Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

தென்காசி அருகே மாட்டுவியாபாரியை கடத்திய 4பேர் கைது

  • by Editor

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் மாட்டு வியாபாரியை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டார். கேரளத்தைச் சேர்ந்த முஸ்தபாவை கடத்திய கருப்பையா, முத்துராமன், ராமையா, ராஜ் உள்ளிட்ட 4… Read More »தென்காசி அருகே மாட்டுவியாபாரியை கடத்திய 4பேர் கைது

சேலம் குடிநீர் விநியோகம் – முதல்வர் விஜய்க்கு சீமான் கடும் கண்டனம்..

சேலம் குடிநீர் விநியோகம் – முதல்வர் விஜய்க்கு சீமான் கடும் கண்டனம்..

  • by Editor

நாம் தமிழர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு… Read More »சேலம் குடிநீர் விநியோகம் – முதல்வர் விஜய்க்கு சீமான் கடும் கண்டனம்..

நேருக்கு நேர் லாரி-கார் மோதி.. 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி-

நேருக்கு நேர் லாரி-கார் மோதி.. 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி-

  • by Editor

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமா. இவரின் கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் இவர்களின் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகியோர் நேற்று (ஜூலை.10) ஒரே காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.… Read More »நேருக்கு நேர் லாரி-கார் மோதி.. 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி-

உடன்பாடு இல்லாத ஆடை, காட்சியில் நடிக்க மாட்டேன்- நடிகை கயாடு

உடன்பாடு இல்லாத ஆடை, காட்சியில் நடிக்க மாட்டேன்- நடிகை கயாடு

  • by Editor

டிராகன்’ படம் மூலம் தமிழில் புகழ்பெற்ற நடிகை கயாடு லோஹர், படப்பிடிப்பில் தனக்கு உடன்பாடில்லாத ஆடைகள் அல்லது காட்சிகளை மறுப்பதில் தயக்கம் காட்டுவதில்லை என்று சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நடிகரின் தனிப்பட்ட எல்லைகளையும்… Read More »உடன்பாடு இல்லாத ஆடை, காட்சியில் நடிக்க மாட்டேன்- நடிகை கயாடு

புதிய ஆல்பத்திற்காக இணையும் சாய் அபயங்கர்-மமிதா பைஜு?

புதிய ஆல்பத்திற்காக இணையும் சாய் அபயங்கர்-மமிதா பைஜு?

  • by Editor

பிரபல இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது அடுத்த புதிய ஆல்பம் பாடலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த புதிய ஆல்பத்தில் சாய், பிரபல நடிகை மமிதா பைஜு இணைந்து நடனமாடவுள்ளதாக தகவல்கள்… Read More »புதிய ஆல்பத்திற்காக இணையும் சாய் அபயங்கர்-மமிதா பைஜு?

பஸ் பின்புறம் 'ஸ்பைடர் மேன்' போல் தொங்கிய நபர்-பரபரப்பு

பஸ் பின்புறம் ‘ஸ்பைடர் மேன்’ போல் தொங்கிய நபர்-பரபரப்பு

  • by Editor

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி பகுதியில் அரசுப் பேருந்தின் பின்புறத்தில் நபர் ஒருவர் ஆபத்தான முறையில் ஒட்டிக்கொண்டு பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தின் பின்பக்க ஏணியை கைகால்களால் கெட்டியாகப் பிடித்தபடி, அந்த நபர் ‘ஸ்பைடர்… Read More »பஸ் பின்புறம் ‘ஸ்பைடர் மேன்’ போல் தொங்கிய நபர்-பரபரப்பு

இமாச்சலில் கனமழையால் நிலச்சரிவு-கார்கள் மண்ணில் புதைந்தன-வீடுகள் சேதம்

இமாச்சலில் கனமழையால் நிலச்சரிவு-கார்கள் மண்ணில் புதைந்தன-வீடுகள் சேதம்

  • by Editor

இமாச்சல்: சிம்லாவில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மிதமான முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் சிம்லாவில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சிம்லா,… Read More »இமாச்சலில் கனமழையால் நிலச்சரிவு-கார்கள் மண்ணில் புதைந்தன-வீடுகள் சேதம்

