Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

புதுவையில் 20 நாட்களாகியும் இலாகா இல்லாத அமைச்சர்கள்

  • by Editor

புதுச்சேரியில் பதவியேற்று 20 நாட்களாகியும் அமைச்சர்களுக்கு இன்னும் இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 2 வாரங்கள் ஆனபோதிலும் புதுச்சேரி அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. ரங்கசாமியோடு பதவியேற்ற அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவுக்கு இலாகா ஒதுக்கீடு… Read More »புதுவையில் 20 நாட்களாகியும் இலாகா இல்லாத அமைச்சர்கள்

அமெரிக்காவில் 30 இந்திய டிரைவர்கள் கைது-விரைவில் நாடுகடத்தல்

  • by Editor

அமெரிக்காவில் கடந்த சில காலங்களாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாரி டிரைவர்கள் சம்பந்தப்பட்ட உயிரிழப்புடன் கூடிய சாலை விபத்துகள் அதிகரித்து வந்தன. இதைத் தொடர்ந்து, தகுதியற்ற வெளிநாட்டு நபர்கள் அந்நாட்டில் வணிக ரீதியிலான கனரக… Read More »அமெரிக்காவில் 30 இந்திய டிரைவர்கள் கைது-விரைவில் நாடுகடத்தல்

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது தவெக-ராஜேந்திர பாலாஜி

  • by Editor

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப்பில் பொய் சொல்லி தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. நிறைவேற்ற முடியாத திட்டங்களை சொல்லி தவெக வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் ஆட்சியின் சங்கதிகளை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று… Read More »பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது தவெக-ராஜேந்திர பாலாஜி

திட்டமிட்டபடி ஜூன் 4ம் தேதி பள்ளி திறக்கப்படும்

  • by Editor

தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திற்க்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி துறைவாரியாக அனைத்து அமைச்சர்களும் ஆய்வு மேற்கொண்டு… Read More »திட்டமிட்டபடி ஜூன் 4ம் தேதி பள்ளி திறக்கப்படும்

அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணி பயிற்சி வகுப்பு

  • by Editor

மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இணையதளத்தின் மூலம் முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. சுயகணக்கெடுப்பு வரும் 17.07.2026 முதல் 31.07.2026 தேதி வரை நடைபெறுகிறது, பொது மக்கள்… Read More »அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணி பயிற்சி வகுப்பு

11 மாவட்ட ஊராட்சிகளில் வார்டு மறுவரையறை குறித்து ஆலோசனை

  • by Editor

11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வார்டு மறுவரையறை குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்ய முடிவெடுத்துள்ளது. 177 கிராம ஊராட்சிகளுக்கான வார்டு உறுப்பினர் எண்ணிக்கை குறித்தும் அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு… Read More »11 மாவட்ட ஊராட்சிகளில் வார்டு மறுவரையறை குறித்து ஆலோசனை

சஞ்சீவி ராயர் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் பிடாம்பட்டி சஞ்சீவி ராயர் திருக்கோவில் தேரோட்ட விழா விமர்சையாக நடைபெற்றது. நூற்றக்கணக்கானோர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர்… Read More »சஞ்சீவி ராயர் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்

பெண்களை கத்தி முனையில் மிரட்டிய கஞ்சா ஆசாமிகள்-பரபரப்பு

  • by Editor

கஞ்சா போதையில் பட்டபகலில் இறைச்சி மீன் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்து பெண்களை கத்தியைய் காட்டி மிரட்டிய கஞ்சா ஆசாமிகள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு சென்னை, நெற்குன்றத்தில் இறைச்சி மீன் விற்ப்பனை செய்யும்… Read More »பெண்களை கத்தி முனையில் மிரட்டிய கஞ்சா ஆசாமிகள்-பரபரப்பு

நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

  • by Editor

நெல்லையில் சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முத்து (34) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோர் அளித்த புகாரில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது. இவர் ஏற்கனவே… Read More »நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

வாகனங்கள் ஏலம்… திருச்சி கமிஷனர் அறிவிப்பு

  • by Editor

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்பாட்டில் இருந்து கழிவு செய்யப்பட்ட 9 வாகனங்கள் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கு வரும் ஜூன் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு மாநகர காவல் ஆயுதப்படை… Read More »வாகனங்கள் ஏலம்… திருச்சி கமிஷனர் அறிவிப்பு

முதல்வர் விஜய் உடன் ப.சிதம்பரம் சந்திப்பு

  • by Editor

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று,… Read More »முதல்வர் விஜய் உடன் ப.சிதம்பரம் சந்திப்பு

Trichy crime branch police officers investigating an official residence after a knife-point robbery involving an elderly woman on June 12 2026.

பெண் வியாபாரிடம் 13 பவுன் நகை பறிப்பு- திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சியில் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த பெண் வியாபாரியிடம் 13 பவுன் செயினை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி கே கே நகர் அய்யப்பன் நகர், யாசர்… Read More »பெண் வியாபாரிடம் 13 பவுன் நகை பறிப்பு- திருச்சி க்ரைம்

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் அவசர ஆலோசனை

  • by Editor

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யா கண்ணு, காவிரி தனபாலன் ஆகியோர் தலைமை தாங்கினார்… Read More »தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் அவசர ஆலோசனை

பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை..திருச்சி மேயர் ஆய்வு

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 28-க்கு உட்பட்ட தென்னூர் இனாம்தார்தோப்பு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் அடிப்படை வசதிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து மேயர்… Read More »பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை..திருச்சி மேயர் ஆய்வு

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் மின்னஞ்சல் (E-mail) மூலம் வந்த இந்த வெடிகுண்டு மிரட்டல்கள், மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் பெரும் பரபரப்பையும் தேவையற்ற பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற தொடர் போலி மிரட்டல்கள்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் கைதி தற்கொலை முயற்சி; 5 போலீசார் அதிரடி மாற்றம்

  • by Editor

காவல் கண்காணிப்பில் இருக்கும் ஒரு கைதி, தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த திருச்சி மாவட்ட எஸ்பி இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி, ஆலம்பாக்கம் கிராமத்தில் அண்ணன் கொலை வழக்கில் கைது… Read More »திருச்சியில் கைதி தற்கொலை முயற்சி; 5 போலீசார் அதிரடி மாற்றம்

தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா

  • by Editor

தமிழக சட்டசபை செயலாளர் பதவியை சீனிவாசன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், 35 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டசபை அனுபவம் கொண்ட ஒருவர், ராஜினாமா செய்திருப்பது த.வெ.க.… Read More »தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா

பிரபல நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு-2 வாலிபர்கள் கைது!

  • by Editor

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நடிகை தீபாவின் தந்தையை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் மகாலட்சுமி நகர் பகுதியைச்… Read More »பிரபல நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு-2 வாலிபர்கள் கைது!

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்

  • by Editor

தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாக தகவல் தெரிவிக்கின்றன. பாஜக தேசிய தலைவர் நிதின் நபினிடம் கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை அண்ணாமலை வழங்கியதாகவும் மேலும் விலகல் குறித்து 5… Read More »பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை.. கோவையில் தீவிர சோதனை

  • by Editor

கோவையில் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வரும் நிலையில் அதிகாலையில் வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்……… Read More »போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை.. கோவையில் தீவிர சோதனை

சூறாவளி காற்று-50,000 வாழைமரங்கள் முறிந்து சாய்ந்து பாதிப்பு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென சுற்றி சுழன்று சூறாவளி காற்று ஒன்று அடித்தது. அதில் சுமார் 500-ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த 50-ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் கீழே முறிந்து சாய்ந்து… Read More »சூறாவளி காற்று-50,000 வாழைமரங்கள் முறிந்து சாய்ந்து பாதிப்பு

கரூர் அருகே 34 வயது ஆண் சடலம் மீட்பு.. பரபரப்பு

  • by Editor

மணவாசி சுங்கச்சாவடி அருகே உள்ள ஐயப்பன் கோவில் அமைந்துள்ள தாமரை பூக்குளத்தில் சுமார் 34 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், மணவாசி… Read More »கரூர் அருகே 34 வயது ஆண் சடலம் மீட்பு.. பரபரப்பு

ஜிஎச்-ல் தகுதியற்ற டாக்டர்கள் சிகிச்சை அளித்தால்-எச்சரிக்கை

  • by Editor

அரசு மருத்துவமனைகளின் நம்பகத்தன்மையையும், நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் சுகாதாரத்துறை எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது; அதே சமயம் தற்போதைய மருத்துவக் கட்டமைப்பில் உள்ள சில சவால்களையும் இது சுட்டிக்காட்டுகிறது.… Read More »ஜிஎச்-ல் தகுதியற்ற டாக்டர்கள் சிகிச்சை அளித்தால்-எச்சரிக்கை

சென்னை தலைமை செயலகத்தில் திடீர் புகைமூட்டம்.. மூச்சுதிணறல்

  • by Editor

சென்னை தலைமைச் செயலகப் பகுதியில் திடீரென ஏற்பட்ட இந்த புகைமூட்டம் மற்றும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினரே கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு… Read More »சென்னை தலைமை செயலகத்தில் திடீர் புகைமூட்டம்.. மூச்சுதிணறல்

இந்தியா கூட்டணியில் இணைகிறதா தவெக..? ஜூன் 8-ல் பேச்சுவார்த்தை

  • by Editor

இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம் ஆத்மி, சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) உள்பட 15 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அடுத்த வாரம் டில்லியில் சந்திக்க… Read More »இந்தியா கூட்டணியில் இணைகிறதா தவெக..? ஜூன் 8-ல் பேச்சுவார்த்தை

அனைத்து தனியார் பள்ளிகளில் கட்டண பலகை கட்டாயம்

  • by Editor

மாநில தகவல் ஆணைய உத்தரவின்படி கட்டண விவரங்களை காட்சிப்படுத்த தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மெட்ரிக், சி.பி.எஸ்.இ, அரசு உதவி பெரும் பள்ளிகளில் கல்வி கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது… Read More »அனைத்து தனியார் பள்ளிகளில் கட்டண பலகை கட்டாயம்

பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி… இளையராஜா

  • by Editor

பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் இசைஞானி இளையராஜா. நேரிலும், செய்திகள் மூலமாகவும் வாழ்த்து கூறிய அனைவருக்கும்… Read More »பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி… இளையராஜா

சாக்கடை கால்வாயில் இளைஞரின் உடல் மீட்பு… கோவையில் சம்பவம்

  • by Editor

கோவையில் சாக்கடை கால்வாயில் இளைஞர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை சாக்கடை கால்வாயில் பாதி எரிந்த நிலையில் இளைஞர் உடல் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்… Read More »சாக்கடை கால்வாயில் இளைஞரின் உடல் மீட்பு… கோவையில் சம்பவம்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கமல் வாழ்த்து

  • by Editor

இசைஞானி இளையராஜா மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவருக்குமே கலை உலகையும் தாண்டிய ஒரு ஆழமான நட்பு இருக்கிறது. கமல்ஹாசன் தனது வாழ்த்தில் குறிப்பிட்டது போல, “பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுள்” என்பது ஒரு கலைஞனுக்கு ரசிகர்களும்,… Read More »இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கமல் வாழ்த்து

மேற்கு வங்கத்தில் வீட்டு வேலை செய்த பெண்… அமைச்சரானார்

  • by Editor

மேற்குவங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, வீட்டு வேலை செய்த பெண் கலிதா மாஜி அமைச்சராக பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 37 வயதான இவர், மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பாஜ சார்பில்… Read More »மேற்கு வங்கத்தில் வீட்டு வேலை செய்த பெண்… அமைச்சரானார்

கரூரில் தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு

  • by Editor

கரூரில் தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் நேரில் ஆய்வு செய்தார். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று அத்தியாவசிய பொருட்களை பெறுவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, கடந்த… Read More »கரூரில் தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு

கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட வாலிபர் படுகொலை..

  • by Editor

சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட விஷ்ணு (23) என்ற இளைஞரை சுத்தி, அம்மிக்கல், பாட்டிலால் அடித்துக்கொன்ற கும்பல். குற்றவாளிகளை கைது செய்யாமல் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில்… Read More »கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட வாலிபர் படுகொலை..

255-வது முறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பத்மராஜன்

  • by Editor

மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (65). இவர் அதே பகுதியில் பழைய லாரி மற்றும் பஸ் டயர்களை புதுப்பிக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக… Read More »255-வது முறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பத்மராஜன்

விவசாயி படுகொலை வழக்கில்.. 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

  • by Editor

விவசாயி ஜெகநாதன் படுகொலை வழக்கு: 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: கரூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஜெகநாதன். இவருக்கும் அவரது தோட்டத்திற்கு… Read More »விவசாயி படுகொலை வழக்கில்.. 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மருந்து வழங்க ஊழியர் இல்லை.. நோயாளிகள்- பொதுமக்கள் அவதி

  • by Editor

பணி நேரத்தில் மருந்து வழங்க ஊழியர்கள் இல்லாததால் பல மணி நேரம் காத்திருந்த நோயாளிகள் பொதுமக்கள் அவதி. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்நோயாளிகளாகவும்- வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று… Read More »மருந்து வழங்க ஊழியர் இல்லை.. நோயாளிகள்- பொதுமக்கள் அவதி

தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான வரிசை பட்டியல் வௌியீடு

  • by Editor

தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான வரிசை பட்டியல் வெளியாகி உள்ளது முதல்வர் விஜய் உள்பட 34 அமைச்சர்களுக்கான பதவி மூப்பு பட்டியலை அரசு பொதுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல்வர் ஜோசப் விஜய். – பொது… Read More »தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான வரிசை பட்டியல் வௌியீடு

திமுகவை குறைகூறுவதால்-முதல்வர் விஜய்க்கு கனிமொழி பதில்

  • by Editor

திமுக துணை பொதுச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியதாவது முதலமைச்சர் விஜய் தி.மு.கவை தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, ”தவெக இன்று ஆளுங்கட்சியாக இருக்கிறது.… Read More »திமுகவை குறைகூறுவதால்-முதல்வர் விஜய்க்கு கனிமொழி பதில்

திருச்சி கிழக்கில் போட்டியிடப்போவதில்லை…. திருமா., விளக்கம்

  • by Editor

விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது, திருச்சி கிழக்கு உட்பட எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட போவதில்லை. நான் எம்எல்ஏ ஆகாவிட்டாலும் என்னால் அமைச்சரவையில் இடம்பெற முடியும். அமைச்சரவையில் நான் இடம்பெற வேண்டும் என தவெக சார்பில்… Read More »திருச்சி கிழக்கில் போட்டியிடப்போவதில்லை…. திருமா., விளக்கம்

