உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பழைய சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிக்க ஒரு சிறப்பு பட்டியலை CJI சூர்ய காந்த் வெளியிட்டுள்ளார். சுமார் 800 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு 4 சிறப்பு பிரத்யேக அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதியை உறுதி செய்வதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