தென்காசி அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து.. ஒருவர் பலி.. 10 பேர் காயம்

தென்காசி அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து-ஒருவர் பலி-10 பேர் காயம்

  • by Editor

தென்காசி: கடையம் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் காயம் அடைந்தனர். குற்றாலத்தில் இருந்து பாபநாசம் நோக்கி சென்ற மினி வேன் முதலியார்பட்டியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மினி வேன்… Read More »தென்காசி அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து-ஒருவர் பலி-10 பேர் காயம்

நாளை பொள்ளாச்சியில் அண்ணாமலையின் முதல் மாநாடு

நாளை பொள்ளாச்சியில் அண்ணாமலையின் முதல் மாநாடு

  • by Editor

பாஜகவிலிருந்து அண்மையில் விலகி ‘வி தி லீடர்ஸ்’ என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலை, அதன் முதல் மாநாட்டை நாளை (ஜூலை 12) பொள்ளாச்சியில் நடத்தவுள்ளார். ” போதை இல்ல தமிழகம் விழிப்புணர்வு மாநாடு”… Read More »நாளை பொள்ளாச்சியில் அண்ணாமலையின் முதல் மாநாடு

300-வது சர்வதேச போட்டி.. புதிய சாதனை படைத்த மந்தனா

300-வது சர்வதேச போட்டி.. புதிய சாதனை படைத்த மந்தனா

  • by Editor

இந்தியா – இங்கிலாந்து இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய மைல்கல்லை எட்டினார். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில்… Read More »300-வது சர்வதேச போட்டி.. புதிய சாதனை படைத்த மந்தனா

சங்ககிரி அருகே கார் மீது தனியார் பஸ் மோதி விபத்து-3 பேர் படுகாயம்

சங்ககிரி அருகே கார் மீது தனியார் பஸ் மோதி விபத்து-3 பேர் படுகாயம்

  • by Editor

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே கார் மீது தனியார் பஸ் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் பல்வாய் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பக்கவாட்டு சாலையிலிருந்து கார்… Read More »சங்ககிரி அருகே கார் மீது தனியார் பஸ் மோதி விபத்து-3 பேர் படுகாயம்

சுதந்திர தின கொண்டாட்டத்தில் விமான விபத்து: 10 பேர் பலி

சுதந்திர தின கொண்டாட்டத்தில் விமான விபத்து-10 பேர் பலி

  • by Editor

பஹாமாஸின் நார்த் ஆண்ட்ரோஸ் அருகே பிளமிங்கோ ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான செஸ்னா 402 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த… Read More »சுதந்திர தின கொண்டாட்டத்தில் விமான விபத்து-10 பேர் பலி

சிவகங்கையில் பிரம்மாண்ட பாரம்பரிய மீன்பிடி திருவிழா-கோலாகலம்

சிவகங்கையில் பிரம்மாண்ட பாரம்பரிய மீன்பிடி திருவிழா-கோலாகலம்

  • by Editor

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெடுமரம் கிராமத்தில், தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பிரம்மாண்ட “பாரம்பரிய மீன்பிடி திருவிழா” இன்று மிக உற்சாகமாக நடைபெற்றது. ​நெடுமரம் கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் நடப்பு… Read More »சிவகங்கையில் பிரம்மாண்ட பாரம்பரிய மீன்பிடி திருவிழா-கோலாகலம்

அமெரிக்காவின் நாசா விண்வௌி ஆய்விற்கு இந்திய அனில் மேனன் தேர்வு

அமெரிக்காவின் நாசா விண்வௌி ஆய்விற்கு இந்திய அனில் மேனன் தேர்வு

  • by Editor

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் 3 விண்வெளி வீரர்களில், இந்திய வம்சாவளியை சேர்ந்த அவசர சிகிச்சை நிபுணரான அனில் மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வருகிற 14-ம்… Read More »அமெரிக்காவின் நாசா விண்வௌி ஆய்விற்கு இந்திய அனில் மேனன் தேர்வு

