Skip to content

கரூர்

கரூர்-கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு.. தீர்த்த குடம் எடுத்து சென்ற பக்தர்கள்

கரூர் , மேலப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ எல்லை அரசு கருப்பண்ணசுவாமி, அருள்மிகு ஸ்ரீ முச்சிலியம்மன் ஸ்ரீ கன்னி விநாயகர் கோயில்,மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. வரும்… Read More »கரூர்-கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு.. தீர்த்த குடம் எடுத்து சென்ற பக்தர்கள்

கரூர் அருகே கூரை வீடுகள் எரிந்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு..

குளித்தலை பள்ளிவாசல் தெருவில் கூரை வீடுகள் எரிந்து சிலிண்டர் வெடித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு, தீயை கட்டுக்கொள் கொண்டு வரும் பணியில் தீயணைப்பு வீர்ர்கள் கரூர் மாவட்டம் குளித்தலையில் மசூதி அருகே பள்ளிவாசல் தெருவில்… Read More »கரூர் அருகே கூரை வீடுகள் எரிந்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு..

கரூருக்கு 5 மருத்துவமனைகள்: முதல்வருக்கு VSB நன்றி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோதூர் பகுதியில் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக  இன்று திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து  கோதூர்  நல்வாழ்வு மையத்தில் முன்னாள்… Read More »கரூருக்கு 5 மருத்துவமனைகள்: முதல்வருக்கு VSB நன்றி

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள்-2 லட்சம் பணம் திருட்டு.. கரூர் அருகே பரபரப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாச்சிபுரம் சிவன் கோவில் அருகே கிருஷ்ணன் மகன் கார்த்திக் (36). விவசாயி. மனைவி சண்முக நதியா இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் தனது… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகைகள்-2 லட்சம் பணம் திருட்டு.. கரூர் அருகே பரபரப்பு

கரூரில் நல்வாழ்வு மையம், VSB திறந்து வைத்தார்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோதூர் பகுதியில் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  இன்று  காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையொட்டி கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர்… Read More »கரூரில் நல்வாழ்வு மையம், VSB திறந்து வைத்தார்

ஓரணியில் தமிழ்நாடு”. கரூரில் பொதுக்கூட்டம்… VSB பங்கேற்பு

  தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஒரணியில் தமிழ்நாடு எனும் திமுக உறுப்பினர் சேர்க்கும் முன்னெடுப்பு பிரசார பொதுக்கூட்டம் கரூர் உழவர் சந்தை பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக செயலாளரும்… Read More »ஓரணியில் தமிழ்நாடு”. கரூரில் பொதுக்கூட்டம்… VSB பங்கேற்பு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்… நடராஜருக்கு திருமஞ்சனம் அபிஷேகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் அபிஷேக மற்றும் சிறப்பு அலங்காரம். தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி உடனுறை… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்… நடராஜருக்கு திருமஞ்சனம் அபிஷேகம்

”ஓரணியில் தமிழ்நாடு” நாளை கரூரில் பொதுக்கூட்டம் … VSB அழைப்பு

கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மேற்கு மண்டல பொறுப்பாளர் எம்எல்ஏ  V. செந்தில்பாலாஜி கூறியதாவது.. கரூர் மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் தி.மு.க உறுப்பினர்… Read More »”ஓரணியில் தமிழ்நாடு” நாளை கரூரில் பொதுக்கூட்டம் … VSB அழைப்பு

கரூர்-வேட்டமங்கலம் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் 90 நாள் பயிற்சி நிறைவு விழா

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தற்காலிக தீயணைப்பு பயிற்சி மையத்தில் 141 வது தீயணைப்பு 90 நாள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.… Read More »கரூர்-வேட்டமங்கலம் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் 90 நாள் பயிற்சி நிறைவு விழா

மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு.

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 110 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர்… Read More »மாயனூர் காவிரி கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு.

error: Content is protected !!