எப்போ முதல்வராக பொறுப்பேற்க போறீங்க விஜய்-அதிமுக நக்கல்

  • by Editor

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்ற பெயரில், அந்த நன்றி தெரிவிப்பு கூட்டத்தை கூட மற்றொரு பிரச்சார மேடையாக பாவித்து பேசி தள்ளிய முதல்வரை பல்வேறு தரப்பினரும் சோஷியல் மீடியாக்களில் வறுத்தெடுத்து… Read More »எப்போ முதல்வராக பொறுப்பேற்க போறீங்க விஜய்-அதிமுக நக்கல்

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை

  • by Editor

தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. அதனால்,… Read More »தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொலை

  • by Editor

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில், வெளிப்படையான குடும்பத் தகராறு காரணமாகப் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேக நபர் உட்பட குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்த “தொடர் கொலைகள்” மஸ்கடைன் நகரில் உள்ள… Read More »அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொலை

இன்றைய தங்கம் விலை நிலவரம்.. நகைபிரியர்கள் சற்று நிம்மதி

  • by Editor

நேற்று (ஜூன் 1) தங்கம் விலை ரூ.1,040 குறைந்த நிலையில், வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமில்லை. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,16,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,500-க்கும்… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்.. நகைபிரியர்கள் சற்று நிம்மதி

திருச்சி: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை தொடர வலியுறுத்தி தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும்மனு

  • by Editor

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை 2026-2027 கல்வியாண்டிலும் தொடர வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி மாவட்ட தன்னார்வலர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும் கோரிக்கை மனு அளித்தனர். திட்டத்தின் பின்னணி:கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட… Read More »திருச்சி: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை தொடர வலியுறுத்தி தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும்மனு

தென்கொரியா: ராக்கெட் தொழிற்சாலை வெடிவிபத்தில் 5 பேர் பலி

  • by Editor

தென்கொரியாவின் தேஜியோன் நகரில் ஹன்வா வான்வெளி மையம் சார்பில் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், ராக்கெட் பாகங்கள் உற்பத்தி செய்யும் பிரிவில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி 5… Read More »தென்கொரியா: ராக்கெட் தொழிற்சாலை வெடிவிபத்தில் 5 பேர் பலி

டெல்லி ஒன்றிய கல்வி அமைச்சக வளாகத்தில் தீ விபத்து

  • by Editor

டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மத்திய டெல்லியில் ஐடிஓ பகுதியில் அமைந்துள்ள மத்திய கல்வி அமைச்சக வளாகத்தில் இயங்கும் திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளி (எஸ்பிஏ) அலுவலகத்தின் 2வது… Read More »டெல்லி ஒன்றிய கல்வி அமைச்சக வளாகத்தில் தீ விபத்து

மெட்ரோ தொழிலாளர்கள் ஷெட் இடிந்து ஒருவர் பலி, 30 பேர் காயம்

  • by Editor

சென்னை ராமாபுரத்தில், மெட்ரோ ரெயில் பணிகளுக்காக தற்காலிக குடியிருப்பு அமைக்கப்பட்டு அதில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியை தொலைக்காட்சியில், மெட்ரோ தொழிலாளர்கள் சிலர்… Read More »மெட்ரோ தொழிலாளர்கள் ஷெட் இடிந்து ஒருவர் பலி, 30 பேர் காயம்

திருத்தணியில் இலவச மொட்டைக்கு பணம் வசூல் – 4 பேர் சஸ்பெண்ட்

  • by Editor

திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற தலைமுடி காணிக்கை வழங்கி முருகப்பெருமானை வழிபடுவர். பக்தர் கள் வசதிக்காக மலைக்கோவிலில்… Read More »திருத்தணியில் இலவச மொட்டைக்கு பணம் வசூல் – 4 பேர் சஸ்பெண்ட்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.2.68 லட்சம் திருட்டு

  • by Editor

திருவாரூர் அருகே கீழப்படுகை பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் பாபு. இவருடைய மனைவி மாலிசா (52). இவர் கடந்த 27-ந் தேதி புலிவலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.68 ஆயிரத்தை எடுத்து கொண்டு… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.2.68 லட்சம் திருட்டு

மயிலாடுதுறை: மரத்தில் கார் மோதி சென்னை மருத்துவ மாணவி உயிரிழப்பு

  • by Editor

வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சென்றபோது, மயிலாடுதுறை அருகே மரத்தில் கார் மோதி சென்னை மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய தகவல் வருமாறு சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை… Read More »மயிலாடுதுறை: மரத்தில் கார் மோதி சென்னை மருத்துவ மாணவி உயிரிழப்பு

ரூ.50 லட்சம் நகை மோசடி – 2 பேர் கைது, நகைகள் பறிமுதல்

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஜோதிநகரை சேர்ந்தவர் ஆறுமுகராஜ். இவர் சொந்தமாக நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலப்பாட்டம்… Read More »ரூ.50 லட்சம் நகை மோசடி – 2 பேர் கைது, நகைகள் பறிமுதல்

முதல்-அமைச்சர் விஜய் திருச்சி வருகை: போக்குவரத்து மாற்றம்

  • by Editor

முதல்-அமைச்சர் விஜய், இன்று மாலை திருச்சியில் உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில், இன்று காலை முதலே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்-அமைச்சர் (01.06.2026) இன்று திருச்சிராப்பள்ளி… Read More »முதல்-அமைச்சர் விஜய் திருச்சி வருகை: போக்குவரத்து மாற்றம்

தங்கம் விலை அதிரடி சரிவு – சவரனுக்கு ரூ.1,040 குறைந்து

  • by Editor

தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடனேயே நீடிக்கிறது. ஓரிரு நாட்கள் விலை ஏறுவதும், பின்னர் சரிவதுமான நிலையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்த தங்கம்… Read More »தங்கம் விலை அதிரடி சரிவு – சவரனுக்கு ரூ.1,040 குறைந்து

தீக்குளித்து உயிரிழந்த அதிமுக தொண்டர்

  • by Editor

திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் உப்புக்கார தெருவை சேர்ந்த மகேந்திரன் (32) என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் அதிமுக தோற்றுப் போனது வேதனை அளிக்கிறது அடுத்த பிறவியில் அதிமுக வின் எளிய… Read More »தீக்குளித்து உயிரிழந்த அதிமுக தொண்டர்

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் முதலமைச்சர் சுற்றுப்பயணம் இருக்கும்; வாரியத் தலைவர் குப. கிருஷ்ணன் பேட்டி

  • by Editor

தமிழ்நாடு நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் குப. கிருஷ்ணன்நிம்பர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-தமிழக முதல்வர் நாளை திருச்சி வருகிறார். அவரை வரவேற்க பொதுமக்கள் தயாராகி கொண்டு இருக்கிறார்கள். மேலும் த… Read More »பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் முதலமைச்சர் சுற்றுப்பயணம் இருக்கும்; வாரியத் தலைவர் குப. கிருஷ்ணன் பேட்டி

பிரமாண்ட ரோடு – ஷோ : முதலமைச்சர் விஜய் நாளை திருச்சி வருகை

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 108 இடங்களில் வெற்றியைப் பெற்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார்.இந்த தேர்தலில் அவர் சென்னை பெரம்பூர் மற்றும்… Read More »பிரமாண்ட ரோடு – ஷோ : முதலமைச்சர் விஜய் நாளை திருச்சி வருகை

இரண்டு பொண்டாட்டிக்காரர் மாயம்

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் டோபி காலனி சேர்ந்தவர் தேவராஜ் வயது 50 இவருக்கு திருமணம் ஆகி 2 மனைவிகள் உள்ளன. முதல் மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் இரண்டாவது மனைவி திடீரென்று இறந்து விட்டார்.… Read More »இரண்டு பொண்டாட்டிக்காரர் மாயம்

திருச்சியில் 2 ஆண் குழந்தைகளின் தாய் மாயம்

  • by Editor

திருச்சி கருமண்டபம் பொன்னகர் பகுதியில் சேர்ந்தவர் சாரதி பாண்டி இவரது மனைவி பாண்டி பிரியா (25) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான சாரதிபாண்டிமனைவி பாண்டி… Read More »திருச்சியில் 2 ஆண் குழந்தைகளின் தாய் மாயம்

திருச்சியில் தாயை தாக்கிய மகன் கைது

  • by Editor

திருச்சி சேர்ந்த 42 வயது பெண்ணிற்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் இவருடைய மகன் பெயர் மணிபாரதி (22). இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்த நிலையில் குடிப்பழக்கம் உள்ளதால் அவருடைய… Read More »திருச்சியில் தாயை தாக்கிய மகன் கைது

தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

  • by Editor

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவின் போது தேர் சக்கரத்திற்கும் சுவருக்கும் இடையே சிக்கி கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவிழாவில் தேர் இழுக்கப்பட்டபோது… Read More »தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு: உதவி செய்வது போல் நடித்து 6 மாத பெண் குழந்தை கடத்தல்

  • by Editor

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பகுதியை சேர்ந்தவர் கஜலட்சுமி (28).இவருக்கு திருமணம் ஆகி ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆதரவற்ற நிலையில் தவித்து வந்த கஜலட்சுமி திருச்சி அரசு மருத்துவமனை பகுதியில்… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு: உதவி செய்வது போல் நடித்து 6 மாத பெண் குழந்தை கடத்தல்

சிறுமியை காப்பாற்றச் சென்ற 5 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்

  • by Editor

ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் மந்த்ராலயம் பகுதியில், குடும்ப நிகழ்ச்சி ஒன்றிற்காக சிலர் வந்திருந்தனர். அவர்களில் 10 பேர் துங்கபத்ரா ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். விடுமுறை தினத்தில் ஆற்றில் குளித்து பொழுது போக்கலாம் என… Read More »சிறுமியை காப்பாற்றச் சென்ற 5 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்

திருடச் சென்று பணம் கிடைக்காததால் கடைக்கு தீ வைத்த திருடன்

  • by Editor

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி காவல் நிலையத்திற்கு அருகில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பலசரக்குக் கடை உள்ளது. இந்தக் கடையை சொக்கம்பட்டி கென்னடி தெருவை சேர்ந்த மாடசாமி மகன் கண்ணன் என்பவர்… Read More »திருடச் சென்று பணம் கிடைக்காததால் கடைக்கு தீ வைத்த திருடன்

காதலித்து ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டல் – என்ஜினீயரிங் மாணவர் மீது வழக்கு

  • by Editor

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச்சேர்ந்தவர் வசந்த்(21). மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே கல்லூரியில் பயின்ற 20 வயது மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.… Read More »காதலித்து ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டல் – என்ஜினீயரிங் மாணவர் மீது வழக்கு

திருமண விழா மோதல் விபரீதம் – நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

  • by Editor

மதுரை மாவட்டம் மருதங்குடியில் நடந்த திருமண விழாவில் முத்துசெல்வம் (19) என்பவருக்கும் வேப்பங்குளத்தைச் சேர்ந்த மாரீசுவரனுக்கும் (19) இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாரீசுவரன் தொலைபேசியில் முத்துசெல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில்,… Read More »திருமண விழா மோதல் விபரீதம் – நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

காலி பாட்டில் ரூ.10 வசூல் – டாஸ்மாக் ஊழியருக்கு செருப்படி

  • by Editor

சேலம் மாவட்டம் பூலாவரி அருகே ஆத்துக்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேச்சேரியை சேர்ந்த பற்குணன் என்பவர் விற்பனையாளராக பணி யாற்றி வருகிறார். நேற்று கடையில் மதுபிரியர்களின் கூட்டம் அதிகமாக இருந் தது. அப்போது… Read More »காலி பாட்டில் ரூ.10 வசூல் – டாஸ்மாக் ஊழியருக்கு செருப்படி

முடிக்காணிக்கை முடித்து திரும்பியபோது விபத்து – 7 மாத குழந்தை பலி

  • by Editor

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள எஸ்.கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி அஸ்வத்-சவுமினி. இவர்கள் தற்போது ஐதராபாத் அருகே உள்ள சபில்கூடா பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுடைய 7 மாத ஆண் குழந்தை விரான்ஞ்.… Read More »முடிக்காணிக்கை முடித்து திரும்பியபோது விபத்து – 7 மாத குழந்தை பலி

எடப்பாடிக்கு எதிராக குதிரை பேரம் – சபாநாயகர் கையில் அதிமுக எதிர்காலம்

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் போது இருந்த விறுவிறுப்பைவிட தேர்தல் நடந்து முடிந்த பிறகு, நிலையான அரசை அமைப்பதற்கும், அதற்காக மற்ற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்கவும், த.வெ.க. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், பல்வேறு… Read More »எடப்பாடிக்கு எதிராக குதிரை பேரம் – சபாநாயகர் கையில் அதிமுக எதிர்காலம்

கோயம்பேடு பார் மோதல் – இளம்பெண் கார் ஏற்றி கொலை

  • by Editor

சென்னையில் கோயம்பேடு அருகே மதுபான பார் ஒன்று உள்ளது. இன்று விடுமுறையை முன்னிட்டு நேற்றிரவு ஆடல், பாடலுடன் இந்த பாரில் நிகழ்ச்சி நடந்தது. இளம்பெண் ஒருவர் நடனம் ஆடிய நிகழ்ச்சியின்போது, இரு தரப்பினர் இடையே… Read More »கோயம்பேடு பார் மோதல் – இளம்பெண் கார் ஏற்றி கொலை

இன்ஸ்டாவில் பெண்கள் படங்களை மார்பிங் – இளைஞர் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர், ரெயில்வே பீடர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் காந்தி மகன் சூரிய சாரத் (26). இவருக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில், பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி… Read More »இன்ஸ்டாவில் பெண்கள் படங்களை மார்பிங் – இளைஞர் கைது

அஜித் தாயார் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி

  • by Editor

தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாகவும் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தைய வீரருமாக இருப்பவர் அஜித்குமார். இவரது தாயார் மோகினி மணி (85). வயது முதிர்வு காரணமாக மோகினி மணி உடல் நலம்… Read More »அஜித் தாயார் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி

நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்

  • by Editor

முதல்வர் விஜய் நாளை மறுநாள் திருச்சி செல்கிறார். அவர் திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன்… Read More »நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்

