Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

Movie Promotion-ல் ஏன் கலந்துகொள்வதில்லை-நயன்தாரா விளக்கம்!

Movie Promotion-ல் ஏன் கலந்துகொள்வதில்லை… நயன்தாரா விளக்கம்!

  • by Editor

“படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது என்ற எந்த எண்ணமும் இல்லை. அது எனக்கு அவ்வளவு சரியாக வராது என்பதால் அதிலிருந்து நான் தள்ளியே இருக்கிறேன். ஆனால், இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல்.… Read More »Movie Promotion-ல் ஏன் கலந்துகொள்வதில்லை… நயன்தாரா விளக்கம்!

திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு

திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு

  • by Editor

திருச்சி, காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் மீது கட்டப்பஞ்சாயத்து குற்றச்சாட்டு – துறை ரீதியான நடவடிக்கை கோரி பாமக புகார் திருச்சி காந்தி மார்க்கெட் – தஞ்சாவூர் பால்பண்ணை சாலையில் செயல்பட்டு வரும் தனியார்… Read More »திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு

இருவர் மட்டுமே இருக்கிறோம்.. நடிகர் சிவக்குமார் வேதனை

இருவர் மட்டுமே இருக்கிறோம்.. நடிகர் சிவக்குமார் வேதனை

  • by Editor

கந்தன் கருணை படத்தில் நடித்தவர்களில் 2 பேர் மட்டுமே உயிரோடு இருப்பதாக நடிகர் சிவக்குமார் துயரத்துடன் தெரிவித்துள்ளார். முக்கிய கேரக்டர்களில் நடித்த ஜெயலலிதா, சிவாஜி, அசோகன், பாடல்கள் எழுதிய கண்ணதாசன், பாடிய சீர்காழி கோவிந்தராஜ்,… Read More »இருவர் மட்டுமே இருக்கிறோம்.. நடிகர் சிவக்குமார் வேதனை

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் திடீர் மயக்கம்

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் திடீர் மயக்கம்

  • by Editor

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் திடீர் மயக்கம் ! மாவட்ட ஆட்சியர் முன்பே மயக்கம் அடைந்த மூதாட்டியால் பரபரப்பு. கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் திடீர் மயக்கம்

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு கங்கை நீரை அனுப்பிய மத்திய நிதி அமைச்சர்

ஜெயங்கொண்டம் – கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு அபிஷேகத்திற்கு கங்கை நீரை அனுப்பியமத்திய நிதி அமைச்சர்

  • by Editor

ஜெயங்கொண்டம் – கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய கங்கை நீரை அனுப்பி வைத்த மத்திய நிதி அமைச்சர் வேத மந்திரங்கள் முழங்க கங்கை நீரால் பிரகதீஸ்வரருக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து… Read More »ஜெயங்கொண்டம் – கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு அபிஷேகத்திற்கு கங்கை நீரை அனுப்பியமத்திய நிதி அமைச்சர்

திருச்சியிலிருந்து மாயமான 3 சிறுமிகள் வேளாங்கண்ணியில் மீட்பு

  • by Editor

திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் ரோடு பகுதியில் இயங்கி வரும் குழந்தைகள் ஆசிரமத்தில் இருந்து நேற்று 3 பெண் குழந்தைகள் சுமார் 15, 17 வயது உள்ள பெண் குழந்தைகள் திடீரென்று மாயமாகி விட்டார்கள்.… Read More »திருச்சியிலிருந்து மாயமான 3 சிறுமிகள் வேளாங்கண்ணியில் மீட்பு

ஓசூரில் பேருந்துகள் நிறுத்தம்; பயணிகள் அவதி

ஓசூரில் பேருந்துகள் நிறுத்தம்; பயணிகள் அவதி

  • by Editor

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு பல்வேறு சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதே சமயம்,… Read More »ஓசூரில் பேருந்துகள் நிறுத்தம்; பயணிகள் அவதி

தமிழக அரசின் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

தமிழக அரசின் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

  • by Editor

ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட கோயில்களுக்கு அறங்காவலர்களை தேர்வு செய்வதற்காக தமிழக அரசு குழு அமைத்துள்ளது. பொம்மபுரம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் திரைப்பட தயாரிப்பாளர்… Read More »தமிழக அரசின் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

செல்போன் பறிப்பால் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து பயணி பலி

செல்போன் பறிப்பால் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து பயணி பலி

  • by Editor

குஜராத் மாநிலம் பனோலி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலின் கதவு அருகில் அமர்ந்திருந்த அசோக் (32) என்பவரின் செல்போனை மர்ம நபர் ஒருவர் திடீரென பறித்துள்ளார். செல்போனை பறித்த வேகத்தில் நிலைகுலைந்து தடுமாறிய அசோக்,… Read More »செல்போன் பறிப்பால் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து பயணி பலி

வீட்டை காலி செய்யாததால் இளம் பெண் மீது தாக்குதல்- வழக்கு- திருச்சி க்ரைம்

  • by Editor

வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெரு பகுதியை சேர்ந்தவர் அருணகிரி. இவரது மனைவி சசிகலா (40). இவர் சிந்தாமணி அந்தோணியார் கோவில் தெரு, வெங்கடேசன் மனைவி அகிலா (55 )என்பவருக்கு… Read More »வீட்டை காலி செய்யாததால் இளம் பெண் மீது தாக்குதல்- வழக்கு- திருச்சி க்ரைம்

சாக்கடைக்குள் சடலமாக கிடந்த பெண் சிசு... திருச்சியில் பரபரப்பு

சாக்கடைக்குள் சடலமாக கிடந்த பெண் சிசு… திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி பெரிய கடைவீதி பகுதி, திப்புரான் தொட்டி தெரு பகுதியில் இன்று காலை 8.45 மணிக்கு துப்புரவு பணியாளர்கள் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர் அப்பொழுது சாக்கடையில் பிறந்த குழந்தை அழுகிய… Read More »சாக்கடைக்குள் சடலமாக கிடந்த பெண் சிசு… திருச்சியில் பரபரப்பு

புதுகை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப்படுகொலை

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே தன்னாங்குடியை சேரந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், இவர் இன்று காலை அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மனைவியை பள்ளியில் இறக்கி விட்டு மீண்டும்… Read More »புதுகை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப்படுகொலை

திருச்சியில் பிரம்ம ஞான சபையில் பீரோவை உடைத்து பணம் திருட்டு

திருச்சியில் பிரம்ம ஞான சபையில் பீரோவை உடைத்து பணம் திருட்டு

  • by Editor

பிரம்ம ஞான சபை உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இதன் தமிழ்நாடு கிளை அடையாற்றில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்சி தாரா நல்லூர் கீரக்கொல்லை தெரு பகுதியில் 1 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்ம… Read More »திருச்சியில் பிரம்ம ஞான சபையில் பீரோவை உடைத்து பணம் திருட்டு

நெல் கரும்புக்கான ஊக்கத்தொகை அறிவிப்பு-விவசாயிகள் சங்கம் வரவேற்பு

  • by Editor

தமிழக அரசு 110 விதியின் கீழ் நெல் கரும்புக்கான ஊக்கத்தொகை அறிவிப்புக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு. தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்க்க விவசாய உற்பத்தி பொருளுக்கான ஊக்கத்தொகை அறிவிப்பு… Read More »நெல் கரும்புக்கான ஊக்கத்தொகை அறிவிப்பு-விவசாயிகள் சங்கம் வரவேற்பு

31 வயது வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை

31 வயது வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை

  • by Editor

கடலூர் – புதுச்சேரி எல்லைப் பகுதியில் சென்று கொண்டிருந்த 31 வயதான சசிகுமார் என்பவரை மர்ம கும்பல் ஒன்று திடீரெனச் சூழ்ந்தது. அவர்கள் தங்களது கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை சசிகுமார் மீது வீசித்… Read More »31 வயது வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை

காவிரி விவகாரம்- தமிழக அரசின் வழக்கை ஆக.13-ல் விசாரிக்கிறது சுப்ரீம்கோர்ட்

காவிரி விவகாரம்- தமிழக அரசின் வழக்கை ஆக.13-ல் விசாரிக்கிறது சுப்ரீம்கோர்ட்

  • by Editor

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ஆக.13-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. டெல்டா மாவட்டங்களின் விவசாய தேவைகள் மற்றும் பாசனத்தை… Read More »காவிரி விவகாரம்- தமிழக அரசின் வழக்கை ஆக.13-ல் விசாரிக்கிறது சுப்ரீம்கோர்ட்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் விசில் அடித்த கவுன்சிலர் சஸ்பெண்ட்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் விசில் அடித்த கவுன்சிலர் சஸ்பெண்ட்

  • by Editor

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து விசில் அடித்த கவுன்சிலர் அல்லா பிச்சை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திமுகவில் இருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்த இவர், 19-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். மாநகராட்சி கூட்டத்திற்கு தவெக… Read More »நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் விசில் அடித்த கவுன்சிலர் சஸ்பெண்ட்

ரயில் பயணிகள் பொது நல சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் பொது நல சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

  • by Editor

பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் அகல ரயில் பாதை திட்டத்தை உடனடியாக ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படுத்தவேண்டி பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் பொது நல சங்கத்தினர் இன்று கையெழுத்து இயக்கம் நடத்தினர் பட்டுக்கோட்டை… Read More »பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் பொது நல சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

ஆந்திராவில் சிறைபிடித்த படகுகளை மீட்கக் கோரி மீனவர்கள் போராட்டம்

ஆந்திராவில் சிறைபிடித்த படகுகளை மீட்கக் கோரி மீனவர்கள் போராட்டம்

  • by Editor

ஆந்திர மாநிலத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்கக் கோரி சென்னை காசிமேட்டில் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்காத… Read More »ஆந்திராவில் சிறைபிடித்த படகுகளை மீட்கக் கோரி மீனவர்கள் போராட்டம்

வெட்டப்பட்ட மரத்தை கட்டிப்பிடித்து கதறி அழுத உரிமையாளர்...

வெட்டப்பட்ட மரத்தை கட்டிப்பிடித்து கதறி அழுத உரிமையாளர்…

  • by Editor

கள்ளக்குறிச்சி அருகே உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், நில உரிமையாளர் மரத்தை கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சிகள் காண்போரை கண்கலங்கச் செய்தன. கள்ளக்குறிச்சி அருகே உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்காக வெளிநிலங்களில் இருந்த… Read More »வெட்டப்பட்ட மரத்தை கட்டிப்பிடித்து கதறி அழுத உரிமையாளர்…

கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூர் அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபயணம் பேரணி நடைபெற்றது. போதைப்பொருட்களின்… Read More »கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

இபிஎஸ் எந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறவில்லை சி.வி.சண்முகம்

இபிஎஸ் பொறுப்பேற்று எந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறவில்லை சி.வி.சண்முகம்

  • by Editor

அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சி.வி.சண்முகம் பேட்டி அளித்துள்ளார். பழனிசாமி பொதுச்செயலராக பொறுப்பேற்ற பின் ஒரு தேர்தலில்கூட அதிமுக வெற்றிபெறவில்லை. தேர்தல் தோல்விக்கு மாவட்ட செயலர்களும், பொறுப்பாளர்களும்தான் காரணம் என்கிறார் பழனிசாமி.… Read More »இபிஎஸ் பொறுப்பேற்று எந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறவில்லை சி.வி.சண்முகம்

தனது வாழ்க்கையே விவசாயிகளுக்காக என்றார் முதல்வர் விஜய்

தனது வாழ்க்கையே விவசாயிகளுக்காக என்றார் முதல்வர் விஜய்”.. ஆதவ் அர்ஜூனா

  • by Editor

முதலமைச்சர் விஜய், தனது வாழ்க்கையே விவசாயிகளுக்காக என கூறியதாக ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், “தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன் குறித்து திமுக பேசவில்லை” என விமர்சித்தார். கடந்த ஆட்சியில் ரேஷன்… Read More »தனது வாழ்க்கையே விவசாயிகளுக்காக என்றார் முதல்வர் விஜய்”.. ஆதவ் அர்ஜூனா

மாரத்தான் போட்டியில் மயங்கி விழுந்த 31வயது வாலிபர் பலி-சோகம்

மாரத்தான் போட்டியில் மயங்கி விழுந்த 31 வயது வாலிபர் பரிதாப பலி

  • by Editor

பெங்களூரு அருகே உள்ள பிரசித்தி பெற்ற நந்தி மலைப் பகுதியில் ‘மாண்ட்சூன் மாரத்தான்’ ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களும் இளைஞர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பெங்களூரில் உள்ளத் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி… Read More »மாரத்தான் போட்டியில் மயங்கி விழுந்த 31 வயது வாலிபர் பரிதாப பலி

காதலனை சந்திக்க 10 துப்பாக்கி குண்டுடன் சிறைக்குசென்ற சிறுமி

காதலனை சந்திக்க 10 துப்பாக்கி குண்டுகளுடன் சிறைக்கு சென்ற சிறுமி

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ள காதலனை சந்திக்க, மைனர் பள்ளி மாணவி ஒருவர் போலி அடையாள அட்டையுடன் சென்றுள்ளார். சிறை நுழைவாயிலில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவரது பாக்கெட்டில் 10 துப்பாக்கி… Read More »காதலனை சந்திக்க 10 துப்பாக்கி குண்டுகளுடன் சிறைக்கு சென்ற சிறுமி

டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களை ஏமாற்றிய இளம்பெண்

டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களை ஏமாற்றிய இளம்பெண்

  • by Editor

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற பெண், டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களுடன் பழகி, அந்தரங்கப் படங்களை வைத்து மிரட்டி ரூ.6 கோடி வரை பணம் பறித்துள்ளார். மிரட்டலுக்குப் பணியாதவர்கள் மீது… Read More »டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களை ஏமாற்றிய இளம்பெண்

ரூ.5 லட்சம் பணத்தை கரையான் அரித்ததால் விவசாயி வேதனை

ரூ.5 லட்சம் பணத்தை கரையான் அரித்ததால் விவசாயி வேதனை

  • by Editor

பணத்தை அரித்த கரையான் ராஜஸ்தானில் திருட்டுக்கு பயந்து நிலத்தில் புதைத்து வைத்த ரூ.5 லட்சம் பணத்தையும் கரையான் அரித்ததால் விவசாயி வேதனை. ஒரு வருடத்திற்கு முன்பு நிலத்தை விற்ற பணத்தை ஒரு பாலித்தீன் பையில்… Read More »ரூ.5 லட்சம் பணத்தை கரையான் அரித்ததால் விவசாயி வேதனை

பெண் கொலை... 7 மாதங்களுக்கு பிறகு காதலன் கைது

பெண் கொலை… 7 மாதங்களுக்கு பிறகு காதலன் கைது

  • by Editor

கனடாவின் டொராண்டோவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிமான்ஷி குரானா (30) கடந்த ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் அவரது காதலன்… Read More »பெண் கொலை… 7 மாதங்களுக்கு பிறகு காதலன் கைது

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன்.. கணிதத்தில் அசத்தல்

  • by Editor

ஏழு வயதில் கணிதத்தில் அசத்தல்… சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன் இளங்காமணி கணிதத்தில் அபார நினைவாற்றல் மற்றும் வேகமாக கணக்கிடும் திறனை வெளிப்படுத்தி, ஏழு வயது சிறுவன் இளங்காமணி, சோழன் உலக… Read More »உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன்.. கணிதத்தில் அசத்தல்

நீலகிரி மசினக்குடி அருகே பெண் காட்டு யானை பலி

  • by Editor

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வனச்சரகம் தனக்கடவு பகுதியில், வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பெண் காட்டு யானை ஒன்று உயிரிழந்து அழுகிய நிலையில் கிடப்பதை கண்டறிந்தனர். இது… Read More »நீலகிரி மசினக்குடி அருகே பெண் காட்டு யானை பலி

தமிழ்நாட்டில் நெல்- கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்த்த முடிவு

தமிழ்நாட்டில் நெல்- கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்த்த முடிவு

  • by Editor

நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கதொகை அதிகரிக்க முடிவு.குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.2,750 வழங்கப்படும்பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600 வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவிவித்துள்ளார். 110 விதியின் கீழ் முதலமைச்சரின்… Read More »தமிழ்நாட்டில் நெல்- கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்த்த முடிவு

ரயில்வே ஸ்டேசனில் பாலியல் தொல்லை- வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பெண்

ரயில்வே ஸ்டேசனில் பாலியல் தொல்லை- வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பெண்

  • by Editor

ரயில்வே நிலையத்தில் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு : தைரியமாக எதிர்த்து வாலிபருக்குத் தர்ம அடி கொடுத்த இளம் பெண் – வீடியோ வைரல் !!! தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் அத்துமீறல்: கோவையில் பரபரப்பு… Read More »ரயில்வே ஸ்டேசனில் பாலியல் தொல்லை- வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பெண்

'ஹர் கர் திரங்கா' இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு!

மூவர்ண கொடி நம் பெருமை- ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு!

  • by Editor

இந்தியாவின் தேசியக் கொடி, நம் நாட்டின் பெருமை என்றும், நம் தேசத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்குவதற்கு தொடர்ச்சியான உத்வேகம் அளிக்கும் ஆதாரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா திட்டம் கடந்த… Read More »மூவர்ண கொடி நம் பெருமை- ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு!

அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

  • by Editor

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆன்மீக நிகழ்வு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து அவர் திருவண்ணாமலைக்குச் சென்று அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில்… Read More »அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் கார் விபத்து:

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் கார் விபத்து:

  • by Editor

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் சென்ற கார் இன்று காலை விபத்தில் சிக்கியது. இதில் லேசான காயங்களுடன் தப்பினார் அமீன்.பாடகரான ஏ.ஆர். அமீன் தன் நண்பர் பார்கவுடன் சொகுசு காரில் இன்று காலை… Read More »இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் கார் விபத்து:

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு…

  • by Editor

 நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஆகஸ்ட் 10) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து, ரூ.1,11,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம்… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு…

திருவாரூர்- முத்துப்பேட்டை கடலில் கரை ஒதுங்கிய 30 அடி நீள திமிங்கலம்!

  • by Editor

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடல் பகுதியில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. வனத்துறையினர் தீயணைப்புத்துறை மற்றும் மீனவர்கள் உதவியுடன் மீண்டும் பத்திரமாக கடலில் விட்டனர். முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய… Read More »திருவாரூர்- முத்துப்பேட்டை கடலில் கரை ஒதுங்கிய 30 அடி நீள திமிங்கலம்!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தீர்மானம்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தீர்மானம்

  • by Editor

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் விஜய். அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தொடர்பாக தனித்தீர்மானம் செய்யப்பட்டது. தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல அது… Read More »தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தீர்மானம்

LPG சிலிண்டர் மானிய விலையில் தொடர்ந்து கிடைக்க ஆக.15-க்குள் eKYC செய்வது கட்டாயம்

LPG சிலிண்டர் மானிய விலையில் தொடர்ந்து கிடைக்க ஆக.15-க்குள் eKYC செய்வது கட்டாயம்

  • by Editor

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் மானிய விலையில் தொடர்ந்து கிடைக்க, வரும் ஆகஸ்ட் 15-க்குள் eKYC செய்வது கட்டாயம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. எரிவாயு இணைப்புதாரர் நேரில் சென்று நுகர்வோர் புத்தகம் மற்றும்… Read More »LPG சிலிண்டர் மானிய விலையில் தொடர்ந்து கிடைக்க ஆக.15-க்குள் eKYC செய்வது கட்டாயம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

  • by Editor

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் பரிசல் சவாரி தடை செய்ய வாய்ப்பு உள்ளது

உலக ஜூனியர் தடகளம்: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர்

  • by Editor

அமெரிக்காவின் யுஜின் நகரில் நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் ஆஷிஷ் யாதவ் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 74.09 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இது நடப்பு… Read More »உலக ஜூனியர் தடகளம்: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர்

பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய 14 வயது மாணவன் தற்கொலை

  • by Editor

தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவரது தாத்தா, பாட்டி, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியதாக… Read More »பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய 14 வயது மாணவன் தற்கொலை

யானை தாக்கி விவசாயி பலி…அதிர்ச்சியில் கிராம மக்கள்

  • by Editor

ஈரோடு மாவட்டம், தாளவாடி ஜீரகள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட காமையன்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பசவசெட்டி (62), இன்று அதிகாலை 2 மணியளவில் தனது தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை விரட்ட முயன்றபோது, யானை… Read More »யானை தாக்கி விவசாயி பலி…அதிர்ச்சியில் கிராம மக்கள்

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை

  • by Editor

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மந்தைவெளி, மயிலாப்பூர், கோடம்பாக்கம், வடபழனி, சூளைமேடு, அமைந்தகரை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,… Read More »சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை

சென்னையில் கனமழை.. சாலை மார்க்கமாக ஏர் போர்ட் வந்த அமித்ஷா

  • by Editor

சென்னை விமான நிலையப் பகுதியில் பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. புதுச்சேரியிலிருந்து சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஹெலிகாப்டரும் மோசமான வானிலையால் மீனம்பாக்கத்தில்… Read More »சென்னையில் கனமழை.. சாலை மார்க்கமாக ஏர் போர்ட் வந்த அமித்ஷா

திருச்சியில் திமுக சார்பில் கபடி போட்டி..

  • by Editor

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி 22-வது வட்ட திமுக சார்பில் மாபெரும் கபடி போட்டியை முன்னாள் அமைச்சர்,சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்… Read More »திருச்சியில் திமுக சார்பில் கபடி போட்டி..

பொதுமக்கள் திடீர் சாலை மறியல்… அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

  • by Editor

பாதை வேண்டி குடியிருப்புகளை காலி செய்ய சொன்னதால் திருவானைக்காவல் கன்னிமார் தோப்பு பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு திருச்சி ஆக 9- திருச்சி திருவானைக்காவல் கன்னிமார் தோப்பு… Read More »பொதுமக்கள் திடீர் சாலை மறியல்… அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பழைய ஓய்வூதிய திட்டம்…தவெக அரசு அறிவிக்க வேண்டும்

  • by Editor

பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பட்ஜெட் விவாத கூட்டத்தில்தவெக அரசு அறிவிக்க வேண்டும் திருச்சி ஆக 9- தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட வீட்டு இயக்கத்தில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் திருச்சியில்… Read More »பழைய ஓய்வூதிய திட்டம்…தவெக அரசு அறிவிக்க வேண்டும்

ஓய்வு வங்கி அதிகாரியிடம் ரூ.5 லட்சம் ஆன்லைன் மோசடி

திருச்சியில் 3 பேரிடம் ஆன் லைனில் ரூ பலட்சம் பணம் மோசடி

  • by Editor

திருச்சி குழுமணி மெயின் ரோடு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 50) இவருடையசெல்போனுக்கு கடந்த ஜூலை 25 ந் தேதி மர்ம ஆசாமி மூலம் ஒரு குறுஞ்செய்தி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்… Read More »திருச்சியில் 3 பேரிடம் ஆன் லைனில் ரூ பலட்சம் பணம் மோசடி

கோயில்களில் செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை

  • by Editor

: திருவரங்கம் அடிமனை பிரச்சனையில் சட்ட வல்லுனருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் திருவரங்கத்தில் அமைச்சர் ரமேஷ் பேட்டி.. திருவரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட தாமோதர கிருஷ்ணன் கோபுர வழிப்பாதை பொதுமக்கள்… Read More »கோயில்களில் செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை

பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே எம்எல்ஏ காலமானார்…

  • by Editor

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே ஒரு எம்எல்ஏவாக இருந்த உமா சங்கர் சிங் (55) உடல்நலக் குறைவால் கடந்த 5ஆம் தேதி காலமானார். இவர், 2012 முதல் எம்எல்ஏவாக இருந்து வந்தார். கடந்த… Read More »பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே எம்எல்ஏ காலமானார்…

சென்னை வந்தடைந்தார் அமித்ஷா

  • by Editor

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்துள்ளார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்லும் அவர், அங்குள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து, தி.மலை அண்ணாமலையார்… Read More »சென்னை வந்தடைந்தார் அமித்ஷா

சொந்த வீட்டிலேயே நகை திருடிய பெண்.. சிசிடிவி

சொந்த வீட்டிலேயே நகை திருடிய பெண்.. சிசிடிவி

  • by Editor

ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்த வீட்டிலேயே நகையைத் திருடிவிட்டு, திருடுபோனதாக கணவரிடம் நாடகமாடியுள்ளார். உடனே வக்கீலான கணவர், அறையில் மறைவாக பொருத்தப்பட்ட சிசிடிவி-ஐ சோதித்தார். அதில், அவர் பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்ற… Read More »சொந்த வீட்டிலேயே நகை திருடிய பெண்.. சிசிடிவி

ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க ஆணை

ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க ஆணை

  • by Editor

ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 2022 – 23-ம் ஆண்டில் 25% ஊதிய உயர்வு மற்றும் 8.33% போனஸ் வழங்க சென்னை தொழில் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 2024 பிப்ரவரி மாதம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் தொடர்ந்த… Read More »ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க ஆணை

கரூர் அரசு பணி ரத்து வழக்கு.. ஆக.14-ல் விசாரணை

கரூர் அரசு பணி ரத்து வழக்கு.. ஆக.14-ல் விசாரணை

  • by Editor

கரூர் பணி ஆணை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு வரும் 14-ம் தேதி SC-ல் விசாரணைக்கு வருகிறது. பாதிக்கப்பட்ட ஆனந்த ஜோதி மற்றும் பிரபாகரன் செல்வகுமார் ஆகியோரின் மனுக்கள் மீது விசாரணை… Read More »கரூர் அரசு பணி ரத்து வழக்கு.. ஆக.14-ல் விசாரணை

பேரவையில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்!

பேரவையில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்!

  • by Editor

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி பெண் எம்எல்ஏக்களின் பேச்சுகள் கவனம் பெற்றுள்ளன. பிரேமலதாவின் சரவெடி பேச்சுக்களை ஆளும் தரப்பு மிக கவனமாக எதிர்கொள்கிறது. மறுபுறம் குறிப்புகள் எதுவுமின்றி தரவுகளுடன் வாதங்களை அடுக்கும் சௌமியா அன்புமணியின் பேச்சை… Read More »பேரவையில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்!

நடிகை சந்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்

  • by Editor

துணை நடிகை சந்தியா கொலை வழக்கில் 8 ஆண்டுகள் கடந்தும் அவரது துண்டிக்கப்பட்ட தலை மற்றும் இடது கையைத் தேடும் பணியைக் காவல் துறை அதிகாரப்பூர்வமாகக் கைவிட்டுள்ளது. 11,700 டன் குப்பைகளை அலசி ஆராய்ந்தும்… Read More »நடிகை சந்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Editor

இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, காஞ்சிபுரம்,கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர்,… Read More »தமிழகத்தில் 19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

வங்கி கணக்கை கொடுத்து கமிஷன்…ஆன்லைன் மோசடி..வாலிபர் கைது

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மோசடியில் ஈடுபடும் கும்பல் போலீசாரிடம் இருந்து தப்பிக்க தங்கள் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வங்கி கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாங்கி மோசடிக்கு பயன்படுத்தி… Read More »வங்கி கணக்கை கொடுத்து கமிஷன்…ஆன்லைன் மோசடி..வாலிபர் கைது

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில்  4வது நாளாக தங்கம் விலை இன்றும் ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65… Read More »தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

லாரி மோதி பெண் பலி… திருச்சியில் பரிதாபம்..

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் வள்ளுவர் நகரை சேர்த்தவர் சேட்டு. இவரது மனைவி அம்மாச்சி (59). இவர் நேற்று திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் வள்ளுவர் நகர் ஆஞ்சநேயர் கோவில் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது… Read More »லாரி மோதி பெண் பலி… திருச்சியில் பரிதாபம்..

9 வயது சிறுமி பலாத்கார கொலை... குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

9 வயது சிறுமி பலாத்கார கொலை… குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

  • by Editor

மகாராஷ்டிராவில் 9 வயது சிறுமி பலாத்கார கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், பல்கார் மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… Read More »9 வயது சிறுமி பலாத்கார கொலை… குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

குடும்ப தகராறு...2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

உரக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

  • by Editor

திருச்சி இனாம் புலியூர் கீரிக்கல்மேடு எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (42) இவர் சந்தை ரைஸ் மில் பகுதியில் உரக்கடை வைத்து நடத்தி வந்தார். குடும்ப தகராறு காரணமாக சமீப காலமாக மனைவியைப்… Read More »உரக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

திருச்சியில் 10 கிலோ குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் வாலிபர்

  • by Editor

ஜோத்பூர் பகுதியில் இருந்து ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு திருச்சிக்கு வந்தது. அந்த ரயிலில் ரயில்வே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ராஜஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவர் குட்கா கடத்தி வந்தது… Read More »திருச்சியில் 10 கிலோ குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் வாலிபர்

ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுரத்தின் நுழைவு வாயில் நாளை திறப்பு

  • by Editor

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் “திருவரங்கம்” என இத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள் ரங்கநாயகர் எனவும்… Read More »ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுரத்தின் நுழைவு வாயில் நாளை திறப்பு

பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை- ரூ.37 லட்சம் தங்க கட்டி பறிமுதல்

  • by Editor

தாராபுரத்தில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு வீடுபுகுந்து நகைகளை கொள்ளை அடித்த பனியன் தொழிலாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.37 லட்சம் மதிப்பிலான தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டம் தாராபுரம்… Read More »பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை- ரூ.37 லட்சம் தங்க கட்டி பறிமுதல்

லஞ்சத்தை ஒழிப்பதாக ..மக்களை ஏமாற்ற வேண்டாம்...உயர்நீதிமன்றம்

லஞ்சத்தை ஒழிப்பதாக ..மக்களை ஏமாற்ற வேண்டாம்… உயர்நீதிமன்றம்

  • by Editor

நீதிமன்றம் உத்தரவிட்டே லஞ்ச ஒழிப்பு போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. வாட்ஸ் அப்பில் புகார் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுத்துவிடுவீர்களா?-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. லஞ்சத்தை ஒழிப்பதாக வாட்ஸ் அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற… Read More »லஞ்சத்தை ஒழிப்பதாக ..மக்களை ஏமாற்ற வேண்டாம்… உயர்நீதிமன்றம்

ஜி.வி.பிரகாஷ் ஒரு வரம் என்று சொல்வேன்-நடிகர் விஷால் பாராட்டு

  • by Editor

நடிகர் விஷால் தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார். விஷால் இயக்கி நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும்… Read More »ஜி.வி.பிரகாஷ் ஒரு வரம் என்று சொல்வேன்-நடிகர் விஷால் பாராட்டு

உலகின் முதல் மெட்ரோ- 160 ஆண்டுகளைக் கடந்த லண்டன் ரயில் பாதை

உலகின் முதல் மெட்ரோ- 160 ஆண்டுகளைக் கடந்த லண்டன் ரயில் பாதை

  • by Editor

உலகின் பெருநகரங்களின் அடையாளமாக மாறியுள்ள மெட்ரோ ரயில் புரட்சிக்கு விதை போட்டது 1863-ம் ஆண்டு லண்டனில் தொடங்கப்பட்ட ஒரு சிறிய ரயில் பாதை. ஜனவரி 10, 1863 அன்று ‘மெட்ரோபாலிட்டன் ரயில்வே’ என்ற பெயரில்… Read More »உலகின் முதல் மெட்ரோ- 160 ஆண்டுகளைக் கடந்த லண்டன் ரயில் பாதை

இறுதி சடங்கு மையத்தில் 50 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு

இறுதி சடங்கு மையத்தில் 50 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு

  • by Editor

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள தனியார் இறுதி சடங்கு மையத்திலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, குளிர்சாதன வசதியின்றி 50-க்கும் மேற்பட்ட உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »இறுதி சடங்கு மையத்தில் 50 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு

காவி உடை அணிந்த பிரியா வாரியர்.. செய்தியாளர் சர்ச்சை கேள்வி

  • by Editor

மலையாள படங்களின் மூலம் அறிமுகமாகி, பின்னர் பல்வேறு மொழிகளில் பிரபலமான நடிகை பிரியா வாரியர், சமீபத்தில் ஒரு விளம்பர நிகழ்ச்சியில் காவி நிற உடையில் கலந்துகொண்டார். அப்போது, கேரளாவில் விடுக்கப்பட்டுள்ள ஆரஞ்சு அலர்ட் காரணமாக… Read More »காவி உடை அணிந்த பிரியா வாரியர்.. செய்தியாளர் சர்ச்சை கேள்வி

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

  • by Editor

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தெய்வத் திருமண விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தை முன்னிட்டு, மகா அபிஷேக குழு சார்பில் திருக்கல்யாண வைபவம்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

ஒன்றிய அரசு இரட்டை வேடம்... முத்தரசன் பேட்டி

ஒன்றிய அரசு இரட்டை வேடம்… முத்தரசன் பேட்டி

  • by Editor

நாடாளுமன்றத்தில் மகளிர்க்கான இட ஒதுக்கீடு , நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்துதல், ஆகியவற்றில் ஒன்றிய அரசு இரட்டை வேடம் போடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கும்பகோணத்தில் செய்தியாளர்கள் தெரிவித்தார் .… Read More »ஒன்றிய அரசு இரட்டை வேடம்… முத்தரசன் பேட்டி

லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு...

லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு…

  • by Editor

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் தொடர்புடைய இடங்கள… அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.. பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) கீழ் நடைபெறும் இந்த சோதனைகள்,… Read More »லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு…

பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மக்களுக்கு ஏற்றாக இல்லை

  • by Editor

பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லை என்று கூறி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பு போராட்டம். பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தால் பொதுமக்களுக்கு பயனில்லை என்றும் நகரை… Read More »பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மக்களுக்கு ஏற்றாக இல்லை

திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா காவடி எடுத்து நேர்த்திக்கடன்

  • by Editor

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா4ம் தேதி அஸ்வினியுடன் தொடங்கியது ஐந்தாம் நாளான இன்று ஆந்திர மாநில முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் தமிழ் தெலுங்கு பிரபல… Read More »திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா காவடி எடுத்து நேர்த்திக்கடன்

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்டிஓ கைது...

