Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்

நடிகர் சூரி நடித்த ”மாமன்” படம் ரிலீஸ்-ரசிகர்கள் கொண்டாட்டம்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nநடிகர் சூரி நடித்துள்ள மாமன் திரைப்படம் கரூரில் வெளியானது ரசிகர்கள் பட்டாசு வெடித்து மேல தாளங்களுடன் நடனமாடி உற்சாக கொண்டாட்டம். கருடன் படத்திற்குப் பிறகு நடிகர் சூரி, பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன்… Read More »நடிகர் சூரி நடித்த ”மாமன்” படம் ரிலீஸ்-ரசிகர்கள் கொண்டாட்டம்

கரூரில், 10ம் வகுப்பில் சாதனைபடைத்தவர்களுக்கு VSB வாழ்த்து

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64n10ம் வகுப்பு  ரிசல்ட் இன்று வெளியாகி உள்ளது.  இதையொட்டி கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த  மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான வி. செந்தில் பாலாஜி… Read More »கரூரில், 10ம் வகுப்பில் சாதனைபடைத்தவர்களுக்கு VSB வாழ்த்து

கரூர் தொழிலாளி மகள் 495 மார்க் பெற்று சாதனை

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nகரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  மாணவி பவித்ரா.  இவர் 10ம் வகுப்பு தேர்வில்  500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கணிதம், அறிவியல்,… Read More »கரூர் தொழிலாளி மகள் 495 மார்க் பெற்று சாதனை

கரூர் அருகே திடீரென எரிந்த கார்…அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nகரூர் மாவட்டம் குளித்தலை அருகே சித்தலவாயை சேர்ந்தவர் டிரைவர் திருப்பதி. இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். இன்று தனது மாருதி சுசுகி ஈகோ காரில் மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த 5 பேர் தொட்டியத்தில் உள்ள… Read More »கரூர் அருகே திடீரென எரிந்த கார்…அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்

போக்சோவில் கைதான நபருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

கரூர் மாவட்டம், குளித்தலை உட்கோட்டம், லாலாபேட்டை காவல் நிலைய சரகம் பூஞ்சோலைப்புதூரைச் சேர்ந்த பள்ளி மாணவி சேங்கல், பாப்பிரெட்டிபட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்ற போது அப்பள்ளியில் பணிபுரிந்த தமிழ்… Read More »போக்சோவில் கைதான நபருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

கனமழை…கரூர்-இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளில் விழுந்த மரங்கள் அகற்றம்..

குளித்தலை அருகே இரும்பூதிபட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் முறிந்து… Read More »கனமழை…கரூர்-இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகளில் விழுந்த மரங்கள் அகற்றம்..

கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87கரூர் மாவட்டத்தில் 91 தனியார் பள்ளியில் செயல்பட்டு வருகின்றன. அந்தப் பள்ளிகளில் 721 பள்ளி வாகனங்கள் இயங்கி வருகிறது. அந்த வாகனங்களின் தரம் மற்றும் செயல்பாடு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, கரூர்… Read More »கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

கரூரில் 3 இடத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்- VSB பங்கேற்பு..

கரூரில் மூன்று இடங்களில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காவல் நிலையம் அருகே, வெங்கமேடு, அரசு காலணி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரை… Read More »கரூரில் 3 இடத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்- VSB பங்கேற்பு..

கரூரில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்…

கரூரில் கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் எம்.சேண்ட், பி.சேண்ட், ஜல்லி, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையற்றத்தை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட கட்டிட… Read More »கரூரில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்…

அம்மா குடிநீர் திட்டத்தை மூடியது தான் அதிமுக சாதனை:கரூரில் செந்தில் பாலாஜி பேச்சு

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQகரூர் மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஏழு இடங்களில் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மத்திய கிழக்கு பகுதி கழகம் சார்பில் பசுபதிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.… Read More »அம்மா குடிநீர் திட்டத்தை மூடியது தான் அதிமுக சாதனை:கரூரில் செந்தில் பாலாஜி பேச்சு

கரூர் அருகே ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம்… கோலாகலம்..

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQகரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் சித்திரை தேர் திருவிழா வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ரத்தகிரீஸ்வரர் கோவில் இக்கோவில் 1017 படி மலை உச்சியில்… Read More »கரூர் அருகே ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம்… கோலாகலம்..

கரூர் மாணவிகளுக்கு VSB வாழ்த்து….

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.  தமிழகத்தில் வழக்கம் போல மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கரூர் மாவட்டத்தில் … Read More »கரூர் மாணவிகளுக்கு VSB வாழ்த்து….