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

  • by Editor

தூத்துக்குடி கடலோரப் பகுதி வழியாகப் படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகளைக் க்யூ பிரிவு (Q Branch) போலீசார் அதிரடியாகப் பறிமுதல்… Read More »தூத்துக்குடியில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்- அன்புமணி

சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்- அன்புமணி

  • by Editor

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கரூர் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அரசு வேலைக்கான ஆணைகளையும், பணியாற்ற முடியாத… Read More »சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்- அன்புமணி

அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடலுக்கு தான் முதலிடம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடலுக்கு தான் முதலிடம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Editor

அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடலுக்குத்தான் முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளது. இனிவரும் நிகழ்வுகளில் முதலில் மாநில பாடலும், அதனை தொடர்ந்து தேசிய பாடலான வந்தே மாதரமும், இறுதியாக… Read More »அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடலுக்கு தான் முதலிடம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விதிகளை மீறிய 12 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து

விதிகளை மீறிய 12 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து

  • by Editor

விருதுநகர் மாவட்டத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் சார்பில் கடந்த ஜூன் மாதத்தில் 206 பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பாதுகாப்பு விதிகளை மீறிய 82 ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்… Read More »விதிகளை மீறிய 12 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து

3வது மாடியில் துணி எடுக்க முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்

3வது மாடியில் துணி எடுக்க முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்

  • by Editor

சென்னை தேனாம்பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் நெஞ்சை பதறவைக்கும் விபத்து நடந்துள்ளது. 3-வது மாடியில் வசிக்கும் பெண் ஒருவர், பால்கனியில் துணிகளை எடுக்க முயன்றபோது திடீரென பால்கனி சுவர் இடிந்து விழுந்தது. இதில்… Read More »3வது மாடியில் துணி எடுக்க முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்

விஜய் சொந்த பணத்தை கொடுத்திருக்கலாமே?... ஜெயக்குமார் கேள்வி

விஜய் சொந்த பணத்தை கொடுத்திருக்கலாமே?… ஜெயக்குமார் கேள்வி

  • by Editor

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கிய முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கையை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “கோடி கோடியாகச் சம்பாதித்த விஜய் தனது சொந்தப் பணத்தில் இருந்து தலா ரூ.1… Read More »விஜய் சொந்த பணத்தை கொடுத்திருக்கலாமே?… ஜெயக்குமார் கேள்வி

ஈரோடு வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்திவைப்பு

ஈரோடு வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்திவைப்பு

  • by Editor

ஈரோடு வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன்படி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வருகிற 15, 18-ந்தேதிகளில் எர்ணாகுளம் டாட்டாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் வண்டி எண் (18190) ஏதாவது ஒரு ரெயில்… Read More »ஈரோடு வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்திவைப்பு

வௌிநாடுகளுக்கு M-சாண்ட் கொண்டு செல்ல தற்காலிக தடை

வௌிநாடுகளுக்கு M-சாண்ட் கொண்டு செல்ல தற்காலிக தடை

  • by Editor

தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான அத்தியாவசிய கனிமப் பொருள்கள் தங்கு தடையின்றி, போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி எம்-சாண்ட் உள்ளிட்ட முக்கிய கனிமங்களை… Read More »வௌிநாடுகளுக்கு M-சாண்ட் கொண்டு செல்ல தற்காலிக தடை

எடுத்தோம், கவிழ்த்தோம்னு பேசுவது முதல்வருக்கு முறையல்ல- துரைமுருகன்

  • by Editor

கடந்த ஆண்டு த.வெ.க. பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் பேசினார். அப்போது அவர், “கரூர் போலீசார் நினைத்திருந்தால் எங்களை எச்சரித்து, அன்று கூட்டத்தை ரத்து… Read More »எடுத்தோம், கவிழ்த்தோம்னு பேசுவது முதல்வருக்கு முறையல்ல- துரைமுருகன்

