Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்

கரூர்: தவெக மாவட்டச் செயலாளரை சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்து

  • by Editor

கரூரில் காங்கிரஸ் கட்சியினர் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் சந்தித்து பொன்னாடை அணிவித்து இரு கட்சி இணைப்பை பரிமாறிக் கொண்டனர். தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில்… Read More »கரூர்: தவெக மாவட்டச் செயலாளரை சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்து

கரூரில் திமுக சார்பில் அதிமுக நிர்வாகிகள் மீது புகார் மனு

  • by Editor

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக சார்பில் அதிமுக நிர்வாகிகள் மீது புகார் மனு. சுப்பிரமணி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கரூர் அருகே ஆண்டாங் கோவில்… Read More »கரூரில் திமுக சார்பில் அதிமுக நிர்வாகிகள் மீது புகார் மனு

கரூரில் பரபரப்பு: வரி குறைக்க ரூ.5,000 லஞ்சம் பெற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கைது

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையத்தில் வசிப்பவர் ராஜேந்திரன். தனியார் பேருந்து உரிமையாளரான இவர் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கி வருகிறார். இவரிடம் இருக்கும் பழைய பேருந்துக்கு வரி செலுத்த சென்ற அவரிடம், வரி குறைத்து… Read More »கரூரில் பரபரப்பு: வரி குறைக்க ரூ.5,000 லஞ்சம் பெற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கைது

தனியாக வசித்த மூதாட்டி கொலை: நகைக்காக திட்டமிட்டு கை, கால் கட்டி சித்ரவதை

  • by Editor

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே உள்ள சாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தாயாரம்மாள் (79), கணவர் மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு… Read More »தனியாக வசித்த மூதாட்டி கொலை: நகைக்காக திட்டமிட்டு கை, கால் கட்டி சித்ரவதை

விளையாட்டாக காருக்குள் சென்ற 4 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் கூலி தொழிலாளி வேலு (36). இவரது மனைவி மாரிஸ்வரி (30) கட்டிட சித்தாள் தொழிலாளி. இவர்களுக்கு 4 வயதில் சஞ்சீவி மகன் உள்ளார்.… Read More »விளையாட்டாக காருக்குள் சென்ற 4 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி

அரியலூரில் கோலாகலம்! 83 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்பில்லாத அம்மன் தேரோட்டம்

  • by Editor

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோவில் தேரோட்டத்தை யொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ஒப்பில்லாதம்மனை தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள… Read More »அரியலூரில் கோலாகலம்! 83 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்பில்லாத அம்மன் தேரோட்டம்

இலவச டீ-வடைக்காகப் பேருந்து நிறுத்தம்? கேள்வி கேட்ட பயணியை மனைவி, மகள் முன்னே தாக்கிய ஓட்டுநர் – நடத்துநர்

  • by Editor

நேற்று மாலை திருப்பூரில் இருந்து கரூர் நோக்கி வந்த பேருந்து, தென்னிலை அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் நிறுத்தப்பட்டது. அந்த கடையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு டீ, வடை இலவசமாக வழங்கப்படுவதால்… Read More »இலவச டீ-வடைக்காகப் பேருந்து நிறுத்தம்? கேள்வி கேட்ட பயணியை மனைவி, மகள் முன்னே தாக்கிய ஓட்டுநர் – நடத்துநர்

கரூரில் இரவு நேரத்தில் எஸ்பி தலைமையில் டூவீலரில் திடீர் ரோந்து பணி

  • by Editor

கரூரில் இரவு நேரத்தில் திடீரென எஸ்பி தலைமையில் இருசக்கர வாகனத்தில் தீவிர ரோந்து பணி: பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர். தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.… Read More »கரூரில் இரவு நேரத்தில் எஸ்பி தலைமையில் டூவீலரில் திடீர் ரோந்து பணி

கரூரில் பரபரப்பு: சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு தர்ம அடி

  • by Editor

கரூரில் 13 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக உறவினர்கள் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து அடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி… Read More »கரூரில் பரபரப்பு: சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு தர்ம அடி

சாவிலும் கடமை தவறாத ஓட்டுநர்: பயணிகளின் உயிர் காத்து தன்னுயிர் நீத்த சோகம்

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் (40). இவர் கரூர் – திருச்சி வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகின்றார். நேற்று வழக்கம்போல்… Read More »சாவிலும் கடமை தவறாத ஓட்டுநர்: பயணிகளின் உயிர் காத்து தன்னுயிர் நீத்த சோகம்

குளித்தலையில் இளம் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த விசிக பிரமுகர் கைது

  • by Editor

கரூர் மாவட்டம்,குளித்தலை மலையப்ப நகரை சேர்ந்த மனோகரன் மகன் பிரகாஷ் (40) இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட துணை செயலாளராக உள்ளார். இவர் குளித்தலை நகரப்பகுதியில் ஒரு வீட்டில் இளம்பெண் தனியாக இருந்த… Read More »குளித்தலையில் இளம் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த விசிக பிரமுகர் கைது

கரூர் திமுக வேட்பாளரை ஆதரித்து அசோக் பரப்புரை

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துராஜபுரம் பகவதி அம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பிறகு கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜன் மற்றும் செந்தில் பாலாஜியின் சகோதரரும், கரூர் திமுக தேர்தல்… Read More »கரூர் திமுக வேட்பாளரை ஆதரித்து அசோக் பரப்புரை

43 வயது வடமாநிலத்தவர் கழுத்தறுத்து கொலை.. ஆட்டுக்கறி வியாபாரி சரண்…

  • by Editor

குளித்தலை அருகே வரகூர் கிராமத்தில் வாய் பேசத் தெரியாமல் சுற்றித்திரிந்த சுமார் 43 வயது மதிக்கத்தக்க வட மாநில நபரை கழுத்து அறுத்து கொலை செய்த ஆட்டுக்கறி வியாபாரி குளித்தலை காவல் நிலையத்தில் சரண்… Read More »43 வயது வடமாநிலத்தவர் கழுத்தறுத்து கொலை.. ஆட்டுக்கறி வியாபாரி சரண்…

கரூரில் வாகன சோதனையில் 11,40,035 ரூபாய் பணம் பறிமுதல்.

  • by Editor

கரூர், செம்மடை அருகே தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட பொழுது நாமக்கல் மாவட்டம் தோலூர் மணிப்புதூரை சேர்ந்த வல்லரசு என்பவர் ஓட்டி வந்த வந்த லாரியில் உரிய ஆவணம் இல்லாமல்… Read More »கரூரில் வாகன சோதனையில் 11,40,035 ரூபாய் பணம் பறிமுதல்.

கரூரில் டீக்கடையில் டீ ஆத்தி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

  • by Editor

கரூர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற (தனி) தொகுதி திமுக வேட்பாளர் ராஜா காணியாளம்பட்டி டீக்கடையில் டீ ஆத்தி பொதுமக்களுக்கு வழங்கி உதயசூரியனுக்கு வாக்கு சேகரிப்பு. தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு… Read More »கரூரில் டீக்கடையில் டீ ஆத்தி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

கரூரில் பரபரப்பு: 3 கோடி ரூபாயுடன் சிக்கிய வாகனம் – பறக்கும் படை அதிரடி

  • by Editor

கரூர் – ஈரோடு சாலை முனியப்பன் கோவில் அருகே கரூர் நகர போலீசார் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஈரோட்டிலிருந்து கரூரை நோக்கி வந்த தனியார் வங்கிக்கு சொந்தமான பண பாதுகாப்பு வண்டியை… Read More »கரூரில் பரபரப்பு: 3 கோடி ரூபாயுடன் சிக்கிய வாகனம் – பறக்கும் படை அதிரடி

“விவசாயத்திலும் ஏ.ஐ. புரட்சி”: கரூரில் பிரமோஸ் ஏவுகணைத் தந்தை சிவதாணு பிள்ளை அதிரடிப் பேட்டி

  • by Editor

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவதாணு பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய புதுமையான… Read More »“விவசாயத்திலும் ஏ.ஐ. புரட்சி”: கரூரில் பிரமோஸ் ஏவுகணைத் தந்தை சிவதாணு பிள்ளை அதிரடிப் பேட்டி

கரூரில் கனிமொழி எம்.பி. அதிரடி பிரசாரம்: செந்தில் பாலாஜி வரவேற்பு

  • by Editor

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சூரியனூர் அ. சந்திரன் அவர்களுக்கும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சி.கே. ராஜா அவர்களுக்கும், உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க, கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த,… Read More »கரூரில் கனிமொழி எம்.பி. அதிரடி பிரசாரம்: செந்தில் பாலாஜி வரவேற்பு

கரூரில் திமுக வேட்பாளர் நெரூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு- பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தியாகராஜன் நாள்தோறும் காலை மாலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.… Read More »கரூரில் திமுக வேட்பாளர் நெரூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு- பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

கரூரில் VSB தலைமையில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

  • by Editor

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தொகுதி மட்டத்திலான தேர்தல் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.… Read More »கரூரில் VSB தலைமையில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

கரூர் திமுக தேர்தல் பணிமனை திறப்பு… செந்தில்பாலாஜி ஆய்வு

  • by Editor

கரூர் திமுக தேர்தல் பணிமனை இன்று திறப்பு – செந்தில் பாலாஜி ஆய்வு. கரூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஆசி. எம். தியாகராஜன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,… Read More »கரூர் திமுக தேர்தல் பணிமனை திறப்பு… செந்தில்பாலாஜி ஆய்வு

குளித்தலை அருகே டூவீலர் மீது மினி வேன் மோதி விபத்து…

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மீது பின்னால் வந்த டாட்டா ஏசி வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதை… Read More »குளித்தலை அருகே டூவீலர் மீது மினி வேன் மோதி விபத்து…

கரூரில் அதிமுக – பாஜக மோதல்: நான்கு தொகுதிகளிலும் அதிமுக போட்டி; அதிருப்தியில் பாஜகவினர்

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், கரூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தின் மற்ற மூன்று தொகுதிகளான அரவக்குறிச்சி,… Read More »கரூரில் அதிமுக – பாஜக மோதல்: நான்கு தொகுதிகளிலும் அதிமுக போட்டி; அதிருப்தியில் பாஜகவினர்

திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை

  • by Editor

கரூரில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கரூரில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) இளைஞரணி… Read More »திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை

VSB முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

  • by Editor

கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கரூர் வடக்கு ஒன்றியம், கடம்பங்குறிச்சி நடுத்தெரு அதிமுக கிளைச் செயலாளர் பி. பாண்டியன் மற்றும் ஏ. மணிகண்டன் ஆகியோர் இன்று தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இவர்களுடன் வாங்கல் ஈ.வெ.ரா… Read More »VSB முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

ரயில் தினமும் தாமதம்… குளித்தலையில் 100க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல்

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை வழியாக தினந்தோறும் 20 க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றது. தினந்தோறும் திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயிலில் கரூர் டெக்ஸ்டைல்ஸ், அரசு, தனியார் அலுவர்கள் மற்றும் இதர… Read More »ரயில் தினமும் தாமதம்… குளித்தலையில் 100க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல்

லாரி-ஆம்புலன்ஸ் என அனைத்து வாகனங்களையும் சோதனையிடுங்கள்- கரூர் எஸ்பி

  • by Editor

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால்: லாரி, ஆம்புலன்ஸ் முதல் என் வாகனமாக இருந்தாலும் சோதனையிடுங்கள் – கரூரில் எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் காவல்துறையினருக்கு அறிவுறுத்தல். கரூர் தான்தோன்றிமலை பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்,… Read More »லாரி-ஆம்புலன்ஸ் என அனைத்து வாகனங்களையும் சோதனையிடுங்கள்- கரூர் எஸ்பி

கரூரில் தேர்தல் பறக்கும் படை வேட்டை: குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ரூ. 3 லட்சம் பறிமுதல்

  • by Editor

குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூபாய் 3 லட்சம் பணத்தினை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை – மணப்பாறை… Read More »கரூரில் தேர்தல் பறக்கும் படை வேட்டை: குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ரூ. 3 லட்சம் பறிமுதல்

கரூரில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 6.27 லட்சம் பறிமுதல்

  • by Editor

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு… Read More »கரூரில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 6.27 லட்சம் பறிமுதல்

கரூர் பகுதியில் அச்சமின்றி வாக்களிக்க மத்திய ரிசர்வ் போலீஸ் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூர் நகரப் பகுதியில் சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி மத்திய ரிசர்வ் போலீஸ் விழிப்புணர்வு பேரணி. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி… Read More »கரூர் பகுதியில் அச்சமின்றி வாக்களிக்க மத்திய ரிசர்வ் போலீஸ் விழிப்புணர்வு பேரணி

ஒரே கல்லூரிக்குச் சொந்தமான 2 பேருந்துகள் மோதல்:13 மாணவிகள் காயம்

  • by Editor

கரூர் மாவட்டம், புன்னசத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் (அன்னை) தனியார் மகளிர் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்துகள், மாலை கல்லூரி முடிந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு வழக்கம் போல் புறப்பட்டன. கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானாவைத் தாண்டி, மதுரை… Read More »ஒரே கல்லூரிக்குச் சொந்தமான 2 பேருந்துகள் மோதல்:13 மாணவிகள் காயம்

