Skip to content
Home » Archives for Senthil » Page 6

Senthil

ஊழல் மாஜி பதிவாளருக்கு ஓய்வூதியம்…… பெரியார் பல்கலை ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ய முடிவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன்… Read More »ஊழல் மாஜி பதிவாளருக்கு ஓய்வூதியம்…… பெரியார் பல்கலை ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ய முடிவு

திருச்சியில்……..சவுக்கிடம் ரகசிய இடத்தில் போலீஸ் விசாரணை…. வாக்குமூலம் வீடியோவில் பதிவு

பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு ,  பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவா்களில் சவுக்கு கோவை சிறையிலும்,  பெலிக்ஸ் திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சவுக்கை  7 நாள் காவலில்… Read More »திருச்சியில்……..சவுக்கிடம் ரகசிய இடத்தில் போலீஸ் விசாரணை…. வாக்குமூலம் வீடியோவில் பதிவு

திருவாரூர் வியாபாரி கொலையில் ……. நாமக்கல் கூலிப்படையினர் கைது

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் அப்பு (எ) ஹரிஹரன் (26) பழக்கடை நடத்தி வந்தார். கடந்த ஏப்ரல் 28 ம் தேதி இரவு நீடாமங்கலத்தை சேர்ந்த வினோத் (24) , ராஜமுருகன்(19) ஆகியோருடன் லோடு… Read More »திருவாரூர் வியாபாரி கொலையில் ……. நாமக்கல் கூலிப்படையினர் கைது

வியாபாரியிடம் பணம் பறிப்பு……. சென்னை எஸ்.எஸ்.ஐ கைது

சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் சித்திக், தயிர் வியாபாரி. இவர் கடந்த 9ம் தேதி  கீழ்ப்பாக்கத்தில் உள்ள  ஒரு ஏடிஎம்மில் பணம் செலுத்த  ஏடிஎம் அறைக்குள் சென்றார். அப்போது  போக்குவரத்து போலீஸ் உடையில் இருந்த ஒருவர் … Read More »வியாபாரியிடம் பணம் பறிப்பு……. சென்னை எஸ்.எஸ்.ஐ கைது

தஞ்சை ….. மாஜி விஏஓ கொலையில் உறவினருக்கு வலை

தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் பெரியார் நகரை சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் ராஜ மனோகரன் (71). இவர் திருவாரூர் மாவட்டத்தில் விஏஓவாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராஜமனோகரனுடன் மூத்த மகள் மனோ ரம்யா. இளைய மகள்… Read More »தஞ்சை ….. மாஜி விஏஓ கொலையில் உறவினருக்கு வலை

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது…. அத்துமீறி நுழைந்ததாக வழக்கு

.இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி  5 நாட்டுப்படகுகறில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்களை கண்ட கடலோர காவல்படையினர் அவர்களை சுற்றி வளைத்து 14 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் எந்த… Read More »நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது…. அத்துமீறி நுழைந்ததாக வழக்கு

காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கவும்…… ஒழுங்காற்று குழு பரிந்துரை

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில்   நேற்று நடைபெற்றது.இதில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள், நடப்பு மே மாதத்தில் காவிரியில் இருந்து 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட… Read More »காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கவும்…… ஒழுங்காற்று குழு பரிந்துரை

இந்தியா நிலவில் இறங்குது ஆனால் பாகிஸ்தான் சாக்கடையில் விழுகிறது.. பாக் எம்.பி. கிண்டல்..

பார்லிமென்டில் பாகிஸ்தான் முட்டாகுதா குவாமி இயக்கம் என்ற கட்சி தலைவர் சையத் முஸ்தபா கமல் பேசியதாவது: இன்று, உலக நாடுகள் நிலவிற்கு சென்று தரையிறங்கி சாதனை படைக்கும் நிலையில், கராச்சியில் நமது குழந்தைகள் சாக்கடையில்… Read More »இந்தியா நிலவில் இறங்குது ஆனால் பாகிஸ்தான் சாக்கடையில் விழுகிறது.. பாக் எம்.பி. கிண்டல்..

கேஜ்ரிவால் பிரச்சாரம்… அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் புகார்..

டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த டில்லி முதல்வர்  அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் பெற்றார். அதன்படி, ஜூன் 2-ம் தேதி… Read More »கேஜ்ரிவால் பிரச்சாரம்… அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் புகார்..

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காருக்குள் தற்கொலை

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளா செல்லும் கம்ப மெட்டு பகுதியில், காருக்குள் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.… Read More »ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காருக்குள் தற்கொலை

error: Content is protected !!