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்டிஓ கைது…

  • by Editor

பரமக்குடி : ரூ.50,000 லஞ்சம் வாங்கிய பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாள் கைது செய்யப்பட்டுள்ளார். பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாள் ரூ. 50,000 லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கினார்.… Read More »ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்டிஓ கைது…

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

இறுதி சடங்கு மையத்தில் 50 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு

  • by Editor

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள தனியார் இறுதி சடங்கு மையத்திலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, குளிர்சாதன வசதியின்றி 50-க்கும் மேற்பட்ட உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »இறுதி சடங்கு மையத்தில் 50 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு

காசோலை மோசடி வழக்கு... சரத்குமார் நேரில் ஆஜராக சம்மன்

காசோலை மோசடி வழக்கு… சரத்குமார் நேரில் ஆஜராக சம்மன்

  • by Editor

சென்னை: காசோலை மோசடி வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் செப்.10ம் நாள் நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ரூ.2 கோடி கடன் வாங்கியதற்காக சரத்குமார் அளித்த காசோலை பணம்… Read More »காசோலை மோசடி வழக்கு… சரத்குமார் நேரில் ஆஜராக சம்மன்

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்

  • by Editor

குடிநீருக்கும் நிலத்தடி நீருக்கும் மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதிருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம், மாவட்டசெயலாளர், அயிலை சிவசூரியன் கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியதாவது… கடந்த வாரத்தில்… Read More »மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்

தஞ்சை அருகே திருமணமாகி ஒரு வருடத்தில் பெண் தற்கொலை

தஞ்சை அருகே திருமணமாகி ஒரு வருடத்தில் பெண் தற்கொலை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லத்திபா (21). இவரது கணவர் முகம்மது முபாரக் இவர்களுக்கு கடந்து ஜூலை மாதம் 2025ம் ஆண்டு திருமணம் முடிந்து மூன்று… Read More »தஞ்சை அருகே திருமணமாகி ஒரு வருடத்தில் பெண் தற்கொலை

கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவால் 2 சிறுமிகள் பலி

கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவால் 2 சிறுமிகள் பலி

  • by Editor

மகாராஷ்டிரா-பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவை சுவாசித்த விவசாயி மல்லேஷ் தேபேகரின் 2 மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வீட்டிற்குள் இருந்த அறுவடை செய்த கொண்டைக்கடலையில் பூச்சிகள் வராமல் இருக்க மல்லேஷ்… Read More »கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவால் 2 சிறுமிகள் பலி

டொனால்ட் டிரம்பின் மருமகன் கேரளாவிற்கு வருகை

டொனால்ட் டிரம்பின் மருமகன் கேரளாவிற்கு வருகை

  • by Editor

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகன் மைக்கேல் போலோஸ், மாநில அரசின் விருந்தினராக இன்று கேரளாவிற்கு வருகை தந்தார். தனி விமானம் மூலம் வந்தடைந்த அவர், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசனைச் சந்தித்துப் பேசினார்.… Read More »டொனால்ட் டிரம்பின் மருமகன் கேரளாவிற்கு வருகை

திருச்சி அருகே தாயை டம்பள்ஸால் அடித்து கொன்ற மகன் கைது

திருச்சி அருகே தாயை டம்பள்ஸால் அடித்து கொன்ற மகன் கைது

  • by Editor

திருச்சி அருகே உள்ள கல்லாத்துப்பட்டியை சேர்ந்த செல்வி (50) என்பவர், தனது சொந்த மகனான வெங்கடேசன் என்பவரால் உடற்பயிற்சிக்கு பயன்படும் ‘டம்பள்ஸ்’ கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, போலீசார் வெங்கடேசனை கைது செய்து… Read More »திருச்சி அருகே தாயை டம்பள்ஸால் அடித்து கொன்ற மகன் கைது

8 அடி 10 அங்குல நீள தலைமுடி- கின்னஸ் சாதனை படைத்த இந்தியபெண்

8 அடி 10 அங்குல நீள தலைமுடி- கின்னஸ் உலக சாதனை படைத்த இந்திய பெண்

  • by Editor

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு தரியல், தனது 8 அடி 10 அங்குலம் (271.50 செ.மீ.) நீளமுள்ள தலைமுடியின் மூலம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். உக்ரைன் நாட்டைச் சேர்ந்த… Read More »8 அடி 10 அங்குல நீள தலைமுடி- கின்னஸ் உலக சாதனை படைத்த இந்திய பெண்

நீலகிரி தேயிலை தோட்டத்தில் உலா வரும் சிறுத்தை-தொழிலாளர்கள் கோரிக்கை

நீலகிரி தேயிலை தோட்டத்தில் உலா வரும் சிறுத்தை- தொழிலாளர்கள் கோரிக்கை

  • by Editor

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள தேயிலை தோட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வரும் சிறுத்தை, ஆடு மற்றும் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வருவதால் அப்பகுதி மக்களும் தொழிலாளர்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதை… Read More »நீலகிரி தேயிலை தோட்டத்தில் உலா வரும் சிறுத்தை- தொழிலாளர்கள் கோரிக்கை

பழனி நில மோசடி கைதி சிறையில் மரணம்- நீதிபதி நேரில் விசாரணை

பழனி நில மோசடி கைதி சிறையில் மரணம்- நீதிபதி நேரில் விசாரணை

  • by Editor

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வரிதீன், திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துச் சட்டப்பூர்வ விசாரணை… Read More »பழனி நில மோசடி கைதி சிறையில் மரணம்- நீதிபதி நேரில் விசாரணை

இமாச்சலில் பயணிகள் பஸ் கவிழ்ந்தது- 8பேர் பலி-பிரதமர் இரங்கல்

இமாச்சலில் பயணிகள் பஸ் கவிழ்ந்தது- 8 பேர் பலி- பிரதமர் இரங்கல்

  • by Editor

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள திஸ்ஸா-பைராகர் சாலையில் பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கிய பஸ்சில் பயணிகள் 20 பேர் பயணித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு… Read More »இமாச்சலில் பயணிகள் பஸ் கவிழ்ந்தது- 8 பேர் பலி- பிரதமர் இரங்கல்

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கும் மசோதா- அமெரிக்கா நிறைவேற்றம்

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கும் மசோதா- அமெரிக்கா நிறைவேற்றம்

  • by Editor

ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்க வழிவகுக்கும் புதிய மசோதா அமெரிக்க செனட்… Read More »இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கும் மசோதா- அமெரிக்கா நிறைவேற்றம்

விவசாயியை தலைதுண்டித்து கொன்ற ஆண் கரடி கூண்டில் சிக்கியது

  • by Editor

விகே புரம் அருகே விவசாயியை தலை துண்டித்து கொன்ற 8 வயது ஆண் கரடி கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட கரடிகள்… Read More »விவசாயியை தலைதுண்டித்து கொன்ற ஆண் கரடி கூண்டில் சிக்கியது

திருவண்ணாமலை கோயில் கருவறையை படம்பிடிக்க முயன்ற 2 பேர் கைது

திருவண்ணாமலை கோயில் கருவறையை படம்பிடிக்க முயன்ற 2 பேர் கைது

  • by Editor

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில், அதிநவீன ‘மெட்டா ரே-பேன்’ ஸ்மார்ட் கண்ணாடி (Meta Ray-Ban Smart Glass) மூலம் கருவறையைப் படம் பிடிக்க முயன்ற ஐதராபாத்தைச் சேர்ந்த பவுனிஷ் மற்றும் மகேஷ் ஆகிய இரு… Read More »திருவண்ணாமலை கோயில் கருவறையை படம்பிடிக்க முயன்ற 2 பேர் கைது

வானிலை மோசம்… காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை தற்காலிக நிறுத்தம்

  • by Editor

மோசமான வானிலையால் காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இமயமலை பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோயிலில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் சென்று தரிசனம்… Read More »வானிலை மோசம்… காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை தற்காலிக நிறுத்தம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,674 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,674 கன அடியாக சரிவு

  • by Editor

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 18,875 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஆக.7) 13,674 கன அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,674 கன அடியாக சரிவு

”கிரைண்டர்” செயலியில் பழகி ஆடிட்டரிடம் கொள்ளை முயற்சி-3 பேர் கைது

”கிரைண்டர்” செயலியில் பழகி ஆடிட்டரிடம் கொள்ளை முயற்சி..3 பேர் கைது

  • by Editor

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ‘கிரைண்டர்’ ஓரினச்சேர்க்கை செயலி மூலம் பழகிய ஆடிட்டர் ஒருவரை ஆள்நடமாட்டமில்லாத காலி இடத்திற்கு வரவழைத்து தாக்கி, பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட அருண்குமார்,… Read More »”கிரைண்டர்” செயலியில் பழகி ஆடிட்டரிடம் கொள்ளை முயற்சி..3 பேர் கைது

டால்பின் சூறாவளி. ஒகினாவா விமான நிலையம் மூடல், 3 பேர் காயம்

டால்பின் சூறாவளி. ஒகினாவா விமான நிலையம் மூடல், 3 பேர் காயம்

  • by Editor

ஜப்பானின் தென் பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி டால்பின் சூறாவளி நகர்வதால், ஒகினாவா தீவில் உள்ள நாஹா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.… Read More »டால்பின் சூறாவளி. ஒகினாவா விமான நிலையம் மூடல், 3 பேர் காயம்

வீராணம் ஏரி கரையோரம் உடலை புதைக்கும் அவலம்-மக்கள் வேதனை

வீராணம் ஏரி கரையோரம் உடலை புதைக்கும் அவலம்-மக்கள் வேதனை

  • by Editor

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெய்யலூர் கிராமத்தில், பல தலைமுறைகளாக மயான வசதி இல்லாததால் உயிரிழந்தவர்களின் உடல்களை வீராணம் ஏரி சாலையோரத்தில் புதைத்து வரும் அவல நிலை நீடித்து வருவதாக அப்பகுதி மக்கள்… Read More »வீராணம் ஏரி கரையோரம் உடலை புதைக்கும் அவலம்-மக்கள் வேதனை

தயவு செய்து UPI கட்டணம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீங்க-நயினார்

  • by Editor

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது… பாரதப் பிரதமர் மோடியின் தலைமையிலான ‘டிஜிட்டல் இந்தியா’ இன்று உலகையே வியக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2016-ல் தொடங்கப்பட்ட நாள்… Read More »தயவு செய்து UPI கட்டணம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீங்க-நயினார்

மீண்டும் மீண்டுமா..? தமிழகத்தில் அதிகரிக்கும் அரிசி விலை

மீண்டும் மீண்டுமா..? தமிழகத்தில் அதிகரிக்கும் அரிசி விலை

  • by Editor

தமிழகத்துக்கு நமது தஞ்சை பகுதி மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் அரிசி விற்பனைக்கு வரும். பொதுவாக தமிழகத்தில் தஞ்சையில் விளையும் மோட்டா ரக அரிசியை விட கர்நாடகாவில் இருந்து விற்பனைக்கு… Read More »மீண்டும் மீண்டுமா..? தமிழகத்தில் அதிகரிக்கும் அரிசி விலை

வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்-மு.க.ஸ்டாலின்

  • by Editor

 வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; மசோதா தொடர்பாக ஆக.6இல்… Read More »வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்-மு.க.ஸ்டாலின்

கொத்தட்டை டோல்கேட்டில் சுங்கக்கட்டணம் அதிரடி குறைப்பு!

  • by Editor

விழுப்புரம்– நாகை தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரம் அடுத்துள்ள கொள்ளிடம் ஆற்றின் அருகே சாலை உள்வாங்கியது. இச்சாலையை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, இச்சாலையில், சிதம்பரம் அடுத்துள்ள வேலக்குடியிலிருந்து போக்குவரத்து திருப்பிவிடப்பட்டு வல்லம்படுகை, கொள்ளிடம் வழியாக… Read More »கொத்தட்டை டோல்கேட்டில் சுங்கக்கட்டணம் அதிரடி குறைப்பு!

கோவை ஈச்சனாரி தனியார் கல்லூரியின் விடுதி உணவகத்தில் வழங்கப்பட்ட இரவு உணவில் புழு

  • by Editor

கோவை – பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி பகுதியில் இயங்கி வரும் இந்த தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு, விடுதி உணவகத்தில் மாணவர்களுக்கு உணவு… Read More »கோவை ஈச்சனாரி தனியார் கல்லூரியின் விடுதி உணவகத்தில் வழங்கப்பட்ட இரவு உணவில் புழு

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

IAS அதிகாரிகள் 2 பேர் பணியிட மாற்றம்..

  • by Editor

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பிரகாஷ், தமிழக ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை செயலர் ஆக மாற்றப்பட்டு உள்ளார். தமிழக ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை… Read More »IAS அதிகாரிகள் 2 பேர் பணியிட மாற்றம்..

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

ராமேஸ்வரம்- பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய வடமாநிலர்கள் 6 பேர் கைது

  • by Editor

ராமேஸ்வரம்: தங்கச்சிமடத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்களை பொதுமக்களே தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

தவெக அரசு எம்பிக்கள் கூட்டத்திற்கு அழைப்பு-திமுக,தேமுதிக-மநீம புறக்கணிப்பு

தவெக அரசு எம்பிக்கள் கூட்டத்திற்கு அழைப்பு- திமுக, தேமுதிக – மநீம புறக்கணிப்பு

  • by Editor

அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்; தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்.… Read More »தவெக அரசு எம்பிக்கள் கூட்டத்திற்கு அழைப்பு- திமுக, தேமுதிக – மநீம புறக்கணிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 உயர்வு-அதிர்ச்சி

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம்… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு

சென்னை தலைமைச் செயலகம் முன்பு... கழுதை காதில் சங்கு ஊதும் நூதன போராட்டம்

சென்னை தலைமைச் செயலகம் முன்பு… கழுதை காதில் சங்கு ஊதும் நூதன போராட்டம்

  • by Editor

இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின்நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருச்சி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 700 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டு, கோவிலின் கட்டுப்பாட்டில் கொண்டு… Read More »சென்னை தலைமைச் செயலகம் முன்பு… கழுதை காதில் சங்கு ஊதும் நூதன போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

  • by Editor

​புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, மாத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட மல்லிகை நகரில் மனை வாங்கிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் மனைகளை, வருவாய்த்துறை பதிவேட்டில் பதிவுக்குப் புறம்பாகக் குளத்தூர் சார்பதிவாளருக்கு எழுதப்பட்ட… Read More »தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

உணவு சமைக்காத மனைவியை கொன்ற கணவன் கைது

உணவு சமைக்காத மனைவியை கொன்ற கணவன் கைது

  • by Editor

பெங்களூருவில் உணவு சமைக்காததால் ஏற்பட்ட தகராறில் மனைவி ரீமாவை கொலை செய்ததாக அவரது கணவர் தீரஜ் (24) கைது செய்யப்பட்டார். கொலை செய்த பின்னர் உடலை போர்வைக்குள் மறைத்து வைத்துவிட்டு, பீகாருக்கு தப்பிச் சென்றதாக… Read More »உணவு சமைக்காத மனைவியை கொன்ற கணவன் கைது

பொன்முடிக்கு எதிரான பிடிவாரண்ட் வாபஸ்- ஜார்ஜ் டவுன் கோர்ட் உத்தரவு

  • by Editor

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜரானதை ஏற்று பிடிவாரண்டை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் திரும்பப்பெற்றது. சென்னையில் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய… Read More »பொன்முடிக்கு எதிரான பிடிவாரண்ட் வாபஸ்- ஜார்ஜ் டவுன் கோர்ட் உத்தரவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,900க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்வு

கால்நடை மருத்துவப் படிப்பு-பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

கால்நடை மருத்துவப் படிப்பு-பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

  • by Editor

கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வை அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.… Read More »கால்நடை மருத்துவப் படிப்பு-பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

கன்னியாகுமரியில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரியில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு உள்ளூர் விடுமுறை!!

  • by Editor

கன்னியாகுமரி: ஆடி அமாவாசை திருவிழா வருகிற 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, வரும் 12-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த… Read More »கன்னியாகுமரியில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு உள்ளூர் விடுமுறை!!

முசிறி அருகே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு-3 கிராம மக்கள் மறியல்

முசிறி அருகே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு…3 கிராம மக்கள் மறியல்

  • by Editor

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 3 கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு – போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம்,… Read More »முசிறி அருகே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு…3 கிராம மக்கள் மறியல்

போதைக் கும்பலின் அட்டகாசம் குறித்து போலீசில் புகார் அளித்த வாலிபர் குத்திக்கொலை

போதைக் கும்பலின் அட்டகாசம் குறித்து போலீசில் புகார் அளித்த வாலிபர் குத்திக்கொலை

  • by Editor

ராஜபாளையம்: போதைக் கும்பலின் அட்டகாசம் குறித்து போலீசில் புகாரளித்தவரின் உடன் சென்ற வாலிபர் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இன்ஸ்பெக்டரின் அலட்சியமே வாலிபரின் உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், ​தளவாய்புரத்தை… Read More »போதைக் கும்பலின் அட்டகாசம் குறித்து போலீசில் புகார் அளித்த வாலிபர் குத்திக்கொலை

பெண்களை இரவில் திருட்டுத்தனமாக ஆபாச வீடியோ எடுத்த நபர் கைது!