நதியே நதியே…காதல் நதியே!-பெண் வினோத விழிப்புணர்வு போராட்டம்

நதியே நதியே…காதல் நதியே!-ஏவோன் நதியை இளம்பெண் வினோத திருமணம்

  • by Editor

இங்கிலாந்து: மேக் (29) என்ற பெண், ஏவோன் என்ற நதியை திருமணம் செய்து கொண்டு 3வது திருமண நாளை கொண்டாடியுள்ளார்! வருடங்கள் கடந்தாலும் நதி மீது உள்ள காதல் குறையவில்லை என தெரிவித்துள்ள அவர்,… Read More »நதியே நதியே…காதல் நதியே!-ஏவோன் நதியை இளம்பெண் வினோத திருமணம்

சீமைக்கருவேல மரம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்-புதுகை கலெக்டர்

சீமைக்கருவேல மரம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்-புதுகை கலெக்டர்

  • by Editor

 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் தொடர்பான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது.பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது; சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடி… Read More »சீமைக்கருவேல மரம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்-புதுகை கலெக்டர்

விசிக, கம்யூ., MLAக்களை இரவல் வாங்கி ஆட்சி செய்கிறார் முதல்வர் விஜய்

விசிக, கம்யூ., MLAக்களை இரவல் வாங்கி ஆட்சி செய்கிறார் முதல்வர் விஜய்

  • by Editor

 தவெகவுக்கு தாவியவர்களை மீன்கடை பூனைகள் என அதிமுக எம்.பி. இன்பதுரை விமர்சனம் செய்துள்ளார். செயற்கையாக காலி இடங்கள் உருவாக்கப்பட்டதால் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இசக்கி சுப்பையா பதட்டத்துடன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா… Read More »விசிக, கம்யூ., MLAக்களை இரவல் வாங்கி ஆட்சி செய்கிறார் முதல்வர் விஜய்

திருமலைக்கேணி முருகன் கோயிலில் குரங்குகள் கடித்து 13 பக்தர்கள் காயம்!

திருமலைக்கேணி முருகன் கோயிலில் குரங்குகள் கடித்து 13 பக்தர்கள் காயம்!

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள புகழ்பெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி (முருகன்) கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மீது அங்கிருந்த குரங்குகள் கூட்டம் திடீரென பாய்ந்து கடித்ததில் 13… Read More »திருமலைக்கேணி முருகன் கோயிலில் குரங்குகள் கடித்து 13 பக்தர்கள் காயம்!

கடலில் 2 KM நீச்சலடித்து ஆட்டிசம் சிறுவர்கள் 39 பேர் சாதனை

கடலில் 2 KM நீச்சலடித்து ஆட்டிசம் சிறுவர்கள் 39 பேர் சாதனை

  • by Editor

ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளின் திறனையும், தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், யாதவி அறக்கட்டளை முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க திறந்த கடல் நீச்சல் நிகழ்வில், ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் ஒன்றிணைந்து 2… Read More »கடலில் 2 KM நீச்சலடித்து ஆட்டிசம் சிறுவர்கள் 39 பேர் சாதனை

மக்களை அடிமையாக்கும் செயலிகள்-ஐரோப்பியம் குற்றச்சாட்டு

மக்களை அடிமையாக்கும் செயலிகள்-ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

  • by Editor

பிரஸ்ஸல்ஸ்: மெட்டா நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய செயலிகள், பயனர்களைத் தங்களுக்கு அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டியுள்ளது. மக்களின் மனநலனைப் பாதிக்கும் வகையிலான தொழில்நுட்ப… Read More »மக்களை அடிமையாக்கும் செயலிகள்-ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

சென்னையில் கற்பூரம் ஏற்றிய பெண் ஆடையில் தீப்பற்றி பலி-சோகம்

விமானத்தில் நடுவானில் குதித்து விமான பயிற்சியாளர் தற்கொலை

  • by Editor

அர்ஜெண்டினா: நடுவானில் 22 வயது மாணவிக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தபோது விமானத்தின் கதவை திறந்து திடீரென வெளியே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் விமான பயிற்சியாளர் லியாண்ட்ரோ (42) குதிப்பதற்கு முன் “உனக்கு என்ன… Read More »விமானத்தில் நடுவானில் குதித்து விமான பயிற்சியாளர் தற்கொலை