கவர்னர் மாளிகையில் மீண்டும் சர்ச்சை – திருவள்ளுவருக்கு காவி உடை

  • by Editor

தமிழகத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது தொடர்பான சர்ச்சைகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாடப்படும் நிலையில் விழா… Read More »கவர்னர் மாளிகையில் மீண்டும் சர்ச்சை – திருவள்ளுவருக்கு காவி உடை

மூளைச்சாவு டிரைவர் உறுப்பு தானம் – 5 பேருக்கு மறுவாழ்வு

  • by Editor

மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே வடபழஞ்சி கிராமம் வடக்குதெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (47). லாரி டிரைவரான இவர், கடந்த 26-ம் தேதி இரவு பைக்கில் சென்றபோது காயமடைந்து மூளைச்சாவு அடைந்தார்.இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை… Read More »மூளைச்சாவு டிரைவர் உறுப்பு தானம் – 5 பேருக்கு மறுவாழ்வு

மனைவி கொடுமை தாங்காமல் கருணை கொலை கேட்ட கணவர் – சூரத்தில் பரபரப்பு

  • by Editor

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கிரீட் படேல். இவர் தன்னை தனது மனைவி பணம் கேட்டு சித்ரவதை செய்வதாகவும், அவரது கொடுமை தாங்க முடியாததால் என்னை கருணை கொலை செய்யுங்கள் என்றும் கலெக்டரிடம் கூறி… Read More »மனைவி கொடுமை தாங்காமல் கருணை கொலை கேட்ட கணவர் – சூரத்தில் பரபரப்பு

தலைமைச் செயலகத்தில் ஜூன் 1 முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்

  • by Editor

சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மை துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் பயோமெட்ரிக் வருகை பதிவேடு நடைமுறை அமலுக்கு வருகிறது. சென்னை, தலைமை செயலக வளாகத்தில் முதல்வர்,… Read More »தலைமைச் செயலகத்தில் ஜூன் 1 முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்

ஹெல்மெட் அணிந்து சென்ற எம்.பி மீது முட்டை, கல் வீச்சு – மேற்கு வங்கத்தில் பரபரப்பு

  • by Editor

மேற்கு வங்காளத்தில் 15 ஆண்டுகளாக முடிசூடா மன்னராக இருந்த மம்தா பானர்ஜியும், அவரது கட்சியுமான திரிணாமுல் காங்கிரசும் வீழ்த்தப்பட்டது. அம்மாநிலத்தில் முதல் முறையாக பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.… Read More »ஹெல்மெட் அணிந்து சென்ற எம்.பி மீது முட்டை, கல் வீச்சு – மேற்கு வங்கத்தில் பரபரப்பு

கடலூர் வடலூரில் பெண் கழுத்தறுத்து கொலை – கள்ளக்காதலன் கைது

  • by Editor

கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் கண்ணுத்தோப்பு பாலம் உள்ளது. இந்த பாலம் விக்கிரவாண்டி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின்… Read More »கடலூர் வடலூரில் பெண் கழுத்தறுத்து கொலை – கள்ளக்காதலன் கைது

பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் அடித்துக் கொலை

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படு வருகின்றன. இங்கு வெள்ளியூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ளூர், வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.இதனிடையே, அசாம் மாநிலத்தை சேர்ந்த… Read More »பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் அடித்துக் கொலை

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

  • by Editor

நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அவ்வப்போது பணியிடமாற்றம் செய்தும், புதிய பொறுப்புகள் வழங்கியும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி,… Read More »தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு தொடர்புடைய 9 பேர் கைது

  • by Editor

டில்லி மற்றும் மும்பையில் பதுங்கியிருந்த பாகிஸ்தானின் ISI உளவு அமைப்பு மற்றும் தீவிரவாதி தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடைய 9 பேரை டெல்லி போலீஸ் கைது செய்தது. நாட்டின் மிக முக்கிய பாதுகாப்பு தளங்கள், விமான… Read More »பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு தொடர்புடைய 9 பேர் கைது

பழைய குற்றால அருவியில் குளிக்க கட்டணம் இல்லை

  • by Editor

தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர், மாவட்ட வன அலுவலர் ஆர். ராஜ்மோகன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் உள்ளாட்சி மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து நேற்று பழைய குற்றாலம்… Read More »பழைய குற்றால அருவியில் குளிக்க கட்டணம் இல்லை

தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்த டிரம்ப் மகள்-மருமகன்

  • by Editor

USA அதிபர் டிரம்ப் மகள் டிஃப்பனி தனது கணவர் மைக்கேல் ஃபூலோஸ் உடன் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ SM-ல் வைரலாகிறது. அடுத்ததாக அவர்கள் இருவரும் ராஜஸ்தான் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பலத்த… Read More »தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்த டிரம்ப் மகள்-மருமகன்

திருவாரூர் அருகே மனைவி-குழந்தைகள் கண்முன்னே வியாபாரி கொலை

  • by Editor

திருவாரூர் அருகே இன்று அதிகாலை 4 பேர் கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து செங்கல் வியாபாரியை அவரது மனைவி, குழந்தைகள் கண் முன்பு வெட்டி படுகொலை செய்தது. குற்றவாளிகளை உடனடியாக கைது… Read More »திருவாரூர் அருகே மனைவி-குழந்தைகள் கண்முன்னே வியாபாரி கொலை

புதுகை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து-ஒருவர் பலி

  • by Editor

புதுக்கோட்டை: திருமயம் அருகே பட்டாசு தயாரிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பட்டாசு கிடங்கில் 7 பேர் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி… Read More »புதுகை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து-ஒருவர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து!

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் சிப்காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் சிப்காட் பகுதியில் உள்ள… Read More »ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து!

அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாக விழா-கோலாகலம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாகத் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் பிரசித்தி பெற்ற சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி… Read More »அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாக விழா-கோலாகலம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைதியை தாக்கிய ரவுடிகள்

  • by Editor

திருச்சி மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 1000க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் மணப்பாறையை சேர்ந்த கவின் (வயது 21) என்ற வாலிபர்… Read More »திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைதியை தாக்கிய ரவுடிகள்

போலீஸ் விசாரணையின் போது திருச்சி வாலிபர் தற்கொலை முயற்சி-ஏன்?..

  • by Editor

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன்ராஜ் (50), கிறிஸ்துராஜ் (40) மற்றும் ஜான்கென்னடி (35) ஆகிய சகோதரர்கள். விவசாயிகளான இவர்களுக்கு இடையே பூர்வீக சொத்தைப் பிரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாகவே… Read More »போலீஸ் விசாரணையின் போது திருச்சி வாலிபர் தற்கொலை முயற்சி-ஏன்?..

தாயின் இறுதி சடங்கு…நடிகர் அஜித் வேண்டுகோள்

  • by Editor

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி, உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் விஜய், திமுக., தலைவர் ஸ்டாலின், அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்… Read More »தாயின் இறுதி சடங்கு…நடிகர் அஜித் வேண்டுகோள்

ஜூன்.1ம் தேதி முதல்வர் விஜய் திருச்சி வருகை- பணிகள் தீவிரம்

  • by Editor

முதல்வர் விஜய் திருச்சி வருகை; ஜோசப் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.​நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக… Read More »ஜூன்.1ம் தேதி முதல்வர் விஜய் திருச்சி வருகை- பணிகள் தீவிரம்

இஸ்ரேல் தாக்குதல்.. லெபனானில் 77 குழந்தைகள் பலி -அதிர்ச்சி

  • by Editor

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் ஒரு வாரத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 11 குழந்தைகள் காயமடைகின்றனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இஸ்ரேல் ராணுவம்… Read More »இஸ்ரேல் தாக்குதல்.. லெபனானில் 77 குழந்தைகள் பலி -அதிர்ச்சி

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல்லில் இன்று கனமழை… Read More »தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

திருச்சியில் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்

  • by Editor

திருச்சியில் தனியார் பேருந்து ஊழியர்கள் மீது தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களை கண்டித்து, மாநகரில் இயங்கும் 230 தனியார் பேருந்துகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து… Read More »திருச்சியில் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்

கல்லூரி மாணவர் விடுதியில் தரமற்ற உணவு- கடும் நடவடிக்கை.. அமைச்சர் வன்னியரசு

  • by Editor

கல்லூரி மாணவியர் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை.; ஆய்வுக்குப் பின் அமைச்சர் வன்னியரசு பேட்டி.. ஒரே இடத்தில் உணவு தயாரித்து வழங்குவதை தவிர்த்து, விடுதி சமையல் அறையில் உணவு தயாரித்து வழங்க… Read More »கல்லூரி மாணவர் விடுதியில் தரமற்ற உணவு- கடும் நடவடிக்கை.. அமைச்சர் வன்னியரசு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய கோவில் வைகாசி விசாகம்-பெண்கள், சிறுமிகள் மயக்கம்

  • by Editor

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகம் – நீண்ட நேரம் வரிசையில் நின்ற பெண்கள், குழந்தைகள் மயக்கம்! கொளுத்தும் வெயிலில் குடிக்க தண்ணீர் இன்றி வரிசையில் நின்றவர்கள் சிலர் மயங்கி விழுந்தனர். திருப்பரங்குன்றம்… Read More »திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய கோவில் வைகாசி விசாகம்-பெண்கள், சிறுமிகள் மயக்கம்

சென்னையில் ஜூன் 1 முதல் புதிய அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம்

  • by Editor

சென்னையில் ஜூன் 1 முதல் புதிய அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு முதல் ரயில் செங்கல்பட்டுக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிவு குறித்து திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க நாளை கடைசி நாள்

  • by Editor

தேர்தல் முடிவு குறித்து திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ww.udanpirapinkural.com என்ற இணையதளத்தில் நிர்வாகிகள் கருத்து கூறலாம். தேர்தல் முடிவுகளுக்கான காரணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்… Read More »தேர்தல் முடிவு குறித்து திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க நாளை கடைசி நாள்

தமிழகத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் சாமிதரிசனம்

  • by Editor

பிரதமர் மோடி செப்டம்பர் 17, 1950 அன்று தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி மற்றும் ஹீராபென் மோடிக்கு மகனாக பிறந்தார். தம்பதியருக்கு ஆறு குழந்தைகள். சோமா மோடி, பங்கஜ் மோடி, பிரஹலாத் மோடி, வசந்திபென் ஹஸ்முக்லால்… Read More »தமிழகத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் சாமிதரிசனம்

மேகதாதுவை முற்றுகையிட-தஞ்சையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள்

  • by Editor

கர்நாடக மாநிலம் மேகேதாட்டு பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் செயலை கண்டித்து, முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக தஞ்சாவூரிலிருந்து இன்று காலை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாக புறப்பட்டுள்ளனர்.கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே… Read More »மேகதாதுவை முற்றுகையிட-தஞ்சையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி.. கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்

  • by Editor

தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் பள்ளிகளுக்கு அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதி வணிக வளாகங்கள்… Read More »டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி.. கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்

உதகையில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது

  • by Editor

நேபாள நாட்டைச் சேர்ந்த முனி சவுத் மற்றும் அவரது மகன் கோகுல் சவுத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேபாளத்தில் இருந்து கஞ்சா விதைகளை ரகசியமாகக் கடத்தி வந்து, உதகையில் தாங்கள் தங்கியிருந்த… Read More »உதகையில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது

அஜித் குமாரின் தாயார் மறைவு… முதல்வர் விஜய் இரங்கல்

  • by Editor

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தாயார் திருமதி மோகினி மணி (வயது 79) அவர்கள் காலமானதை ஒட்டி, தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.முதல்வர் விஜய் கூறியிருப்பதாவது..… Read More »அஜித் குமாரின் தாயார் மறைவு… முதல்வர் விஜய் இரங்கல்

தஞ்சை மாவட்ட கலெக்டராக ரேவதி நியமனம்

  • by Editor

தமிழக அரசு அண்மையில் மேற்கொண்டுள்ள ஐஏஎஸ் (IAS) அதிகாரிகள் இடமாற்ற உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக (Collector) திருமதி ஆர். ரேவதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.முந்தைய பொறுப்பு: ஆர். ரேவதி அவர்கள் இதற்கு… Read More »தஞ்சை மாவட்ட கலெக்டராக ரேவதி நியமனம்

எப்போது செயல்பட போகிறது, தவெக அரசு? கனிமொழி கேள்வி

  • by Editor

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய அரசை அமைத்துள்ளது. தற்போது திமுக எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. இந்தச் சூழலில், மாநிலத்தில்… Read More »எப்போது செயல்பட போகிறது, தவெக அரசு? கனிமொழி கேள்வி

நடிகர் அஜித்தின் தாய் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

  • by Editor

நடிகர் அஜித்தின் தாய் மோகினி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள்… Read More »நடிகர் அஜித்தின் தாய் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார்..

  • by Editor

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித், தற்போது கார் ரேஸ், கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். அஜித்தின் தந்தை சுப்பிரணியம் கடந்த 2020ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த… Read More »நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார்..

அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் 8 பேர் கைது…

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலங்குளம் அருகே நெட்டூர் சர்ச் தெருவுக்குள் புகுந்து முகமூடி அணிந்தவர்கள் 6… Read More »அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் 8 பேர் கைது…

திருச்சி உட்பட 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி, நாமக்கல், நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், வேலூர்,திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்,… Read More »திருச்சி உட்பட 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ. 14,630க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

வீடு வாங்கித் தருவதாக ரூ.84 லட்சம் மோசடி: உறவினர்கள் ஏமாற்றியதால் முதியவர் தற்கொலை

  • by Editor

சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு முதியவரை, காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த 2 பெண்கள் சாலமங்கலம் பகுதியில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.84 லட்சத்தை மோசடி செய்தனர். சென்னை டி.பி.சத்திரம்… Read More »வீடு வாங்கித் தருவதாக ரூ.84 லட்சம் மோசடி: உறவினர்கள் ஏமாற்றியதால் முதியவர் தற்கொலை

கேரளா சட்டமன்றத்தில் கவர்னர் உரை: பள்ளி மாணவிகளுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு அறிவிப்பு

  • by Editor

கேரளா மாநிலத்தின் 16-வது சட்டசபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. 10 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. கேரள… Read More »கேரளா சட்டமன்றத்தில் கவர்னர் உரை: பள்ளி மாணவிகளுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு அறிவிப்பு

காதலனால் வந்த வினை: கேரளாவில் பெற்ற குழந்தையை வீசியெறிந்த 19 வயது மாணவி கைது

  • by Editor

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, கடுமையான வயிற்று வலி காரணமாக வந்தனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள கழிவறைக்குச் சென்றபோது அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. பயந்துபோன அந்தப்… Read More »காதலனால் வந்த வினை: கேரளாவில் பெற்ற குழந்தையை வீசியெறிந்த 19 வயது மாணவி கைது

படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத விரக்தி: வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

நெல்லை மாவட்டம் கோடாங்கிபட்டி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள எஸ்.எம்.பெருமாள் நகரில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகன்… Read More »படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத விரக்தி: வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; தலைமை காவலர் பணியிடை நீக்கம்

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த 25-ம் தேதி தனது பெற்றோருடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினரான குமரேசன் (39) என்பவரது வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் குடும்பத்துடன், சிறுவாபுரி முருகன்… Read More »சிறுவனுக்கு பாலியல் தொல்லை; தலைமை காவலர் பணியிடை நீக்கம்

2 நாட்களில் கள்ளச்சாராயத்திற்கு 18 பேர் பலி

  • by Editor

மகாராஷ்டிராவில், கடந்த இரண்டு நாட்களில் கள்ளச்சாராயம் அருந்தி 18 பேர் பலியான நிலையில், அதை தயாரித்த முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிராவின் புனே மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வட் மாவட்டங்களைச் சேர்ந்த… Read More »2 நாட்களில் கள்ளச்சாராயத்திற்கு 18 பேர் பலி

தென்காசியில் பயங்கரம்: திருமண விழாவிற்குள் புகுந்து 6 பேருக்கு அரிவாள் வெட்டு

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. நெட்டூர் கிராமத்தில் திருமண விழாவில் புகுந்து 6 பேரை வெட்டிவிட்டு மர்மகும்பல்தப்பியோடியது. காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6… Read More »தென்காசியில் பயங்கரம்: திருமண விழாவிற்குள் புகுந்து 6 பேருக்கு அரிவாள் வெட்டு

வடலூரில் கொடூரம்: கைகள் கட்டப்பட்ட நிலையில் முகம் சிதைந்த இளம்பெண் சடலம் மீட்பு

  • by Editor

கடலூர் மாவட்டம், வடலூர் கண்ணுத்தோப்பு பாலத்தின் அருகில், விக்கிரவாண்டி கும்பகோணம் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் 30 வயது இளம்பெண் ஒருவர் அரைகுறையாக புதைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள்… Read More »வடலூரில் கொடூரம்: கைகள் கட்டப்பட்ட நிலையில் முகம் சிதைந்த இளம்பெண் சடலம் மீட்பு

விதிமீறிய கல்குவாரிகள்: 469 வாகனங்கள் பறிமுதல்

  • by Editor

கனிம வளத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் ஏற்றிச் சென்ற 469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் கனிம வளத்துறை சார்பில் 2,000-க்கும் மேற்பட்ட… Read More »விதிமீறிய கல்குவாரிகள்: 469 வாகனங்கள் பறிமுதல்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

  • by Editor

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. * நிதித்துறை செலவின செயலாளராக லலிதா நியமனம் செய்யப்பட்டு உள்ளார் * நிதித்துறை இணைச் செயலாளர்களாக கமல் கிஷோர், பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.… Read More »தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Trichy crime branch police officers investigating an official residence after a knife-point robbery involving an elderly woman on June 12 2026.

போதை மாத்திரை விற்பனை-வாலிபர் கைது-திருச்சி க்ரைம்

  • by Editor

போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது ஸ்ரீரங்கம் மேல அடையாளஞ்சான் வீதி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை அடுத்து திருவரங்கம் போலீசார் சம்பவ… Read More »போதை மாத்திரை விற்பனை-வாலிபர் கைது-திருச்சி க்ரைம்

திருச்சியில் 31ம் தேதி குடிநீர் கட்- மாநகராட்சி அறிவிப்பு

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் (110/11KV) துணை… Read More »திருச்சியில் 31ம் தேதி குடிநீர் கட்- மாநகராட்சி அறிவிப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் கைது..

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் 80 வயது முதியவர் அண்ணாவி என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு முதியவர் அண்ணாவி… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் கைது..

பருவமழை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை

  • by Editor

பருவமழை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க கூடுதல் பணியாளர்களை பணியமர்த்த TANDEDCO மேலாண்மை இயக்குனர் சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிற்கும் 6 பெரு வரை கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கூடுதல்… Read More »பருவமழை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை

வங்கிக் கணக்கில் பணம் வந்தது.. அரசு ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி

  • by Editor

பொதுவாக DA உயர்வு அறிவிக்கப்படும்போது, அது அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து அமலுக்கு வர சில மாதங்கள் ஆகும். ஆனால், இந்த உயர்வு ஜனவரி 1, 2026 முதல் கணக்கிடப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதனால்,… Read More »வங்கிக் கணக்கில் பணம் வந்தது.. அரசு ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி

கேப்டன் மெஸ்ஸி.. தயாராகும் அர்ஜென்டினா

  • by Editor

அர்ஜென்டினா ரசிகர்களுக்கும் ஒட்டுமொத்த கால்பந்து உலகிற்கும் இது ஒரு மிகப்பெரிய மற்றும் உற்சாகமான செய்தியாகும். 2026 FIFA உலகக் கோப்பைக்கான (World Cup) அர்ஜென்டினா அணியை பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி (Lionel Scaloni) அதிகாரப்பூர்வமாக… Read More »கேப்டன் மெஸ்ஸி.. தயாராகும் அர்ஜென்டினா

25 வருட கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் கீர்த்தனா

  • by Editor

சிவகாசி-கோணம்பட்டி கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த சிவகாசி – கோணம்பட்டி பேருந்து சேவையை அமைச்சர்  கீர்த்தனா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து பொதுமக்களோடு அரசுப் பேருந்தில் பயணித்தார். சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையிலுள்ள… Read More »25 வருட கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் கீர்த்தனா

அதிமுகவின் தற்போதைய அவல நிலைக்கு இபிஎஸ் தான் காரணம்

  • by Editor

அதிமுக முன்னாள் எம்.பி. இளவரசன் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மற்றும் நிர்வாகிகள் வெளியேற்றம்… Read More »அதிமுகவின் தற்போதைய அவல நிலைக்கு இபிஎஸ் தான் காரணம்

அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்– ஐகோர்ட்

  • by Editor

திருப்பரங்குன்றத்தில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனத்துக்காக தாமதமாக நடை அடைக்கப்பட்டதாக வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு அமைச்சர்களுக்காக… Read More »அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்– ஐகோர்ட்

அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்

  • by Editor

மக்களின் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாதக கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இதுபோன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க… Read More »அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்

மக்களுக்கு நன்றி கூறியபின் முடிவை அறிவிப்பேன்”- விஜயபாஸ்கர்

  • by Editor

அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர் அதிமுகவிலேயே தொடர்வதா? அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதா அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைவதா? என… Read More »மக்களுக்கு நன்றி கூறியபின் முடிவை அறிவிப்பேன்”- விஜயபாஸ்கர்

முதல்வர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு”- உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்தியிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “கடலூரில் 25… Read More »முதல்வர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு”- உதயநிதி ஸ்டாலின்

பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ சிவசக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே சேண்டாகோட்டை ஸ்ரீ சிவசக்தி காளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் செண்டை மேளம் விண்ணை அதிர வைக்க இன்று வெகு விமரிசையாக நடந்தது – திரளான பக்தர்கள் பங்கேற்பு தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை… Read More »பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ சிவசக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

1.3 கிலோ எடையுள்ள சிறுநீரக கல்.. டாக்டர்கள் அதிர்ச்சி

  • by Editor

சீன விவசாயி ஒருவரின் உடலில் 1.3 கிலோ எடையுள்ள சிறுநீரக கல் இருந்தது டாக்டர்களை அதிரவைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக, சென்(56) என்ற அந்த விவசாயிக்கு சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலி இருந்துள்ளது.… Read More »1.3 கிலோ எடையுள்ள சிறுநீரக கல்.. டாக்டர்கள் அதிர்ச்சி

கும்பகோணம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

  • by Editor

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள… Read More »கும்பகோணம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

மல்யுத்த வீராங்கனை போட்டியில் பங்கேற்க சுப்ரீம்கோர்ட் அனுமதி

  • by Editor

டில்லி: ஆசிய மல்யுத்தப் போட்டியில் பங்கேற்பதற்காக முன்னணி இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு (Vinesh Phogat) உச்ச நீதிமன்றம் இறுதி அனுமதி வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அனுமதி: ஆசியப் போட்டிகளில்… Read More »மல்யுத்த வீராங்கனை போட்டியில் பங்கேற்க சுப்ரீம்கோர்ட் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்- தவெக பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

சென்னை: அரசியல் கட்சிப் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் சட்டவிரோதமாகக் குழந்தைகளைப்… Read More »தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்- தவெக பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

புனேவில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் பலி

  • by Editor

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் விஷச்சாராயம் குடித்ததால் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புனேவில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷச்சாராயத்தை அருந்திய 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மேலும்,… Read More »புனேவில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் பலி

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி ஆலோசனை

  • by Editor

இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய பிளாஸ்டிக் அல்லது பாலிமர் (Polymer) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான ஆலோசனையை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. தற்போதைய… Read More »பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி ஆலோசனை

பிரபல உருது கவிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்ற பஷீர் பதர் காலமானார்

  • by Editor

பிரபல உருது கவிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் பஷீர் பதர் காலமானார். அவருக்கு வயது 91. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மதியம் 12:15 மணியளவில் காலமானார்.… Read More »பிரபல உருது கவிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்ற பஷீர் பதர் காலமானார்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, குமரி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக… Read More »தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

மேட்டூர் அணை நீர்- கடைமடைக்கு செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்

  • by Editor

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் கடைமடைக்கு செல்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அனைத்திந்திய அண்ணா… Read More »மேட்டூர் அணை நீர்- கடைமடைக்கு செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்

நீட் தேர்வு முறைகேடு… என்.டி.ஏ தலைவரிடம் விசாரணை

  • by Editor

டில்லியில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் சிபிஐ (CBI) உயர் அதிகாரிகளிடம் மிகக்… Read More »நீட் தேர்வு முறைகேடு… என்.டி.ஏ தலைவரிடம் விசாரணை

கோவை சிறுமி கொலை வழக்கு.. விரைவில் நீதி கிடைக்க நடவடிக்கை

  • by Editor

கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு தீவிரமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவை சூலூரில் சிறுமி பாலியல்… Read More »கோவை சிறுமி கொலை வழக்கு.. விரைவில் நீதி கிடைக்க நடவடிக்கை

ஜூன் மாதத்திலும் வெப்ப அலை வீசும்- IMD எச்சரிக்கை

  • by Editor

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) விடுத்துள்ள இந்த எச்சரிக்கை, கோடைக் காலத்தின் தாக்கம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை என்பதைக் காட்டுகிறது. ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஆரம்பகட்ட நாட்களில்… Read More »ஜூன் மாதத்திலும் வெப்ப அலை வீசும்- IMD எச்சரிக்கை

கரூர் அருகே 5அடிநீள சாரைப்பாம்பு மீட்பு-வாகன ஓட்டிகள் அச்சம்

  • by Editor

கரூர் அருகே நேற்று ரயில்வே குகை வழிப் பாதையில் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு சிரிப்பாய்ந்து சுற்றித் திரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம்: பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்புத் துறையினர். கரூரில்… Read More »கரூர் அருகே 5அடிநீள சாரைப்பாம்பு மீட்பு-வாகன ஓட்டிகள் அச்சம்

திருச்செந்தூர் அர்ச்சகர் பணியிடை நீக்கம்- 2 பேர் டிஸ்மிஸ்

  • by Editor

தூத்துக்குடி, திருச்செந்தூர் கோவிலில் விரைவாக தரிசனம் செய்ய வைப்பதாக கூறி ரூ.1000 பணம் பெற்ற அர்ச்சகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் . அர்ச்சகரோடு இணைந்து இதற்கு உடந்தையாக இருந்த 2 வாயிற் காவலர்கள் பணி… Read More »திருச்செந்தூர் அர்ச்சகர் பணியிடை நீக்கம்- 2 பேர் டிஸ்மிஸ்

உரம் விலையை குறைக்க வேண்டும்..ராமதாஸ் வலியுறுத்தல்

  • by Editor

உரம் விலையை குறைக்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். விவசாயிகளை பாதுக்காக்க தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள்… Read More »உரம் விலையை குறைக்க வேண்டும்..ராமதாஸ் வலியுறுத்தல்

கிளாம்பாக்கத்தில் பயணி மீது அரசு பஸ் மோதி படுகாயம்-பரபரப்பு

  • by Editor

சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பயணி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளாகி பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது. அரசு பஸ்சின் முன்பக்கம் டயர் ஏறி இறங்கியதில்,பயணி படுகாயம் அடைந்தார். சென்னை பழவந்தாங்கல்… Read More »கிளாம்பாக்கத்தில் பயணி மீது அரசு பஸ் மோதி படுகாயம்-பரபரப்பு

வேட்டிசட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய்

  • by Editor

தமிழகத்தின் 12-வது முதல்வர் கடந்த 10ம் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றபோது, கோட்-சூட் அணிந்து வந்த அவர், தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கும் தினமும் கோட்-சூட்டுடனேயே அவர் வருகை தருகிறார். இதனால், கோட்-சூட் என்பது… Read More »வேட்டிசட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய்

விபத்தில் கல்லூரி மாணவர் சாவு.. திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்தவர் ஜெமி கண்ணன். இவரும் துவாக்குடியை சேர்ந்த கோகுல்ராஜ் என்பவரும் சிறுகனூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று 2 பேரும் கல்லூரி தேர்வை முடித்துவிட்டு பைக்கில் வந்தபோது,… Read More »விபத்தில் கல்லூரி மாணவர் சாவு.. திருச்சியில் பரிதாபம்

விவசாய கடன் தள்ளபடி ஏமாற்றம்-திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

  • by Editor

விவசாய கடன் தள்ளுபடியில் ஏமாற்றிய விஜய் – திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கூட்டுறவு வங்கிகளில் விவசாயகடன் வாங்கியவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் விவசாய கடன் தள்ளுபடி செய்து… Read More »விவசாய கடன் தள்ளபடி ஏமாற்றம்-திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

நடிகை த்விஷா சர்மா தற்கொலை.. மாமியார் கைது

  • by Editor

மாடல் அழகியும் பிரபல நடிகையுமான த்விஷா சர்மா தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். மன அழுத்தத்தால் மருமகள் தற்கொலை செய்துகொண்டதாக, அவரது மாமியாரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங் கூறியிருந்தார்.… Read More »நடிகை த்விஷா சர்மா தற்கொலை.. மாமியார் கைது

திருச்சியில் கார் மோதி பெண் பலி- பரிதாபம்

  • by Editor

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வயதான பெண் மீது கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் ஸ்ரீரங்கம் அரசு… Read More »திருச்சியில் கார் மோதி பெண் பலி- பரிதாபம்

கவின் ஆணவக்கொலை வழக்கு.. காதலியின் தாயார் கைது

  • by Editor

திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில், தற்போது முக்கிய திருப்பமாக காதலியின் தாயாரும், காவல் சாற்பு ஆய்வாளருமான (SI) கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கை: தலைமறைவாக இருந்த… Read More »கவின் ஆணவக்கொலை வழக்கு.. காதலியின் தாயார் கைது

தொடர் ஆடு திருட்டு-அரியலூர் 5 பேர் கைது..