பெண்களை இரவில் திருட்டுத்தனமாக ஆபாச வீடியோ எடுத்த நபர் கைது!

  • by Editor

நெல்லை அருகே தனியாக இருக்கும் பெண்களை இரவில் திருட்டுத்தனமாக ஆபாச வீடியோ எடுத்த பீர்முகமது (23) என்பவர் பிடிபட்டார். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்து தப்பிச் சென்றவரை திருவனந்தபுரத்தில் நெல்லை போலீசார்… Read More »பெண்களை இரவில் திருட்டுத்தனமாக ஆபாச வீடியோ எடுத்த நபர் கைது!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

  • by Editor

மனுவை சங்கீதா வாபஸ் பெற்றதை அடுத்து வழக்கு முடிதது வைத்தது செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம். காணொலி காட்சி வாயிலாக ஆஜரான சங்கீதா, விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த… Read More »விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

கடலூர் அருகே பாலியல் புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்!

கடலூர் அருகே பாலியல் புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்!

  • by Editor

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் உள்ள சாத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்புக்கு பயிலும் மாணவிக்கு அப்பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் பாலியல் தொல்லை தந்தாக புகார் எழுப்பப்பட்டுள்ளது.… Read More »கடலூர் அருகே பாலியல் புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்!

வாணியம்பாடியில் ஏசி கம்ப்ரஸர் வெடித்ததால் பரபரப்பு

வாணியம்பாடியில் ஏசி கம்ப்ரஸர் வெடித்ததால் பரபரப்பு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காஜா நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு வீட்டில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றபோது, அங்கிருந்த ஏ.சி. கம்ப்ரஸர் வெடித்ததால் அப்பகுதியில்… Read More »வாணியம்பாடியில் ஏசி கம்ப்ரஸர் வெடித்ததால் பரபரப்பு

முதல்வர் விஜய்க்கு அவமானம் என்றால் தமிழகம் வெகுண்டு எழும்’- பிரேமலதா

  • by Editor

கர்நாடகா முதலமைச்சருடன் தமிழக முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்று பேச வேண்டும் என்றும், அங்கு… Read More »முதல்வர் விஜய்க்கு அவமானம் என்றால் தமிழகம் வெகுண்டு எழும்’- பிரேமலதா

வாய்க்காலில் தவறி விழுந்து வாலிபர் பலி..திருச்சியில் சம்பவம்

வாய்க்காலில் தவறி விழுந்து வாலிபர் பலி.. திருச்சியில் சம்பவம்

  • by Editor

தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை திருச்சி மேல சிந்தாமணி பழைய கரூர் பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஞானபாலன் இவரது மகள் பொற்ச்சுடர் (30) இவர் பியூட்டி பார்லர் செல்வதற்காகத் தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார்… Read More »வாய்க்காலில் தவறி விழுந்து வாலிபர் பலி.. திருச்சியில் சம்பவம்

மதுபோதையில் கிணற்றுக்குள் விழுந்து விவசாயி பலி...

மதுபோதையில் கிணற்றுக்குள் விழுந்து விவசாயி பலி…

  • by Editor

திருச்சி ஜம்புநாதபுரம் அருகே உள்ள பொன்னுசங்கம் பட்டி முத்துராஜா தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (48). விவசாயியான இவர் தோட்டத்தில்கால்நடைகள் வளர்த்து வந்தார். இரவு நேரங்களில் காவலுக்காக தோட்டத்து குடிசை வீட்டில் இரவு படுத்துக்… Read More »மதுபோதையில் கிணற்றுக்குள் விழுந்து விவசாயி பலி…

வெவ்வேறு இடங்களில் கஞ்சா-புகையிலை விற்பனை-திருச்சி க்ரைம்

திருச்சியில் போதை மாத்திரை-குட்கா விற்ற ரவுடி உட்பட 3 பேர் கைது

  • by Editor

திருச்சி கண்டோன்மெண்ட் ரவுண்டானா பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி வயது 48 என்பவரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து அறுபது கிராம் ஹான்ஸ்… Read More »திருச்சியில் போதை மாத்திரை-குட்கா விற்ற ரவுடி உட்பட 3 பேர் கைது

புதுச்சேரியில் டிரோன்கள் பறக்க தடை

புதுச்சேரியில் டிரோன்கள் பறக்க தடை

  • by Editor

புதுச்சேரி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையை முன்னிட்டு புதுச்சேரி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை என்று ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சையில் கலைஞரின் படத்திற்கு திமுக மரியாதை

தஞ்சையில் கலைஞரின் படத்திற்கு திமுக மரியாதை

  • by Editor

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெயலட்சுமி நகரில் குறல் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகத்தின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எட்டாவது நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை… Read More »தஞ்சையில் கலைஞரின் படத்திற்கு திமுக மரியாதை

தேர்தல் வரலாம்-முதல்வராக இபிஎஸ் வருவார்-திருச்சி அதிமுக செயலாளர் பேச்சு

தேர்தல் வரலாம்… முதல்வராக இபிஎஸ் வருவார்-திருச்சி அதிமுக செயலாளர் பேச்சு

  • by Editor

எப்பொழுது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் : தமிழகத்தில் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வருவார் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் பேச்சு திருச்சி ஆக 6 திருச்சி மாநகர், மாவட்டம் திருச்சி மேற்கு… Read More »தேர்தல் வரலாம்… முதல்வராக இபிஎஸ் வருவார்-திருச்சி அதிமுக செயலாளர் பேச்சு

திருச்சியில் தமிழ்நாடு ஓட்டலில் பயங்கர தீ விபத்து

திருச்சியில் தமிழ்நாடு ஓட்டலில் பயங்கர தீ விபத்து

  • by Editor

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஓட்டலில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் கணினி மற்றும் பொருள்கள் எரிந்து நாசமாயின. திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ளது தமிழ்நாடு… Read More »திருச்சியில் தமிழ்நாடு ஓட்டலில் பயங்கர தீ விபத்து

கீழடி டிஎன்ஏ ஆய்வில் வெளிவந்த உலகத் தமிழர்களை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை!

கீழடி டிஎன்ஏ ஆய்வில் வெளிவந்த உலகத் தமிழர்களை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை!

  • by Editor

கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகலை ஆகிய பண்டைய தொல்லியல் களங்களில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் மற்றும் மனித எச்சங்களை வைத்து நடத்தப்பட்ட பண்டைய டிஎன்ஏ (Ancient DNA) ஆய்வில், பண்டைய தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையே… Read More »கீழடி டிஎன்ஏ ஆய்வில் வெளிவந்த உலகத் தமிழர்களை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை!

அரசின் நிதி அரைகுறையாக உள்ளது-ரூ.832 கோடியில் எப்படி அண்ணன் சீர்?

அரசின் நிதி அரைகுறையாக உள்ளது-ரூ.832 கோடியில் எப்படி அண்ணன் சீர்? ரகுபதி கேள்வி

  • by Editor

செலவுக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு, செலவை குறைத்திருப்பதாக சொல்கிறார்கள் என்ற கருத்தை முன்வைத்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, ரூ.832 கோடியில் அண்ணன் சீர் கொடுக்க முடியாது. திட்டத்தில் 2 டூ 3 லட்சம்… Read More »அரசின் நிதி அரைகுறையாக உள்ளது-ரூ.832 கோடியில் எப்படி அண்ணன் சீர்? ரகுபதி கேள்வி

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்று (ஆக.7) மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில்… Read More »தமிழகத்தில் 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை தலைமைச்செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்... கைது

சென்னை தலைமைச்செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்… கைது

  • by Editor

சென்னை தலைமைச்செயலகம் முன்பு விவசாயிகள் கோணிப்பையை கட்டிக்கொண்டு வினோதமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் கடைகளில் போலீசாருக்கு பணி- கோர்ட் உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் போலீசாருக்கு பணி-கோர்ட் உத்தரவு

  • by Editor

டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போட அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. அதிக கூட்டம் உள்ள டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போட அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலித்தால்… Read More »டாஸ்மாக் கடைகளில் போலீசாருக்கு பணி-கோர்ட் உத்தரவு

ஆகஸ்ட் 24-ல் புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் துவக்கம்!

ஆகஸ்ட் 24-ல் புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் துவக்கம்!

  • by Editor

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வரும் 24ம் தேதி காலை 9.30க்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மதியம் 3 மணிக்கு நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.

வீடு இடிப்பு.. மாற்று இடம் வழங்கக்கோரி-கரூர் கலெக்டரிடம் மனு

வீடு இடிப்பு.. மாற்று இடம் வழங்கக்கோரி… கரூர் கலெக்டரிடம் மனு

  • by Editor

தீண்டாமையின் காரணமாக வீடு இடிக்கப்பட்டதாக கூறி: வீட்டு உபயோக பாத்திரங்களுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கைக்கு குழந்தையுடன் மாற்று இடம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்ததால் பரபரப்பு. கரூர் மாவட்டம்,… Read More »வீடு இடிப்பு.. மாற்று இடம் வழங்கக்கோரி… கரூர் கலெக்டரிடம் மனு

பட்டுக்கோட்டை அருகே துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

பட்டுக்கோட்டை அருகே துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Editor

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பாலத்தளி துர்க்கை அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற திருக்கோவிலாகும் இக்கோவிலில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பு வாய்ந்த நாளாகும் இன்று 4வது வெள்ளிக்கிழமை என்பதால் துர்க்கை… Read More »பட்டுக்கோட்டை அருகே துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

  • by Editor

த.வெ.க. தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். சங்கீதா தாக்கல்… Read More »விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ஹீரோவாக ஜெயித்தாரா லோகேஷ் கனகராஜ்! ‘DC’ படம் எப்படி இருக்கு?

  • by Editor

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், நடிகர் அவதாரம் எடுத்துள்ள ‘DC’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகியுள்ளது. நேஷனல் அவார்ட் வின்னிங் இயக்குநரான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்… Read More »ஹீரோவாக ஜெயித்தாரா லோகேஷ் கனகராஜ்! ‘DC’ படம் எப்படி இருக்கு?

முகத்தில் மிளகாய் பொடி தூவி 6½ பவுன் நகை பறிப்பு

முகத்தில் மிளகாய் பொடி தூவி 6½ பவுன் நகை பறிப்பு

  • by Editor

சேலம் குரங்குசாவடி பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (44) நேற்று காலை தனது வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் கடைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, அவரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த இருவர் வழிமறித்து, முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி, கழுத்தில் அணிந்திருந்த… Read More »முகத்தில் மிளகாய் பொடி தூவி 6½ பவுன் நகை பறிப்பு

டிரம்பின் ஹெலிகாப்டர் அருகே பறந்த பயணிகள் விமானம்

டிரம்பின் ஹெலிகாப்டர் அருகே பறந்த பயணிகள் விமானம்

  • by Editor

அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணித்த ‘மெரைன் ஒன்’ ஹெலிகாப்டருக்கு அருகில் ஒரு பயணிகள் விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேரிலேண்ட்டில் உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் ராணுவ தளத்திற்கு டிரம்ப் சென்று கொண்டிருந்தபோது, வாஷிங்டனில்… Read More »டிரம்பின் ஹெலிகாப்டர் அருகே பறந்த பயணிகள் விமானம்

சவூதி மீது ஹூதி தாக்குதல்- பொதுமக்கள் 11 பேர் காயம்

சவூதி மீது ஹூதி தாக்குதல்- பொதுமக்கள் 11 பேர் காயம்

  • by Editor

ரியாத்: சவூதி அரேபியா மீது ஏமனின் ஹூதி அமைப்பு நேற்று (ஆகஸ்ட் 6) நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 11 பேர் காயமடைந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதோடு, ஹூதியுடன் ஈரானின் ஆதரவுடன் இயங்கும்… Read More »சவூதி மீது ஹூதி தாக்குதல்- பொதுமக்கள் 11 பேர் காயம்

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் ஒரே கல்லில் 15 டன் எடையில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை, திருநெல்வேலி டவுனில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கோவிலில் நிறுவுவதற்காக லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.… Read More »ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!

போதை ஊசி செலுத்தி வாலிபர் பலி... சென்னையில் பரபரப்பு சம்பவம்

போதை ஊசி செலுத்தி வாலிபர் பலி… சென்னையில் பரபரப்பு சம்பவம்

  • by Editor

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போதை மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்ட வாலிபர் உயிரிழப்பு. பழைய வண்ணாரப்பேட்டை மாடன் லைன் ஹவுசிங் ஃபோர்டு குடியிருப்பை சேர்ந்தவர் ஆகாஷ்(24)இவருக்கு குடிப்பழக்கம் கஞ்சா பழக்கம் மட்டுமின்றி போதை… Read More »போதை ஊசி செலுத்தி வாலிபர் பலி… சென்னையில் பரபரப்பு சம்பவம்

திருவண்ணாமலை அக்னி ராணுவ வீரர் லடாக்கில் பலி...சோகம்

திருவண்ணாமலை அக்னி ராணுவ வீரர் லடாக்கில் பலி…சோகம்

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த கல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த அக்னி வீரர் நந்தா(23), லடாக்கில் இந்திய-சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடும் பனிப்பொழிவு காரணமாக உடல்நலக்குறைவால் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.… Read More »திருவண்ணாமலை அக்னி ராணுவ வீரர் லடாக்கில் பலி…சோகம்

விபத்தில் காயம்-அட்டைப்பெட்டியில் கட்டு-பீகார் ஜிஎச்-ல்அவலம்

விபத்தில் காயம்… அட்டைப் பெட்டியில் கட்டுப் போட்ட அரசு மருத்துவமனை

  • by Editor

பீகார் மாநிலத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞருக்கு கார்ட்போர்டு அட்டைப்பெட்டியை வைத்து அரசு மருத்துவர்கள் கட்டுப் போட்டுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் மருத்துவமனை… Read More »விபத்தில் காயம்… அட்டைப் பெட்டியில் கட்டுப் போட்ட அரசு மருத்துவமனை

முதல்வர் தலைமையில் நாளை தமிழக எம்.பி.க்கள்கலந்தாய்வு கூட்டம்

முதல்வர் விஜய் தலைமையில் நாளை தமிழக எம்.பி.க்கள் கலந்தாய்வு கூட்டம்

  • by Editor

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து, அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தொகுதி மறுவரையறை பணிகளால், தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்களுடனான கலந்தாய்வு… Read More »முதல்வர் விஜய் தலைமையில் நாளை தமிழக எம்.பி.க்கள் கலந்தாய்வு கூட்டம்

கலைஞரின் 8ம் ஆண்டு நினைவு நாள்-கரூர் திமுக சார்பில் மரியாதை

கலைஞரின் 8ம் ஆண்டு நினைவு நாள்… கரூர் திமுக சார்பில் மரியாதை

  • by Editor

முத்தமிழறிஞர், முன்னாள் முதலமைச்சர், கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாள்: கரூர் மாவட்ட திமுக சார்பில் மரியாதை செலுத்தினர். முத்தமிழறிஞர், முன்னாள் முதலமைச்சர், டாக்டர் கலைஞர் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி,… Read More »கலைஞரின் 8ம் ஆண்டு நினைவு நாள்… கரூர் திமுக சார்பில் மரியாதை

இனி எந்த VIP கோயிலுக்கு வந்தாலும் கண்டிப்பாக இதை செய்யணும்

இனி எந்த VIP கோயிலுக்கு வந்தாலும் கண்டிப்பாக இதை செய்யணும்- அமைச்சர் ரமேஷ்..!

  • by Editor

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களில் நடைபெறும் அனைத்து விழாக்கள், கும்பாபிஷேகம் உள்ளிட்ட பணிகளை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கோயில்களுக்கு தினந்தோறும் பல… Read More »இனி எந்த VIP கோயிலுக்கு வந்தாலும் கண்டிப்பாக இதை செய்யணும்- அமைச்சர் ரமேஷ்..!

கேரள மழையால் தான் கர்நாடகா நீர் திறந்தது-சௌமியா சாடல்

கேரள மழையால் தான் கர்நாடகா நீர் திறந்தது…பாமக சௌமியா அன்புமணி சாடல்!

  • by Editor

காவிரி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாமக சௌமியா அன்புமணி, கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் காவேரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் மதிக்கவே இல்லை என்றும், கேரளாவில் அதிகமான மழை பெய்ததன் விளைவாக… Read More »கேரள மழையால் தான் கர்நாடகா நீர் திறந்தது…பாமக சௌமியா அன்புமணி சாடல்!