கரூரில் அதிரடி: தேர்தல் விதிகளால் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு பேனர்கள் அகற்றம்

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்… Read More »கரூரில் அதிரடி: தேர்தல் விதிகளால் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு பேனர்கள் அகற்றம்

கரூரில் ரூ.5.02 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

  • by Editor

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் 19 இடங்களில் இன்று 5.02 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. ஆண்டாள் கோவில் மேற்கு ராமா கவுண்ட புதூர் பகுதியில்… Read More »கரூரில் ரூ.5.02 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

கரூரில் பேருந்து – ரயில் மோதி விபத்து:அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆறுதல்

  • by Editor

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே ஜல்லிப்பட்டி பகுதியில் உள்ள ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கில், தனியார் பொறியியல் கல்லூரி (VSB) பேருந்து மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. மாணவர்களை ஏற்றிக்கொண்டு… Read More »கரூரில் பேருந்து – ரயில் மோதி விபத்து:அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆறுதல்

கரூரில் பயங்கரம்: கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்

  • by Editor

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே ஜல்லிப்பட்டி பகுதியில் உள்ள ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கில், தனியார் பொறியியல் கல்லூரி (VSB) பேருந்து மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. மாணவர்களை ஏற்றிக்கொண்டு… Read More »கரூரில் பயங்கரம்: கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்

கரூர் அருகே தர்பூசணி வாகனம் கவிழ்ந்து விபத்து

  • by Editor

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தர்பூசணிகளை டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி தென்காசி நோக்கி விற்பனைக்காக கொண்டு சென்றனர். அப்போது கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருக்காம்புலியூர் பாலம் அருகே அதிவேகமாக இறங்கிக் கொண்டிருந்தபோது… Read More »கரூர் அருகே தர்பூசணி வாகனம் கவிழ்ந்து விபத்து

கரூர் சம்பவம்.. தெரியாம நடந்துடுச்சு-விஜய் வருந்தணும்-சீமான்

  • by Editor

சென்னையில் சீமான் பேட்டியில் கூறியதாவது.. விஜய் கரூருக்கு போகலன்னா கூட்டம் இல்ல. கூட்டம் இல்லன்னா நெரிசல் இல்ல..நெரிசல் இல்லன்னா சாவு இல்லை. அப்போ முதன்மைக் காரணி யாரு? அவர்தான். தெரியாம நடந்துடுச்சு. அதுக்கு நானும்… Read More »கரூர் சம்பவம்.. தெரியாம நடந்துடுச்சு-விஜய் வருந்தணும்-சீமான்

கரூர் வெண்ணமலை கோவில் நில விவகாரம்.. 47 வீடுகளுக்கு அறநிலையத்துறை நோடடீஸ்

  • by Editor

கரூர் வெண்ணமலை கோவில் நில விவகாரம்: ஒரு காலி இடத்திற்கு அறிவிப்பு பலகை வைத்து 47 வீடுகளுக்கு அறநிலையத்துறை நோட்டீஸ். 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை. கரூர், வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி… Read More »கரூர் வெண்ணமலை கோவில் நில விவகாரம்.. 47 வீடுகளுக்கு அறநிலையத்துறை நோடடீஸ்

கரூர் தவெக பொதுக்கூட்ட நெரிசல்: சிபிஐ முன் ஆஜரான 10-க்கும் மேற்பட்ட வாலண்டியர்கள்

  • by Editor

கரூர் துயரச் சம்பவம்: சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தவெக பரப்புரையின் போது பணியாற்றிய வாலண்டியர்ஸ் பத்துக்கும் மேற்பட்டோர் ஆஜராகி உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்… Read More »கரூர் தவெக பொதுக்கூட்ட நெரிசல்: சிபிஐ முன் ஆஜரான 10-க்கும் மேற்பட்ட வாலண்டியர்கள்

கரூர் கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

  • by Editor

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் திருவிழா இன்று பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். “தென் திருப்பதி” என அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

ஆதரவற்ற முதியவர்களுக்கு முடி வெட்டி, குளிக்க வைத்த சமூக ஆர்வலர்..பாராட்டு

  • by Editor

கரூர் மாவட்டம் பழைய அரசு மருத்துவமனை சாலை மற்றும் சர்ச் கார்னர் கடைவீதிகளில் பகுதிகளில் அதிகமான முடி, தாடியுடன் சாலையோரங்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உறவுகளை இழந்து ஆதரவின்றி வாழ்ந்து வரும்… Read More »ஆதரவற்ற முதியவர்களுக்கு முடி வெட்டி, குளிக்க வைத்த சமூக ஆர்வலர்..பாராட்டு

கரூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: 73 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

  • by Editor

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில்… Read More »கரூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: 73 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

கரூர்: ரூ.6.90 கோடியில் புதிய மாவட்ட மைய நூலகம் – செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்

  • by Editor

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதான வளாகத்தில், சுமார் 6.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள மாவட்ட மைய நூலகத்தை முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி இன்று திறந்து வைத்தார்.… Read More »கரூர்: ரூ.6.90 கோடியில் புதிய மாவட்ட மைய நூலகம் – செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்

குளித்தலையில் கோலாகலம்: கடம்பவனேஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டம்

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலையில் புகழ்பெற்ற முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் மாசி மகப் பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி விக்னேஸ்வர… Read More »குளித்தலையில் கோலாகலம்: கடம்பவனேஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டம்

முதலமைச்சர் பிறந்தநாள் விழா: கரூர் மாவட்டத்தில் 225 இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம்

  • by Editor

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் முழுவதும் மக்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் மிக விமரிசையாக நடைபெற்று வருகின்றன. கரூர் மாவட்ட திமுக… Read More »முதலமைச்சர் பிறந்தநாள் விழா: கரூர் மாவட்டத்தில் 225 இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம்

கரூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை: சாலையில் தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலி 2.5 மணி நேரத்தில் மீட்பு

  • by Editor

கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் பாலகிருஷ்ணன். இவர் தனது குடும்பச் சூழ்நிலை காரணமாக, தனது மனைவியின் 6 பவுன் தங்கச் சங்கிலியை விற்பனை செய்ய முடிவு செய்தார். வடிவேல் நகரில் உள்ள… Read More »கரூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை: சாலையில் தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலி 2.5 மணி நேரத்தில் மீட்பு

தான்தோன்றிமலை மாசித் திருவிழா: வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா

  • by Editor

‘தென்திருப்பதி’ என்று பக்தர்களால் போற்றப்படும் கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில், மாசி மாதத் திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கித் தற்போது வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த… Read More »தான்தோன்றிமலை மாசித் திருவிழா: வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா

கரூர் மாவட்டத்தின் 20-வது ஆட்சியராக ரவிக்குமார் பொறுப்பேற்பு

  • by Editor

கரூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். இன்று ( 24-2-2026) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார். கரூர் மாவட்ட… Read More »கரூர் மாவட்டத்தின் 20-வது ஆட்சியராக ரவிக்குமார் பொறுப்பேற்பு

கரூர்-மாநாகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ… போராடும் தீயணைப்புத்துறை

  • by Editor

கரூரில் மாநகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ – 2-வது நாளாக தீயை அணைக்க போராடும் தீயணைப்பு துறை வீரர்கள். கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு வாங்கல் சாலையில் அரசு காலணி… Read More »கரூர்-மாநாகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ… போராடும் தீயணைப்புத்துறை

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான வாங்கல் சாலை குப்பை கிடங்கில் இன்று திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாநகராட்சியின் 48 வார்டுகளில் இருந்தும் சேகரிக்கப்பட்டு மலை போல் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளில் தீ பற்றியதால், அப்பகுதி… Read More »கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

18 ஆண்டுகளுக்குப் பிறகு அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

குளித்தலை அருகே அய்யர்மலையில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த புகழ்பெற்ற மலை உச்சியில் உள்ள ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம்… Read More »18 ஆண்டுகளுக்குப் பிறகு அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

கரூரில் அரசியல் மோதல்: பாஜக தலைவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு

  • by Editor

கரூரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மகளிர் அணி சார்பில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் கலந்து… Read More »கரூரில் அரசியல் மோதல்: பாஜக தலைவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு

கரூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டம்

  • by Editor

கரூர்,தாந்தோன்றி மலை அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் புறக்கணிப்பு போராட்டம் – 80க்கும் மேற்பட்டோர் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தாந்தோன்றி மலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ… Read More »கரூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கரூர்: கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை

  • by Editor

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவேகானந்தர் என்பவர், பட்டுப் புடவைகள் வாங்குவதற்காகக் கரூர் ராயனூர் பகுதிக்கு வந்துள்ளார். புடவைகளை வாங்கிக்கொண்டு நேற்று இரவு மீண்டும் சேலத்திற்குப் புறப்பட்டார். இரவு 8:48 மணியளவில் கரூர் கோவை சாலையில்… Read More »கரூர்: கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை

குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷம்: திரளான பக்தர்கள் வழிபாடு

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலையில், திருநாவுக்கரசர் மற்றும் மாணிக்கவாசகரால் பாடப்பெற்ற, சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஸ்ரீ கடம்பவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்தபடியாகக் காவிரி நதிக்கரையில் வடக்கு நோக்கி அமைந்துள்ள இந்த… Read More »குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷம்: திரளான பக்தர்கள் வழிபாடு

கரூரில் 4 சக்கர வாகனங்களுக்கு ரிப்லெக்ஷன் ஸ்டிக்கர் ஒட்டி காவல்துறை விழிப்புணர்வு

  • by Editor

கரூர், சுக்காலியூர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். டிராக்டர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்த காவல்துறையினர், பின்புறத்தில் சிவப்பு பிரதிபலிப்பு விளக்கு… Read More »கரூரில் 4 சக்கர வாகனங்களுக்கு ரிப்லெக்ஷன் ஸ்டிக்கர் ஒட்டி காவல்துறை விழிப்புணர்வு

பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.10,000 லஞ்சம்: குளித்தலை விஏஓ கைது

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வடவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னத்துரை (64). இவரது நிலப் பட்டாவில் பெயர் தவறாக இருந்ததால், அதனைத் திருத்தம் செய்யக் கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். கடந்த… Read More »பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.10,000 லஞ்சம்: குளித்தலை விஏஓ கைது

கரூரில் பரபரப்பு: முன்னாள் அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்

  • by Editor

கரூர் அருகே நேற்று வாங்கல் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக கூறப்படும் ஐந்து லாரிகள் மற்றும் ஐந்து ஜேசிபி இயந்திரங்களை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறைபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் கரூர்… Read More »கரூரில் பரபரப்பு: முன்னாள் அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள்

அதிமுக நிர்வாகி டிரைவர்கள் மீது தாக்குதல்- லாரி உரிமையாளர் குற்றச்சாட்டு

  • by Editor

கரூரில் கோவில் கட்டுமானத்திற்கு பட்டா நிலத்தில் மணல் எடுத்து தர வேண்டும் என்று கூறிவிட்டு, அரசியல் காரணத்திற்காக சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக அதிமுக ஒன்றிய செயலாளர் செயல்பட்டதாகவும், ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் லாரி… Read More »அதிமுக நிர்வாகி டிரைவர்கள் மீது தாக்குதல்- லாரி உரிமையாளர் குற்றச்சாட்டு

அரசு பணியாற்றக்கூடிய பாதுகாவலர்களுக்கு தீ விபத்து தடுப்பு பயிற்சி

  • by Editor

கரூரில் அரசு பொது நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பாதுகாவலர்களுக்கு தீ விபத்தை தடுப்பது குறித்த பயிற்சி மற்றும் செயல் விளக்க நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் கரூரில் பொது நிறுவனத்தில்… Read More »அரசு பணியாற்றக்கூடிய பாதுகாவலர்களுக்கு தீ விபத்து தடுப்பு பயிற்சி

கரூரில் குடிநீர் குழாய் உடைப்பு: சாலையில் வீணாகும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் நீர்

  • by Editor

கரூர், தான்தோன்றிமலை அருகே திண்டுக்கல் செல்லும் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெரும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நெரூர் காவேரி ஆற்றிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான கூட்டுக்… Read More »கரூரில் குடிநீர் குழாய் உடைப்பு: சாலையில் வீணாகும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் நீர்

கரூரில் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று சிறப்பான கட்சி இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்கள் தாய் கழகங்களிலிருந்து… Read More »கரூரில் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

கரூரில் பல லட்சம் மோசடி- நகைக்கடை உரிமையாளர் கைது

  • by Editor

கரூரில் பொதுமக்களிடம் தங்க நகைகளையும், பல லட்ச ரூபாய் பணத்தையும் பெற்று ஏமாற்றிவிட்டு தலைமறைவாக இருந்த நகைக்கடை உரிமையாளரை கைது செய்து கடையில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்த போலீசார். கரூர், ஜவகர் பஜார்… Read More »கரூரில் பல லட்சம் மோசடி- நகைக்கடை உரிமையாளர் கைது