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கைது கடத்த பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் பறிமுதல் மற்றும் 27 ஆடுகள் மீட்கப்பட்டன. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம், விக்கிரமங்கலம், மீன்சுருட்டி மற்றும் தா.பழூர்… Read More »தொடர் ஆடு திருட்டு-அரியலூர் 5 பேர் கைது..

தரிசனத்திற்கு அமைச்சரிடமே ரூ.4000 கேட்ட அர்ச்சகர்-சிக்கினார்

  • by Editor

திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவு தரிசனத்திற்காக முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பணம் வசூலிக்கப்படுவதை கண்டுபிடிக்க பக்தர் போல்… Read More »தரிசனத்திற்கு அமைச்சரிடமே ரூ.4000 கேட்ட அர்ச்சகர்-சிக்கினார்

கடலூர் அருகே இளம்பெண் சடலம் மீட்பு-கொலையா?

  • by Editor

கடலூர், கண்ணத்தோப்பு, வடலூர் அருகே இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடலூர் அருகே பாதி உடல் புதைந்த நிலையில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புறவழிச் சாலை அமைக்கும் பணிக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணில்… Read More »கடலூர் அருகே இளம்பெண் சடலம் மீட்பு-கொலையா?

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா ஏற்பு

  • by Editor

கர்நாடக முதல்வர் சித்தராமையா – துணை முதல்வர் டிகே சிவகுமார் இடையே நிலவி வந்த அதிகாரப் போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 2023ல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த போதில் இருந்து முதல்வர்… Read More »கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா ஏற்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,16,800க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு

  • by Editor

நம் நாட்டில் பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், டீலர்கள் வாயிலாக பெட்ரோல், டீசல் விற்கின்றன. மேற்காசிய நாடுகளில், கடந்த மார்ச்சில் ஏற்பட்ட போரால், சர்வதேச சந்தையில்… Read More »பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று(மே 29) காலை… Read More »தமிழகத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

ஜூன் -2 குருப்பெயர்ச்சி… கடகம் ராசிக்கு எப்படி இருக்கும்..?.

  • by Editor

கடகத்தில் உச்சம் பெறும் குரு பகவான் விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகங்களை அள்ளித் தரப்போகிறது. பலன்கள், பரிகாரங்கள் வழிபாடு முறைகள் குறித்து பார்க்கலாம்.திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2ஆம் தேதி நடைபெறவுள்ள… Read More »ஜூன் -2 குருப்பெயர்ச்சி… கடகம் ராசிக்கு எப்படி இருக்கும்..?.

வெளிநாடு வாழ் இந்தியர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.6 லட்சம் அமெரிக்க டாலர்கள் திருட்டு

  • by Editor

வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகள், 6 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, வெளிநாடு வாழ் இந்தியரின் வீட்டின்… Read More »வெளிநாடு வாழ் இந்தியர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.6 லட்சம் அமெரிக்க டாலர்கள் திருட்டு

டெல்லி, உபி, பஞ்சாபில் தாக்குதல் நடத்த முயன்ற 4 பேர் அதிரடி கைது

  • by Editor

உத்தரபிரதேசம், டில்லி மற்றும் பஞ்சாப்பில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 4 பேரை பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை; உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும்… Read More »டெல்லி, உபி, பஞ்சாபில் தாக்குதல் நடத்த முயன்ற 4 பேர் அதிரடி கைது

குஜராத்தில் 10 நாட்களில் 7 சிங்கங்கள் அடுத்தடுத்து மரணம்; வனத்துறை அதிர்ச்சி

  • by Editor

குஜராத்தின் கிர் காடுகள், நாட்டில் சிங்கங்களின் வாழ்விடம் என்ற பெருமையை பெற்ற பகுதியாகும். அதிக வனப்பரப்பை கொண்ட இந்த காடுகளில் சுற்றி திரிந்து வரும் சிங்கங்களை பொதுமக்கள் வாகனங்களில் சென்று பார்வையிடுவதும் வழக்கம்.இந்த நிலையில்,… Read More »குஜராத்தில் 10 நாட்களில் 7 சிங்கங்கள் அடுத்தடுத்து மரணம்; வனத்துறை அதிர்ச்சி

கள்ளக்காதலியின் வீட்டிற்குள் கையும் களவுமாக சிக்கிய வாலிபர் அடித்துக் கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு(ராமநகர்) மாவட்டம் பீடி காலனியை சேர்ந்தவர் முகமது காசிம்(27). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரும், இளம்பெண் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து வந்தனர். இந்த… Read More »கள்ளக்காதலியின் வீட்டிற்குள் கையும் களவுமாக சிக்கிய வாலிபர் அடித்துக் கொலை

திருவனந்தபுரத்தில் பயங்கரம்: பூங்காவில் ராட்டினக் கம்பி முறிந்து விபத்து

  • by Editor

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஹேப்பி லேண்ட் கேளிக்கை பூங்காவில் ராட்டினம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அங்குள்ள ராட்டினத்தில் பொதுமக்கள் பலர் ஏறி மகிழ்ச்சியாகச் சுற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ராட்டினத்தின் கம்பி திடீரென முறிந்ததாக… Read More »திருவனந்தபுரத்தில் பயங்கரம்: பூங்காவில் ராட்டினக் கம்பி முறிந்து விபத்து

சொன்ன பேச்சை மீறியதற்கு விசித்திரத் தண்டனை: திருமணப் பந்தியில் பேதி மாத்திரை கலந்த மணமகளின் தந்தை

  • by Editor

பீகார் மாநிலம் சிவான் பகுதியில் விசித்திரமான மற்றும் நகைச்சுவையான சம்பவம் அரங்கேறியது. திருமணத்திற்குத் திட்டமிட்டதை விட இரு மடங்கு நபர்களை அழைத்து வந்த மாப்பிள்ளை வீட்டாரை பழிவாங்க, உணவில் பேதி மாத்திரையைக் கலந்த மணமகளின்… Read More »சொன்ன பேச்சை மீறியதற்கு விசித்திரத் தண்டனை: திருமணப் பந்தியில் பேதி மாத்திரை கலந்த மணமகளின் தந்தை

கடன் தொல்லையால் மனைவி, 2 பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொன்று விவசாயி தற்கொலை

  • by Editor

தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் தேவரகத்ரா அடுத்த டோகூரைச் சேர்ந்தவர் கங்கலா நரசிம்மலு(36). இவர் ஐதராபாத்தை சேர்ந்த சீனிவாசராவிடம் 4 ஆண்டுகளுக்கு முன் 50 ஏக்கர் மாந்தோப்பை குத்தகை எடுத்து பயிரிட்டு வந்தார். இதற்காக… Read More »கடன் தொல்லையால் மனைவி, 2 பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொன்று விவசாயி தற்கொலை

ஆலத்தூர் தாசில்தார் அதிரடி: இரூர் கல்குவாரியில் விதிகளை மீறி இயங்கிய ராட்சத பொக்லைன் எந்திரம் பறிமுதல்

  • by Editor

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் கூத்தனூர் செல்லும் சாலையில் கல்குவாரி செயல்படுகிறது. இந்த கல்குவாரிக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கற்களை வெட்டி எடுக்க அனுமதி… Read More »ஆலத்தூர் தாசில்தார் அதிரடி: இரூர் கல்குவாரியில் விதிகளை மீறி இயங்கிய ராட்சத பொக்லைன் எந்திரம் பறிமுதல்

கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்; புதுவீட்டிற்குள் புகுந்து பெண் வெட்டிக்கொலை

  • by Editor

ஆவடி அடுத்த மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரஜினி (40). கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கலைபவானி (35). இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு… Read More »கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்; புதுவீட்டிற்குள் புகுந்து பெண் வெட்டிக்கொலை

பெண்கள் பாதுகாப்புக்கு ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

  • by Editor

த.வெ.க. தலைவர் விஜய், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக… Read More »பெண்கள் பாதுகாப்புக்கு ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

ஜூன்-2 குருப்பெயர்ச்சி… மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்..?

  • by Editor

2026 ஜூன் மாதம் 2 ஆம் தேதி இந்த வருடத்திற்கான குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒருமுறையும், குருப்பெயர்ச்சி 12 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.… Read More »ஜூன்-2 குருப்பெயர்ச்சி… மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்..?

தமிழகத்திற்குப் பெருமை: நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் தகுதியைப் பெற்றார் கோவையின் வி. மோகனா

  • by Editor

சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான கொலீஜியம் ஆலோசனை மேற்கொண்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டம் 6 நாட்களாக இன்று வரை… Read More »தமிழகத்திற்குப் பெருமை: நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் தகுதியைப் பெற்றார் கோவையின் வி. மோகனா

சூர்யவன்ஷி அசுர வேட்டை: 28 பந்துகளில் 97 ரன்கள் விளாசல்; ஐதராபாத் அணிக்கு 244 ரன்கள் இமாலய இலக்கு

  • by Editor

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.இந்த… Read More »சூர்யவன்ஷி அசுர வேட்டை: 28 பந்துகளில் 97 ரன்கள் விளாசல்; ஐதராபாத் அணிக்கு 244 ரன்கள் இமாலய இலக்கு

பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்: “மாநில அரசு விழாக்களின் தொடக்கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்!”

  • by Editor

தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள், மாநில அரசு விழாக்களின் தொடக்கத்தில் பாடப்படும் வகையில் உள்துறை அமைச்சகத்தின் ஆணையில் உரிய தெளிவுரை வழங்கக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதல்-அமைச்சர்… Read More »பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்: “மாநில அரசு விழாக்களின் தொடக்கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்!”

பணம் வாங்கிவிட்டு நண்பர்களிடம் மனைவியை ஒப்படைத்த கொடூரம்: 7 நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

  • by Editor

குஜராத்தின் பலான்பூர் நகரில் வசித்து வருபவர் நிகேஷ் பட்டேல். 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய மனைவியை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி அவர்கள் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.நிகேஷ்,… Read More »பணம் வாங்கிவிட்டு நண்பர்களிடம் மனைவியை ஒப்படைத்த கொடூரம்: 7 நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

உள்ளூர் விடுமுறை + ஊழியர்கள் போராட்டத்தால் எல்லையோர கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்

  • by Editor

கரூர் மாநகரில் பிரசிதிபெற்ற மாரியம்மன் கோவிலில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெறுவதால் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரள்வார்கள் என்பதால் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு அருகில் உள்ள வெங்கமேடு,… Read More »உள்ளூர் விடுமுறை + ஊழியர்கள் போராட்டத்தால் எல்லையோர கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்

5 வயது மகளை கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை

  • by Editor

மதுரை செல்லூர் அருள்தாஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (30). இவருக்கும், பெத்தானியாபுரம் அண்ணா வீதி பகுதியை சேர்ந்த முத்து (25) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில்… Read More »5 வயது மகளை கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை

நிதித் திரட்டல் அதிரடி: ரூ.2,500 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் விடுகிறது தமிழக அரசு

  • by Editor

ரூ.2,500 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசு… Read More »நிதித் திரட்டல் அதிரடி: ரூ.2,500 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் விடுகிறது தமிழக அரசு

சேலம்: பேக்கரி அதிபர் வீட்டில் 54½ பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை

  • by Editor

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருஞானம் (42). இவர் சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேக்கரிகள் நடத்தி வருகிறார். கடந்த 22-ம் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சென்றிருந்தார்.… Read More »சேலம்: பேக்கரி அதிபர் வீட்டில் 54½ பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை

பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு: நீட், மேகதாது விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தொடர்ந்து காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின்… Read More »பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு: நீட், மேகதாது விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

ரூ.44 லட்சம் நில மோசடி: சேலத்தில் ‘இரட்டிப்பு லாபம்’ என ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய 2 பேர் கைது

  • by Editor

சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (28). இவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், சேலத்தில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் குறைந்த விலையில் வீட்டுமனைகள் விற்பனை… Read More »ரூ.44 லட்சம் நில மோசடி: சேலத்தில் ‘இரட்டிப்பு லாபம்’ என ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய 2 பேர் கைது

ED அதிகாரிகளின் கார் மீது கல்வீச்சு தாக்குதல்

  • by Editor

திருவனந்தபுரத்தில் ED அதிகாரிகளின் கார் மீது CPM தொண்டர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ SM-ல் வைரலாகி வருகிறது. கொச்சின் மினரல்ஸ் லிமிடெட் தொடர்பான வழக்கில் Ex CM பினராயி விஜயனின் இல்லம் உட்பட கேரளத்திலுள்ள… Read More »ED அதிகாரிகளின் கார் மீது கல்வீச்சு தாக்குதல்

தேரோட்டம்… திருச்சியில் 29ம் தேதி மின்தடை

  • by Editor

மின்சாரம் – திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, உறையூர் அ/மி. பஞ்சவர்ண சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால் 29.05.2026 (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது… Read More »தேரோட்டம்… திருச்சியில் 29ம் தேதி மின்தடை

ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்-அமைச்சர் ராஜ்மோகன்

  • by Editor

சென்னை கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் இயக்க தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார்,… Read More »ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்-அமைச்சர் ராஜ்மோகன்