கொலை செய்யப்பட்ட குளித்தலை மாணவர் பிளஸ்2 வில் தேர்ச்சி பெற்றார்

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_கரூர் மாவட்டம் குளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கடந்த 4ம் தேதி நடந்தது.அப்போது குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்த ஷியாம் சுந்தர் என்ற 17 வயது மாணவர் தனது தெரு… Read More »கொலை செய்யப்பட்ட குளித்தலை மாணவர் பிளஸ்2 வில் தேர்ச்சி பெற்றார்

கரூரில் போலி பான்கார்டு-ஆதார் கார்டு பறிமுதல்… 6 பேர் கைது..

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_கரூரில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் போலி பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகள் போட்டுக் கொடுத்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது – கரூர் நகர காவல் நிலையத்தில்… Read More »கரூரில் போலி பான்கார்டு-ஆதார் கார்டு பறிமுதல்… 6 பேர் கைது..

கரூரில் கனமழை…. 1000 வாழை மரங்கள் சாய்ந்தன-விவசாயிகள் வேதனை

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், பொய்கைபுத்தூர், பிச்சம்பட்டி பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரமாக பெய்த கனமழையில் பொய்கைபுத்தூரை சேர்ந்த… Read More »கரூரில் கனமழை…. 1000 வாழை மரங்கள் சாய்ந்தன-விவசாயிகள் வேதனை

கரூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்….

கரூரில் கடந்த 4 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் இயங்கிவரும் அரசு வேளாண் கல்லூரிக்கு கல்லூரி கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை… Read More »கரூரில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்….

கரூர்…ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி..

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3w தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின்அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட தி.மு.க அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில், கரூர் தொகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில்… Read More »கரூர்…ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி..

4 தொகுதியிலும் திமுக வெற்றிபெறும்… முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி…

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wகரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி கூட்ட அரங்கில் கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில்… Read More »4 தொகுதியிலும் திமுக வெற்றிபெறும்… முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி…

கரூர்-ஸ்ரீபகவதி அம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wகரூர் அருகே ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன்… Read More »கரூர்-ஸ்ரீபகவதி அம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கரூர்-அரவக்குறிச்சியில் காற்றுடன் கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

கரூர் மாவட்டத்தில் கடந்த 14 நாட்களாக கோடை வெயில் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட் மேல் பதிவாகி வரும் நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் இன்று கரூர் மாவட்டம்,… Read More »கரூர்-அரவக்குறிச்சியில் காற்றுடன் கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

கரூர் அருகே பூச்சொரிதல் விழாவில் 17வயது வாலிபர் குத்திக்கொலை

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wகுளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவின் போது 17 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை. மேலும் ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர்… Read More »கரூர் அருகே பூச்சொரிதல் விழாவில் 17வயது வாலிபர் குத்திக்கொலை

கரூர்-துபாய் டிராவல்ஸ் அதிபரை கொன்ற கள்ளக்காதலி.. பரபரப்பு

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டுமுன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டு க.பரமத்தி போலீசார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணவறையில்… Read More »கரூர்-துபாய் டிராவல்ஸ் அதிபரை கொன்ற கள்ளக்காதலி.. பரபரப்பு

தீயணைப்புத்துறை மெத்தனத்தால் குழந்தைகளை இழந்தேன், கரூர் தொழிலதிபர் குமுறல்

  கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த வியாபாரி பிரபு (40), இவரது மனைவி மதுமிதா (35), குழந்தைகள் தியா (10), ரிதன் (3), மதுமிதாவின் அப்பா முத்துக்கிருஷ்ணன் (61) ஆகிய ஐந்து பேரும்… Read More »தீயணைப்புத்துறை மெத்தனத்தால் குழந்தைகளை இழந்தேன், கரூர் தொழிலதிபர் குமுறல்

கரூர்… அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு… Read More »கரூர்… அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

கரூரில் உலக ஹிமோபிலியா தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கரூர் மாவட்டம் மாநகராட்சி பகுதி உள்ள காந்திகிராமத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் லோகநாயகி தலைமையில் நடைபெற்றது ரத்த வங்கி மருத்துவர்கள் மருத்துவப் பேராசிரியர்கள் ரத்தக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர். மனித உடம்பில் காயம்… Read More »கரூரில் உலக ஹிமோபிலியா தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

‘காயம் ஆற்றும் மருந்து இளையராஜாவின் இசை’- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVகரூரில் நேற்று இசைஞானி இளையராஜாவின் இசை ராஜங்கம்   என்ற பெயரில் இன்னிசை கச்சேரி நடந்தது. ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் கரூர் – திருச்சி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள கோடங்கிபட்டி… Read More »‘காயம் ஆற்றும் மருந்து இளையராஜாவின் இசை’- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பாராட்டு