அமைச்சர் மதிவேந்தன் கரூர் வருகை: ரூ.2.38 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் விநியோகம்

  • by Editor

கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான மனிதநேய வார நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில்… Read More »அமைச்சர் மதிவேந்தன் கரூர் வருகை: ரூ.2.38 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் விநியோகம்

ஆயிரம் ஆண்டு பழமையான 7 அடி உயர அரசலிங்கேசுவரர் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்

  • by Editor

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முருங்கைத் தோட்டத்தில் ஏழு அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அரசலிங்கேசுவரர் சிலை கண்டெடுக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டு பழமையான இந்தச்… Read More »ஆயிரம் ஆண்டு பழமையான 7 அடி உயர அரசலிங்கேசுவரர் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்

நிர்வாக காரணங்களால் 47 இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்: கரூர் தனிப்பிரிவு ஆய்வாளராக மணிவண்ணன் நியமனம்

  • by Editor

கரூரில் பரபரப்பான அரசியல் மற்றும் சட்டச் சூழல்களுக்கு இடையே, காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஆய்வாளர் மணிவண்ணன் மீண்டும் அதே மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் நகர காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த மணிவண்ணன், கடந்த 10… Read More »நிர்வாக காரணங்களால் 47 இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்: கரூர் தனிப்பிரிவு ஆய்வாளராக மணிவண்ணன் நியமனம்

கரூரில் தமிழ்நாடு பொறியாளர்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

கரூரில், ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு பொறியாளர்களின் கூட்டமைப்பினர். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரிகள்… Read More »கரூரில் தமிழ்நாடு பொறியாளர்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

வெறிநாய் கடித்து…மூதாட்டியின் கை விரல் துண்டானது

  • by Editor

கரூர், குளித்தலை உழவர் சந்தை அருகே சௌரா பானு (65) என்பவரை வெறி நாய் கடித்ததில் அவரின் கை விரல் துண்டானது. மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். தெரு நாயைப்… Read More »வெறிநாய் கடித்து…மூதாட்டியின் கை விரல் துண்டானது

கரூர் அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

  • by Editor

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சணப்பிரட்டி அருகே உள்ள ஆர்.எஸ். புதூர் சாலையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்த… Read More »கரூர் அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

கரூரில் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர் துயரச் சம்பவம்: சிபிஐ அலுவலகத்தில் இரண்டு காவலர்கள், இரண்டு பொதுமக்கள் என நான்கு நபர்கள் விசாரணை ஆஜராகி உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்… Read More »கரூரில் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் மாவட்டத்திற்கு ஜனவரி 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை

  • by Editor

கரூர், தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 28-ம் தேதி (புதன்கிழமை) கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அரசுத் தேர்வுகள்… Read More »கரூர் மாவட்டத்திற்கு ஜனவரி 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை

பள்ளப்பட்டியில் தனியார் மகளிர் பூங்காவை VSB திறந்து வைத்தார்

  • by Editor

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில், தனியாருக்குச் சொந்தமான மகளிர் பூங்காவை நேற்று கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த… Read More »பள்ளப்பட்டியில் தனியார் மகளிர் பூங்காவை VSB திறந்து வைத்தார்

கரூரில் 25-ம் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்- VSB அழைப்பு

  • by Editor

முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளரரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது.. கரூர் மாவட்ட மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள்… Read More »கரூரில் 25-ம் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்- VSB அழைப்பு

கரூரில் நிகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது- சுப்ரீம் கோர்ட்டு கருத்து

  • by Editor

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை… Read More »கரூரில் நிகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது- சுப்ரீம் கோர்ட்டு கருத்து

கரூர்-ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு கௌரவிப்பு

  • by Editor

கரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளை சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி கௌரவிப்பு. 37-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கரூரில் மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை… Read More »கரூர்-ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு கௌரவிப்பு

குப்பை லாரி கவிழ்ந்து துர்நாற்றம்… அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்

  • by Editor

கரூரில் இரவு நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து குப்பை லாரி கவிழ்ந்து நகர பகுதி நாற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சிக்கு சொந்தமான லாரியில் அங்கு சேகரிக்கப்பட்ட குப்பை கழிவுகளை ஏற்றிக்கொண்டு… Read More »குப்பை லாரி கவிழ்ந்து துர்நாற்றம்… அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்

கரூர் விவகாரம்- விஜய்யின் அரசியல் ஆலோசகர் கைதாக வாய்ப்பு

  • by Editor

கரூரில் கடந்தாண்டு செப்., 27ல், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற கூட் டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.இவர்களின்… Read More »கரூர் விவகாரம்- விஜய்யின் அரசியல் ஆலோசகர் கைதாக வாய்ப்பு

கரூர் திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

  • by Editor

கரூர் மாவட்ட திமுக சார்பில் இன்று காலை கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் வைத்து… Read More »கரூர் திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

கரூர் துயரச் சம்பவம்: விஜய் பிரச்சார வாகனத்தில் 8 மணி நேரம் சிபிஐ, தடயவியல் துறை இன்ச் பை இன்ச் ஆய்வு!

  • by Editor

கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் துறையினர் சுமார் 8… Read More »கரூர் துயரச் சம்பவம்: விஜய் பிரச்சார வாகனத்தில் 8 மணி நேரம் சிபிஐ, தடயவியல் துறை இன்ச் பை இன்ச் ஆய்வு!

கரூர்-தவெக நிர்வாகிகள்-அதிகாரிகள் என 15பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக வழக்கு… Read More »கரூர்-தவெக நிர்வாகிகள்-அதிகாரிகள் என 15பேரிடம் சிபிஐ விசாரணை

சாலை பாதுகாப்பு- கரூரில் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூரில் 37-வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கரூர் மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு வார… Read More »சாலை பாதுகாப்பு- கரூரில் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி

ஒரே நாளில் 22 புதிய திட்ட பணிகள்-கரூரில் VSB துவக்கி வைத்தார்

  • by Editor

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 7.49 கோடி மதிப்பீட்டில் 22 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்துள்ளார். வேலுச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பராமரிப்பு… Read More »ஒரே நாளில் 22 புதிய திட்ட பணிகள்-கரூரில் VSB துவக்கி வைத்தார்

கரூர்- பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்

  • by Editor

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை,… Read More »கரூர்- பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்

கரூர் அருகே +2 மாணவன் தற்கொலை… போலீஸ் விசாரணை

  • by Editor

கரூர் மாவட்டம் புகளூர் ரயில்வே கேட் அருகே உள்ள கொங்கு நகரைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி காயத்ரி. இவர்களது மகன் ஜி ஜெயந்த் (17). இவர் 10-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில்… Read More »கரூர் அருகே +2 மாணவன் தற்கொலை… போலீஸ் விசாரணை

கரூர் கலெக்டர் அலுவலத்தில் VSB தலைமையில் ஆய்வு கூட்டம்

  • by Editor

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், குடிநீர் திட்ட பணிகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் VSB தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.… Read More »கரூர் கலெக்டர் அலுவலத்தில் VSB தலைமையில் ஆய்வு கூட்டம்

கரூர்-வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு திமுக சார்பில் மரியாதை

  • by Editor

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா: திருவுருவப்படத்திற்குகரூரில் திமுக சார்பில் மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்டும், தமிழர் வீரத்தின் அடையாளமாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட திமுக சார்பில்… Read More »கரூர்-வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு திமுக சார்பில் மரியாதை

கரூர் விவகாரம்.. ஆனந்த், ஆதவ் உட்பட 8 பேருக்கு சம்மன்!

  • by Editor

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த… Read More »கரூர் விவகாரம்.. ஆனந்த், ஆதவ் உட்பட 8 பேருக்கு சம்மன்!

கரூர் மாவட்டத்தில் 20 இடத்தில் நீர்நில பறவைகள் கணக்கெடுப்பு பணி

  • by Editor

கரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் நீர்நில பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வனத்துறையுடன் இணைந்து ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 10 பேர் இந்த பணியில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில்… Read More »கரூர் மாவட்டத்தில் 20 இடத்தில் நீர்நில பறவைகள் கணக்கெடுப்பு பணி

கரூர் விவகாரம்- ஆஜர் ஆகுங்கள்..புஸ்ஸி, ஆதவ்-க்கு டில்லி சிபிஐ சம்மன்!

  • by Editor

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக… Read More »கரூர் விவகாரம்- ஆஜர் ஆகுங்கள்..புஸ்ஸி, ஆதவ்-க்கு டில்லி சிபிஐ சம்மன்!

தந்தை பெரியார் நினைவு நாள்.. VSB தலைமையில் திமுக மரியாதை

  • by Editor

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு, கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் கரூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி இன்று மாலை அணிவித்து வீரவணக்கம்… Read More »தந்தை பெரியார் நினைவு நாள்.. VSB தலைமையில் திமுக மரியாதை

கரூரில் கம்பீரமாக நடந்து சென்ற ஒட்டகம்.. இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி

  • by Editor

கரூரின் முக்கிய சாலைகளில் கம்பீரமாக நடந்து சென்ற ஒட்டகத்தைக் கண்டு, பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் அதன் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தமிழ்நாடு முழுவதும்… Read More »கரூரில் கம்பீரமாக நடந்து சென்ற ஒட்டகம்.. இளைஞர்கள் ஆர்வமுடன் செல்பி

கரூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா?…. கலெக்டரிடம் கோரிக்கை மனு

  • by Editor

கரூர், ஆர்.டி மலை கிராமத்தில் 64-ம் ஆண்டாக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு கமிட்டி குழு முடிவு செய்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து போட்டி நடத்துவதற்காக அனுமதி கேட்டு மனு… Read More »கரூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா?…. கலெக்டரிடம் கோரிக்கை மனு

கரூரில் செவிலியர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

  • by Editor

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் 4 -வது நாளாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோரிக்கை பேட்ஜ் அணிந்து காத்திருப்பு… Read More »கரூரில் செவிலியர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

ரோந்து பணி காவலர்கள் 2 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் துயரச் சம்பவம் -தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகை தற்காலிக சிபிஐ அலுவலகத்திற்கு, சம்பவத்தின் போது ரோந்து பணிகள் இருந்த காவலர்கள் இரண்டு பேர் விசாரணைக்கு வருகை. கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த… Read More »ரோந்து பணி காவலர்கள் 2 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் ரெங்கநாதர் கோவிலில்.. பகல் பத்து 2ம் நாள்..சுவாமி புறப்பாடு

  • by Editor

கரூர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பகல் பத்து இரண்டாம் நாள் சுவாமி புறப்பாடு. வைகுண்ட ஏகாதிசையை முன்னிட்டு நேற்று முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில்… Read More »கரூர் ரெங்கநாதர் கோவிலில்.. பகல் பத்து 2ம் நாள்..சுவாமி புறப்பாடு

கரூர்- 10 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.110 நபர்கள் காயமுற்று சிகிச்சை… Read More »கரூர்- 10 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூரில் மின்சார சிக்கன வார விழா- விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூரில் மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி: 200 மேற்பட்டோர் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மின்கட்டணத்தைக் குறைப்பதற்கும், எதிர்காலச் சந்ததியினருக்கு தடையற்ற மின்சாரம்… Read More »கரூரில் மின்சார சிக்கன வார விழா- விழிப்புணர்வு பேரணி

கரூர்- சாமியார் உடல் ஜீவசமாதிக்கு ஏற்பாடு… தடுத்து நிறுத்திய போலீசார்

  • by Editor

கரூர் அருகே தரகம்பட்டியில் 200 ஆண்டுகள் பழமையான வீரமாசம்பாயி, புத்துக்கோவில் அமைந்துள்ளது, இக்கோவிலில் சுமார் 45 ஆண்டுகளாக துறவியாக வாழ்ந்து உயிர் பிரிந்த சாமியார். அந்த கோவில் அருகேயே ஜீவசமாதி வைக்க ஊர் பொதுமக்கள்… Read More »கரூர்- சாமியார் உடல் ஜீவசமாதிக்கு ஏற்பாடு… தடுத்து நிறுத்திய போலீசார்

2026-ல் மீண்டும் ஸ்டாலின் தான்… VSB உறுதி

  • by Editor

கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பேட்டி: எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் புதிதாக ஆரம்பிக்கும் போது சரி பழைய கட்சிகளாக இருந்தாலும் சரி எங்களுக்கு போட்டி திமுக தான் என்று கூறுகின்றனர் வேறு… Read More »2026-ல் மீண்டும் ஸ்டாலின் தான்… VSB உறுதி

கரூர் ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு 1 லட்சம் மதிப்புள்ள பண அலங்கார காட்சி

  • by Editor

கரூர் வெங்கமேடு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி திருக்கோவிலில் மார்கழி முதல் நாளை சுவாமி ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் அலங்காரத்தில் காட்சி. மார்கழி மாத முதல் நாளை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு… Read More »கரூர் ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு 1 லட்சம் மதிப்புள்ள பண அலங்கார காட்சி

கரூர் அருகே 1000 ஆண்டு பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு

  • by Editor

கரூர் அருகே சங்கரன் மலைப்பட்டியில் மலை உச்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு: போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே 1,000… Read More »கரூர் அருகே 1000 ஆண்டு பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு

கரூர்- ஸ்ரீ பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Editor

கரூர் குளத்துப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய கார்த்திகை மாத திருவிழாவை முன்னிட்டு கரக பாலிக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு குளத்துப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன்… Read More »கரூர்- ஸ்ரீ பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

கரூரில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

  • by Editor

திருச்சி மாவட்டம், புத்துரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பொது மேலாளராக பணிபுரிந்து கடந்த 28.02.2011 பணி ஓய்வு பெற்றுள்ளார். கரூர் மாவட்டம், நெய்தலூர், ராஜன் நகர் பகுதியில் இறந்துபோன தனது… Read More »கரூரில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

கரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

  • by Editor

முதலமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்ட… Read More »கரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

கரூரில் +2 மாணவர்களுக்கு வினா விடை புத்தகம் வழங்கிய VSB

  • by Editor

கரூர் சட்டமன்ற தொகுதி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 123 மாணவச் செல்வங்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளையும், 80 பத்தாம் வகுப்பு மற்றும் 126 பன்னிரண்டாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு, பொது தேர்வை… Read More »கரூரில் +2 மாணவர்களுக்கு வினா விடை புத்தகம் வழங்கிய VSB

கரூர் புது பஸ்டாண்டில் நிகழ்ச்சிகள்… VSB கேசுவல்

  • by Editor

கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார் . அதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் ஒன்றாக டீ-… Read More »கரூர் புது பஸ்டாண்டில் நிகழ்ச்சிகள்… VSB கேசுவல்

பள்ளப்பட்டி சாலையில் ஓடும் கழிவுநீர்.. பொதுமக்கள் அவதி

  • by Editor

பள்ளப்பட்டி பகுதியில் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சி இ.பி. அலுவலகம் முன்புறம் கால்வாய்… Read More »பள்ளப்பட்டி சாலையில் ஓடும் கழிவுநீர்.. பொதுமக்கள் அவதி

கரூரில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்-வினா விடை புத்தகம் வழங்கினார் VSB

  • by Editor

கரூரில் 813 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் 1588 மாணவ மாணவிகளுக்கும் வினா விடை புத்தகத்தை கரூர் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் அரசு மற்றும்… Read More »கரூரில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்-வினா விடை புத்தகம் வழங்கினார் VSB

கரூர்- அரசு டாக்டர்கள் என 5 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகரிகள் இன்று மேலும் பலரிடம்… Read More »கரூர்- அரசு டாக்டர்கள் என 5 பேரிடம் சிபிஐ விசாரணை

“ராபிடோ” டிரைவர்களை சிறைபிடித்த ஆட்டோ டிரைவர்கள்

  • by Editor

கரூர் புதிய பேருந்து நிலையத்தில், ஆன்லைன் வாகன சேவை நிறுவனமான ராபிடோ (Rapido) ஓட்டுநர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் இருசக்கர வாகனத்துடன் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர், திருமாநிலையூர் பகுதியில் உள்ள புதிய பேருந்து… Read More »“ராபிடோ” டிரைவர்களை சிறைபிடித்த ஆட்டோ டிரைவர்கள்

ரயில் மோதி ரயில்வே காவலர் பலி.. 24 குண்டுகள் முழங்க மரியாதை

  • by Editor

கரூர் மாவட்டம் நொய்யலைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (42) என்பவர் கரூர் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ரயில்வே காவலராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று நொய்யல் ரயில்வே பாதை அருகே காலை உபாதைக்காகச் சென்றுவிட்டு, பாதையைக்… Read More »ரயில் மோதி ரயில்வே காவலர் பலி.. 24 குண்டுகள் முழங்க மரியாதை

கரூர்- ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 6 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் துயர சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் , ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர் என ஆறு பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூரில், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர்… Read More »கரூர்- ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 6 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 30 பேர் கைது.

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் மாவட்டம் மையம் சார்பில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டம். தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதி படி… Read More »கரூர் மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 30 பேர் கைது.

கரூர்- கற்பக விநாயகர் கோவிலில் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Editor

கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம். இன்று சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு விநாயகர்… Read More »கரூர்- கற்பக விநாயகர் கோவிலில் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்

14 லட்ச கடனுக்கு 60 லட்சமா?- தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

  • by Editor

கரூர் மாவட்ட, ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்கள் இடத்தை மோசடியாக அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோபால் என்பவர் தனது குடும்பத்துடன் மனு கொடுக்க வந்தார். அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில்… Read More »14 லட்ச கடனுக்கு 60 லட்சமா?- தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

ஈபில்லிங்-ஐ ரத்து செய்ய கோரி கரூரில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

ஈபில்லிங் முறையை ரத்து செய்யக்கோரி கரூர் நீதிமன்றம் முன்பு வழகறிஞர் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர், தான்தோன்றி மலை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஈபில்லிங் முறையை ரத்து… Read More »ஈபில்லிங்-ஐ ரத்து செய்ய கோரி கரூரில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மறியல்

  • by Editor

மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் கரூரில் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி… Read More »மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மறியல்

கரூர் திருமாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தர்யநாயகி ஸமேத ஸ்ரீ திருமாலீஸ்வரர் ஆலயத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக ஆலயம் அருகே பிரத்தியேகமாக யாக குண்டங்கள்… Read More »கரூர் திருமாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

கரூரில் வீடு-பல் மருத்துவமனையின் பால்கனி இடிந்து விழுந்தது

  • by Editor

கரூரில் வீடு மற்றும் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வந்த கட்டிடத்தில் பால்கனி திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு: மருத்துவமனை திறக்காததாலும் மக்கள் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கரூர் திருச்சி செல்லும்… Read More »கரூரில் வீடு-பல் மருத்துவமனையின் பால்கனி இடிந்து விழுந்தது

வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்… வி.ஏ.ஓ கைது…

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சதீஷ்(36). இவர் கட்டுமான வேலை பார்த்து வருகிறார். இவரது தாயார் வீரம்மாள் இறந்துவிட்டார். வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக சதீஷ் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர்… Read More »வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்… வி.ஏ.ஓ கைது…

போதை ஆசாமியை தடுத்து காவல்நிலையத்தை பாதுகாக்கும் நாய்..

  • by Editor

கரூர் மாநகர் காவல் நிலையம் முன்பு மது போதையில் ஒருவர் தள்ளாடியபடி சத்தம் போட்டுக்கொண்டே வந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்து காவலர்கள் அமைதியாக செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பியும், அதை கேட்காமல் காவல் நிலையத்திற்குள்… Read More »போதை ஆசாமியை தடுத்து காவல்நிலையத்தை பாதுகாக்கும் நாய்..

5 அரசு டாக்டர்கள், ஒரு காவலர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூரில் கடந்த செப்டம்பர் 27 தேதி நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தைக் குறித்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையின்… Read More »5 அரசு டாக்டர்கள், ஒரு காவலர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

  • by Editor

பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு… Read More »கரூரில் தமுமுக சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

கரூர் -மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

  • by Editor

புகழூர் அரசு ஆண்கள் பசுமை பள்ளியில் உலக மண் தினத்தை முன்னிட்டு மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டு தோறும் டிசம்பர் 5 ஆம் தேதி உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.… Read More »கரூர் -மண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கரூர் வெண்ணைமலை நிலப்பிரச்னை.. கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

  • by Authour

கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இனாம் நிலப் பிரச்சனை – பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி… Read More »கரூர் வெண்ணைமலை நிலப்பிரச்னை.. கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி… கரூரில் அரசு ஊழியர்கள் மறியல்

  • by Authour

கரூரில், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 80-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில்… Read More »பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி… கரூரில் அரசு ஊழியர்கள் மறியல்

சிபிஐ அலுவலகத்திற்கு கலெக்டர் ஆவணங்களுடன் வருகை

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற… Read More »சிபிஐ அலுவலகத்திற்கு கலெக்டர் ஆவணங்களுடன் வருகை

கரூர் சம்பவம்.. அரசு டாக்டர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Authour

கரூரில், தவெக தலைவர் விஜய் பரப்புரையில் 41 நபர்கள் உயிரிழப்பு விவகாரம்: பிரேத பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்து ஆஜராகி வருகின்றனர். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர்… Read More »கரூர் சம்பவம்.. அரசு டாக்டர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் சம்பவ இடத்தில் டில்லி அதிகாரிகள் ஆய்வு

  • by Authour

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவினர் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் ஆய்வு செய்த பின்பு தவெக சார்பில் கேட்கப்பட்ட 3 இடங்களில்… Read More »கரூர் சம்பவ இடத்தில் டில்லி அதிகாரிகள் ஆய்வு

கரூர் சம்பவம்… விஜய் தான் காரணம்- புதிய திராவிட கழகம் மனு

  • by Editor

புதிய திராவிட கழகம், கொங்குநாடு வேட்டுவகவுண்டர் இளைஞர் நலசங்கம் மாவட்ட செயலாளர் கதிர்வேல் சிபிஐ அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். மனுவில் கரூரில் விஜய் பங்கேற்ற பரப்புரை கூட்டம் கடந்த 27.09.2025 அன்று வேலுச்சாமிபுரத்தில்… Read More »கரூர் சம்பவம்… விஜய் தான் காரணம்- புதிய திராவிட கழகம் மனு

கரூர் விசாரணை- ஓய்வு நீதிபதி தலைமையிலான குழு வருகை… கலெக்டர் வரவேற்பு

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு வருகை: மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.… Read More »கரூர் விசாரணை- ஓய்வு நீதிபதி தலைமையிலான குழு வருகை… கலெக்டர் வரவேற்பு

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தெரு நாய்கள் தொல்லை.. அச்சம்

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்: அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தெரு நாய்கள் தொல்லை.. அச்சம்

குளித்தலை அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவார விழா

  • by Editor

குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் 3வது சோமா வாரத்தினை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் சுரும்பார் குழலி உடனுறை… Read More »குளித்தலை அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவார விழா

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் ஓய்வு நீதிபதியிலான குழு கரூர் வருகை

  • by Editor

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவில் இன்று கரூர் சிபிஐ அலுவலத்திற்கு சுமித் ஷரன் ஐபிஎஸ் வந்துள்ளார். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர்… Read More »சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் ஓய்வு நீதிபதியிலான குழு கரூர் வருகை

செங்கோட்டையன் எங்கு சென்றாலும் எங்களுக்கு கவலையில்லை”-கரூரில் VSB

  • by Editor

கரூரில் தனியார் திருமண மண்டபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர்… Read More »செங்கோட்டையன் எங்கு சென்றாலும் எங்களுக்கு கவலையில்லை”-கரூரில் VSB

சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு-வாலிபர் தற்கொலை-கரூரில் பரபரப்பு

  • by Editor

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வசந்த் குமார் (26) என்பவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார் இவரும் அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவியான 16… Read More »சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு-வாலிபர் தற்கொலை-கரூரில் பரபரப்பு

SIR குறித்து திமுக மேற்கு மண்டல பார்வையாளர்களுடன் VSB ஆலோசனை

  • by Editor

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் SIR குறித்தான பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர் VSB தலைமையில் மேற்கு மண்டல தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்… Read More »SIR குறித்து திமுக மேற்கு மண்டல பார்வையாளர்களுடன் VSB ஆலோசனை

கரூரில் சிபிஐ விசாரணைக்கு டிஎஸ்பி ஆஜர்

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம்… Read More »கரூரில் சிபிஐ விசாரணைக்கு டிஎஸ்பி ஆஜர்

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள்… கரூரில் 207 இடங்களில் திமுக கொண்டாட்டம்

  • by Editor

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 207 இடங்களில் நலத்திட்ட உதவி, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழக துணை முதலமைச்சர் ஸ்டாலின் 49 வது… Read More »துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள்… கரூரில் 207 இடங்களில் திமுக கொண்டாட்டம்

கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினர் 9 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரிக்க… Read More »கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினர் 9 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் கிஃப்ட் ஷாப்பில் திருடிய பெண்மணி.. சிசிடிவி

  • by Editor

கரூரில் கிஃப்ட் ஷாப் ஒன்றில் 80 ரூபாய்க்கு பொருள் வாங்க வந்து 200 ரூபாய் பொருளை திருடி சென்ற பெண்மணி – சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கரூர், வெங்கமேடு புளியமரம்… Read More »கரூர் கிஃப்ட் ஷாப்பில் திருடிய பெண்மணி.. சிசிடிவி

கண்ணீர் அஞ்சலி மரண விழா அழைப்பிதழ் பேனர்… கரூரில் பரபரப்பு

  • by Editor

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்ராஜ். இவர் பி.ஏ. தத்துவ துறையில் பட்டம் பெற்ற இவர் கடந்த 2016ம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்பேரவை விதி… Read More »கண்ணீர் அஞ்சலி மரண விழா அழைப்பிதழ் பேனர்… கரூரில் பரபரப்பு

போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரியிடம் விசாரணைக்காக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் கோவை பகுதியைச் சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் கரூர் டெக்ஸ்டைல் உரிமையாளர், நொய்யல்… Read More »போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர்-அமராவதி தடுப்பணையை கடந்து செல்லும் 1,821 கன அடி உபரிநீர்

  • by Editor

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் உபரி நீர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல், திருப்பூர், கரூர் மாவட்டத்தில் பெய்யும் மழையின் காரணமாக… Read More »கரூர்-அமராவதி தடுப்பணையை கடந்து செல்லும் 1,821 கன அடி உபரிநீர்

கரூரில் மாநில அளவில் கலைத்திருவிழா… 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு

  • by Editor

கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.. பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி கரூர் மாவட்டத்தில்… Read More »கரூரில் மாநில அளவில் கலைத்திருவிழா… 38 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு

தவெக புஸ்ஸி, ஆதவ், நிர்மல், மதியிடம் சிபிஐ 2வது நாளாக விசாரணை

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொது நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் இரண்டாவது… Read More »தவெக புஸ்ஸி, ஆதவ், நிர்மல், மதியிடம் சிபிஐ 2வது நாளாக விசாரணை

TNPSC தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள்- கரூரில் அழைப்பு

  • by Editor

V செந்தில்பாலாஜி அறக்கட்டைளை சார்பாக, TNPSC குரூப் 4க்கான, இலவச பயிற்சி வகுப்புகள், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்பில் பயில, ஆர்வமுள்ளவர்கள் கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை… Read More »TNPSC தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள்- கரூரில் அழைப்பு

சிபிஐ விசாரணை-ஆதவ், புஸ்ஸி, நிர்மல் ஆஜர்

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொது நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் விசாரணைக்கு… Read More »சிபிஐ விசாரணை-ஆதவ், புஸ்ஸி, நிர்மல் ஆஜர்

கரூர்- சஸ்பெண்ட் ஆன காவலர் தன் குழந்தையுடன் யாசகம்-பரபரப்பு

  • by Editor

கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் 2ம் நிலை காவலர் பிராபகரன். இவர் தற்பொழுது பணி இடைநீக்கம் செய்யப்பட்டு பல மாதங்களாக வேலையில்லாமல் உள்ளார் இந்நிலையில் இன்று தனது சிறு வயது மகனுடன் கரூர் வெண்ணெய்… Read More »கரூர்- சஸ்பெண்ட் ஆன காவலர் தன் குழந்தையுடன் யாசகம்-பரபரப்பு

கரூர்-கோவில் நிலத்தில் இருப்பவர்கள் வாடகை தாரர்களாக மாறுவதே தீர்வு

  • by Editor

கரூரில் கோவில் நிலங்களை ஏமாற்றி விற்பனை செய்தவர்களிடம் தான் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டும் – பொதுமக்கள் திருக்கோவிலுக்கு வாடகை தாரர்களாக மாறுவதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று கோவில் நிலப்… Read More »கரூர்-கோவில் நிலத்தில் இருப்பவர்கள் வாடகை தாரர்களாக மாறுவதே தீர்வு

ஆக்கிரமிப்பு வீட்டை சீல் வைக்க சென்ற அதிகாரிகள்… தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்- பரபரப்பு

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்… Read More »ஆக்கிரமிப்பு வீட்டை சீல் வைக்க சென்ற அதிகாரிகள்… தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்- பரபரப்பு

கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் மின்கசிவு- திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்

  • by Editor

வெள்ளியணை அருகே பிரசன்ன கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்: ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்.… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண கோவிலில் மின்கசிவு- திருவீதி உலா வாகனங்கள் எரிந்து சேதம்

குளித்தலையில் புகையிலை தடுப்பு – தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு பேரணி

  • by Editor

குளித்தலையில் புகையிலை தடுப்பு மற்றும் தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு பேரணி கரூர் மாவட்டம் குளித்தலையில் லயன்ஸ் கிளப் சார்பில் புகையிலை மற்றும் மது அருந்துவதை தடுப்பதற்காகவும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி… Read More »குளித்தலையில் புகையிலை தடுப்பு – தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு பேரணி

கரூர்… மின்வாரிய அதிகாரிகள் 7 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூர்… மின்வாரிய அதிகாரிகள் 7 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர்- உயிரிழந்த குடும்பத்தினர் வீட்டில் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் துயர சம்பவம் விவகாரம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த நபர்களை வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள சிபிஐ அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட சென்ற அதிகாரிகள். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம்… Read More »கரூர்- உயிரிழந்த குடும்பத்தினர் வீட்டில் சிபிஐ விசாரணை

கரூர் – ஜாக்டோ -ஜியோஅமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம்..

  • by Editor

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் இன்று ஒருநாள் அடையாள வேலை… Read More »கரூர் – ஜாக்டோ -ஜியோஅமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம்..

வஉசியின் சிலைக்கு கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை மரியாதை

  • by Editor

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சி.யின் நினைவு தினத்தையொட்டி, கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை மற்றும் அனைத்துலக வ.உ.சி சங்கம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தியும் அஞ்சலி… Read More »வஉசியின் சிலைக்கு கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை மரியாதை

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு அபிஷேகம்

  • by Editor

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் வெள்ளிக்கவச அலங்காரம். தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு அபிஷேகம்

கரூர்- பேக்கரியில் பாம்பு போல் ஊர்ந்து சென்ற கொள்ளையன்.. பரபரப்பு

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் திருச்சி செல்லும் பிரதான சாலையில் நூற்றுக்கணக்கான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் அமைந்துள்ளன. அதே பகுதியில் பேக்கரி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு… Read More »கரூர்- பேக்கரியில் பாம்பு போல் ஊர்ந்து சென்ற கொள்ளையன்.. பரபரப்பு

கரூர்-நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் என 6 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், மத்திய அரசின் பவர் கிரிட் துறையில் பணியாற்றும் இரண்டு அலுவலர்கள் என ஆறு பேர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். கரூர், வேலுச்சாமி புரம் பகுதியில் கடந்த… Read More »கரூர்-நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் என 6 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் பாலசுப்ரமணிய கோவில் நில பிரச்னை- 500க்கும் மேற்பட்டோர் தர்ணா

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்… Read More »கரூர் பாலசுப்ரமணிய கோவில் நில பிரச்னை- 500க்கும் மேற்பட்டோர் தர்ணா

உருட்டு கட்டையுடன் சுற்றும் முகமூடி கொள்ளையர்கள்- தாலி செயின் திருட்டு

  • by Editor

கரூர் மாவட்டம், கொடையூர் அடுத்த கூலி நாயக்கனூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கிராமத்திற்குள் முகமூடி அணிந்து கையில் உருட்டுக் கட்டையுடன் கொள்ளையர்கள் சுற்றித் திரிந்துள்ளனர்.… Read More »உருட்டு கட்டையுடன் சுற்றும் முகமூடி கொள்ளையர்கள்- தாலி செயின் திருட்டு

கரூரில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

  • by Editor

கார்த்திகை முதல் நாளான இன்று கரூரில் புகழ்பெற்ற ஐயப்பன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தை மேற்கொண்டனர்.* ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் பல்வேறு ஐயப்பன் ஆலயங்களில் ஏராளமான ஐயப்ப… Read More »கரூரில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

கரூரில் வீடு வீ்டாக சென்று சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க… Read More »கரூரில் வீடு வீ்டாக சென்று சிபிஐ விசாரணை

கரூர் அருகே இரவில் கடப்பாரையுடன் நடமாடும் முகமூடி கொள்ளையர்கள்- பரபரப்பு

  • by Editor

கரூர் அருகே இரவு நேரத்தில் முகமூடிக் கொள்ளையர்கள் இருவர் கையில் கடப்பாரையுடன் நடமாடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட உட்பட்ட வெள்ளாளப்பட்டி பகுதியில்… Read More »கரூர் அருகே இரவில் கடப்பாரையுடன் நடமாடும் முகமூடி கொள்ளையர்கள்- பரபரப்பு

கரூரின் 441 செய்ற “420 வேலை”.. வெளுத்து வாங்கிய VSB

  • by Editor

அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு அரசு அலுவலர்கள் குளறுபடியால் கோவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு குழு அமைத்து இதற்கான தீர்வை கூடிய விரைவில் எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர்… Read More »கரூரின் 441 செய்ற “420 வேலை”.. வெளுத்து வாங்கிய VSB

கரூர்…ஆம்புலன்சில் பணியாற்றும் அதிகாரி -டிரைவரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு சிபிஐ இடம்… Read More »கரூர்…ஆம்புலன்சில் பணியாற்றும் அதிகாரி -டிரைவரிடம் சிபிஐ விசாரணை

கரூரில் சிலம்பம் போட்டி.. VSB தொடங்கி வைத்தார்

  • by Editor

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான சிலம்ப போட்டியை இன்று முன்னாள்… Read More »கரூரில் சிலம்பம் போட்டி.. VSB தொடங்கி வைத்தார்

கரூரில் 13.17 கோடி மதிப்பில் பணி தொடக்க விழா… VSB தொடங்கி வைத்தார்

  • by Editor

கரூர் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பல்வேறு… Read More »கரூரில் 13.17 கோடி மதிப்பில் பணி தொடக்க விழா… VSB தொடங்கி வைத்தார்

கரூர் சம்பவம்.. காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூர் சம்பவம்.. காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூரில் விளையாட்டு போட்டி… VSB அழைப்பு

  • by Editor

கரூர் மாவட்டத்தில் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. கரூர் சட்டமன்ற உறுப்பினர்கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு துணை முதலமைச்சர், நமது இளம்தலைவர் Udhayanidhi Stalin அவர்களின்… Read More »கரூரில் விளையாட்டு போட்டி… VSB அழைப்பு

கரூர் சிபிஐ விசாரணையில் மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் ஆஜர்

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூர் சிபிஐ விசாரணையில் மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் ஆஜர்

கரூரில் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூரில் 4 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் சம்பவம்-காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 6 நபர்கள் இன்று விசாரணைக்காக ஆஜரான நிலையில், 8 மணி நேர விசாரணை முடிந்து புறப்பட்டு சென்றனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம்… Read More »கரூர் சம்பவம்-காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை

கரூர் நெரிசலில் சிக்கி காயமடைந்த 3 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்..

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூர் நெரிசலில் சிக்கி காயமடைந்த 3 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்..

ஊ.ம.தலைவர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை

  • by Editor

கரூரை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 34), விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் (55) என்பவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த… Read More »ஊ.ம.தலைவர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை

கத்தி முனையில் செயின் பறித்த 7 பேர் 48 மணி நேரத்தில் கைது…

  • by Editor

வேலாயுதம்பாளையம் அருகே தனியார் பள்ளி தலைவரை வழிமறித்து தாக்கிவிட்டு செயின் திரட்டில் ஈடுபட்ட 7 நபர்களை 48 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறையினர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் வடக்கு… Read More »கத்தி முனையில் செயின் பறித்த 7 பேர் 48 மணி நேரத்தில் கைது…

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Editor

கரூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர் பேரணி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர்… Read More »மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி… கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்

கரூர்… 5 பேரிடம் சிபிஐ விசாரணை..2 அதிகாரிகள் ஆஜர்

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று 5வது நாளாக தற்போது ஆம்புலன்ஸ் ஓட்டுனர், உரிமையாளர்கள் என 5 நம்பர்கள் ஆஜாராகி உள்ளார்.( Power grid) இந்தியாவின் மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத்திய… Read More »கரூர்… 5 பேரிடம் சிபிஐ விசாரணை..2 அதிகாரிகள் ஆஜர்

கரூரில் நாய் தொல்லை.. பொதுமக்கள் அச்சம்

  • by Editor

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை பகுதியில் 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகிறது. இரவு நேரத்தில் சாலைகளில் வாகன… Read More »கரூரில் நாய் தொல்லை.. பொதுமக்கள் அச்சம்

கரூரில் சிறைக்காவலருக்கான தேர்வு.. 3மையத்தில் 2,240 பேர் தேர்வு எழுதினர்…

  • by Editor

கரூரில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் 3 மையங்களில் 2,240 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதி வருகின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு… Read More »கரூரில் சிறைக்காவலருக்கான தேர்வு.. 3மையத்தில் 2,240 பேர் தேர்வு எழுதினர்…

KARUR VISION 2030 மாரத்தான்… VSB பங்கேற்பு

  • by Editor

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில்CII மற்றும்யங் இந்தியன்ஸ் தனியார் கூட்டமைப்பு சார்பில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கியது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, மற்றும் கரூர்… Read More »KARUR VISION 2030 மாரத்தான்… VSB பங்கேற்பு

விஜய் பஸ் வீடியோக்களை சிபிஐ-விடம் ஒப்படைத்த தவெக

  • by Editor

தவெக வழக்கறிஞர், பனையூர் கட்சி அலுவலக உதவியாளர் மற்றும் நிர்வாகி என மூன்று பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்: வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்துள்ளதாக தகவல். கரூர்,வேலுச்சாமி புரத்தில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக… Read More »விஜய் பஸ் வீடியோக்களை சிபிஐ-விடம் ஒப்படைத்த தவெக

கரூர்-கோயில் இடங்களை வாங்கி யாரும் ஏமாறாதீர்கள்…அறக்கட்டளை அறங்காவலர்

  • by Editor

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, தனி நபர்கள் பெயருக்கு பட்டா போட்டு விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டி, திருத்தொண்டர் அறக்கட்டளை… Read More »கரூர்-கோயில் இடங்களை வாங்கி யாரும் ஏமாறாதீர்கள்…அறக்கட்டளை அறங்காவலர்

கரூர் சம்பவம்.. தவெக வழக்கறிஞர் -2 நிர்வாகிள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம்… Read More »கரூர் சம்பவம்.. தவெக வழக்கறிஞர் -2 நிர்வாகிள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர்… ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 8 பேரிடம் சிபிஐ விசாரணை நிறைவு…

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 8 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் நேற்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள்… Read More »கரூர்… ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 8 பேரிடம் சிபிஐ விசாரணை நிறைவு…

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் பத்மாவதி தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு… Read More »தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர்

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் 2 பேர் ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி… Read More »கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர்

கரூர்- சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

  • by Editor

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. கரூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது கரூர் மற்றும் சுற்றுவட்டார… Read More »கரூர்- சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

கரூர்.. தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் -டிரைவர்களிடம் சிபிஐ விசாரணை

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க… Read More »கரூர்.. தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் -டிரைவர்களிடம் சிபிஐ விசாரணை

குளித்தலை அருகே இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல்..

