திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழாவில் தேர் சக்கரத்திற்கும், சுவருக்கும் இடையே சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு.
திருச்செங்கோட்டில் தேரின் சக்கரத்தில் சிக்கி 18 வயது கல்லூரி மாணவர் ஹர்ஷவர்தன் உயிரிழந்த செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன் – முதல்வர் விஜய்.
உயிரிழந்த ஹர்ஷவர்தன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு.