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

  • by Editor

மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேசப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு… Read More »வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னையில் பரபரப்பு…போதை ஊசி செலுத்திய வாலிபர் பலி

  • by Editor

சென்னை: வண்ணாரப்பேட்டையில், போதை மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்ட ஆகாஷ் (24) என்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திக்கொண்ட… Read More »சென்னையில் பரபரப்பு…போதை ஊசி செலுத்திய வாலிபர் பலி

கரூர் வேம்புமாரியம்மன் கோவில் ஆடி 4ம் வௌ்ளி-வளையல் அலங்காரம்

கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் ஆடி 4ம் வௌ்ளி… வளையல் அலங்காரம்

  • by Editor

கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் நான்காம் வெள்ளியை முன்னிட்டு வளையல் அலங்காரம். ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில்… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் ஆடி 4ம் வௌ்ளி… வளையல் அலங்காரம்

திருச்சியில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு திமுக மரியாதை

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு திமுக மரியாதை

  • by Editor

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டுதிருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட… Read More »திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு திமுக மரியாதை

நெசவாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வேண்டுகோள்!

நெசவாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வேண்டுகோள்!

  • by Editor

இன்று (ஆகஸ்ட் 07) தேசிய கைத்தறி தினத்தையும் கொண்டாடுமாறு பிரதமர் மோடி மக்களை வலியுறுத்தியுள்ளார். மேலும், கைத்தறிப் பொருட்களை வாங்குவதன் மூலமும், சமூக ஊடகங்களில் அவற்றை ஊக்குவிப்பதன் மூலமும் இந்தியாவின் நெசவாளர் குடும்பங்களுக்கு ஆதரவளிக்குமாறும்… Read More »நெசவாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வேண்டுகோள்!

தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்ட். இவர் தற்போது தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தவெகவின் செய்தி தொடர்பாளாரக உள்ள பெலிக்ஸ்… Read More »தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்

காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை முயற்சிதான் பெங்களூரு பயண திட்டம்- முதல்வர் பேச்சு

காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை முயற்சிதான் பெங்களூரு பயண திட்டம்- முதல்வர் பேச்சு

  • by Editor

சென்னை: கவன ஈர்ப்பு தீர்மானம் மீது முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். மேகதாது அணை கட்ட எந்த அனுமதியும் தரக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். காவிரி பிரச்சனை உணர்வு ரீதியான பிரச்சனை, உயிர் ஆதாரம்.… Read More »காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை முயற்சிதான் பெங்களூரு பயண திட்டம்- முதல்வர் பேச்சு

மூட்டைப் பூச்சிகள் தொல்லை-கோவை ஜிஎச்-ல் நோயாளிகள் கடும் அவதி

மூட்டைப் பூச்சிகள் தொல்லை… கோவை ஜிஎச்-ல் நோயாளிகள் கடும் அவதி

  • by Editor

மூட்டைப் பூச்சிகள் தொல்லை… பணியாளர்கள் பற்றாக்குறை… கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதி !!! சிகிச்சைக்கு வந்து தூக்கமின்றித் தவிக்கும் நோயாளிகள் : நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை !!! கோவை அரசுத்… Read More »மூட்டைப் பூச்சிகள் தொல்லை… கோவை ஜிஎச்-ல் நோயாளிகள் கடும் அவதி

திருச்சியில் கருணாநிதியின் திருஉருவ சிலைக்கு திமுக மரியாதை

  • by Editor

முன்னாள் முதல்வர் கருணாநிதி 8ம் ஆண்டு நினைவு நாள் – முன்னாள் முதல்வர் கருணாநிதி திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை – 200க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர். முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர்… Read More »திருச்சியில் கருணாநிதியின் திருஉருவ சிலைக்கு திமுக மரியாதை

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை என்ன செய்தது?

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை என்ன செய்தது?: உதயநிதி கேள்வி

  • by Editor

சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது; டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி… Read More »மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை என்ன செய்தது?: உதயநிதி கேள்வி

கவர்ச்சி வாக்குறுதியை நம்பி ரூ.500 கோடியை இழந்த திருப்பூர் மக்கள்!

ரூ.1 லட்சம் முதலீடு-கவர்ச்சி வாக்குறுதியை நம்பி ரூ.500 கோடியை இழந்த திருப்பூர் மக்கள்!

  • by Editor

திருப்பூரில் “ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.10 லட்சமாகத் திரும்பத் தரப்படும் என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதியை நம்பி சுமார் 12,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ரூ.500 கோடிக்கும் அதிகமாகப் பணத்தை இழந்து ஏமாற்றப்பட்ட திடுக்கிடும் நிதி மோசடி விவகாரம்… Read More »ரூ.1 லட்சம் முதலீடு-கவர்ச்சி வாக்குறுதியை நம்பி ரூ.500 கோடியை இழந்த திருப்பூர் மக்கள்!

கலைஞரின் நினைவு நாள்... திமுக சார்பில் அமைதிப்பேரணி

கலைஞரின் நினைவு நாள்… திமுக சார்பில் அமைதிப்பேரணி

  • by Editor

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக-வின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு… Read More »கலைஞரின் நினைவு நாள்… திமுக சார்பில் அமைதிப்பேரணி

கலைஞரின் 8ம் ஆண்டு நினைவு நாள்… மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

  • by Editor

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு இன்று காலை வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்குள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர்தூவித் தனது மரியாதையைச் செலுத்தினார். தொடர்ந்து, நினைவிட வளாகத்தில்… Read More »கலைஞரின் 8ம் ஆண்டு நினைவு நாள்… மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு 1500 கன அடிநீர் வௌியேற்றம

மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு 1500 கன அடிநீர் வௌியேற்றம

  • by Editor

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 18,875 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 76.21 அடியாகவும், நீர் இருப்பு 39.23 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக தொடர்ந்து… Read More »மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு 1500 கன அடிநீர் வௌியேற்றம

சென்னை ஏர்போட்டில் ஊறுகாய், அல்வா, ஜாம் எடுத்து செல்ல தடை!

சென்னை ஏர்போட்டில் ஊறுகாய், அல்வா, ஜாம் எடுத்து செல்ல தடை!

  • by Editor

நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் எல்லை பகுதிகள், முக்கிய அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்கள்… Read More »சென்னை ஏர்போட்டில் ஊறுகாய், அல்வா, ஜாம் எடுத்து செல்ல தடை!

+2 மாணவியை வன்கொடுமை செய்த இன்ஸ்டா நண்பன்… கொடூர சித்ரவதை

  • by Editor

12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், இன்ஸ்டாகிராமில் பழகிய 20 வயது மாணவரால் நாக்பூரில் இரண்டு நாட்களாகக் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் அவரை மீட்டு, குற்றவாளியை கைது… Read More »+2 மாணவியை வன்கொடுமை செய்த இன்ஸ்டா நண்பன்… கொடூர சித்ரவதை

விமான இறக்கையில் பயணித்து பிரிட்டன் 97வயது பாட்டி சாதனை

விமான இறக்கையில் பயணித்து பிரிட்டன் 97வயது பாட்டி சாதனை

  • by Editor

பிரிட்டனை சேர்ந்த 97 வயதான பெட்டி ப்ரோமேஜ் என்ற முதியவர், பறக்கும் விமானத்தின் இறக்கை மீது நின்றபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தனது முதிர்ந்த வயதையும் பொருட்படுத்தாமல் அவர் மேற்கண்ட… Read More »விமான இறக்கையில் பயணித்து பிரிட்டன் 97வயது பாட்டி சாதனை

கரூர் அரசு விழாவில் அரசியல்வாதிக்கு முக்கியத்துவம்-சலசலப்பு

  • by Editor

கரூர் அரசு விழாவில் அரசியல்வாதிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது மாவட்ட நிர்வாகம்; அந்த அரசியல் பிரமுகரை முன் வரிசையில் அமர வைத்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அழகு பார்த்துள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்… Read More »கரூர் அரசு விழாவில் அரசியல்வாதிக்கு முக்கியத்துவம்-சலசலப்பு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் அவை ஒத்திவைப்பு

  • by Editor

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டத்தின் மீதான போலீஸ் நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவைக்கு வந்து நேரில் விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும்… Read More »மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் அவை ஒத்திவைப்பு

ஆன்லைன் முன்பதிவு.. டாஸ்மாக் சென்று தான் மது வாங்க முடியும்

ஆன்லைன் முன்பதிவு.. டாஸ்மாக் சென்று தான் மது வாங்க முடியும்

  • by Editor

ஆன்லைன் முன்பதிவு திட்டத்தால் வீடுகளுக்கே சென்று டாஸ்மாக் மது விநியோகம் செய்யப்படாது ஆன்லைனில் முன்பதிவு மட்டுமே செய்ய முடியும் என அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார். ஆன்லைனில் முன்பதிவு செய்த பிறகு டாஸ்மாக் கடைக்கு… Read More »ஆன்லைன் முன்பதிவு.. டாஸ்மாக் சென்று தான் மது வாங்க முடியும்

திருத்தணி கோவிலுக்கு வந்த சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம்

திருத்தணி கோவிலுக்கு வந்த சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம்

  • by Editor

திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் தரிசனத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்த அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கார் அடிவாரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆடி கிருத்திகை கொண்டாடப்படுவதால் மலை மீது அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்த… Read More »திருத்தணி கோவிலுக்கு வந்த சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம்

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

  • by Editor

மதுரை: மேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நகை பறிக்க முயன்றபோது சுதாரித்துக் கொண்ட கலைச்செல்வி கொள்ளையர்களை தடுத்துள்ளார். கோட்டநத்தம்பட்டியில் வீட்டிலிருந்த கலைச்செல்வியிடம் முகவரி… Read More »வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

குளித்தலை அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நீர்

குளித்தலை அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நீர்

  • by Editor

குளித்தலை அருகே மைலாடி இரட்டை வாய்க்கால் பகுதியில் மணப்பாறை, மருங்காபுரி செல்லும் காவிரி குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய காட்சி இந்த நிலையில் காவிரியில் இருந்து செல்லக்கூடிய குடிநீர் குழாய் குளித்தலை… Read More »குளித்தலை அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நீர்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

  • by Editor

கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஆக.6) காலை… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

“LABEL, STICKER ஆட்சியாகத்தான் இதைப் பார்க்கிறேன்”- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

“LABEL, STICKER ஆட்சியாகத்தான் இதைப் பார்க்கிறேன்”- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

  • by Editor

திமுக அறிவித்த திட்டங்களை வரிபிறழாமல் அப்படியே அறிவித்துள்ளனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும்… Read More »“LABEL, STICKER ஆட்சியாகத்தான் இதைப் பார்க்கிறேன்”- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சட்ட விரோத குவாரிக்கு துணை போன அதிகாரிகள் நடவடிக்கை

சட்ட விரோத குவாரிக்கு துணை போன அதிகாரிகள் நடவடிக்கை

  • by Editor

மதுரை: கனிமவளத்துறை அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும் என்றும் சட்ட விரோத குவாரிக்கு துணை போன அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.… Read More »சட்ட விரோத குவாரிக்கு துணை போன அதிகாரிகள் நடவடிக்கை

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா

  • by Editor

திருத்தணி: முருகப்பெருமானின் 5ம் படை வீடாக சிறப்புபெற்ற திருத்தணி முருகன் கோயிலில் இன்று ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. முருகருக்கு காவடிகள் செலுத்த தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக, பாண்டிச்சேரி உள்ளிட்ட… Read More »திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா

பிரதமரின் வீடியோ நீக்கம்... இந்திய அரசிடம் மெட்டா மன்னிப்பு!

பிரதமரின் வீடியோ நீக்கம்… இந்திய அரசிடம் மெட்டா மன்னிப்பு!

  • by Editor

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தள நிறுவனங்களில் ஒன்றான மெட்டா, இந்திய அரசுடன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த ஜூலை 23-ஆம் தேதி, மாணவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக இளைஞர்களுக்கு… Read More »பிரதமரின் வீடியோ நீக்கம்… இந்திய அரசிடம் மெட்டா மன்னிப்பு!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்.. அடிவார கடைகளை இடிக்க வேண்டாம்

  • by Editor

விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கடைகளை மேற்கொண்டு இடிக்க வேண்டாம் என்று வத்திராயிருப்பு தாசில்தாருக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் வத்திராயிருப்பு… Read More »சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்.. அடிவார கடைகளை இடிக்க வேண்டாம்

அமோனியா வாயு கசிவு: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

அமோனியா வாயு கசிவு: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் மீன்பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் 18 பேர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 3 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை… Read More »அமோனியா வாயு கசிவு: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 5.8 கி.மீ. முதல் 7.6 கி.மீ. உயரம்… Read More »தமிழகத்தில் 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

நிதி நிலைமை சரியான பிறகு மற்ற திட்டங்கள் அறிவிக்கப்படும்”

நிதி நிலைமை சரியான பிறகு மற்ற திட்டங்கள் அறிவிக்கப்படும்”

  • by Editor

ஆட்சி மாறும்போது நல்ல திட்டங்களை தொடர்வது வழக்கம்தான் என அமைச்சர் நிர்மல்குமார் எனக் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “ஆட்சி மாறும்போது நல்ல திட்டங்களை தொடர்வது வழக்கம்தான். ஒவ்வொரு ஆட்சியிலும் சில… Read More »நிதி நிலைமை சரியான பிறகு மற்ற திட்டங்கள் அறிவிக்கப்படும்”

ஒட்டுமொத்த ‘விவசாயிகளுக்கும் மொட்டை’ அடித்து துரோகம்

ஒட்டுமொத்த ‘விவசாயிகளுக்கும் மொட்டை’ அடித்து துரோகம்- அப்பாவு விமர்சனம்

  • by Editor

விவசாயிகளுக்கு முழுக்கடன் தள்ளுபடி என்றும் அறிவித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசின் வேளாண் அமைச்சர், வேளாண் பட்ஜெட்டோடு திருப்பதி சென்று, தான் போட வேண்டிய மொட்டையை வேளாண் பட்ஜெட் மூலம் ஒட்டுமொத்த ‘தமிழ்நாடு விவசாயிகளுக்கும்… Read More »ஒட்டுமொத்த ‘விவசாயிகளுக்கும் மொட்டை’ அடித்து துரோகம்- அப்பாவு விமர்சனம்

பாலியல் வன்கொடுமை- தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

பாலியல் வன்கொடுமை வழக்கு- தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

  • by Editor

மும்பை: 2013-ம் ஆண்டு டெஹெல்கா பெண் ஊழியர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டார். கோவா அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள்… Read More »பாலியல் வன்கொடுமை வழக்கு- தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

Nilgiri" tunnel-boring machine arrives in

சென்னைக்கு சுரங்கம் தோண்டும் ” நீலகிரி” இயந்திரம் வருகை

  • by Editor

சென்னை மெட்ரோ-மூலக்கடை நிலையத்தை சுரங்கம் தோண்டும் ” நீலகிரி” இயந்திரம் வந்தடைந்தது. மாதவரம் நெடுஞ்சாலை நிலையத்தில் இருந்து 819 மீட்டர் நீளம் சுரங்கம் தோண்டி “நீலகரி” இயந்திரம் வந்தடைந்தது. மாதவரம் பால் பண்ணை முதல்… Read More »சென்னைக்கு சுரங்கம் தோண்டும் ” நீலகிரி” இயந்திரம் வருகை

”ராக்கா” படத்தில் ஷாருக் கான் நடிக்கவில்லை... முற்றுப்புள்ளி

”ராக்கா” படத்தில் ஷாருக் கான் நடிக்கவில்லை… முற்றுப்புள்ளி

  • by Editor

இயக்குநர் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக பரவிய செய்திகளுக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இப்படத்தில் கெஸ்ட் ரோலில்… Read More »”ராக்கா” படத்தில் ஷாருக் கான் நடிக்கவில்லை… முற்றுப்புள்ளி

7 மாதங்களில் ரூ.75 கோடி செலவு செய்த பிரதமர் மோடி

7 மாதங்களில் ரூ.75 கோடி செலவு செய்த பிரதமர் மோடி

  • by Editor

2026ம் ஆண்டில் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட 12 வெளிநாட்டுப் பயணங்களுக்கு சுமார் ரூ.75 கோடி செலவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவலின்படி, பிரதமரின் வெளிநாட்டு பயணங்களில் அதிகபட்ச செலவு… Read More »7 மாதங்களில் ரூ.75 கோடி செலவு செய்த பிரதமர் மோடி

மஹாராஷ்டிராவில் செயற்கைப் பன்னீருக்கு ஓராண்டு தடை

மஹாராஷ்டிராவில் செயற்கைப் பன்னீருக்கு ஓராண்டு தடை

  • by Editor

மஹாராஷ்டிராவில் பாலுக்குப் பதிலாகத் தாவர எண்ணெய் மற்றும் ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘அனலாக் பன்னீர்’ எனப்படும் செயற்கைப் பன்னீரின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் கேட்டரிங் அமைப்புகள் இந்தச்… Read More »மஹாராஷ்டிராவில் செயற்கைப் பன்னீருக்கு ஓராண்டு தடை

சிக்கிய செல்போன் பறிப்பு கும்பல் கைது.. ஆண் சடலம் மீட்பு.. திருச்சி க்ரைம்

சிக்கிய செல்போன் பறிப்பு கும்பல் கைது.. ஆண் சடலம் மீட்பு.. திருச்சி க்ரைம்

  • by Editor

கையும் களவுமாக சிக்கிய செல் போன் பறிப்பு கும்பல் திருச்சி அரியமங்கலம் ஜெய்லானி தெரு உக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா ( வயது 54) இவர் அரியமங்கலம் லட்சுமிபுரம் பஸ் நிறுத்தம் அருகே… Read More »சிக்கிய செல்போன் பறிப்பு கும்பல் கைது.. ஆண் சடலம் மீட்பு.. திருச்சி க்ரைம்