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகே தேவர்மலை ஊராட்சி சீத்தப்பட்டி கருப்பன் மகன் ராமன் ( 30). இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 30 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று… Read More »குளித்தலை அருகே இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல்..

கரூர் சம்பவம்… 3 போலீசார் ஆஜர்… சிபிஐ விசாரணை

  • by Authour

கரூரில் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று மூன்று பேர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமி புரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக… Read More »கரூர் சம்பவம்… 3 போலீசார் ஆஜர்… சிபிஐ விசாரணை

கரூர்-அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதி விபத்து…

  • by Authour

கரூரில் சிக்னலில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதி விபத்து – அதிஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை: போலீசார் விசாரணை. குளித்தலையிருந்து புறப்பட்ட அரசு தாழ்தளப் பேருந்து கரூர்… Read More »கரூர்-அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதி விபத்து…

2031-ஐ குறி வையுங்கள்.. விஜய்க்கு டைரக்டர் அட்வைஸ்

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற விஜய் திட்டமிட்டு இருந்தார். அதற்காக நேற்று கரூரில் இருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தனியார் பேருந்துகள் மூலம் தவெக சார்பில் மாமல்லபுரத்துக்கு… Read More »2031-ஐ குறி வையுங்கள்.. விஜய்க்கு டைரக்டர் அட்வைஸ்

தவெக தலைவர் விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பத்தினர்

  • by Authour

கரூரில் கடந்த 27 ஆம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் விஜய் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் வரவு வைத்தனர். கோடங்கிபட்டியைச்… Read More »தவெக தலைவர் விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பிய குடும்பத்தினர்

கரூர் அருகே வெறிநாய் தாக்கி 11 ஆடுகள் பலி…விவசாயிகள் வேதனை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த சீரங்க கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது தோட்டத்தில் பட்டியில் வைத்து வளர்த்து வந்த 30 ஆடுகளில், நேற்று இரவு வெறிநாய் தாக்குதலில் 11 ஆடுகள் உயிரிழந்தன. வழக்கம்போல்… Read More »கரூர் அருகே வெறிநாய் தாக்கி 11 ஆடுகள் பலி…விவசாயிகள் வேதனை

கூட்டநெரிசல்… எந்த நிவாரண தொகையும் வரல… காயம் அடைந்த பெண் புகார்

கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்த தனக்கு எந்தவித நிவாரண தொகையும் கிடைக்கவில்லை என கரூர் மாவட்ட கலெக்டரிடம் பெண் ஒருவர் புகார் மனு… Read More »கூட்டநெரிசல்… எந்த நிவாரண தொகையும் வரல… காயம் அடைந்த பெண் புகார்

கரூர் கூட்ட நெரிசல்…உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல்

  • by Authour

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 33 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 235 பேரை த.வெ.க தலைவர் விஜய் தனித்தனியாகச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு… Read More »கரூர் கூட்ட நெரிசல்…உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல்

கரூர் துயர சம்பவம்… புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சிபிஐ சம்மன்

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக விஜய்யின் பிரசார நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல், மாநிலத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. அந்த நிகழ்வில் பரிதாபமாக 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள்… Read More »கரூர் துயர சம்பவம்… புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாருக்கு சிபிஐ சம்மன்

கரூர் அருகே சாலை விபத்து…கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி.. 6 பேர் காயம்

  கரூரில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவை தனியார் கல்லூரியில் கம்யூட்டர் செயின்ஸ் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 8 பேர் இன்னோவா காரில் கோவையிலிருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.… Read More »கரூர் அருகே சாலை விபத்து…கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி.. 6 பேர் காயம்

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 5 ஆம்னி பேருந்துகளில் புறப்பட்டனர்..

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் கரூர் வந்து… Read More »கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 5 ஆம்னி பேருந்துகளில் புறப்பட்டனர்..

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்- எஃப்ஐஆர் தகவல் வௌியானது

கரூர் நீதிமன்றத்தில் இருந்து தவெக தரப்பு வழக்கறிஞருக்கு கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் வழங்கப்பட்டுள்ளது – எஃப்.ஐ.ஆர் தகவல்களும் வெளியானது. கரூரில் தவெக தலைவர்… Read More »கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்- எஃப்ஐஆர் தகவல் வௌியானது

உயர்மின்கோபுரத்திற்கு எதிர்ப்பு… கலெக்டர் அலுவலகம் முன்பு வாக்குவாதம்

கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்த மொஞ்சனூர் முதல் திருப்பூர் மாவட்டம், புதுப்பை வரை JSW எனும் தனியார் நிறுவனம் உயர்மின் கோபுரம் அமைத்து மின்சாரம் எடுத்துச் செல்வதற்கான பணி நடைபெற்று வருகிறது. தென்னிலை அடுத்த கூனம்பட்டியில்… Read More »உயர்மின்கோபுரத்திற்கு எதிர்ப்பு… கலெக்டர் அலுவலகம் முன்பு வாக்குவாதம்

கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் காவேரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்டதில் ஒரு… Read More »கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

கரூர் துயரம்… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், தமிழக அரசியலில் இன்னும் அலைக்கழிக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் நடிகர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். செப்டம்பர் 27 அன்று  கரூரில் ஏற்பட்ட… Read More »கரூர் துயரம்… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்

கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு-அறிவிப்பு பலகை

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் வெண்ணய்மலை பகுதியில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பாக அந்த இடங்களில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குகள் நடைபெற்று வரும்… Read More »கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு-அறிவிப்பு பலகை

கரூர் போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்திட்ட சேலம் தவெக நிர்வாகி

கரூர் நகர காவல் நிலையத்தில் 3வது நாட்களாக கையெழுத்திட்ட சேலம் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் வெங்கடேசன். கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக்… Read More »கரூர் போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்திட்ட சேலம் தவெக நிர்வாகி

கரூர்… பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர் ஏலம்

  • by Authour

கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று பல்வேறு வழக்குகளில் கரூர் மாவட்ட போலீஸார் பறிமுதல் மற்றும் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ வேன் போன்ற வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. இந்த பொது ஏலம் ஏடிஎஸ்பி… Read More »கரூர்… பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர் ஏலம்

கரூருக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று வருகை?…

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் இன்று கரூர் வரவுள்ள நிலையில், தற்போது இன்ஸ்பெக்டர் ஒருவரும் தலைமை காவலர் ஒருவரும் கரூர் வருகை – பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி ஏந்திய உள்ளூர்… Read More »கரூருக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று வருகை?…

கரூரில் ரூ.4.21 கோடியில் 22 திட்டப்பணிகள்….VSB பங்கேற்பு

கரூர் சட்டமன்றத் தொகுதி, கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ. 4.21 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மற்றும் பணிகளை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ, செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் தங்கவேல் ,… Read More »கரூரில் ரூ.4.21 கோடியில் 22 திட்டப்பணிகள்….VSB பங்கேற்பு

கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் காவேரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்டதில் ஒரு… Read More »கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர்-கிருஷ்ணராயபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்

  • by Authour

கரூர் மாவட்டம், முழுவதும் இரண்டாவது நாளாக காலை முதல் மிதமான மழை முதல் கனமழை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டு பகுதியான ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம்… Read More »கரூர்-கிருஷ்ணராயபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்

கரூர் சுற்றுவட்டார பகுதியில் மழை.. வீட்டிலேயே முடங்கிய மக்கள்

  • by Authour

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் காலை முதலை சாரல் மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் விட்டு… Read More »கரூர் சுற்றுவட்டார பகுதியில் மழை.. வீட்டிலேயே முடங்கிய மக்கள்

கரூரில் VSB-ன் தீபாவளி கிப்ட்… வீடு வீடாக சென்று அசத்தல்

புதிய பேருந்து நிலையம் குறித்து அதிமுக சார்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவலுக்கு பதில் கூற முடியாது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் தகவல். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் இன்று… Read More »கரூரில் VSB-ன் தீபாவளி கிப்ட்… வீடு வீடாக சென்று அசத்தல்

சிபிஐ அதிகாரிகள் கரூர் வருகை

  • by Authour

கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்ட நிலையில் ஐபிஎஸ் பிரவீன்குமார் தலைமையிலான குழுவினர் கரூர் வந்துள்ளனர் – விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த… Read More »சிபிஐ அதிகாரிகள் கரூர் வருகை

குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை- 3 லட்சம் பறிமுதல்

  • by Authour

குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை. கணக்கில் வராத மூன்று லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் தமிழக முழுவதும் தீபாவளி பண்டிகை காலத்தில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம்… Read More »குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை- 3 லட்சம் பறிமுதல்

கரூர் சம்பவம்… உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சரத்குமார் ஆறுதல்

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் சரத்குமார், கோதூர் ரோட்டில்… Read More »கரூர் சம்பவம்… உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சரத்குமார் ஆறுதல்

கரூர் விவகாரம்- நிர்வாகிகளுக்கு விஜய் அதிரடி உத்தரவு

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தவெக சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டுமென அக்கட்சி தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். கரூர் மாவட்டத்தில், கடந்த மாதம் 27ம் தேதி,… Read More »கரூர் விவகாரம்- நிர்வாகிகளுக்கு விஜய் அதிரடி உத்தரவு

கரூர்-சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென மாலை வேளையில்… Read More »கரூர்-சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை

தவெக நிர்வாகிகள் கரூர் கோர்ட்டில் ஆஜர்…

  • by Authour

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது. தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கடந்த 30ஆம் தேதி… Read More »தவெக நிர்வாகிகள் கரூர் கோர்ட்டில் ஆஜர்…

பட்டா மாறுதலுக்கு ரூ. 2000 லஞ்சம்… திருச்சி அருகே விஏஓ கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பெருவளப்பூர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பூராசாமி.விவசாயி. இவரது மனைவி இந்திரா காந்தி.இவரது மாமனார் அவரது இடத்தை இந்திரா காந்தியின் பெயருக்கு உயில் எழுதிக் கொடுத்துள்ளார்.அந்த உயில் மூலம் இடத்தை… Read More »பட்டா மாறுதலுக்கு ரூ. 2000 லஞ்சம்… திருச்சி அருகே விஏஓ கைது

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்..2 பேர் சட்ட உதவி ஆணைக்குழு நீதிபதியிடம் மனு

  • by Authour

கரூர் துயர சம்பவம் தொடர்பாக 10வயது குழந்தை பிரதிக் என்பவரை இழந்த ஏமூர் புதூர் சேர்ந்த சர்மிளா என்பவர் 8  வருடத்திற்கு முன்பாக விட்டுச் சென்றார். ஹாய் கணவர் நீதிமன்றத்தில் மனு அளித்தது சம்பந்தம்… Read More »கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்..2 பேர் சட்ட உதவி ஆணைக்குழு நீதிபதியிடம் மனு

கரூர் தவெக நிர்வாகிகள் ஜாமின் மனு ஒத்திவைப்பு…

கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை மாவட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு… Read More »கரூர் தவெக நிர்வாகிகள் ஜாமின் மனு ஒத்திவைப்பு…

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..

புரட்டாசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில்… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..