15வயது மகள் கர்ப்பம்.. தந்தை சிறையில் அடைப்பு

  • by Editor

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 50 வயதுடையவர், 2வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து திருப்பூர் ஊத்துக்குளி ரோடு 2ம் ரயில்வே கேட் பகுதியில் தங்கி லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். 2வதாக திருமணம்… Read More »15வயது மகள் கர்ப்பம்.. தந்தை சிறையில் அடைப்பு

பஸ்க்காக காத்திருந்த பயணியை தாக்கிய காவலர்… குற்றச்சாட்டு

  • by Editor

கரூர் பழைய பேருந்து நிலையத்தில் ஓரிரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணியை காவலர் தாக்கியதாக குற்றச்சாட்டு – காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரல். கரூரில் பாட்டுக்கச்சேரி குழுவில் பங்கேற்ற… Read More »பஸ்க்காக காத்திருந்த பயணியை தாக்கிய காவலர்… குற்றச்சாட்டு

எரிபொருள் விலை அதிகரிப்பு.. உள்நாட்டு விமான சேவை குறைப்பு

  • by Editor

எரிபொருள் விலை அதிகரித்ததை அடுத்து உள்நாட்டு விமான சேவையை 22% ஏர் இந்தியா குறைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் நடைமுறைச் செலவு அதிகரித்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.… Read More »எரிபொருள் விலை அதிகரிப்பு.. உள்நாட்டு விமான சேவை குறைப்பு

குடும்ப தகராறு..தாத்தா பாத்திரம் வீசியதில் 10மாத குழந்தை பலி

  • by Editor

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குடும்பத்த தகராறில் சமையல் பாத்திரம் எடுத்து தாத்தா வீசியதில் 10 மாத குழந்தை பலி வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம்… Read More »குடும்ப தகராறு..தாத்தா பாத்திரம் வீசியதில் 10மாத குழந்தை பலி

அதிமுக ஒன்று கூடிவிட்டது..எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி

  • by Editor

அதிமுக ஒன்றுகூடிவிட்டது, சி.வி. சண்முகம் எங்களோடுதான் இருக்கிறார் என அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி  கூறியுள்ளார். சென்னையில் சபாநாயகரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “அதிமுகவில் பிளவு ஏற்படவில்லை, சி.வி. சண்முகம் எங்களோடுதான் இருக்கிறார்.… Read More »அதிமுக ஒன்று கூடிவிட்டது..எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி

ஈபிஎஸ் உடன் வேலுமணி ஆதரவாளர்கள் சமரசம்- வாபஸ் பெற்றனர்

  • by Editor

தவெக அமைச்சரவையில் இடம் தராததால் விரக்தியடைந்திருந்த வேலுமணி ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிச்சாமியுடன் சமரசம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இரு தரப்பும் சபாநாயகரை சந்தித்து அவரிடம் கொடுத்த மனுவை வாபஸ் பெற்றனர். தமிழக தேர்தலில் தவெக… Read More »ஈபிஎஸ் உடன் வேலுமணி ஆதரவாளர்கள் சமரசம்- வாபஸ் பெற்றனர்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, கரூர், சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது

சிறுமி கொலை வழக்கு-விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும்

  • by Editor

சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும் – முன்னாள்போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் பேட்டி !!! கோவையில் இன்று முன்னாள் தமிழக காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல்… Read More »சிறுமி கொலை வழக்கு-விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும்

டில்லியில் முதல்வர் விஜய்க்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை..!

  • by Editor

தமிழக முதல்வராக, கடந்த 10ம் தேதி விஜய் பதவியேற்றார். முதல்வரான பின், முதல் முறையாக, இன்று காலை 9:30 மணிக்கு தனி விமானத்தில் விஜய் புறப்பட்டு சென்றார். டில்லி சென்றுள்ள முதல்வர் விஜய், அங்குள்ள… Read More »டில்லியில் முதல்வர் விஜய்க்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை..!

குழந்தையின் உயிரைக் காத்த டிரைவர்.. பாராட்டு

  • by Editor

ஒடிசாவில் பள்ளி வேனிலிருந்து இறங்கிய சிறுமி, திடீரென சாலையை கடக்க ஓடினாள். அப்போது எதிரே வந்த வேன் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் சிறுமி சிறு காயங்களுடன் உயிர்… Read More »குழந்தையின் உயிரைக் காத்த டிரைவர்.. பாராட்டு

தெருநாய் பராமரிப்பு மையகட்டுமானப்பணிகளை திருச்சி மேயர் ஆய்வு

  • by Editor

திருச்சி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் திட்டம் விலங்கு நல ஆர்வலர்களாலும், பொதுமக்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு நல்ல முயற்சி. திட்ட மதிப்பு: ₹1.20 கோடி மையங்கள் அமைக்கப்படும் இடங்கள் (4 இடங்கள்): ஸ்ரீரங்கம்… Read More »தெருநாய் பராமரிப்பு மையகட்டுமானப்பணிகளை திருச்சி மேயர் ஆய்வு

திருச்சி ஏர்போட்டில் புதிய செயலி அறிமுகம்

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை பரிசோதனையை விரைவாக மேற்கொள்ளும் வகையில், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத்துறை சார்பில் “<https://play.google.com/store/apps/details?id=com.org.customnew&hl=ta>அதிதி 2.0<<>>” என்ற கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் விமான பயணிகள் தங்களது… Read More »திருச்சி ஏர்போட்டில் புதிய செயலி அறிமுகம்

தஞ்சையில் மாணவி தற்கொலை… மிரட்டிய காதலன் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குலோத்துங்கன் என்பவரின் மகன் கவின் (22). இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் ஓராண்டு படிப்பு படித்து வருகிறார். இவரும், இதே கல்லூரியில் 4ம் ஆண்டு… Read More »தஞ்சையில் மாணவி தற்கொலை… மிரட்டிய காதலன் கைது

கோவை சிறுமி வன்கொடுமை வழக்கில்-2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

  • by Editor

கோவை, சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதியின் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட… Read More »கோவை சிறுமி வன்கொடுமை வழக்கில்-2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும்-திருச்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.என்.நேரு பேச்சு

  • by Editor

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய, வடக்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான கே என் நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு… Read More »அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும்-திருச்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.என்.நேரு பேச்சு

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழக விவசாய சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநில துணைத்தலைவர் சுகுமாரன்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பக்ரீத் பண்டிகை.. இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • by Editor

பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியப் பெருமக்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இறைவனின் கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபியின் உன்னதமான இறைபக்தியையும், ஈடற்ற… Read More »பக்ரீத் பண்டிகை.. இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

காதலியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய மாணவர் கைது

  • by Editor

தஞ்சாவூரில் காதலித்த மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குலோத்துங்கன் என்பவரின் மகன் கவின் (22).… Read More »காதலியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய மாணவர் கைது

ஆம்பூர் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 20 பயணிகள் காயம்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம்… Read More »ஆம்பூர் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 20 பயணிகள் காயம்

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

  • by Editor

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டத்துடன் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 10-ம்… Read More »கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

கோவில்பட்டி அருகே பட்டாசு வெடிவிபத்தில்-பெண் உட்பட 2பேர் பலி

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் தனியார் இடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு திடீரென ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.… Read More »கோவில்பட்டி அருகே பட்டாசு வெடிவிபத்தில்-பெண் உட்பட 2பேர் பலி

2 நாள் பயணமாக டில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ டெல்லி பயணம் இதுவாகும். இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசுகிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் பிரதமரை… Read More »2 நாள் பயணமாக டில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்

கூடலூர் அருகே காட்டு யானை சிறுவன் பலி

  • by Editor

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாக்கா பகுதியில் காட்டு யானை தாக்கி நிசாப் என்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். பொதுமக்களின் போராட்டம்… Read More »கூடலூர் அருகே காட்டு யானை சிறுவன் பலி

முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டின் ED சோதனை

  • by Editor

பினராயி விஜயன் முதல்வராக இருந்த போது, 2018 – 19 காலகட்டத்தில் கொச்சின் மினரல்ஸ் என்ற நிறுவனம், பிவிஜயனின் மகள் வீணாவின் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி சட்டவிரோதமாகப் பணம் செலுத்தியது. கொச்சின்… Read More »முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டின் ED சோதனை

சென்னை ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

  • by Editor

ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். முன்னதாக தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சென்னை ஏர்போர்ட்டில் வைத்து… Read More »சென்னை ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த அமைச்சர் உத்தரவு..

  • by Editor

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுத்தலை தவிர்க்க புவியியல் மற்றும்… Read More »23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த அமைச்சர் உத்தரவு..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

ஜூன்-2 குருப்பெயர்ச்சி… ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்..?..

  • by Editor

குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், ரிஷப ராசியினருக்கு இது எந்த அளவில் அதிர்ஷ்டத்தையும், சவால்களையும் தரப்… Read More »ஜூன்-2 குருப்பெயர்ச்சி… ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்..?..

மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளர்கள் பரிதாப பலி

  • by Editor

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சுற்றுவட்டாரங்களில் இன்று மழை பெய்தது. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பருத்தி தோட்டம் ஒன்றில் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் மழையில் நனையாமல் இருக்க அங்கிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கி… Read More »மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளர்கள் பரிதாப பலி

வேன் – கார்கள் அடுத்தடுத்து மோதி 4 வயது சிறுமி உட்பட 3 பேர் பரிதாப பலி

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே தனியார் தோல் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையின் எதிர்புற சாலையில் தறிக்கெட்டு ஓடியதால் அடுத்தடுத்து இரு கார்கள் மோதி விபத்து.விபத்தில் 4… Read More »வேன் – கார்கள் அடுத்தடுத்து மோதி 4 வயது சிறுமி உட்பட 3 பேர் பரிதாப பலி

“படம் மாற்றினால் உங்கள் திட்டமாகிவிடுமா?” – முதல்வருக்கு அதிமுக கேள்வி

  • by Editor

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை நீக்கிவிட்டு, தற்போதைய முதலமைச்சரின் புகைப்படங்களை வைத்திருப்பதற்கு அதிமுக தலைமை கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-அம்மா உணவகங்களில்… Read More »“படம் மாற்றினால் உங்கள் திட்டமாகிவிடுமா?” – முதல்வருக்கு அதிமுக கேள்வி

ஐ.பி.எல். பிளே-ஆப் அதிரடி:குஜராத் அணிக்கு 255 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயித்த ஆர்.சி.பி

  • by Editor

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (18 புள்ளி),… Read More »ஐ.பி.எல். பிளே-ஆப் அதிரடி:குஜராத் அணிக்கு 255 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயித்த ஆர்.சி.பி

தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறித்த இந்திய வம்சாவளி நபர்கள் 17 பேர் கைது

  • by Editor

கனடாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து சென்று குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் இந்தியர்களும் அடங்குவர். இந்த நிலையில், அந்நாட்டில் தெற்காசிய வர்த்தக உரிமையாளர்கள் பலரை, சிலர் கும்பலாக செயல்பட்டு பணம் கேட்டு… Read More »தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறித்த இந்திய வம்சாவளி நபர்கள் 17 பேர் கைது

ஜாஸ் இசை ஜாம்பவான் சோன்னி ரோலின்ஸ் தனது 95 வயதில் காலமானார்

  • by Editor

ஜாஸ் இசை கலைஞர் மற்றும் பிரபல இசையமைப்பாளரான சோன்னி ரோலின்ஸ் அவருடைய 95 வயதில் இன்று காலமானார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உட்ஸ்டாக் நகரில் வீட்டில் இருந்தபோது இன்று மதியம் அவர் மரணமடைந்து உள்ளார்.இதனை… Read More »ஜாஸ் இசை ஜாம்பவான் சோன்னி ரோலின்ஸ் தனது 95 வயதில் காலமானார்

இந்தியா வந்த ஜப்பான், ஆஸ்திரேலிய அமைச்சர்கள்; இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பதிவு

  • by Editor

டெல்லியில் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற்றது. மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு பேச்சுவார்த்தை தொடர்பான இந்த கூட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான்… Read More »இந்தியா வந்த ஜப்பான், ஆஸ்திரேலிய அமைச்சர்கள்; இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பதிவு

குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சொரியன்கிணத்துபாளையத்தை சேர்ந்தவர் குமரேசன் (37). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சோபியா (27). இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு காவியாஸ்ரீ… Read More »குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஒடிசாவில் கொடூரம்: புதிய கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய 7 தொழிலாளர்களைத் தாக்கிய விஷவாயு; 6 பேர் பரிதாப பலி

  • by Editor

ஒடிசா மாநிலம் களஹண்டி மாவட்டம் காட்கர்லஹட் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக கழிவுநீர் தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்றன.பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி அமைக்கப்பட்ட கழிவுநீர் தொட்டி கட்டுமான பணியின் மரப்பலகைகள் வைத்து… Read More »ஒடிசாவில் கொடூரம்: புதிய கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய 7 தொழிலாளர்களைத் தாக்கிய விஷவாயு; 6 பேர் பரிதாப பலி

  • by Editor

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு வருகிறார்கள். சென்னை – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 2024ஆம் ஆண்டு 150 கோடி மதிப்பிலான 30… Read More »

நாகை, கோடியக்கரையில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயம்

  • by Editor

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் மாயமாகியிருக்கும் இந்தச் செய்தி மிகுந்த கவலையளிக்கிறது. பொதுவாக, இதுபோன்ற சூழ்நிலைகளில் சக மீனவர்கள் தாமாகவே முன்வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம் என்றாலும், அரசு… Read More »நாகை, கோடியக்கரையில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயம்

12 நாளில் 5வது முறையாக உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை

  • by Editor

கடந்த மார்ச்சில் ஏற்பட்ட போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், விலை மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டில், இம்மாதம், 15ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.14 ரூபாய்,… Read More »12 நாளில் 5வது முறையாக உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை

மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை குறித்த இந்தத் தகவல் முக்கியமானது. வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளிடம், தவெக கணியம்பாடி கிழக்கு ஒன்றிய… Read More »மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

அபிதாபி-சென்னை இடையே இயக்கவிருந்த இண்டிகோ விமானம் ரத்து

  • by Editor

அபுதாபி-சென்னை இடையே இன்று காலை 10.25 மணிக்கு இயக்கப்படவிருந்த இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டது. இயந்திரக் கோளாறு காரணமாக அபுதாபி-சென்னை இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானப் பயணங்களில் இது… Read More »அபிதாபி-சென்னை இடையே இயக்கவிருந்த இண்டிகோ விமானம் ரத்து