லால்குடி ரயில் நிலைய மேம்பாடு குறித்து எம்.பி அருண் கேள்வி

பார்லிமென்ட்டில் லால்குடி ரயில் நிலைய மேம்பாடு குறித்து எம்.பி அருண் கேள்வி

  • by Editor

பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் அருண் நேரு, லால்குடி ரயில் நிலைய மறுசீரமைப்பு குறித்து பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பினார். அமிர்த் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற பணிகள், ஒதுக்கப்பட்ட… Read More »பார்லிமென்ட்டில் லால்குடி ரயில் நிலைய மேம்பாடு குறித்து எம்.பி அருண் கேள்வி

காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துங்கள்

காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துங்கள்- அய்யாக்கண்ணு கோரிக்கை

  • by Editor

நீதிமன்றம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துங்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அய்யாக்கண்ணு கோரிக்கை திருச்சி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு… Read More »காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துங்கள்- அய்யாக்கண்ணு கோரிக்கை

10ம் தேதி தொழிற்சங்கங்கள் திருச்சியில் பிரச்சாரம்

10ம் தேதி தொழிற்சங்கங்கள் திருச்சியில் பிரச்சாரம்-துண்டு பிரசுரம் வழங்கல்

  • by Editor

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது,மின்சாரத் துறையை தனியார் மயமாக்க கூடாது,குறைந்தபட்ச ஊதிய உயர்வு,விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்,மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர், விவசாயிகள், மக்கள்… Read More »10ம் தேதி தொழிற்சங்கங்கள் திருச்சியில் பிரச்சாரம்-துண்டு பிரசுரம் வழங்கல்

ஆகஸ்ட் 21-ல் ரியோ ராஜ் நடிப்பில் திரைக்கு வரும் 'ராம் லீலா'

ஆகஸ்ட் 21-ல் ரியோ ராஜ் நடிப்பில் திரைக்கு வரும் ‘ராம் லீலா’

  • by Editor

பிரபல தமிழ் திரைப்பட நடிகரும் பிரபல சின்னத்திரை பிரபலமுமான ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள புதிய காதல் திரைப்படமான ‘ராம் லீலா’ (Ram in Leela), வரும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் உலகம்… Read More »ஆகஸ்ட் 21-ல் ரியோ ராஜ் நடிப்பில் திரைக்கு வரும் ‘ராம் லீலா’

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

அமோனியா வாயு கசிவு வழக்கு: 3 பேருக்கு ஜாமின்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் ஜூன் 21ம் தேதி அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. வாயு கசிவு சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன், மோகன் மற்றும்… Read More »அமோனியா வாயு கசிவு வழக்கு: 3 பேருக்கு ஜாமின்

வாலிபரை கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்த சக நண்பர்கள்!

வாலிபரை கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்த சக நண்பர்கள்!

  • by Editor

கோவை மாவட்டம் சிக்கலாம்பாளையத்தில் இளைஞர் அஸ்வின், மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். அஸ்வினின் கழுத்தில் கத்தியால் குத்தி, சுத்தியலால் அடித்து கொன்ற 2 பேர் தலைமறைவாக இருந்த நிலையில் தினேஷ்… Read More »வாலிபரை கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்த சக நண்பர்கள்!

11 மீனவர்களுடன் விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களின் படகு

11 மீனவர்களுடன் விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களின் படகு

  • by Editor

பாக் நீரிணையில், நேற்று (புதன்கிழமை) சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இந்திய மீன்பிடி படகு ஒன்று டெல்ப்ட் தீவு அருகே பவளப்பாறையில் தரைதட்டி விபத்துக்குள்ளானது. இலங்கை கடற்படையினர்… Read More »11 மீனவர்களுடன் விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களின் படகு

பழநிகோயில் நில முறைகேடு வழக்கு-புரோக்கர் வீட்டில் CBCIDசோதனை

பழநி கோயில் நில முறைகேடு வழக்கு -புரோக்கர் வீட்டில் CBCID சோதனை

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நில அபகரிப்பு புகார் தொடர்பாக, சிபிசிஐடி (CBCID) காவல்துறையினர் இன்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். போலி ஆவணங்கள் தயாரித்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை… Read More »பழநி கோயில் நில முறைகேடு வழக்கு -புரோக்கர் வீட்டில் CBCID சோதனை

வேடசந்தூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்-உயிர்தப்பிய 4 பேர்

வேடசந்தூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்..உயிர்தப்பிய 4 பேர்

  • by Editor

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவு நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் உரிய தடுப்புகள் இல்லாததால் இன்று கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் இருந்த நால்வரும் நல்வாய்ப்பாக காயங்கள் இன்றி… Read More »வேடசந்தூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்..உயிர்தப்பிய 4 பேர்

திருச்செந்தூர் அருகே வேன் மீது கார் மோதி ஒருவர் பலி…

  • by Editor

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே மதுபோதையில் காரை ஓட்டிச் சென்ற போது விபத்து ஏற்பட்டது. மக்கள் விரட்டி சென்றபோது எதிரே வந்த வேனில் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இதனால்… Read More »திருச்செந்தூர் அருகே வேன் மீது கார் மோதி ஒருவர் பலி…

கோவையில் இளைஞர் சுத்தியலால் அடித்துக்கொலை

கோவையில் இளைஞர் சுத்தியலால் அடித்துக்கொலை

  • by Editor

கோவை கிணத்துக்கடவு அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், அஸ்வின் (22) என்ற இளைஞரை சுத்தியல் மற்றும் கத்தியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை மாதேஷ் (22)… Read More »கோவையில் இளைஞர் சுத்தியலால் அடித்துக்கொலை

உதயநிதியின் காரில் ஏற முயன்ற இபிஎஸ்.. மீண்டும் சுவாரஸ்யம்

  • by Editor

சட்டப்பேரவை முடிந்ததும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் காரில் மீண்டும் ஏற முயன்ற சுவாரஸ்யம் நடந்துள்ளது. கடந்த  திமுக ஆட்சிகாலத்திலும் அப்போது துணை முதலமைச்சராக இருந்த உதயநிதியின்… Read More »உதயநிதியின் காரில் ஏற முயன்ற இபிஎஸ்.. மீண்டும் சுவாரஸ்யம்

"தமிழ்நாடு இதுபோன்ற மோசமான பட்ஜெட்டை பார்த்ததில்லை"

“தமிழ்நாடு இதுபோன்ற மோசமான பட்ஜெட்டை பார்த்ததில்லை”.. நயினார் காட்டம்

  • by Editor

தமிழக அரசின் 2026-27 வேளாண் மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று (ஆக.6) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து தமிழக பாஜக… Read More »“தமிழ்நாடு இதுபோன்ற மோசமான பட்ஜெட்டை பார்த்ததில்லை”.. நயினார் காட்டம்

பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்...ஒருவர் கைது

பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…ஒருவர் கைது

  • by Editor

பழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆடி கிருத்திகையை ஒட்டி பழனி கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனத்திற்காக குவிந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது… Read More »பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…ஒருவர் கைது

தவெக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றமே

தவெக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றமே: ஜவாஹிருல்லா

  • by Editor

தவெக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றமே அளித்துள்ளது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். உழவர் உரிமை அட்டை வழங்கப்படும் என்ற வாக்குறுதி பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு… Read More »தவெக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றமே: ஜவாஹிருல்லா

நாளை முதல் 3 நாட்களுக்கு 1805 சிறப்பு பஸ்கள் இயக்கம்

நாளை முதல் 3 நாட்களுக்கு 1805 சிறப்பு பஸ்கள் இயக்கம்

  • by Editor

சென்னை கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாளை முதல் 3 நாட்களுக்கு 1,805 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 430, சனிக்கிழமை 465 பேருந்துகள் இயக்கப்படஉள்ளது.

இபிஎஸ்-யை நான் ஏன் சந்திக்க வேண்டும் ? சி.வி சண்முகம் காட்டம்

  • by Editor

சென்னை: அமைச்சர் புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு மேற்கொண்டு பிறகு சி.வி சண்முகம் பேட்டி அளித்தார் . அப்போது செய்தியாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வில்லையா என்று கேட்ட கேள்விக்கு அவர் எடப்பாடி பழனிசாமியை நான்… Read More »இபிஎஸ்-யை நான் ஏன் சந்திக்க வேண்டும் ? சி.வி சண்முகம் காட்டம்

வேளாண் பட்ஜெட் என்று சொல்வதை விட-முதல்வருக்கு ஜால்ரா புகழுரை

வேளாண் பட்ஜெட் என்று சொல்வதை விட… முதல்வருக்கு ஜால்ரா புகழுரை

  • by Editor

தவெக அரசின் வேளாண் பட்ஜெட் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார். வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் முதலமைச்சருக்கு புகழுரை மட்டுமே உள்ளது. பொது பட்ஜெட் போலவே வேளாண் பட்ஜெட்டிலும் திமுக அரசின்… Read More »வேளாண் பட்ஜெட் என்று சொல்வதை விட… முதல்வருக்கு ஜால்ரா புகழுரை

வறட்சி பற்றி பேசாமல், முதல்வருக்கு புகழ்ச்சி மழை… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

  • by Editor

மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் ‘வெற்றி’ என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்… Read More »வறட்சி பற்றி பேசாமல், முதல்வருக்கு புகழ்ச்சி மழை… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

அரசு பள்ளியில் 9 மாணவர்களை மின்சாரம் தாக்கியதால் அதிர்ச்சி

அரசு பள்ளியில் 9 மாணவர்களை மின்சாரம் தாக்கியதால் அதிர்ச்சி

  • by Editor

தருமபுரி: தொப்பூர் அருகே அரசு பள்ளியில் 9 மாணவர்களை மின்சாரம் தாக்கியதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவ, மாணவிகளின் பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்த தலைமை ஆசிரியர் செந்தாமரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தலின்போது வாக்குச்சாவடி மையத்திற்கு… Read More »அரசு பள்ளியில் 9 மாணவர்களை மின்சாரம் தாக்கியதால் அதிர்ச்சி

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

  • by Editor

2025-ஆம் ஆண்டு சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்வில் சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து… Read More »முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரன்ட்

பாலியல் வழக்கில் பங்குச்சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் கைது

பாலியல் வழக்கில் பங்குச்சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் கைது

  • by Editor

பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் புகாரில், பங்குச்சந்தை நிபுணரும், தொழிலதிபருமான பி.ஆர்.சுந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவி மீது 5… Read More »பாலியல் வழக்கில் பங்குச்சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் கைது

தவெக ஆட்சி எந்த மாற்றத்தையும் கொண்டு வரல.... பிரேமலதா சாடல்

தவெக ஆட்சி எந்த மாற்றத்தையும் கொண்டு வரல…. பிரேமலதா சாடல்

  • by Editor

தவெக ஆட்சி எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என தேமுதிக பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். தலைமைச் செயலக வளாத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றம் மட்டுமே செய்துள்ளார்கள்.… Read More »தவெக ஆட்சி எந்த மாற்றத்தையும் கொண்டு வரல…. பிரேமலதா சாடல்

தூத்துக்குடியிலிருந்து அரியானாவுக்கு ரயிலில் செல்லும் மின்சார கார்கள்

தூத்துக்குடியில் இருந்து அரியானாவுக்கு ரயிலில் செல்லும் மின்சார கார்கள்

  • by Editor

தூத்துக்குடியில் இருந்து ஹரியானா மாநிலத்திற்கு மின்சார கார்கள் சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களின் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான… Read More »தூத்துக்குடியில் இருந்து அரியானாவுக்கு ரயிலில் செல்லும் மின்சார கார்கள்

அட்டப்பாடி மலை உச்சியில் 1,400 கஞ்சா செடிகள் அழிப்பு!

அட்டப்பாடி மலை உச்சியில் 1,400 கஞ்சா செடிகள் அழிப்பு!

  • by Editor

 கேரள எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடி மலை உச்சியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் 1,400 கஞ்சா செடிகளை போலீசார் கண்டறிந்து பிடுங்கி அழித்தனர். தமிழ்நாடு–கேரள எல்லைப் பகுதியில் உள்ள புதூர் அருகேயுள்ள மலை உச்சியில்,… Read More »அட்டப்பாடி மலை உச்சியில் 1,400 கஞ்சா செடிகள் அழிப்பு!

பைக்கில் வேகமாக சென்றதால் தகராறு..இளைஞரை கொன்ற 8 பேர் கைது

பைக்கில் வேகமாக சென்றதால் தகராறு..இளைஞரை கொன்ற 8 பேர் கைது

  • by Editor

கோவையில் பைக்கில் வேகமாக சென்றதால் ஏற்பட்ட தகராறில், சென்னையை சேர்ந்த 24 வயது இளைஞர் நவீன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவையில் எம்.பி.ஏ. படித்த நவீன்,… Read More »பைக்கில் வேகமாக சென்றதால் தகராறு..இளைஞரை கொன்ற 8 பேர் கைது

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் தரிசனம்

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் பக்தர்கள் தரிசனம்

  • by Editor

ஆடி கார்த்திகை தினத்தை முன்னிட்டு முருக கடவுளின் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்.மூலவர் தங்க கவசம்… Read More »கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் பக்தர்கள் தரிசனம்

விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்...இபிஎஸ்

விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்…இபிஎஸ்

  • by Editor

தவெக அரசின் முதல் வேளாண்மை பட்ஜெட் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த திமுக ஆட்சியில் அறிவித்தது… Read More »விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்…இபிஎஸ்

3 கோரிக்கை.. கரூரில் அரசு நர்சுகள் போராட்டம்...

3 கோரிக்கை.. கரூரில் அரசு நர்சுகள் போராட்டம்…

  • by Editor

அரசாணை 204 ரத்து, ‘நர்சிங் ஆபீசர்’ பதவிப் பெயர் மாற்றம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அரசு நர்சுகள் போராட்டம். கரூர் காந்தி கிராமம் பகுதியில்… Read More »3 கோரிக்கை.. கரூரில் அரசு நர்சுகள் போராட்டம்…

கோவையில் உயிரைப் பணயம் வைத்து லேப்டாப் வேலை...

கோவையில் உயிரைப் பணயம் வைத்து லேப்டாப் வேலை…

  • by Editor

​கோவை, திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே மடியில் லேப்டாப்பை வைத்து வேலை பார்த்தபடி சென்ற நபரின் விபரீத வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ​கோவை… Read More »கோவையில் உயிரைப் பணயம் வைத்து லேப்டாப் வேலை…

நாய்கள் குரைத்தால்-ஆக்ரோஷமடைந்த ஒற்றை யானை-கோவையில் பரபரப்பு

  • by Editor

கோவை, தடாகம் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்த ஒற்றை யானை, தெருநாய்கள் குரைத்ததால் ஆக்ரோஷம் அடைந்து தன்னைத் தானே சுற்றி சுற்றித் தேடிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.… Read More »நாய்கள் குரைத்தால்-ஆக்ரோஷமடைந்த ஒற்றை யானை-கோவையில் பரபரப்பு

கோவை-பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை-டிரைவர் கைது

கோவை-பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை-டிரைவர் கைது

  • by Editor

​கோவை, பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகப் போத்தனூர் காவல் ஆய்வாளரின் டிரைவராக பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் கைது செய்யப்பட்டு உள்ளார். ​கோவை… Read More »கோவை-பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை-டிரைவர் கைது

மாடித்தோட்டம் திட்டத்திற்கு ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ என பெயர் சூட்டல்

மாடித்தோட்டம் திட்டத்திற்கு ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ என பெயர் சூட்டல்

  • by Editor

மாடித்தோட்டம் திட்டத்திற்கு ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் வினோத், மாடித்தோட்டம் அமைக்க இடுபொருட்கள் தொகுப்புகள், காய்கறி விதைகள், பழச்செடித் தொகுப்புகள்,… Read More »மாடித்தோட்டம் திட்டத்திற்கு ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ என பெயர் சூட்டல்

மீன்பிடித் திருவிழா-ஏராளமான மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி

மீன்பிடித் திருவிழா…ஏராளமான மீன்கள் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Editor

மதுரை: மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் ஏராளமான மீன்கள் கிடைத்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீன்களைப் பிடித்துச் சென்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த பேட்டியை தற்போது பார்க்கலாம். இதை குறித்து பொதுமக்கள்… Read More »மீன்பிடித் திருவிழா…ஏராளமான மீன்கள் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

குற்றாலம் பயணிகள் பாதுகாப்புக்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவு

குற்றாலம் பயணிகள் பாதுகாப்புக்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவு

  • by Editor

குற்றாலம் அருவி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை… Read More »குற்றாலம் பயணிகள் பாதுகாப்புக்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவு

இலவச மும்முனை மின்சாரம்.. அமைச்சர் வினோத் அறிவிப்பு

  • by Editor

விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத்திற்காக ரூ.7,432.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத் திட்டம் தொடரும்.… Read More »இலவச மும்முனை மின்சாரம்.. அமைச்சர் வினோத் அறிவிப்பு