கரூர்.. உயிரிழந்த 41 குடும்பத்திற்கு விசிக சார்பில் இழப்பீடு வழங்கல்

  • by Authour

கரூர் தவெக பரப்புரையில் உயிரிழந்த 41 குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இழப்பீடு வழங்கினார். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடுத் தொகை வழங்க உள்ளார். ஒவ்வொரு குடும்பத்தினருக்கு… Read More »கரூர்.. உயிரிழந்த 41 குடும்பத்திற்கு விசிக சார்பில் இழப்பீடு வழங்கல்

கரூரில் கிராம சபை கூட்டம்…. VSB பங்கேற்பு

  • by Authour

கரூர், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் கிராம சபை  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.  இந்த கிராம சபை கூட்டத்தில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு… Read More »கரூரில் கிராம சபை கூட்டம்…. VSB பங்கேற்பு

கரூர் சம்பவம்… தவெக நிர்வாகியிடம் எஸ்ஐடி விசாரணை

  • by Authour

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில்… Read More »கரூர் சம்பவம்… தவெக நிர்வாகியிடம் எஸ்ஐடி விசாரணை

கரூர் தான்தோன்றி மலை பெருமாள் கோவிலில் அன்னதானம்

  • by Authour

கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த பொதுமக்கள் வருகை தந்துரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட திமுக… Read More »கரூர் தான்தோன்றி மலை பெருமாள் கோவிலில் அன்னதானம்

கரூர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன்? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) விசாரணைக்கு எதிரான மனுக்கள் மற்றும் சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு இடம்பெற்றுள்ளன. கடந்த செப்டம்பர் 27 அன்று த.வெ.க.தலைவர் விஜய்யின்… Read More »கரூர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ஏன்? உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

கரூர் மாவட்ட விளையாட்டு போட்டிகள்.. பரிசுகள் வழங்கிய VSB

  • by Authour

உலக தரத்தில் விளையாட்டு வீரர்களை, தமிழகத்தில் இருந்து உருவாக்கிட வேண்டும் என்ற உன்னத முனைப்பில் அயராது உழைத்திடும்  தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி, கரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில்,  கரூர்… Read More »கரூர் மாவட்ட விளையாட்டு போட்டிகள்.. பரிசுகள் வழங்கிய VSB

கரூரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் 5-வது நாளாக விசாரணை

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில்… Read More »கரூரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் 5-வது நாளாக விசாரணை

கரூர் சம்பவம்… அவதூறு பரப்பிய ஓய்வு காவல் அதிகாரி கைது

தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை பரப்பிய குற்றச்சாட்டில் வரதராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும், பொய்யான கருத்துக்களை… Read More »கரூர் சம்பவம்… அவதூறு பரப்பிய ஓய்வு காவல் அதிகாரி கைது

கரூர் துயரம்… காயம் அடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கிய VSB

  • by Authour

கரூரில் நடந்த துயர சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 45 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 50,000 காசோலைகளை வழங்கிய கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி. கரூரில் கடந்த மாதம் 27… Read More »கரூர் துயரம்… காயம் அடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கிய VSB

வேலுசாமிபுரத்தில் 15க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் தீடீர் ஆய்வு.

  • by Authour

  கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெகவின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு… Read More »வேலுசாமிபுரத்தில் 15க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் தீடீர் ஆய்வு.

கரூர் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவு வேளையில் திடீரென… Read More »கரூர் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை

கரூர் துயரம் : 20 குடும்பத்தினரிடம் வீடியோகாலில் பேசிய விஜய்?

கரூரில் செப்டம்பர் 27 அன்று தமிழ் வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருடன்… Read More »கரூர் துயரம் : 20 குடும்பத்தினரிடம் வீடியோகாலில் பேசிய விஜய்?

கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம்”- எஸ்.ஏ.சந்திரசேகர்

கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம் என விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி மறைவையொட்டி சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தவகெ… Read More »கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம்”- எஸ்.ஏ.சந்திரசேகர்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலணிகளை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்

  • by Authour

வேலுச்சாமிபுரத்தில் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்ட இடத்தில் அகற்றப்படாமல் இருந்த காலணிகள் அனைத்தும் தற்போது அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றி… Read More »கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலணிகளை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்

எந்த கட்சியையும் குறை சொல்ல நான் வரல… கரூரில் அம்பிகா பேட்டி..

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் நடிகை அம்பிகா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து வேலுச்சாமிபுரம் பகுதியில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தை துருவ் விஷ்ணு இல்லத்தில் உறவினர், சந்தித்து… Read More »எந்த கட்சியையும் குறை சொல்ல நான் வரல… கரூரில் அம்பிகா பேட்டி..

கரூரில் மது போதையில் தகராறு… முதியவர் அடித்துக்கொலை..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட படிக்கட்டுத் துறையை சார்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). உணவகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வந்த அவருக்கு கை முறிவு ஏற்பட்டதால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று இரவு… Read More »கரூரில் மது போதையில் தகராறு… முதியவர் அடித்துக்கொலை..

கரூரில் விஜய்க்கு மநீம தலைவர் கமல் வேண்டுகோள்…

  • by Authour

விஜய்க்கு நான் அறிவுரை சொல்ல தேவையில்லை. இனி அவர் ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள் என கரூரில் கமலஹாசன் பேட்டி. கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியை பார்வையிட்ட மக்கள்… Read More »கரூரில் விஜய்க்கு மநீம தலைவர் கமல் வேண்டுகோள்…

அரசு பஸ் படிகட்டில் தொங்கியபடி பயணிக்கும் கல்லூரி மாணவ-மாணவிகள்

கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தான்தோன்றி மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக வெள்ளியணை, காணியாளம்பட்டி, மாமரத்துப்பட்டி பகுதிக்கு அரசு பேருந்து சென்று வருகிறது. இந்த நிலையில் கரூரில் இருந்து தான்தோன்றி மலை அரசு கல்லூரி… Read More »அரசு பஸ் படிகட்டில் தொங்கியபடி பயணிக்கும் கல்லூரி மாணவ-மாணவிகள்

கரூரில் VSB யுடன்- கமல் ஆய்வு..

  • by Authour

கரூரில் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஐ.ஜி., அஸ்ரா கார்க்… Read More »கரூரில் VSB யுடன்- கமல் ஆய்வு..

கரூர்-கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்…

கரூர் மாவட்டம், கரூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கௌரவ பொதுச்செயலாளர் குப்புசாமி தலைமையில்… Read More »கரூர்-கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்…

கரூர் சம்பவம்.. உயிரிழந்த சகோதரிகள்-பள்ளியில் மலரஞ்சலி.. தேம்பி அழுத தம்பி

  • by Authour

கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தவெக பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் இதில் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பெருமாள் – செல்வராணி தம்பதியரின் மகள்களான பழனியம்மாள், கோகிலா… Read More »கரூர் சம்பவம்.. உயிரிழந்த சகோதரிகள்-பள்ளியில் மலரஞ்சலி.. தேம்பி அழுத தம்பி

கரூர் துயர சம்பவ எதிரொலி…அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு

  • by Authour

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள்,… Read More »கரூர் துயர சம்பவ எதிரொலி…அரசியல் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு

கரூரில் ஐஜி தலைமையில் முதற்கட்ட விசாரணை தொடங்கியது…

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி தவெக பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.… Read More »கரூரில் ஐஜி தலைமையில் முதற்கட்ட விசாரணை தொடங்கியது…

கரூர் தவெக விவகாரம் தொடர்பான கேள்விகளை தற்போது தவிர்கலாம்… VSB

  • by Authour

திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செந்தமிழ் செல்வன் என்று பொறுப்பேற்கிறார். அதனை முன்னிட்டு காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி… Read More »கரூர் தவெக விவகாரம் தொடர்பான கேள்விகளை தற்போது தவிர்கலாம்… VSB

கரூர்,மாயனூர் காவிரி கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு…

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு 16,870 கன அடியிலிருந்து 17,668 கன அடியாக அதிகரிப்பு. இதில் காவிரி ஆற்றில் 16,198 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 650 கன அடியும், கட்டளை மேட்டு… Read More »கரூர்,மாயனூர் காவிரி கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு…

கரூர்- புதையல் இருப்பதாக மாந்தீரிகம்..ரூ.5,50,000 மோசடி.. பூசாரி கைது..

கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா கரிச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சக்திவேல் 38. இவர் குளித்தலை அருகே தெப்பக்குளத்தெருவில் கருப்புசாமி கோவில் ஒன்றை அமைத்து மாந்தரீக பூசாரி வேலை செய்து வந்துள்ளார். இவரிடம் திருச்சி… Read More »கரூர்- புதையல் இருப்பதாக மாந்தீரிகம்..ரூ.5,50,000 மோசடி.. பூசாரி கைது..

தவெக கூட்டத்தில் உயிரிழந்த சகோதரி.புகைப்படத்தை கையில் பச்சை குத்திய சகோதரன்..

  • by Authour

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்பரை நடைபெற்றது. இதில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர் மேலும் 100-க்கும்… Read More »தவெக கூட்டத்தில் உயிரிழந்த சகோதரி.புகைப்படத்தை கையில் பச்சை குத்திய சகோதரன்..

கரூரில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி.. பொதுமக்கள் ஆர்வம்

  • by Authour

கரூரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி – 30% தள்ளுபடி விலை: பொதுமக்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டு வாங்கி செல்கின்றனர். கரூர், தாந்தோணிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்… Read More »கரூரில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி.. பொதுமக்கள் ஆர்வம்

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் தாடி பாலாஜி ஆறுதல்…

  • by Authour

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக பரப்புரையில் 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சியினர் கட்சித் தலைவர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேரில் பார்வையிட்டனர் . இன்றுகரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் காமெடி நடிகர் தாடி பாலாஜி சம்பவம்… Read More »கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் தாடி பாலாஜி ஆறுதல்…

விஜய் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு

கரூரில் தவெக தலைவர் விஜய் 27ம் தேதி மக்கள் சந்திப்பை நடத்தினார். விஜயை பார்ப்பதற்காக அந்த கூட்டத்துக்கு ஏராளமானோர்  வந்திருந்தனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம்  பெரும் பரபரப்பை… Read More »விஜய் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு

ஜெனரேட்டர் ஆஃப் செய்தவரை கண்டுபிடித்த காவல்துறை

கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலின் போது ஜெனரேட்டரை ஆஃப் செய்த நபரை கண்டுபிடித்தது காவல்துறை. ஜெனரேட்டரை ஆஃப் செய்த நபரை விசாரணைக்கு வர சொல்லியுள்ளது காவல்துறை. ஜெனரேட்டர் மற்றும் மின் விளக்குகளை ஏற்பாடு செய்த… Read More »ஜெனரேட்டர் ஆஃப் செய்தவரை கண்டுபிடித்த காவல்துறை

தவறுக்கு தவெக பொறுப்பேற்க வேண்டும்…. கரூரில் செந்தில்பாலாஜி

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.. கரூரில் நடந்த சம்பவத்தை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. கரூர் துயர சம்பவம் மிகக்கொடுமையானது. கரூர் சம்பவம் தொடர்பாக விஷமத்தனமான வதந்திகளை பரப்பக்கூடாது. 108 பேர்… Read More »தவறுக்கு தவெக பொறுப்பேற்க வேண்டும்…. கரூரில் செந்தில்பாலாஜி

104 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்… கரூர் கலெக்டர் தகவல்

கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த 110 நபர்களில் 104 நபர்கள் முழுமையாக குணமடைந்து அவர்களுடைய வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 நபர்களும் தனியார் மருத்துவமனையில் 1 நபரும்… Read More »104 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்… கரூர் கலெக்டர் தகவல்

பெரிய நடிகருக்கு சிறிய சாலை கொடுத்தது நியாயமில்லை – ஹேமமாலினி.!

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவினர் ஆய்வு செய்தனர். ஹேமமாலினி தலைமையிலான அக்குழுவினர், அப்பகுதி மக்களிடம் சம்பவம் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். ஆய்வுக்கு… Read More »பெரிய நடிகருக்கு சிறிய சாலை கொடுத்தது நியாயமில்லை – ஹேமமாலினி.!

தவெக-போலிஸ்… கரூர் கோர்ட்டில் காரசார விவாதம்..

  • by Authour

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் 2 பேர்… Read More »தவெக-போலிஸ்… கரூர் கோர்ட்டில் காரசார விவாதம்..

கரூர் தவெக மா.செ-க்கள் திருச்சி சிறையில் அடைப்பு…

  • by Authour

கரூர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மதியழகன், அருண் ராஜ்-க்கு அக்.14 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  மேலும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். கைது நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது… Read More »கரூர் தவெக மா.செ-க்கள் திருச்சி சிறையில் அடைப்பு…

என்.டி.ஏ எம்.பிக்கள் குழுவின் கார் அடுத்தடுத்து மோதி விபத்து..

 கரூர் துயர சம்பவம் தொடர்பாக என்.டி.ஏ கூட்டணி சார்பில் நேற்றைய தினம் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து ஜே.பி.நட்டா அறிவித்தார். எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான 8 பேர் கொண்ட இந்த குழுவில், முன்னாள்… Read More »என்.டி.ஏ எம்.பிக்கள் குழுவின் கார் அடுத்தடுத்து மோதி விபத்து..

கரூர் தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது… மருத்துவ பரிசோதனை… கோர்ட்டில் ஆஜர்

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவர்களை மீட்டு… Read More »கரூர் தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது… மருத்துவ பரிசோதனை… கோர்ட்டில் ஆஜர்

கரூர் சம்பவம்…. உயிரிழந்தவர்களுக்கு சீனா இரங்கல்..

வேலுச்சாமிபுரத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட… Read More »கரூர் சம்பவம்…. உயிரிழந்தவர்களுக்கு சீனா இரங்கல்..