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, 25,000 பணம் மற்றும் லேப்டாப் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் சிங்களாந்தபுரம் சாலையில் உள்ள 3வது… Read More »திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

தங்கம் விலை சவரன் ரூ.1,17,840க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,730க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில்… Read More »தங்கம் விலை சவரன் ரூ.1,17,840க்கு விற்பனை

தனியாக இருந்த 80 வயது மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறல் – போதை வாலிபருக்குப் பொதுமக்கள் தர்மஅடி

  • by Editor

திருவள்ளூர் அடுத்த தாவுத்கான் பேட்டை சேர்ந்த பார்வதி (80) என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அதிகாலையில் மதுபோதையில் வாலிபர் ஒருவர் மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டில் தனியா இருந்த மூதாட்டியிடம்… Read More »தனியாக இருந்த 80 வயது மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறல் – போதை வாலிபருக்குப் பொதுமக்கள் தர்மஅடி

லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக அருண், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு நியமனம்

  • by Editor

காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏடிஜிபி அன்பு சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாகவும், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்வர் தயாள், காவல்துறை நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாகவும்… Read More »லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக அருண், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு நியமனம்

ஜோலார்பேட்டையில் பரபரப்பு: கணவருடன் கோபித்துக் கொண்டு வந்து டாஸ்மாக்கில் ரகளையில் ஈடுபட்ட ஆந்திர பட்டதாரி பெண்

  • by Editor

கணவருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய பட்டாரி இளம்பெண், ஜோலார்பேட்டை அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்தார். அங்கு வந்தவர்களிடம் மது வாங்கி குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டார். அவரை போலீசார் மீட்டு… Read More »ஜோலார்பேட்டையில் பரபரப்பு: கணவருடன் கோபித்துக் கொண்டு வந்து டாஸ்மாக்கில் ரகளையில் ஈடுபட்ட ஆந்திர பட்டதாரி பெண்

மகாராஷ்டிராவில் பயங்கரம்: அம்பேனாலி காட் மலைப்பாதையில் 1,000 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 8 பேர் பலி

  • by Editor

மராட்டியத்தின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள அம்பேனாலி காட் அருகே, ஸ்கார்பியோ கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் காரில் பயணித்த 8… Read More »மகாராஷ்டிராவில் பயங்கரம்: அம்பேனாலி காட் மலைப்பாதையில் 1,000 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 8 பேர் பலி

விவசாயிகளுக்கு ஜாக்பாட்: ரூ.2,044 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

  • by Editor

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், கூட்டுறவு… Read More »விவசாயிகளுக்கு ஜாக்பாட்: ரூ.2,044 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்!- திமுக தலைவர் ஸ்டாலின்

  • by Editor

பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப்… Read More »குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்!- திமுக தலைவர் ஸ்டாலின்

தென்காசியில் அதிரடி: 18 கற்குவாரிகள் தற்காலிகமாக மூடல் – அமைச்சர் டி.கே. பிரபு நள்ளிரவு அதிரடி ஆய்வு

  • by Editor

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 54 கற்குவாரிகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி உதவி ஆட்சியர்களின் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு 09.05.2026 முதல், ஆய்வு… Read More »தென்காசியில் அதிரடி: 18 கற்குவாரிகள் தற்காலிகமாக மூடல் – அமைச்சர் டி.கே. பிரபு நள்ளிரவு அதிரடி ஆய்வு

தமிழக அரசியலில் பரபரப்பு: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திடீர் ராஜினாமா – சபாநாயகர் அதிரடி ஒப்புதல்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் போட்டியிட்டன. இவை தவிர, நாம் தமிழர் மற்றும் த.வெ.க. ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தலை தனித்து… Read More »தமிழக அரசியலில் பரபரப்பு: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திடீர் ராஜினாமா – சபாநாயகர் அதிரடி ஒப்புதல்

தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் அதிரடி: ஜாமினில் வந்து பிளஸ்-2 மாணவியைக் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிப்பு

  • by Editor

தூத்துக்குடி,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் 10 ஆம் தேதி வீட்டில் இருந்து இரவு வேளையில் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு… Read More »தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் அதிரடி: ஜாமினில் வந்து பிளஸ்-2 மாணவியைக் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிப்பு

நடிகை ரம்பாவின் தந்தை காலமானார்.. ஆழ்ந்த இரங்கல்

  • by Editor

நடிகை ரம்பாவின் வீடு துயரத்தில் ஆழ்ந்துள்ளது. நடிகை ரம்பாவின் தந்தை வெங்கடேஸ்வர ராவ் காலமானார். தனது இதயத்தில் தந்தைக்கான இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. அப்பாவின் பிரிவால் தனது உலகம் வெறுமையாகிவிட்டது என்று… Read More »நடிகை ரம்பாவின் தந்தை காலமானார்.. ஆழ்ந்த இரங்கல்

கோவையில் 27 முதல் ஆண்கள்-பெண்கள் கூடைப்பந்து போட்டி தொடக்கம்

  • by Editor

கோவையில் மே 27 முதல் அகில இந்திய ஆண்கள் – பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் தொடக்கம் கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம் (CDBA) சார்பில் நடத்தப்படும் அகில இந்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து… Read More »கோவையில் 27 முதல் ஆண்கள்-பெண்கள் கூடைப்பந்து போட்டி தொடக்கம்

ஹர்திக் பாண்டியாவுக்கு திருமணமா?.. இன்ஸ்டா ஸ்டோரி விவாதம்

  • by Editor

ஹர்திக் பாண்டியா பகிர்ந்துள்ள இன்ஸ்டா ஸ்டோரி விவாதங்களை கிளப்பியுள்ளது. போட்டோவில் உள்ள டைரி, ஃபோனில் உள்ள எண்கள் Pink கலரில் இருப்பதால், அவர் RR அணியில் சேரப்போகிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். சிலர்,… Read More »ஹர்திக் பாண்டியாவுக்கு திருமணமா?.. இன்ஸ்டா ஸ்டோரி விவாதம்

ரூ.300 கோடியை நோக்கி சூர்யாவின் ”கருப்பு” படம்

  • by Editor

சூர்யா நடிப்பில் வெளியான ’கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் கடந்த 10 நாள்களில் மட்டும் ரூ.130 கோடியை வசூலித்துள்ளது. RJ பாலாஜி இயக்கியுள்ள இத்திரைப்படம் முதல்நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனத்தால் வசூலை குவிக்க தொடங்கியது. தற்போது… Read More »ரூ.300 கோடியை நோக்கி சூர்யாவின் ”கருப்பு” படம்

கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த நபர்கள் மீது கொலை வெறிதாக்குதல்

  • by Editor

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதுதொடர்பாக அந்த கும்பலை சேர்ந்த ஒருவரை லட்சுமணன் மகன்கள்… Read More »கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த நபர்கள் மீது கொலை வெறிதாக்குதல்

காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் குண்டுவீச்சு..கோவையில் சம்பவம்

  • by Editor

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அப்பெண் காதலிக்க… Read More »காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் குண்டுவீச்சு..கோவையில் சம்பவம்

திருச்சி முசிறியில் கனமழையில் மின்கம்பம் உடைந்து சேதம்

  • by Editor

திருச்சி மாவட்டம் முசிறி பகுதி முழுவதும் சூறாவளி காற்றுடன் கனமழை: காட்டுப்புத்தூர் சுற்றுவட்டாரத்தில் மரங்கள் முறிந்து சேதம்மின்கம்பங்கள் உடைந்து போக்குவரத்து பாதிப்பு – விவசாயிகள் வேதனை திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் மற்றும்… Read More »திருச்சி முசிறியில் கனமழையில் மின்கம்பம் உடைந்து சேதம்

திருப்பட்டினம் வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் சடலம் மீட்பு

  • by Editor

காரைக்காலை அடுத்த திருப்பட்டினம் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வீழி வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் இந்தத் துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோவிலுக்குள், அங்கு பணிபுரிந்து வந்த… Read More »திருப்பட்டினம் வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் சடலம் மீட்பு

ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் கார் மூழ்கி தம்பதி பலி

  • by Editor

சேலம் அருகே ஓமலூர் பகுதியில் உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் நேற்று பெய்த மழையில் தேங்கி இருந்த நீரில் , கார் மூழ்கியதால் சேலத்தைச் சேர்ந்த வெங்கடாஜலம் மற்றும் மனைவி ராதா ஆகிய இருவரும் தண்ணீரில்… Read More »ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் கார் மூழ்கி தம்பதி பலி

ஒரே படத்தில் அனிருத் – தமன்- ரசிகர்கள் உற்சாசம்

  • by Editor

தற்போதைய தென்னிந்திய சினிமாவின் டாப் மியூசிக் டைரக்டர்கள் என்றால் அது அனிருத்தும் தமனும் தான். இரு வேறு ஸ்டைலில் தரமான சம்பவம் பண்ணும் இருவரும் தற்போது ஒரே படத்தில் பணியாற்றவுள்ளனர். சல்மான் கான் நடிப்பில்… Read More »ஒரே படத்தில் அனிருத் – தமன்- ரசிகர்கள் உற்சாசம்

திருமண வீட்டில் 22 பவுன் நகை திருட்டு..திருச்சியில் கைவரிசை

  • by Editor

திருச்சி பாலக்கரை இரட்டை பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் இருதயராஜ். இவரது மகன் ஆலன். இவருக்கு வருகிற 28ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. இதை எடுத்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர்… Read More »திருமண வீட்டில் 22 பவுன் நகை திருட்டு..திருச்சியில் கைவரிசை

Trichy crime branch police officers investigating an official residence after a knife-point robbery involving an elderly woman on June 12 2026.

மனைவியை சூடு வைத்து சித்ரவதை-ரவுடி கைது-திருச்சி க்ரைம்

  • by Editor

மனைவியை சூடு வைத்து சித்தரவதை செய்த ரவுடி கைது திருச்சி துறையூர் மருக்களாம் பட்டி கட்டணாமப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 46). இவர் தனது மூத்த சகோதரியின் மகளான லாவண்யா (29 )என்பவரை… Read More »மனைவியை சூடு வைத்து சித்ரவதை-ரவுடி கைது-திருச்சி க்ரைம்

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா-அதிர்ச்சி

  • by Editor

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தங்கள் பதவி ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து வழங்கியுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் மரகம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகிய 3 பேரும் தற்போது… Read More »அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா-அதிர்ச்சி

இயக்குநர் சேரனின் தாயார் காலமானார்-திரையுலகினர் அதிர்ச்சி

  • by Editor

தமிழில் பிரபல இயக்குநராக இருக்கும் சேரன், ‘பாரதி கண்ணம்மா’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பாண்டவர் பூமி, ‘ஆட்டோகிராஃப்’, ‘தவமாய் தவமிருந்து’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் சேரன்… Read More »இயக்குநர் சேரனின் தாயார் காலமானார்-திரையுலகினர் அதிர்ச்சி

வௌ்ள நீரில் அடித்துசெல்லப்பட்ட 6வயது சிறுவன்

  • by Editor

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலை பகுதி அருகே கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியான மழையால் தாளவாடி மலை பகுதிகளில் உள்ள நீரோடையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்நிலையில்… Read More »வௌ்ள நீரில் அடித்துசெல்லப்பட்ட 6வயது சிறுவன்

திருச்சி காஜாப்பேட்டையில் கஞ்சா, போதை மாத்திரை புழக்கம் அதிகரிப்பு

  • by Editor

திருச்சி காஜாபேட்டை பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை புழக்கம் அதிகரிப்பு – நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாபேட்டை பசுமடம் பகுதியில் கஞ்சா, போதை ஊசி மற்றும் போதை… Read More »திருச்சி காஜாப்பேட்டையில் கஞ்சா, போதை மாத்திரை புழக்கம் அதிகரிப்பு

இது தமிழ்நாடா?உ.பி-யா?-முதல்வர் விஜய்க்கு-உதயநிதி சரமாரி கேள்வி

  • by Editor

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என… Read More »இது தமிழ்நாடா?உ.பி-யா?-முதல்வர் விஜய்க்கு-உதயநிதி சரமாரி கேள்வி

சென்னை மணலி அருகே தனியார் கிடங்கில் பயங்கர தீ விபத்து

  • by Editor

சென்னை மணலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரசாயனம், பிளாஸ்டிக் மற்றும் பெயிண்ட் மூலப்பொருட்களைச் சேமித்து வைக்கும் பல்வேறு தனியார் கிடங்குகள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதால், அங்கு ஏற்படும் தீ விபத்துகள் பெரும்… Read More »சென்னை மணலி அருகே தனியார் கிடங்கில் பயங்கர தீ விபத்து

தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என போக்சோ கோர்ட் தீர்ப்பு

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  மார்ச் 10ஆம் தேதி மாணவி… Read More »தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என போக்சோ கோர்ட் தீர்ப்பு

திருச்சியில் 27ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?…

  • by Editor

திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 27.05.2026 (புதன் கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது… Read More »திருச்சியில் 27ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?…

பெண்கள்-பெண் குழந்தைகள் பாதுகாப்பு எங்கே?-ஈபிஎஸ் கேள்வி

  • by Editor

தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? என முதலமைச்சர் விஜயின் பதிவை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி. தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளை நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு தவெக… Read More »பெண்கள்-பெண் குழந்தைகள் பாதுகாப்பு எங்கே?-ஈபிஎஸ் கேள்வி

கும்பகோணம் அருகே செயின் திருடிய பலே கில்லாடி மூதாட்டி கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் மெயின் ரோட்டில் தவமணி 75 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டில் காலியாக உள்ள வீடுகளுக்கு வாடகைக்கு குடி வந்து விட்டார்களா என… Read More »கும்பகோணம் அருகே செயின் திருடிய பலே கில்லாடி மூதாட்டி கைது

தஞ்சையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்பட்ட போது, போலீசார் நடத்திய இந்த அதிரடி நடவடிக்கை கடத்தல்காரர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட… Read More »தஞ்சையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

திருச்சி லால்குடி அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

  • by Editor

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் குளுந்தாளம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பகுதியில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளும், வீரர்களும் கலந்து கொண்டனர். ஒரு… Read More »திருச்சி லால்குடி அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

மருதமலையில் உணவு தேடி வந்த ஒற்றைக்காட்டு யானை..