சென்னையில் கற்பூரம் ஏற்றிய பெண் ஆடையில் தீப்பற்றி பலி-சோகம்

  • by Editor

சென்னை ஓட்டேரி பகுதியில் வீட்டில் பூசையின் போது கற்பூரம் ஏற்றிய போது எதிர்பாராத விதமாக ஆடையில் தீப்பிடித்ததில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜனனி (19) என்ற இளம் பெண்… Read More »சென்னையில் கற்பூரம் ஏற்றிய பெண் ஆடையில் தீப்பற்றி பலி-சோகம்

திருவள்ளூர் ஜிஎச் வளாகத்தில் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்

திருவள்ளூர் ஜிஎச் வளாகத்தில் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்

  • by Editor

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், குவியல் குவியலாக கொட்டிக்கிடக்கும் மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய் பரவும் அபாயம் உள்ள நிலையில் நோயாளிகள் மற்றும் உடன் வரும் உறவினர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி… Read More »திருவள்ளூர் ஜிஎச் வளாகத்தில் குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்

டபுள் மடங்கு பணம் கேட்டு ”ஓலா ” ஆட்டோ டிரைவர் அராஜகம்

டபுள் மடங்கு பணம் கேட்டு ”ஓலா ” ஆட்டோ டிரைவர் அராஜகம்

  • by Editor

நாங்க என்ன துபாய்க்கா போறோம்… பக்கத்துல தானே போறோம்….” ; கோவையில் ஓலா ஆட்டோ ஓட்டுநர் அராஜகம் – நடுரோட்டில் கைக்குழந்தையுடன் பெண் வாக்குவாதம் – வைரல் வீடியோ !!!​கோவையில் ஆன்லைன் ஆப் மூலம்… Read More »டபுள் மடங்கு பணம் கேட்டு ”ஓலா ” ஆட்டோ டிரைவர் அராஜகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,06,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,300க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

கேரள மருத்துவ மாணவி உஸ்பெகிஸ்தானில் கொலை... பரபரப்பு

கேரள மருத்துவ மாணவி உஸ்பெகிஸ்தானில் கொலை… பரபரப்பு

  • by Editor

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிபாடு பகுதியைச் சேர்ந்தவர் சவரியா பசந்த் என்ற மாணவி உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இவரின் நண்பர் சதரூல் ஆனம். மலப்புரத்தைச் சேர்ந்தவர்.… Read More »கேரள மருத்துவ மாணவி உஸ்பெகிஸ்தானில் கொலை… பரபரப்பு

உலகக் கோப்பை கால்பந்து- அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின் அணி

  • by Editor

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதிக்கு ஸ்பெயின் அணி முன்னேறியது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில், மெரினோ கோல் அடிக்க, காலிறுதியில் 2-1 என வெற்றி பெற்றது, பெல்ஜியம் அணி வெளியேறியது.

பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை: தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

  • by Editor

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் அரசுப்பள்ளியில் தவெக நிகழ்ச்சியை நேரலை செய்த விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என… Read More »பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை: தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

  • by Editor

ஆஸ்திரேலியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை பார்வையிட்டார். அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் பேசிய மோடி, “கிரிக்கெட் என்பது… Read More »மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பரிதாப பலி

ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பரிதாப பலி

  • by Editor

ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அல்மேரியா மாகாணத்தில் எரிந்துபோன வாகனங்களுக்குள் சிலர் கண்டெடுக்கப்பட்டனர். மேலும் எட்டு பேர் காயமடைந்தனர். 220 ராணுவ வீரர்கள் மற்றும் 150 தீயணைப்பு வீரர்கள்… Read More »ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பரிதாப பலி

குடும்ப தகராறு...2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு… வாலிபர் தற்கொலை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருமாள்புரத்தைச் சேர்ந்த லட்சுமணராஜா (20), அதே பகுதியைச் சேர்ந்த… Read More »பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு… வாலிபர் தற்கொலை