கரூர் சம்பவம்… யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது.

விஜய் பரப்புரை உயிரிழப்புகள் தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் கைது. தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள்… Read More »கரூர் சம்பவம்… யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது.

தவெக மேற்கு மா.செ.மதியழகன் கைது

  கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.… Read More »தவெக மேற்கு மா.செ.மதியழகன் கைது

கரூர் துயர சம்பவம்; வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது

  • by Authour

கரூர் கூட்ட நெரிசல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக இதுவரை 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் துயர் சம்பவ வதந்திகளை  செய்திகளை பரப்பியதாக பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த… Read More »கரூர் துயர சம்பவம்; வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது

கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம் – கரூர் காவல் துறை எஃப்ஐஆர் பதிவு!

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், போலீஸ் FIR-ல் விஜய் வேண்டுமென்றே 4… Read More »கூட்டத்தை அதிகரிக்கவே விஜய் காலதாமதம் – கரூர் காவல் துறை எஃப்ஐஆர் பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செப்டம்பர் 27 அன்று வேலுசாமிபுரத்தில், கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் நடைபெற்றது. இது த.வெ.க தலைவர் விஜய்யின் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட பரப்புரைக் கூட்டமாகும். இந்தக்… Read More »கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கரூரில் ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன்.. 2வது நாளாக விசாரணை..

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று இரண்டாவது நாளாக சம்பவம் நடைபெற்ற இடம் உயிரிழந்தவர்கள் வீட்டில் ஆறுதல் கூறிய பிறகு விசாரணை. நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெருப்பில் சிக்கி இதுவரை… Read More »கரூரில் ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன்.. 2வது நாளாக விசாரணை..

கரூரில் வீடு வீடாக சென்று அரசு நிவாரண நிதி வழங்கிய எம்பி கனிமொழி-VSB

  • by Authour

தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 40 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் . திமுகவின் எம்பி  திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி. அப்போது… Read More »கரூரில் வீடு வீடாக சென்று அரசு நிவாரண நிதி வழங்கிய எம்பி கனிமொழி-VSB

கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழப்பு 41 ஆக அதிகரிப்பு…

கரூர் வேலுச்சாமி புரத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வருகை தந்தார் இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அதிகளவு வந்ததால் கூட்ட நெரிசல் 100க்கும்… Read More »கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழப்பு 41 ஆக அதிகரிப்பு…

உரிய நேரத்திற்கு வந்திருக்க வேண்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கரூர் அரசு மருத்துவமனையில்… Read More »உரிய நேரத்திற்கு வந்திருக்க வேண்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

கரூர்.. தாய் மகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பல்வேறு மாவட்டங்களில் மக்களை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் நேற்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம்… Read More »கரூர்.. தாய் மகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை.. கரூரில் VSB பேட்டி

கரூரில் விஜய் பரப்புரையில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கிய பல பேர் கரூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மயக்கமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி… Read More »தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை.. கரூரில் VSB பேட்டி

கரூர் விஜய் கூட்டத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு… பெருஞ்சோகம்…

  • by Authour

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் விவகாரம்: பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு. கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பல்வேறு மாவட்டங்களை… Read More »கரூர் விஜய் கூட்டத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு… பெருஞ்சோகம்…

த.வெ.க. பிரசாரத்தில் 5 குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மயக்கம்

  • by Authour

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம் இரவு 7.20 மணியளவில் தொடங்கியது. அப்போது, விஜய்யின் பிரசார பகுதியில் மின்தடை ஏற்பட்டது என தகவல் வெளியானது. இந்நிலையில், கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய் பேசும்போது, மணல்… Read More »த.வெ.க. பிரசாரத்தில் 5 குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மயக்கம்

கரூரில் மரத்தில் ஏறி ”வாலிபர்” அட்டகாசம்…

இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக நாமக்கல் மாவட்டத்தில் முடித்துவிட்டு கரூர் வேலுச்சாமிபுரம் பகுதிக்கு வந்து கொண்டு உள்ளார். இந்த நிலையில் ஏராளமான ரசிகர்கள் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள், சிறுவர்,… Read More »கரூரில் மரத்தில் ஏறி ”வாலிபர்” அட்டகாசம்…

சூறைக்காற்று…. கரூரில் விஜய் கட்-அவுட் டேமேஜ்

  • by Authour

கரூரில் 40 அடி உயரத்தில் விஜய்க்கு இரண்டு பெரிய பிளக்ஸ் கட்டவுட் வைத்திருந்தனர். இந்நிலையில் காற்று அதிகமாக வீசியதில் அதில் ஒரு பிளக்ஸ் பேனர் கிழிந்து சேதமடைந்தது. தவெக தலைவர் விஜய் இன்று மதியம்… Read More »சூறைக்காற்று…. கரூரில் விஜய் கட்-அவுட் டேமேஜ்

கரூரில் விஜய் நாளை பிரச்சாரம்… நிகழ்விடத்தை ஆய்வு செய்த ஆனந்த்..

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் நாளை பிற்பகல் 12 மணியளவில் பிரச்சாரம் – நிகழ்விடத்தை ஆய்வு செய்த என்.ஆனந்த் பேட்டி. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு… Read More »கரூரில் விஜய் நாளை பிரச்சாரம்… நிகழ்விடத்தை ஆய்வு செய்த ஆனந்த்..

தவெக விஜய் மக்கள் சந்திப்பு..கரூரில் அனுமதி

கரூர் மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 27) பிற்பகல் 3 மணி அளவில் திட்டமிட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயின் பிரச்சாரத்திற்காக லைட் ஹவுசு பகுதி மற்றும் உழவர் சந்தை போன்ற இடங்களை… Read More »தவெக விஜய் மக்கள் சந்திப்பு..கரூரில் அனுமதி

கரூர் அருகே மழையில் சாய்ந்த நிழற்குடை.. பெரும் விபத்து தவிர்ப்பு..

கரூர் அருகே சுங்கச்சாவடி சார்பில் அமைக்கப்பட்ட நிழற்குடை மழையின் காரணமாக சாய்ந்தது விபத்துக்குள்ளானது: நிழற்குடை பின் பக்கமாக சாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக… Read More »கரூர் அருகே மழையில் சாய்ந்த நிழற்குடை.. பெரும் விபத்து தவிர்ப்பு..

கரூர்… சாலையில் சாய்ந்து கிடக்கும் அதிமுக கொடி கம்பம்.. விபத்து ஏற்படும் அபாயம்

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தை ஒட்டி கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கட்சி கொடி கம்பங்கள்… Read More »கரூர்… சாலையில் சாய்ந்து கிடக்கும் அதிமுக கொடி கம்பம்.. விபத்து ஏற்படும் அபாயம்

கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை வேளையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து… Read More »கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

போட்டிக்கு நீங்க ரெடியா…களத்துக்கு நாங்க ரெடி… கரூரில் VSB பேச்சு…

கரூரில் மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட மாநகர பகுதி நகர ஒன்றிய பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..இதில்… Read More »போட்டிக்கு நீங்க ரெடியா…களத்துக்கு நாங்க ரெடி… கரூரில் VSB பேச்சு…

கரூர் மாணவர்கள் 12 பேர் பென்காக் சிலாட் போட்டிக்கு தேசிய அளவில் தேர்வு

  • by Authour

கரூர் மாவட்டம்: கரூர் சேர்ந்த மாணவர்கள் 12 பேர் பென்காசிலாட் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு கடந்த மாதத்தில் . விழுப்புரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற… Read More »கரூர் மாணவர்கள் 12 பேர் பென்காக் சிலாட் போட்டிக்கு தேசிய அளவில் தேர்வு

சர்வதேச சைகை மொழி தினம்.. காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, கரூரில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில், விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சி தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. ஆண்டு தோறும் செப்., 23ல், சர்வதேச சைகை மொழி… Read More »சர்வதேச சைகை மொழி தினம்.. காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”…. கரூரில் நலத்திட்ட உதவி வழங்கிய VSB

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட கலெக்டர்தங்கவேல் தலைமையில்… Read More »”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”…. கரூரில் நலத்திட்ட உதவி வழங்கிய VSB

தவெக இளைஞர்கள் ரீல்ஸ்….கரூர் அருகே தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

  • by Authour

கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தை பொக்ளின் கொண்டு சுத்தம் செய்துள்ளனர் இளைஞர்கள் – அதனை வீடியோவாக ஒளிப்பதிவு செய்த இளைஞர்கள் தவெக சார்பில் பள்ளி வளாகம் சுத்தம் செய்ததாக கூறி ரீல்ஸ் வெளியிட்ட… Read More »தவெக இளைஞர்கள் ரீல்ஸ்….கரூர் அருகே தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

லாரிகள் மூலம் மணல் கொள்ளை..தடுக்கக்கோரி.. கரூரில் எஸ்பியிடம் மனு

  • by Authour

கரூரில் காவிரி ஆற்று படுகைகளில் அனுமதியின்றி லாரிகள் மூலம் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டி எஸ்.பி அலுவலகத்தில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் சார்பில் மனு கொடுத்தனர் – தவறும்… Read More »லாரிகள் மூலம் மணல் கொள்ளை..தடுக்கக்கோரி.. கரூரில் எஸ்பியிடம் மனு

கரூர் கோ-ஆப் டெக்ஸில் தள்ளுபடி விலையில் சேலை-சட்டை விற்பனை

  • by Authour

கரூரில் கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தள்ளுபடி விலையில் சேலை மற்றும் சட்டை, வேஷ்டி வாங்கி விற்பனை துவக்கி வைத்தார். இந்தியாவில் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும்… Read More »கரூர் கோ-ஆப் டெக்ஸில் தள்ளுபடி விலையில் சேலை-சட்டை விற்பனை

கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது… 6லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது: 6 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை கைப்பற்றிய போலீசார். கள்ள நோட்டு வழக்கில் தாந்தோணி மலையைச் சார்ந்த காண்டீபன்… Read More »கரூரில் கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது… 6லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்

பவன் கல்யாணின் படத்துக்கு ரூ.1000 வரை டிக்கெட் கட்டணம்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாக உள்ள ‘OG’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் டிக்கெட் விலையாக ரூ.1000 வரை வசூலிக்க மாநில அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான கட்டணங்களுடன் ஒப்பிடும்போது… Read More »பவன் கல்யாணின் படத்துக்கு ரூ.1000 வரை டிக்கெட் கட்டணம்

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை..பக்தர்கள் தரிசனம்

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை..பக்தர்கள் தரிசனம்

குளித்தலை..அரசு பஸ்சுக்குள் பெய்த மழை… நின்றவாறு பயணிக்கும் அவலம்

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் மழை பெய்து வருவதால் மணப்பாறையில் இருந்து குளித்தலை செல்லும் TN45N 3408 என்ற பதிவு எண் கொண்ட அரசு பேருந்தின் மேற்கூரையில் மழைநீர் கசிந்ததால் பேருந்துக்குள் பயணிகள் அவதி… Read More »குளித்தலை..அரசு பஸ்சுக்குள் பெய்த மழை… நின்றவாறு பயணிக்கும் அவலம்

கரூரில் இன்று திமுக பொதுக்கூட்டம்.. VSB அழைப்பு..

கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களால் முன்மொழியப்பட்டுள்ள “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்… Read More »கரூரில் இன்று திமுக பொதுக்கூட்டம்.. VSB அழைப்பு..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்…. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால்,தயிர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்…. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

புதிய பணிக்கான பூமி பூஜை… அரவக்குறிச்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க.பரமத்தி தெற்கு ஒன்றியத்தின் பல்வேறு ஊராட்சிகளில் புதிய பணிகள் மற்றும் முடிவடைந்த பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். இளங்கோ அவர்கள் அனப்பாளையம்,… Read More »புதிய பணிக்கான பூமி பூஜை… அரவக்குறிச்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

குளித்தலை-அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம்… அமைச்சர் மா.சு- VSB பார்வை

கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ.40 கோடி மதிப்பில் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு… Read More »குளித்தலை-அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம்… அமைச்சர் மா.சு- VSB பார்வை

கரூர்- டூவீலர் மீது பஸ் மோதி 7 மாத கர்ப்பிணி பலி… எம்எல்ஏ இளங்கோ ஆறுதல்

  • by Authour

கரூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் 7- மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் நேரில் சென்று அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ ஆறுதல் கூறினார். கரூர்,சாலபாளையம் ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த… Read More »கரூர்- டூவீலர் மீது பஸ் மோதி 7 மாத கர்ப்பிணி பலி… எம்எல்ஏ இளங்கோ ஆறுதல்

கரூரில் கைத்தறி- துறை சார்ந்த பணிகளை துவங்கி வைத்த அமைச்சர் காந்தி

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகியோர் கைத்தறி மற்றும் துறை சார்ந்த பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கரூர் கோடங்கிப்பட்டியில் மினி டெக்ஸ்டைல்… Read More »கரூரில் கைத்தறி- துறை சார்ந்த பணிகளை துவங்கி வைத்த அமைச்சர் காந்தி

error: Content is protected !!