  • by Editor

மருதமலை பக்தர்கள் நடைபாதையில் உணவு தேடி நின்ற ஒற்றைக் காட்டு யானை ; கடைகளில் தும்பிக்கையை விட்டு உணவு தேடிய செல்போன் வீடியோ – வைரல் !!!​கோவை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமான… Read More »மருதமலையில் உணவு தேடி வந்த ஒற்றைக்காட்டு யானை..

ஆட்சி மட்டும் தான் மாறியிருக்கு-அவலங்கள் அப்படியே-நயினார்

  • by Editor

தனக்கு ஓட்டுப் போடுமாறு பெற்றோர்களை நச்சரியுங்கள் என எந்தக் குழந்தைகளை விஜய் தூண்டி விட்டாரோ, நான்தான் உங்கள் தாய்மாமன் என சென்டிமென்ட் வசனம் பேசி எந்தக் குழந்தைளுக்கு தூண்டில் போட்டாரோ, அந்தக் குழந்தைகள்தான் தினசரி… Read More »ஆட்சி மட்டும் தான் மாறியிருக்கு-அவலங்கள் அப்படியே-நயினார்

உடல்நிலை நன்றாக உள்ளது-அமைச்சர் செங்கோட்டையன்

  • by Editor

“உடல்நிலை நன்றாக உள்ளது… அனைத்து பணிகளையும் ஆற்ற சென்னை செல்கிறேன்” – கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஒரு மாதமாக கடுமையான உழைப்பின்… Read More »உடல்நிலை நன்றாக உள்ளது-அமைச்சர் செங்கோட்டையன்

கர்நாடாகா-ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி

  • by Editor

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் ஆழ்ந்த மனவருத்தத்தை அளிக்கிறது. ஆற்றில் சிப்பிகளைச் சேகரிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த… Read More »கர்நாடாகா-ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி

மதுரையில் நள்ளிரவில் 17வயது சிறுவன் வெட்டிக்கொலை…பரபரப்பு

  • by Editor

மதுரை மீனாட்சி கோயில் அருகே 17 வயது சிறுவன் முன்விரோதம் காரணமாக இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக குபேந்திரன்… Read More »மதுரையில் நள்ளிரவில் 17வயது சிறுவன் வெட்டிக்கொலை…பரபரப்பு

கரூர் மாரியம்மன் கோவிலில் அலகுகுத்தி பக்தர்கள் நேர்த்தி கடன்

  • by Editor

கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், தீ சட்டி எடுத்தும், தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர். கரூர், ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா… Read More »கரூர் மாரியம்மன் கோவிலில் அலகுகுத்தி பக்தர்கள் நேர்த்தி கடன்

இனி கொடைக்கானலை இலவசமா சுற்றிப பார்க்கலாம்

  • by Editor

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் கொடைக்கானல் நோக்கி குவிந்து வருவதால் நகரம் முழுவதும் சுற்றுலா சூழல் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, கொடைக்கானல் மலைப்பாதை, வனத்துறை கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் முக்கிய… Read More »இனி கொடைக்கானலை இலவசமா சுற்றிப பார்க்கலாம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… மக்களுக்கு அடுத்த ஷாக்

  • by Editor

மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதமே, பல நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்ட… Read More »பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… மக்களுக்கு அடுத்த ஷாக்

கால்நடை சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

  • by Editor

மதுரை மேலூர் கால்நடைச் சந்தையில் ஒரே நாளில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியிருப்பது உண்மையிலேயே ஒரு பிரம்மாண்டமான சாதனைதான்! பக்ரீத் பண்டிகை மற்றும் உள்ளூர் திருவிழாக்கள் அடுத்தடுத்து வருவதால் இந்த அளவுக்கு வியாபாரம்… Read More »கால்நடை சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் இன்று மார்க்கெட் தொடங்கிய நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ. 1,18,240க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 14,780க்கும் சவரன் ரூ.1,18,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் மன உளைச்சல் – முதியவர் பரிதாப பலி

  • by Editor

தென்காசி அருகே சிவகிரி காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற முதியவர் அந்தோணி ராஜ் (65) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பக்கத்து வீட்டுக்காரர் அளித்த புகாரில் அந்தோணி ராஜை அழைத்து… Read More »காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் மன உளைச்சல் – முதியவர் பரிதாப பலி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார் – அரசுப் பள்ளி ஆசிரியர் பரிதாப பலி

  • by Editor

ஆவடி அடுத்த கோவில் பதாகையை சேர்ந்தவர் சசிகலா. அவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனது மகன் லோகேஷ்… Read More »கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார் – அரசுப் பள்ளி ஆசிரியர் பரிதாப பலி

பணிக்குச் சென்ற போலீஸ் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள மஜிதா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஹம்ஜா கிராமத்திற்கு அருகே பணியில் இருந்த பஞ்சாப் போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.… Read More »பணிக்குச் சென்ற போலீஸ் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

கபடி மைதானத்தை தயார் செய்த போது மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி

  • by Editor

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த செட்டுடையான்பட்டி கிராமத்தில் நேற்று மாலை சிறுவர்கள் இடையே கபடி போட்டி நடைபெறவிருந்தது. கபடி போட்டிக்காக மைதானத்தை தயார் செய்யும் பணியில் இளைஞர்களும், சிறுவர்களும் ஈடுபட்டிருந்தனர். அந்த கிராமத்தை சேர்ந்த… Read More »கபடி மைதானத்தை தயார் செய்த போது மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி

சுட்டெரிக்கும் கோடை வெயில்: தெலுங்கானாவில் ஒரே நாளில் 22 பேர் பரிதாப பலி

  • by Editor

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்ப அலை வீசி வருகிறது. கோடை வெயில் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், வட மற்றும் மத்திய இந்தியாவில் கூடுதல் தீவிரத்துடன் உள்ளது. டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட… Read More »சுட்டெரிக்கும் கோடை வெயில்: தெலுங்கானாவில் ஒரே நாளில் 22 பேர் பரிதாப பலி

நண்பர்களுடன் குளித்த கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பரிதாப பலி

  • by Editor

கரூர் வடக்கு காந்திகிராமம் திண்ணப்பா நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கரூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகி. இவரது மகன் சரண்ஜித் நிகில் (18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு அனிமேஷன்… Read More »நண்பர்களுடன் குளித்த கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பரிதாப பலி

கரூரில் பயங்கரம்: விவசாயியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்; 10 இடங்களில் பாய்ந்த குண்டுகள்

  • by Editor

கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள வளையபட்டியைச் சேர்ந்த கருணைகிரி (48) விவசாயம் செய்து வருகிறார். களத்து வீட்டில் இருந்த போது நேற்று இரவு முன்பகை காரணமாக அடையாளம் தெரியாத மர்ம நபரால் நாட்டு… Read More »கரூரில் பயங்கரம்: விவசாயியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்; 10 இடங்களில் பாய்ந்த குண்டுகள்

பெண் கழுத்தில் இருந்த 7 பவுன் நகை பறிப்பு – ஓட்டல் தொழிலாளி கைது

  • by Editor

சேலம் மல்லமூப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி தேவி (45). இவர் தனது ஸ்கூட்டரில் அம்மாபாளையம் புறாக்காடு பகுதியில் சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் தேவி கழுத்தில்… Read More »பெண் கழுத்தில் இருந்த 7 பவுன் நகை பறிப்பு – ஓட்டல் தொழிலாளி கைது

மாந்தோப்பில் தேனீக்கள் தாக்குதல்; மகனை காப்பாற்ற முயன்ற தந்தை பலி

  • by Editor

திருப்பத்தூர் அருகே உள்ள அவ்வைநகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (42). இவர், சென்னையில் குடும்பத்தினருடன் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சண்முகபிரியா (39). இவர்களது மகன் சித்தார்த் குகன்… Read More »மாந்தோப்பில் தேனீக்கள் தாக்குதல்; மகனை காப்பாற்ற முயன்ற தந்தை பலி

இன்ஸ்டா காதல் விபரீதம்: பொள்ளாச்சி சிறுமி கடத்தல் – வாலிபர் போக்சோவில் கைது

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல்… Read More »இன்ஸ்டா காதல் விபரீதம்: பொள்ளாச்சி சிறுமி கடத்தல் – வாலிபர் போக்சோவில் கைது

சினிமா கவர்ச்சி தற்காலிகமானது! மக்கள் மீண்டும் தி.மு.க-வை ஏற்பார்கள் – ஸ்டாலின் உறுதி

  • by Editor

தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்பேசியதாவது:- நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம். இன்னும் சொல்ல வேண்டுமானால் நாம் ஆட்சியை இழக்கவில்லை. நம்முடைய தயவில் தான்… Read More »சினிமா கவர்ச்சி தற்காலிகமானது! மக்கள் மீண்டும் தி.மு.க-வை ஏற்பார்கள் – ஸ்டாலின் உறுதி

ஜூன்-2 குருப்பெயர்ச்சி…மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்..?..

  • by Editor

2026ம் ஆண்டின் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாக கருதப்படும் குருப்பெயர்ச்சி, பல ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. மீன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவானால் மேஷ ராசியினருக்கு கிடைக்கும்… Read More »ஜூன்-2 குருப்பெயர்ச்சி…மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்..?..

டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும்…உத்தரவு

  • by Editor

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் இன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இன்று வரை 436 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் அவற்றுடன் இணைந்துள்ள… Read More »டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும்…உத்தரவு

இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை….

  • by Editor

திருச்சி, கருமண்டபத்தில் உள்ள இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் 77-ம் ஆண்டு வைகாசி திருவிழா மற்றும் 35-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 17-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடக்க நாளில் அம்மனுக்கு… Read More »இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை….

3 நாளில் 15,349 ரவுடிகளை அடையாளம் கண்டு விசாரணை.. டிஜிபி

  • by Editor

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 15,349 ரவுடிகளை அடையாளம் கண்டு விசாரணை செய்ததாக காவல்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். ரூ.1.43 கோடி மதிப்புள்ள 267 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் 2,476… Read More »3 நாளில் 15,349 ரவுடிகளை அடையாளம் கண்டு விசாரணை.. டிஜிபி

டூவீலரில் இருந்து 400 கிலோ குட்கா பறிமுதல்-2 பேர் கைது

  • by Editor

செங்கல்பட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோத கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கணேசன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரை போலீசார்… Read More »டூவீலரில் இருந்து 400 கிலோ குட்கா பறிமுதல்-2 பேர் கைது

கோவை 10வயது சிறுமி வன்கொடுமை… தூக்கு தண்டனை வழங்க வேண்டும்

  • by Editor

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை… Read More »கோவை 10வயது சிறுமி வன்கொடுமை… தூக்கு தண்டனை வழங்க வேண்டும்

சென்னையில் நாளை மின்தடை… எந்தெந்த ஏரியா?..

  • by Editor

சென்னை அம்பத்தூர், சிட்கோ (SIDCO) மற்றும் முகப்பேர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளைத் திட்டமிட்டுக் கொள்ளும் வகையில் இந்த மின் தடை அறிவிப்பு மிக முக்கியமானது. மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள்… Read More »சென்னையில் நாளை மின்தடை… எந்தெந்த ஏரியா?..

கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை.. ஐஜி தகவல்

  • by Editor

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என ஐ.ஜி ரம்யா பாரதி தெரிவித்துள்ளார். 250 சிசிடிவி கேமராக்களை பார்த்து ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் 24 மணி நேரத்தில் 2… Read More »கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை.. ஐஜி தகவல்

ரயிலில் பயணிடம் நகை பறிக்க முயற்சி – பெண் கைது

  • by Editor

நெல்லை – திருச்செந்தூர் செல்லும் ரயிலில் பயணி தமிழ்ச்செல்வி என்பவரின் கழுத்தை நெரித்து, துணிகரமாக நகை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணித்த தமிழ்ச்செல்வி ஆபத்தான சூழலிலும் தைரியமாகச் செயல்பட்டுக்… Read More »ரயிலில் பயணிடம் நகை பறிக்க முயற்சி – பெண் கைது

தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

  • by Editor

தொடர் விடுமுறையை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தமிழகத்தில் 26ம் தேதிவரை கனமழை பெய்யும்..

  • by Editor

தமிழகத்தில் வரும் 26ம் தேதிவரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல… Read More »தமிழகத்தில் 26ம் தேதிவரை கனமழை பெய்யும்..

OTT ரிலீசுக்கு தயாரான “லீடர்” படம்.

  • by Editor

லெஜெண்ட் சரவணன் நடித்த ‘லீடர்’ படம் வரும் 29-ம் தேதி ப்ரைம் OTT-ல் வெளியாகவுள்ளது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி வெளியான இந்த படம் வெளியான 3 நாள்களிலேயே ₹25… Read More »OTT ரிலீசுக்கு தயாரான “லீடர்” படம்.

நாட்டில் எரிப்பொருள் தட்டுப்பாடு இல்லை… IOCL

  • by Editor

நாட்டின் எரிபொருள் இருப்பு குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) வெளியிட்டுள்ள இந்தத் தெளிவுபடுத்தல், பொதுமக்களிடையே பரவி வரும் தேவையற்ற பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அமைந்துள்ளது. பயிர் அறுவடைக் காலம் என்பதால் சில… Read More »நாட்டில் எரிப்பொருள் தட்டுப்பாடு இல்லை… IOCL

சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

  • by Editor

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், பள்ளிக்கு அருகிலேயே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் எதிர்காலம், ஒழுக்கம் மற்றும்… Read More »சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கின்யுவானில் எரிவாயு வெடித்ததில் சிக்கி 82 தொழிலாளர்கள் பலி

  • by Editor

சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணம், சாங்ஜி (Changzhi) நகருக்கு உட்பட்ட கின்யுவான் பகுதியில் உள்ள லியுஷென்யு (Liushenyu) நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து மற்றும் பெரும் உயிர்ச்சேதம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.… Read More »கின்யுவானில் எரிவாயு வெடித்ததில் சிக்கி 82 தொழிலாளர்கள் பலி

கோவை 10 வயது சிறுமியின் உடன் பெற்றோரிடம் ஒப்படைப்பு..

  • by Editor

கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், தொடர்புடைய குற்றவாளிகள் இருவரை போலீசார் அதிரடியாக கைது ய்துள்ளனர்.முன்னதாக, அச்சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து,… Read More »கோவை 10 வயது சிறுமியின் உடன் பெற்றோரிடம் ஒப்படைப்பு..

error: Content is protected !!