கரூரை விட்டு ஓடியது யார்?-விஜய்க்கு செந்தில்பாலாஜி பதிலடி

  • by Editor

கரூரில் இன்று முதல்வர் விஜய் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை விமர்சனம் செய்து பேசி இருந்த நிலையில் .. தனது டிவிட்டர் பக்கத்தில் செந்தில்பாலாஜி கூறியிருப்பதாவது.. கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர்… Read More »கரூரை விட்டு ஓடியது யார்?-விஜய்க்கு செந்தில்பாலாஜி பதிலடி

தஞ்சை அருகே திருமணமாகி 3 மாதமே ஆன இளம்பெண் தற்கொலை

தஞ்சை அருகே திருமணமாகி 3 மாதமே ஆன இளம்பெண் தற்கொலை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமணமாகி மூன்று மாதங்களே ஆன 22 வயது இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாயார் வீட்டில் வசித்து… Read More »தஞ்சை அருகே திருமணமாகி 3 மாதமே ஆன இளம்பெண் தற்கொலை

அரியானா-தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்து 4 பேர் சுட்டுக்கொலை

அரியானா-தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்து 4 பேர் சுட்டுக்கொலை

  • by Editor

 குருக்ராமில் வெளிநாட்டு ரவுடி கும்பலை சேர்ந்த நான்கு பேரை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி சுட்டுக்கொன்றனர். அரியானா மாநிலம் குருக்ராம் சுஷாந்த் லோக் பகுதியில், எஸ்.ஜி.டி., பல்கலைக்கழக நிறுவனரின் மகனான பிரபல தொழிலதிபர் ஒருவரை குறிவைத்து,… Read More »அரியானா-தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்து 4 பேர் சுட்டுக்கொலை

வேலை தருவதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு பலாத்காரம்

வேலை தருவதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு பலாத்காரம்

  • by Editor

விருதுநகரைச் சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு, மூதாட்டியை பராமரிக்கும் வேலை இருப்பதாக கூறி மதுரை மாவட்டம் மேலூருக்கு வருமாறு ஒருவர் அழைத்துள்ளார். அங்கு சென்ற அவரை மோட்டார் சைக்கிளில் தாமரைப்பட்டி அருகே அழைத்துச் சென்றபோது, அங்கு… Read More »வேலை தருவதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு பலாத்காரம்

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாத்தா கைது

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாத்தா கைது

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் உள்ள 15 வயது பேத்தியை அவரது 73 வயது தாத்தா பாலியல் பலாத்காரம்… Read More »15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாத்தா கைது

5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை- சென்னை ஐகோர்ட்

  • by Editor

5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கத் தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கிழக்கு, கரூர் , விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு, கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய… Read More »5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை- சென்னை ஐகோர்ட்

திருச்சி மாவட்ட எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு

திருச்சி மாவட்ட எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு

  • by Editor

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்த… Read More »திருச்சி மாவட்ட எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு

இயக்குநர் செழியன் மறைவு.. சீமான் கண்ணீர் அஞ்சலி

இயக்குநர் செழியன் மறைவு.. சீமான் கண்ணீர் அஞ்சலி

  • by Editor

ஒளிப்பதிவாளரும், தேசிய விருதுபெற்ற இயக்குநருமானசெழியன் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்ததாக சீமான் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் பதிவில், ‘தம்பி’ படத்தின் வெற்றிக்காக செழியன் பெரும் உழைப்பை செலுத்தினார். நாதகவின் கலை இலக்கிய… Read More »இயக்குநர் செழியன் மறைவு.. சீமான் கண்ணீர் அஞ்சலி

கம்பீருக்கு எச்சரிக்கை மணி அடித்த BCCI

கம்பீருக்கு எச்சரிக்கை மணி அடித்த BCCI

  • by Editor

அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான தொடர் தோல்விகளால் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் அணி வீரர்கள் மீது BCCI கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. நடப்பு தொடர் முடிந்ததும் தோல்விக்கான காரணங்களை BCCI ஆராய திட்டமிட்டுள்ளதாம். கம்பீரின்… Read More »கம்பீருக்கு எச்சரிக்கை மணி அடித்த BCCI