மின்னல் தாக்கி மைதானத்திலேயே வீரர் பலி- 12 பேர் காயம்

மின்னல் தாக்கி மைதானத்திலேயே வீரர் பலி- 12 பேர் காயம்

  • by Editor

தாய்லாந்தின் தெற்கு நாரதிவாட் மாகாணத்தில் உள்ள சுங்கை கோலோக் நகரில், (ஆகஸ்ட் 4) மாலை கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கியதில் தாய்லாந்து கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், மலேசிய வீரர் உட்பட 12… Read More »மின்னல் தாக்கி மைதானத்திலேயே வீரர் பலி- 12 பேர் காயம்

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோவை, தேனி,… Read More »தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

  • by Editor

தமிழகத்தின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான கச்சத்தீவு மற்றும் பாக்கு நீரிணைப் பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடித்து வருகின்றனர். இருப்பினும், சர்வதேச கடல் எல்லைக்கோட்டைத் தாண்டி இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிப்பதாகக் கூறி, இலங்கை… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,905 கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19119 கனஅடியாக அதிகரிப்பு

  • by Editor

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 19,119 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 74.64 அடியாகவும், நீர் இருப்பு 37.749 டி.எம்.சி. ஆகவும் உயர்வு . அணையில்… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19119 கனஅடியாக அதிகரிப்பு

வேளாண் பொருட்களுக்கு 100% பயிர்க்காப்பீடு வழங்கபடும்

வேளாண் பொருட்களுக்கு 100% பயிர்க்காப்பீடு வழங்கபடும்-அமைச்சர் வினோத்

  • by Editor

தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும். வேளாண்மையையும் பாதுகாக்க இந்த அரசு… Read More »வேளாண் பொருட்களுக்கு 100% பயிர்க்காப்பீடு வழங்கபடும்-அமைச்சர் வினோத்

சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டைஅணிந்து வந்த திமுக எம்எல்ஏக்கள்

சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக எம்எல்ஏக்கள்

  • by Editor

சென்னை: பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி நீர் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு அரசு விவசாயிகளை ஏமாற்றியதைக் கண்டித்து, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளான இன்று சட்டப்பேரவைக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.… Read More »சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக எம்எல்ஏக்கள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 உயர்வு-அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 உயர்வு-அதிர்ச்சி

  • by Editor

கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு வரை தங்கம் விலை இனிமேல் ஏறுமுகத்தில் தான் இருக்கப்போகிறது. சாமானியர்களுக்கு தங்கம் என்பது வெறும் கனவு என்ற நிலை தான் இருந்தது. ஆனால் அதனை அமெரிக்கா – ஈரான்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 உயர்வு-அதிர்ச்சி

கஞ்சா கடத்திய 3வாலிபர்கள் சிறையில் அடைப்பு-150 கிலோ பறிமுதல்

சொகுசு காரில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது- 150 கிலோ பறிமுதல்

  • by Editor

 குன்றத்தூர் அருகே சொகுசு காரில் கடத்தி வந்த 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஒடிசாவில் இருந்து சொகுசு கார் ஒன்றில் அதிகளவில் கஞ்சா கடத்தப்படுவதாக நேற்று… Read More »சொகுசு காரில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது- 150 கிலோ பறிமுதல்

பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்-உணவு உற்பத்தி செய்ய இலக்கு

பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்- 5 ஆண்டில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு

  • by Editor

தமிழக சட்டப்பேரவையில் இன்று திருக்குறளுடன் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை துறை அமைச்சர் வினோத். வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் வினோத், 2021-க்கு பிறகு ஏ.ஐ, உழவு செயலி ஆகியவை… Read More »பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்- 5 ஆண்டில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்... 10,20 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்… 10,20 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு

  • by Editor

இந்தியாவில் ரூபாய் நோட்டு பயன்பாடு துவங்கிய காலத்தில் இருந்தே பேப்பரில் அச்சடிக்கபப்ட்ட தாள்களை தான் பயன்படுத்தி வருகிறோம். தற்போது முதல்முறையாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர இருக்கின்றன. முதற்கட்டமாக 10 ரூபாய் மற்றும்… Read More »பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்… 10,20 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு

உலக தாய்ப்பால் வாரம்.. தாய்ப்பால் விழிப்புணர்வு நடைப்பயணம்

உலக தாய்ப்பால் வாரம்.. தாய்ப்பால் விழிப்புணர்வு நடைப்பயணம்

  • by Editor

உலக தாய்ப்பால் வாரம் 2026-ஐ முன்னிட்டு, “வாழ்க்கைக்கு நிலையான தொடக்கத்திற்கான தாய்ப்பால்: பயனளிப்பவற்றை வலுப்படுத்துவோம்” என்ற கருப்பொருளை வலியுறுத்தி, தமிழ்நாடு பச்சிளம் குழந்தை நலச்சங்கம், மேத்தா மருத்துவமனை மற்றும் சென்னை ரோட்டரி கிளப், கீழ்ப்பாக்கம்… Read More »உலக தாய்ப்பால் வாரம்.. தாய்ப்பால் விழிப்புணர்வு நடைப்பயணம்

மக்களுக்கு ஏமாற்றம் அளித்த தவெக பட்ஜெட்-தங்கம் தென்னரசு

  • by Editor

தவெகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட் அறிவிப்பில் இல்லை. தவெக அரசின் முதல் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்த்துப் போகச் செய்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இதே நிலை… Read More »மக்களுக்கு ஏமாற்றம் அளித்த தவெக பட்ஜெட்-தங்கம் தென்னரசு

புதுக்கோட்டை அரசு மருத்துமவனையில் மாத்திரை பற்றாக்குறை- அவதி

புதுக்கோட்டை அரசு மருத்துமவனையில் மாத்திரை பற்றாக்குறை…நோயாளிகள் அவதி

  • by Editor

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மாத்திரை பற்றாக்குறை நிலவுவதாக நோயாளிகள் புகார் அளித்துள்ளனர். சிகிச்சை முடிந்தாலும், மாத்திரைகளை வாங்க நீண்ட வரிசையில் காத்திருப்பதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளை இருப்பு வைக்க வேண்டும் என… Read More »புதுக்கோட்டை அரசு மருத்துமவனையில் மாத்திரை பற்றாக்குறை…நோயாளிகள் அவதி

அனைத்து பயிர் கடனையும் தள்ளுபடி செய்யக்கோரி-ஆர்ப்பாட்டம்

அனைத்து பயிர் கடனையும் தள்ளுபடி செய்யக்கோரி.. விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

அனைத்து பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகம் எதிரே இன்று தொடக்க வேளாண்மை… Read More »அனைத்து பயிர் கடனையும் தள்ளுபடி செய்யக்கோரி.. விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பனகல் அரசர் வழியில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்திடுவோம்- கனிமொழி எம்பி

மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் திமுக செயல்படுத்தியதாகவே உள்ளது

  • by Editor

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த எதையும் செயல்படுத்தப் போவதில்லை என்பதையே இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளது. இந்த அரசின் முக்கிய திட்டமான பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது… Read More »மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் திமுக செயல்படுத்தியதாகவே உள்ளது

முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற வீரர்கள்

முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற வீரர்கள்

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வீரர்கள் வாழ்த்து பெற்றனர். பளுதூக்குதல் வீரர் ராஜா, தடகள வீரர்கள் பிரவீண் சித்ரவேல், செல்வபிரபு ஆகியோர் சந்தித்தனர். வெள்ளி வென்ற ராஜா , பிரவீணுக்கு ரூ.30… Read More »முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற வீரர்கள்

தமிழரின் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் விஐடி சென்னை

தமிழரின் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் விஐடி சென்னை

  • by Editor

சென்னை: பாரம்பரியத்தையும் நவீன அறிவியலையும் இணைக்கும் தனித்துவ முயற்சியாக, விஐடி சென்னையில் மாணவர்களின் அறிவாற்றல், உடல் நலம் மற்றும் மனநலனை மேம்படுத்தும் நோக்கில் பாரம்பரிய தமிழர் விளையாட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக,… Read More »தமிழரின் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் விஐடி சென்னை

மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,905 கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,905 கனஅடியாக உயர்வு

  • by Editor

சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து 11,988 கனஅடியில் இருந்து 18,905 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி 18,905 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 74.55 அடியாகவும் நீர்… Read More »மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,905 கனஅடியாக உயர்வு

கரூரில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்...வாக்குவாதம்

கரூரில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்…வாக்குவாதம்

  • by Editor

கரூரில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்: மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் வாக்குவாதம். கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்புச் சான்றிதழை ஆங்கிலத்தில் பெற விண்ணப்பித்த பொதுமக்கள், நீண்ட கால தாமதத்தால் கடும் அதிருப்தியடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில்… Read More »கரூரில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்…வாக்குவாதம்

சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தற்கொலை.. அதிர்ச்சி

சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தற்கொலை.. அதிர்ச்சி

  • by Editor

ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் ஒரே  மகன் தியோ உயிரிழந்தார்.  சவுக்கு சங்கர் மற்றும் நிலவுமொழி செந்தாமரை தம்பதியின் ஒரே மகனான 13 வயது தியோ இன்று உயிரிழந்தார். தம்பதி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மகன்… Read More »சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தற்கொலை.. அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு

  • by Editor

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.960 உயர்ந்து ரூ.1,07,840க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.120 உயர்ந்து ரூ.13,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் காலையில் சவரனுக்கு ரூ.1,280… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு

எஸ்.ஆர்.எம்யு திருச்சி கோட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

எஸ்.ஆர்.எம் யு திருச்சி கோட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

  • by Editor

எஸ்.ஆர். எம்.யு. திருச்சி கோட்ட செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. கோட்டத் தலைவர் ஆர்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.கோட்டச், செயலாளர் எஸ்.வீரசேகரன் முன்னிலை வைத்து சிறப்புரையாற்றினார்இந்த செயற்குழுக்… Read More »எஸ்.ஆர்.எம் யு திருச்சி கோட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி உதயநிதி ஸ்டாலின் கைது

யாரையும் தவறாக பேசவில்லை: உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

யாரையும் தவறாக பேசவில்லை: உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் முழுக்க முழுக்க விவசாயத்தை பற்றியே பேசினேன். ரீல்ஸ் போட்டு திசை திருப்பும் யுக்தியை பின்பற்றுகிறது தவெக அரசு எனது பேச்சு தீர ஆராயமல் சிலர்… Read More »யாரையும் தவறாக பேசவில்லை: உதயநிதி ஸ்டாலின்

உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்... நீதிபதி

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விடுவிப்பு

  • by Editor

தஞ்சை செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு. இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தஞ்சை செங்கிப்பட்டியில் இருந்து புறப்படும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இரவு… Read More »சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விடுவிப்பு

உதயநிதி ஸ்டாலினிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை… தள்ளுமுள்ளு

  • by Editor

உதயநிதி ஸ்டாலினிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அங்கு திரண்ட திமுக தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உதயநிதி கைதை எதிர்த்துத் தொண்டர்கள் ஆவேச முழக்கங்களை எழுப்பியவாறு… Read More »உதயநிதி ஸ்டாலினிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை… தள்ளுமுள்ளு

கரூரில் கர்ப்பமான செல்ல நாய்க்கு வளைகாப்பு

  • by Editor

கரூரில் கர்ப்பமான செல்ல நாய்க்கு வளைகாப்பு – குடும்பத்தினரின் பாசம். கரூர் மாவட்டம், சோமூர் பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் ‘சாரா’ என்ற சிட்சு (Shih… Read More »கரூரில் கர்ப்பமான செல்ல நாய்க்கு வளைகாப்பு

கரூரில் காற்றுடன் கூடிய கனமழை… மக்கள் மகிழ்ச்சி…

  • by Editor

கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை – வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகள் மக்கள் மகிழ்ச்சி. கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த… Read More »கரூரில் காற்றுடன் கூடிய கனமழை… மக்கள் மகிழ்ச்சி…

நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி உதயநிதி ஸ்டாலின் கைது

நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி உதயநிதி ஸ்டாலின் கைது

  • by Editor

தமிழக முதல்வர் விஜய்யை இழிவாக பேசியதாக திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை இன்று ஆகஸ்ட் 4-ந் தேதி போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூரில் நேற்று ஆகஸ்ட் 3-ந் தேதி… Read More »நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி உதயநிதி ஸ்டாலின் கைது

தவெக அரசு அராஜகம்- அடக்குமுறை உச்சகட்டத்துல இருக்கு

தவெக அரசு அராஜகம்- அடக்குமுறை உச்சகட்டத்துல இருக்கு- கே.என்.நேரு

  • by Editor

சென்னை: தவெக அரசு அராஜகத்தில் ஈடுபடுகிறது என உதயநிதி வீட்டிற்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் வாய் திறக்காத விஜய், திமுக மீது பொய் வழக்கு போடுவதில் ஆர்வம் காட்டுகிறது.… Read More »தவெக அரசு அராஜகம்- அடக்குமுறை உச்சகட்டத்துல இருக்கு- கே.என்.நேரு

உதயநிதி மீது பகல் 12 மணி வரை கைது கூடாது- ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்தல்

உதயநிதி மீது பகல் 12 மணி வரை கைது கூடாது- ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்தல்

  • by Editor

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உதயநிதி ஸ்டாலின் மீது பகல் 12 மணி வரை எவ்விதக்… Read More »உதயநிதி மீது பகல் 12 மணி வரை கைது கூடாது- ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்தல்

தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பணம் பறிப்பு-போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பணம் பறிப்பு… போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

  • by Editor

சென்னை: ஆம்ஸ்டிராங் படுகொலை வழக்கில் சிக்க வைப்பதாக கூறி ரூ.40 லட்சம் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் புகாரி மற்றும் சீனிவாசன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கம்… Read More »ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பணம் பறிப்பு… போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

ஒகேனக்கலில் நீர்வரத்து 16000 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு- 16,000 கன அடியாக உயர்ந்த காவிரி நீர்

  • by Editor

கனமழையால் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழ்நாடு வந்தது. ஒகேனக்கலில் நீர்வரத்து 1000 கன அடியாக அதிகரித்துள்ளது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 9,000 கன அடியாக இருந்த நீர் வரத்து, தற்போது… Read More »கர்நாடக அணைகளில் நீர் திறப்பு- 16,000 கன அடியாக உயர்ந்த காவிரி நீர்

ரயில்களில் தரமற்ற உணவு விநியோகம்.. ரூ.5.13 கோடி அபராதம்

ரயில்களில் தரமற்ற உணவு விநியோகம்.. ரூ.5.13 கோடி அபராதம்

  • by Editor

இந்திய ரயில்களில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் உணவின் தரம், பேன்ட்ரி (Pantry) பெட்டிகளில் நிலவும் சுகாதாரமற்ற சூழல் ஆகியவை தொடர்பான புகார்களின் அடிப்படையில், கடந்த 3 ஆண்டுகளில் உணவு விநியோக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.5.13 கோடி அபராதம்… Read More »ரயில்களில் தரமற்ற உணவு விநியோகம்.. ரூ.5.13 கோடி அபராதம்

கடற்கரை-தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

கடற்கரை-தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

  • by Editor

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே வரும் 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 9 முதல் 11 வரையில் நடை… Read More »கடற்கரை-தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

உதயநிதி ஸ்டாலின் வீட்டில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்..

உதயநிதி ஸ்டாலின் வீட்டில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்..

  • by Editor

சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் விஜய், நடிகை குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தவெக மகளிர் அணி தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.… Read More »உதயநிதி ஸ்டாலின் வீட்டில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்..

திருவொற்றியூர்- ரயிலின் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசியதால் பரபரப்பு

திருவொற்றியூர்- ரயிலின் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசியதால் பரபரப்பு

  • by Editor

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில், நேற்று மதியம் சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ் வழியாக கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது, மின்சார ரயிலின் படிக்கட்டு கம்பி உடைந்து,… Read More »திருவொற்றியூர்- ரயிலின் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசியதால் பரபரப்பு

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்கிறது..?

  • by Editor

தமிழகத்தில் ஓடும், 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து, 13 ஆண்டுகள் ஆகி விட்டன. புதிய கட்டண நிர்ணயம் குறித்து, சென்னையில் கடந்த மாதம் 9ம் தேதி முத்தரப்பு பேச்சு நடந்தது. இதில்,… Read More »தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்கிறது..?