கொல்கத்தாவில் இறந்த 3 பேர் உடல்கள், கரூர் கொண்டு வர நடவடிக்கை

கொல்கத்தாவில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உடலை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். கரூர் மாவட்டம்… Read More »கொல்கத்தாவில் இறந்த 3 பேர் உடல்கள், கரூர் கொண்டு வர நடவடிக்கை

கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

கொல்கத்தா நட்சத்திர ஹோட்டலில் நடந்த தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு. இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய… Read More »கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

கொல்கத்தா தீ விபத்து: கரூரை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

மத்திய  கொல்கத்தாவில்  உள்ள  ஒரு தனியார் ஓட்டலில் நேற்று இரவு  8.15மணி அளவில்,  திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 5 தளங்கள் கொண்ட இந்த சொகுசு விடுதியில்  அறையில் தூங்கிகொண்டிருந்த பலர் அலறி அடித்து… Read More »கொல்கத்தா தீ விபத்து: கரூரை சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலி

கரூர்… நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூரில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாநகரின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில்… Read More »கரூர்… நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…. வீணாகும் குடிநீர்

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcகரூர் – திண்டுக்கல் சாலையில் கரூரை அடுத்த வெள்ளியணை கடைவீதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் சென்றது. வாங்கல் காவிரி ஆற்றிலிருந்து திண்டுக்கல்… Read More »கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு…. வீணாகும் குடிநீர்

கரூரில் ரூ.15லட்சம் கேட்டு மிரட்டிய 6பேர் கொண்ட கும்பல் கைது

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=DhYe-XqnVP4PDpsoகரூரில் ஒரிஜினல் இரிடியம் இருப்பதாகவும், அதன் மதிப்பு பலகோடி வரும் என ஆசை வார்த்தை கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்ட கரூரைச் சேர்ந்த கும்பல் ஒன்றை மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை அடுத்த முத்தம்பட்டியை சேர்ந்த… Read More »கரூரில் ரூ.15லட்சம் கேட்டு மிரட்டிய 6பேர் கொண்ட கும்பல் கைது

ஆம்னியில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்திய நபர் மீதுவழக்கு..

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=DhYe-XqnVP4PDpsoகரூர் அருகே சமையல் எரிவாயு சிலிண்டரை ஆம்னி வாகனத்திற்கு சட்ட விரோதமாக பயன்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கரூர் மாவட்டம் தென்னிலை அருகே வைரமடை சோதனை சாவடி அருகே… Read More »ஆம்னியில் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்திய நபர் மீதுவழக்கு..

கரூர்… நம்பர் பிளேட் இல்லாத டூவீலர்களுக்கு அபராதம்…

  • by Authour

https://youtu.be/bZFeHGmErts?si=DEYfyraQXLnRj2xFகரூரில் நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்படும் இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதியில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர்… Read More »கரூர்… நம்பர் பிளேட் இல்லாத டூவீலர்களுக்கு அபராதம்…

ராமேஸ்வரம்-அயோத்தி வரை..பாதயாத்திரை.. ராமபக்தர் கரூர் வருகை

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை அணையா ஜோதியேற்றி தள்ளுவண்டியுடன் பாதயாத்திரை செல்லும் ராமபக்தர் கரூர் வருகை – வட இந்திய ஸ்ரீராம பக்தர்கள் வழிபாடு முடித்து வழியனுப்பி வைத்தனர். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த லேஹராம்… Read More »ராமேஸ்வரம்-அயோத்தி வரை..பாதயாத்திரை.. ராமபக்தர் கரூர் வருகை

கரூர்…பட்டபகலில் பணம் கொள்ளை..முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=sGtAuMTz51WeZz_Qhttps://youtu.be/DAKR_hU6_64?si=KY3nmyzvPnb0HYoWகரூர் – ஈரோடு சாலையில் உள்ள வடிவேல் நகரை அடுத்த தமிழ் நகர் மற்றும் வெங்கடாசல நகர் பகுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் swift காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அடுத்தடுத்து… Read More »கரூர்…பட்டபகலில் பணம் கொள்ளை..முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

சாய்பாபாவின் புனித பாதுகை ஊர்வலம்.. கோலாட்டம் ஆடிய பெண்கள்

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2Fகரூரில் சீரடி சாய்பாபாவின் புனித பாதுகை தரிசனத்திற்காக, சீரடியில் இருந்து பாதுகை எடுத்து வரப்பட்டு, கரூர் பாபா கோவிலில் வைத்து பக்தர்கள் தரிசனத்திற்க்காக எடுத்து வந்தனர். பாதுகைகளை கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானவிலிருந்து மேளதாளங்கள் முழங்க, பெண்கள்… Read More »சாய்பாபாவின் புனித பாதுகை ஊர்வலம்.. கோலாட்டம் ஆடிய பெண்கள்

error: Content is protected !!