கடத்தப்பட்ட சிலைகள் ஆஸியிலிருந்து தமிழகத்திற்கு விரைவில் வருகை

கடத்தப்பட்ட சிலைகள் ஆஸியிலிருந்து தமிழகத்திற்கு விரைவில் வருகை

  • by Editor

ஆஸ்திரேலியாவில் இருந்து கடத்தப்பட்ட மூன்று பழமையான சிலைகள் தமிழ்நாட்டிற்கு வெற்றிகரமாக மீட்கப்பட்டு கொண்டு வரப்படவுள்ளன. பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்த இந்த அரிய தொல்பொருட்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொடர் முயற்சியால் தாயகம்… Read More »கடத்தப்பட்ட சிலைகள் ஆஸியிலிருந்து தமிழகத்திற்கு விரைவில் வருகை

அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி விற்ற நபர் கைது

அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி விற்ற நபர் கைது

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அக்ரஹவரம் ஏரி பட்டறை அருகே அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை . செய்யப்படுவதாக கிராமிய காவல்துறையினருக்கு. ரகசிய தகவல் கிடைத்தது . இதனைத் தொடர்ந்து_ உதவி… Read More »அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி விற்ற நபர் கைது

பள்ளி மாணவர்களை துப்புரவு பணி செய்ய வைத்த தலைமை ஆசிரியர்

விராலிமலை அருகே பள்ளி மாணவர்களை வைத்து வேலை-தலைமை ஆசிரியர் மீது புகார்

  • by Editor

தலைமை ஆசிரியை மீது அடுக்கடுக்கான புகார்கள்: விராலிமலை அருகே கிராம மக்கள் மற்றும் நாட்டாமை குற்றச்சாட்டு! புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், லஞ்சமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை… Read More »விராலிமலை அருகே பள்ளி மாணவர்களை வைத்து வேலை-தலைமை ஆசிரியர் மீது புகார்

திருச்சியில் விருதுகளுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

திருச்சியில் விருதுகளுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

  • by Editor

குடியரசு தினத்தன்று பத்ம விபூஷன், பத்ம பூசன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https://awards.gov.in என்ற இணையதளத்தில் வரும்… Read More »திருச்சியில் விருதுகளுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

கால்பந்தில் தோல்வி.. ரசிகர்கள் வெறியாட்டம்-தீ வைத்து வன்முறை

கால்பந்தில் தோல்வி.. ரசிகர்கள் வெறியாட்டம்.. தீ வைத்து வன்முறை

  • by Editor

FIFA WC காலிறுதியில் மொராக்கோ அணியை 2-0 என்ற கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது. இதையடுத்து தோல்வியை ஏற்க முடியாமல் மொராக்கோ ஆதரவாளர்கள் பாரிஸ், லண்டன், ஆம்ஸ்டர்டேம் உள்ளிட்ட இடங்களில் குப்பை தொட்டி மற்றும் கார்களுக்கு… Read More »கால்பந்தில் தோல்வி.. ரசிகர்கள் வெறியாட்டம்.. தீ வைத்து வன்முறை

பஞ்சப்பூர்..டாக்சி ஸ்டாண்ட் அமைக்க இடம் ஒதுக்கி தர கோரிக்கை

பஞ்சப்பூர்..டாக்சி ஸ்டாண்ட் அமைக்க இடம் ஒதுக்கி தர கோரிக்கை

  • by Editor

திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினருக்கு டாக்ஸி ஸ்டாண்ட் அமைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும் என மணிகண்டம் ஆலம்பட்டி ரோடு பகுதியில் நடைபெற்ற குறைதீர் முகாமில்,… Read More »பஞ்சப்பூர்..டாக்சி ஸ்டாண்ட் அமைக்க இடம் ஒதுக்கி தர கோரிக்கை