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சி திருச்சி என்ஐடியில் தொடக்கம்

  • by Editor

03.08.2026:திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் (என்ஐடி) திருவனந்தபுரம் சி–டிஏசி நிறுவனம் இணைந்து பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று நடந்தது.அடுத்த தலைமுறைக்கான சைபர் தடயவியல் கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் எனும் திறன்… Read More »பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சி திருச்சி என்ஐடியில் தொடக்கம்

பாலியல் தொல்லை.. ஆசிரியரை காலணியால் அடித்த மாணவி

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள பயிற்சி மையத்தில், மாணவி ஒருவரிடம் ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மையத்தை முற்றுகையிட்டுப் புகார் அளித்தபோது, ஆத்திரமடைந்த அம்மாணவி சக ஆசிரியர்கள் முன்பே… Read More »பாலியல் தொல்லை.. ஆசிரியரை காலணியால் அடித்த மாணவி

திருச்சி அருகே தண்ணீர் டேங்க் முன்பு ஆடி 18ஐ கொண்டாடிய பொதுமக்கள்

  • by Editor

காவிரியில் தண்ணீர் வராத காரணத்தினால் காவிரி ஆறு முற்றிலுமாக வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த காவிரி நீரானது தமிழகம்… Read More »திருச்சி அருகே தண்ணீர் டேங்க் முன்பு ஆடி 18ஐ கொண்டாடிய பொதுமக்கள்

வகுப்பறையில் தலைமை ஆசிரியையை தாக்கிய இடைநிலை ஆசிரியை

தலைமை ஆசிரியையை தாக்கிய விவகாரம்: இளநிலை ஆசிரியை கலைமதி சஸ்பெண்ட்

  • by Editor

கரூர் மாவட்டம், சின்ன ஆண்டான் கோவில் கிழக்கு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியை புவனாவை வகுப்பறையிலேயே தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில், இளநிலை ஆசிரியை கலைமதி தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 31ம் தேதி வரை நீட்டிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 31ம் தேதி வரை நீட்டிப்பு

  • by Editor

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான டிப்ளமா நேரடி மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆக.31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 55 அரசு கல்லூரிகளில் 10,600 இடங்களும்,… Read More »பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 31ம் தேதி வரை நீட்டிப்பு

தென்மேற்கு பருவமழை.. ஆர்ப்பரித்து கொட்டும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

தென்மேற்கு பருவமழை.. ஆர்ப்பரித்து கொட்டும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு… Read More »தென்மேற்கு பருவமழை.. ஆர்ப்பரித்து கொட்டும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

கூலித் தொழிலாளியின் மனைவி கணக்கில் ரூ.100 கோடி வரவு அதிர்ச்சி சம்பவம்

  • by Editor

மேற்கு வங்க மாநிலம் தெற்கு பர்கனாஸ் மாவட்டத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளியின் மனைவி காஷ்மிராவின் வங்கி கணக்கில் ரூ.99,99,99,997 வரவு வைக்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் மானிய தொகை தனது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா… Read More »கூலித் தொழிலாளியின் மனைவி கணக்கில் ரூ.100 கோடி வரவு அதிர்ச்சி சம்பவம்

கணவன் அடித்ததால் கள்ளக்காதலுடன் ஓடி போன இளம்பெண்

  • by Editor

ஆந்திராவில் 27 வயதான திருமணமான பெண் ஒருவர், தனது கணவரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு, வேறொரு ஆணுடன் ஓடிப்போய் அவரைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.  சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஷோபா என்ற பெண், குடுபள்ளி மண்டலம்,… Read More »கணவன் அடித்ததால் கள்ளக்காதலுடன் ஓடி போன இளம்பெண்

திருப்புவனம் அருகே அரசு பஸ்சும் , சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி 20 பேர் படுகாயம்

  • by Editor

மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே அரசுப் பேருந்தும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிப் பயங்கர விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் வேன் மற்றும் பேருந்தில் பயணித்த 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.… Read More »திருப்புவனம் அருகே அரசு பஸ்சும் , சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி 20 பேர் படுகாயம்

காயத்தால் விலகிய பும்ரா...இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அகிப் நபி

காயத்தால் விலகிய பும்ரா… இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அகிப் நபி

  • by Editor

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட்டில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் கலே மைதானத்தில் வரும் 15ம் தேதி தொடங்க உள்ளது. டெஸ்ட் தொடரில் வேகப்பந்துவீச்சாளர்… Read More »காயத்தால் விலகிய பும்ரா… இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அகிப் நபி

சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி மீது கார் மோதி விபத்து

  • by Editor

மதுரை: மேலூர் அருகே தனியாமங்கலத்தில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்துபோன கார் டிரைவரின் விவரங்கள் குறித்து… Read More »சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி மீது கார் மோதி விபத்து

பீகார் மாநிலம் பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி

பாட்னா: பீகார் மாநிலம் பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் 3 முறை வென்று ராஜினாமா செய்த பங்கிபூர் தொகுதியில்… Read More »பீகார் மாநிலம் பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி

சிவகாசியில் பட்டாசுத் தொழில்முனைவோரை “ஆய்வு” என்ற பெயரில் நசுக்குவதா?- தங்கம் தென்னரசு

  • by Editor

சிவகாசியில் உரிமம் பெற்ற பட்டாசுத் தொழில்முனைவோரை “ஆய்வு” என்ற பெயரில் நசுக்குவதா? என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் பொருளியல்… Read More »சிவகாசியில் பட்டாசுத் தொழில்முனைவோரை “ஆய்வு” என்ற பெயரில் நசுக்குவதா?- தங்கம் தென்னரசு

சசிகலா,டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும்-எஸ்.பி.வேலுமணி

சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும்- எஸ்.பி.வேலுமணி மீண்டும் போர்க்கொடி

  • by Editor

இபிஎஸ் அளித்த பொறுப்புகளை ஏற்க போவதில்லை என நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், அன்பழன் ஆகியோர் வேலுமணி தலைமையில் கூட்டாக அறிவித்துள்ளன. பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி… Read More »சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும்- எஸ்.பி.வேலுமணி மீண்டும் போர்க்கொடி

நாமவிரும்புறதை தேடணும்-அதை நேர்மையா-அஜித்தின் புதியவிளம்பரம்

நாம விரும்புறதை தேடணும்- நடிகர் அஜித்தின் புதிய விளம்பரம்

  • by Editor

நடிகர் அஜித்குமார் தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளமப்ரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது  தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரம் அஜித்குமார். சிறுவயது முதலே கார் மற்றும் பைக் பந்தயங்கள்… Read More »நாம விரும்புறதை தேடணும்- நடிகர் அஜித்தின் புதிய விளம்பரம்

தவெகவின் ஊடகம் - செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகள் பட்டியல்

தவெகவின் ஊடகம் – செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகள் பட்டியல்: விஜய் அறிவிப்பு

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தில்… Read More »தவெகவின் ஊடகம் – செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகள் பட்டியல்: விஜய் அறிவிப்பு

ஹார்ட் பீட் வெப்சீரிஸ் நடிகைக்கு சம்மன்-ஜியோ ஹாட்ஸ்டார்!

ஹார்ட் பீட் வெப்சீரிஸ் நடிகைக்கு சம்மன்-ஜியோ ஹாட்ஸ்டார்!

  • by Editor

ஹார்ட் பீட் சீரிஸின் 3வது பாகத்தில் தேஜு வேடத்தில் நடித்த யோகலட்சுமி அந்த சீரிஸில் தொடரப்போவதில்லை என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அந்த ஏமாற்றத்தையே தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் தங்களது… Read More »ஹார்ட் பீட் வெப்சீரிஸ் நடிகைக்கு சம்மன்-ஜியோ ஹாட்ஸ்டார்!

பாலக்காடு-காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கோவை பெண் ஐ.டி. ஊழியர் பலி

பாலக்காடு அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கோவை பெண் ஐ.டி. ஊழியர் பலி

  • by Editor

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது கிழக்கஞ்சேரி. இங்குள்ள பாலக்குழி நீர்வீழ்ச்சி வனப்பகுதியில் அமைந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று விடுமுறை என்பதால் கோவை… Read More »பாலக்காடு அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கோவை பெண் ஐ.டி. ஊழியர் பலி

தாக்குதலில் இருந்து தப்பிக்க 4வது மாடியிலிருந்து குதித்த கணக்காளர் சாவு

தாக்குதலில் இருந்து தப்பிக்க 4வது மாடியிலிருந்து குதித்த கணக்காளர் சாவு

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் (23). இவர் சென்னை அண்ணாநகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கணக்காளராக வேலைபார்த்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்… Read More »தாக்குதலில் இருந்து தப்பிக்க 4வது மாடியிலிருந்து குதித்த கணக்காளர் சாவு

தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்கள்-இழப்பீடு வழங்க வேண்டும்

தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி பாதிப்பு…உடனே இழப்பீடு வழங்குக..இபிஎஸ்

  • by Editor

தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம்… Read More »தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி பாதிப்பு…உடனே இழப்பீடு வழங்குக..இபிஎஸ்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்… Read More »தமிழகத்தில் இன்று 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

அக்னி குண்டத்தில் தவறிவிழுந்து முதியவர் காயம்-தீவிர சிகிச்சை

அக்னி குண்டத்தில் தவறி விழுந்து முதியவர் காயம்… தீவிர சிகிச்சை

  • by Editor

திருவள்ளூர்: கோயில் திருவிழாவில் அக்னி குண்டத்தில் தவறிவிழுந்து காயம் அடைந்த முதியவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு பகுதியில் உள்ள ஸ்ரீ ஓசூரம்மன் கோயிலில் தீமிதி திருவிழா… Read More »அக்னி குண்டத்தில் தவறி விழுந்து முதியவர் காயம்… தீவிர சிகிச்சை

நடுவானில் நேருக்கு நேர் மோதிய ஹெலிகாப்டர்கள்.. 2 பேர் பலி

நடுவானில் நேருக்கு நேர் மோதிய ஹெலிகாப்டர்கள்.. 2 பேர் பலி

  • by Editor

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் அருகே காட்டுத்தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். ஏதென்ஸ் மேற்குப் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் வேகமாக பரவி… Read More »நடுவானில் நேருக்கு நேர் மோதிய ஹெலிகாப்டர்கள்.. 2 பேர் பலி

துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படப்பிடிப்பு நிறைவு

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படப்பிடிப்பு நிறைவு

  • by Editor

மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படம் துல்கர் சல்மானின் 41-வது படமாக உருவாகி வருகிறது.… Read More »துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படப்பிடிப்பு நிறைவு

மதுரை-கான்பூர் சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை-கான்பூர் சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

  • by Editor

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில் வருகிற 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் காலை 8.10 மணிக்கு புறப்பட்டு, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம்,… Read More »மதுரை-கான்பூர் சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாலிபரிடம் செல்போன் பறிப்பு... ரவுடி கைது... திருச்சி க்ரைம்

வாலிபரிடம் செல்போன் பறிப்பு… ரவுடி கைது… திருச்சி க்ரைம்…

  • by Editor

வாலிபரிடம் செல்போனை பறித்த ரவுடி கைது திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபரத்தை சேர்ந்தவர் அருள்பிரவீன் (19). இவர் நேற்று திடீர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மேல கல்கண்டார்… Read More »வாலிபரிடம் செல்போன் பறிப்பு… ரவுடி கைது… திருச்சி க்ரைம்…

கோவில் நிலங்கள் அபகரிப்பு முறைகேடு- வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை

கோவில் நிலங்கள் அபகரிப்பு முறைகேடு- வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை

  • by Editor

திருச்சியில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: –சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பிலும், நமது… Read More »கோவில் நிலங்கள் அபகரிப்பு முறைகேடு- வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை

மாவட்ட அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டி...

மாவட்ட அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டி…

  • by Editor

பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து மாவட்ட அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டி வடசேரி ரோடு அய்யா திருமண மண்டபத்தில் மிக சிறப்பாக நடத்தப்பட்டது இந்த விளையாட்டுப் போட்டியினை… Read More »மாவட்ட அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டி…

8 வயது சிறுவன் மார்பில் 52 கற்களை உடைத்து உலக சாதனை முயற்சி

8 வயது சிறுவன் மார்பில் 52 கற்களை உடைத்து உலக சாதனை முயற்சி

  • by Editor

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 8 மணி அளவில் அதிராம்பட்டினம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன், அதிராம்பட்டினம் முத்துகிருஷ்ணன் மற்றும் சுசித்ரா தம்பதியின் மகன்… Read More »8 வயது சிறுவன் மார்பில் 52 கற்களை உடைத்து உலக சாதனை முயற்சி

கனிமவள விற்பனையை முறைப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு- ஐகோர்ட்

கனிமவள விற்பனையை முறைப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு- ஐகோர்ட்

  • by Editor

அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, கனிமவள விற்பனையை முறைப்படுத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கு என தெரிவித்துள்ளது. மேலும்,… Read More »கனிமவள விற்பனையை முறைப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு- ஐகோர்ட்

ரோடு ரோலர் ஏறி இறங்கியதில் 19 வயது இளம்பெண் பலி

ரோடு ரோலர் ஏறி இறங்கியதில் 19 வயது இளம்பெண் பலி

  • by Editor

குஜராத் மாநிலம் வடோதராவின் தண்டல்ஜா பகுதியில் நடந்த சாலை விபத்தில் 19 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைநீரால் ஈரமாக இருந்த சாலையில் ஆக்டிவா ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்தது.… Read More »ரோடு ரோலர் ஏறி இறங்கியதில் 19 வயது இளம்பெண் பலி

சீமானும் சினிமாவிலிருந்து வந்தவர்தான்:-அமைச்சர் பதிலடி

சீமானும் சினிமாவிலிருந்து வந்தவர்தான்: அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

  • by Editor

நடிகருக்கும் தலைவருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தவெகவினர் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருந்த நிலையில், சீமானும் சினிமா துறையில் இருந்து வந்தவர்தான் என அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள்… Read More »சீமானும் சினிமாவிலிருந்து வந்தவர்தான்: அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் வன்னிஅரசு

ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் வன்னிஅரசு

  • by Editor

சென்னையில் திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை, தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். சமூகநீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற… Read More »ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் வன்னிஅரசு

காவிரியில் நீர் திறக்க-சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல்

  • by Editor

காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசை உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 4.536 டிஎம்சி நீரை திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவு… Read More »காவிரியில் நீர் திறக்க-சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல்

தீரன் சின்னமலை நினைவு நாள்–விதிமீறிய டூவீலர்கள்-நடவடிக்கை

தீரன் சின்னமலை நினைவு நாள் – விதிமீறிய டூவீலர்கள் மீது நடவடிக்கை

  • by Editor

தீரன் சின்னமலை நினைவு நாள் – விதிமீறிய இருசக்கர வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை. சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு கரூரில் பல்வேறு அரசியல் கட்சிகள்… Read More »தீரன் சின்னமலை நினைவு நாள் – விதிமீறிய டூவீலர்கள் மீது நடவடிக்கை

சென்னை ஆவடியில் எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம்- 4 பேர் கைது

  • by Editor

சென்னை: ஆவடி விமானப்படை மையத்தில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். ஆள்மாறாட்டம் மற்றும் நவீன GSM டிரான்ஸ்மிட்டர் கருவியைப் பயன்படுத்தி விமானப்படை தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ஹரியானாவை சேர்ந்த… Read More »சென்னை ஆவடியில் எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம்- 4 பேர் கைது

கோவையில் மாநில அளவிலான ஓவியப் போட்டி-470 மாணவர்கள் பங்கேற்பு

கோவையில் மாநில அளவிலான ஓவியப் போட்டி-470 மாணவர்கள் பங்கேற்பு

  • by Editor

குளோபல் ஆர்ட் மற்றும் எஸ்.ஐ.பி அகாடமி இணைந்து நடத்திய ‘கலர் சாம்ப் 26’ மாநில அளவிலான 11-வது ஓவியப் போட்டி, கோவை ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டியை… Read More »கோவையில் மாநில அளவிலான ஓவியப் போட்டி-470 மாணவர்கள் பங்கேற்பு

வலிப்பு வந்தது போல் பெண் சாலையில் விழுந்து ”டிராமா”

வலிப்பு வந்தது போல் பெண் சாலையில் விழுந்து ”டிராமா” …பணம் பறிப்பு

  • by Editor

கோவையில் நடுரோட்டிலும் வீடுகளின் வாசலிலும் வலிப்பு நோய் வந்தது போல் நடித்து, இரக்கப்படும் பொதுமக்களிடம் திட்டமிட்டுப் பணம் பறித்து வந்த பெண் ஒருவரின் லீலைகளை, அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து அம்பலப்படுத்திய சம்பவம்… Read More »வலிப்பு வந்தது போல் பெண் சாலையில் விழுந்து ”டிராமா” …பணம் பறிப்பு

எதிர்க்கட்சிகளை சந்திப்பதற்கு தவெக அரசுக்கு தயக்கம்...டிடிவி

எதிர்க்கட்சிகளை சந்திப்பதற்கு தவெக அரசுக்கு தயக்கம்.. .டிடிவி

  • by Editor

ஆட்சி அமைப்பதற்கு தில்லுமுல்லு களவாணித்தனம் செய்ததால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க தயக்கம் காட்டுகிறது – டிடிவி தினகரன் பேட்டி சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221வது நினைவுநாளை… Read More »எதிர்க்கட்சிகளை சந்திப்பதற்கு தவெக அரசுக்கு தயக்கம்.. .டிடிவி

கோவையில் உடல் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு

கோவையில் உடல் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு

  • by Editor

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ‘லைஃப் ஆப்டர் லைஃப் 2026’ (Life After Life 2026) மற்றும் உடல் உறுப்பு தானமளித்தோரை நினைவுகூரும் நினைவுச் சுவர் திறப்பு… Read More »கோவையில் உடல் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு

error: Content is protected !!