Skip to content
Home » புதுகை ராணி ரமாதேவி காலமானார்

புதுகை ராணி ரமாதேவி காலமானார்

  • by Senthil

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியாக இருந்தவர் ராணி ரமாதேவி(83).  வயது மூப்பு காரணமாக இவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.

ராணி ரமாதேவிக்கு  ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமானின் மாமியார் ராணி ரமாதேவி  ஆவார்.  3.3.1948ல் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!