பஸ்சில் பயணம் செய்தவரின் நகை மாயம்... விசாரணை

பஸ்சில் பயணம் செய்தவரின் நகை மாயம்… விசாரணை

  • by Editor

பெரம்பலூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் நேற்று சீனிவாசநகர் 7வது குறுக்கு சாலையில் இருந்து நகரப் பேருந்தில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பயணம் செய்து கொண்டிருந்தார். பின் பேருந்து நிலையம் இறங்கியபோது, அவரது பையில்… Read More »பஸ்சில் பயணம் செய்தவரின் நகை மாயம்… விசாரணை

பள்ளிக்கல்வியில் தேசிய சராசரியை முந்திய தமிழகம்

பள்ளிக்கல்வியில் தேசிய சராசரியை முந்திய தமிழகம்

  • by Editor

பள்ளிக்கல்வி தொடர்பான முக்கியக் குறியீடுகளில் TN தேசிய சராசரிகளை விட சிறப்பாக உள்ளது. மத்திய கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, இடைநிலை கல்வியில் TN-ன் இடைநிற்றல் விகிதம் 6.2%. இது தேசிய சராசரியான 9.5%-ஐ விட… Read More »பள்ளிக்கல்வியில் தேசிய சராசரியை முந்திய தமிழகம்

கேமரா மேன் செழியன் மறைவுக்கு பேரரசு இரங்கல்

கேமரா மேன் செழியன் மறைவுக்கு பேரரசு இரங்கல்

  • by Editor

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் மறைவுக்கு பேரரசு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், செழியனின் மரண செய்தி மனதை உலுக்கியுள்ளது. செழியன் என் நண்பன், ஊர் தோழன். சினிமா பயணத்தை நான் தொடங்கியபோது என்னை… Read More »கேமரா மேன் செழியன் மறைவுக்கு பேரரசு இரங்கல்

பெண்களுக்கு வங்கிகணக்கில் ரூ.2500- டில்லி அரசு அறிவிப்பு

பெண்களுக்கு வங்கிகணக்கில் ரூ.2500- டில்லி அரசு அறிவிப்பு

  • by Editor

டில்லியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், வாக்குறுதி அளித்தபடி பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கவில்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்நிலையில், ஆகஸ்ட் 28 ரக்‌ஷா பந்தன் அன்று இத்தொகையை வழங்க டெல்லி… Read More »பெண்களுக்கு வங்கிகணக்கில் ரூ.2500- டில்லி அரசு அறிவிப்பு

முதல் வாரத்தில் ரூ.81 கோடி ஆலியா பட்டின் “ஆல்பா” படம் வசூல்

முதல் வாரத்தில் ரூ.81 கோடி ஆலியா பட்டின் “ஆல்பா” படம் வசூல்

  • by Editor

ஆலியா பட், ஷர்வரி, பாபி டியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஆல்பா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியான முதல் வார முடிவில் இப்படம் உலகளவில் ரூ.81 கோடி வசூல் செய்து… Read More »முதல் வாரத்தில் ரூ.81 கோடி ஆலியா பட்டின் “ஆல்பா” படம் வசூல்

தமிழகத்தில் இன்று 13 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 13 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்று 13 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பகுதிகளான திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,… Read More »தமிழகத்தில் இன்று 13 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

  • by Editor

டெல்லி : டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கம்பீரத்திற்குப் பிறகு, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான புதிய இந்திய அணி தற்போது மிகக் கடுமையான சவால்களைச் சந்தித்து வருகிறது. பிரிஸ்டலில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது… Read More »இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

புகையிலை விற்பனை-கைது.. முதியவரின் நகை திருட்டு-திருச்சி க்ரைம்

புகையிலை விற்பனை-கைது.. முதியவரின் நகை திருட்டு-திருச்சி க்ரைம்

  • by Editor

புகையிலை விற்ற 3 பேர் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பகுதியில் புகையிலை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஜூலை 9ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுரை சாலை… Read More »புகையிலை விற்பனை-கைது.. முதியவரின் நகை திருட்டு-திருச்சி க்ரைம்

பாஜக முடிவை ஏற்கமாட்டோம்-முதல்வர் விஜய்

பாஜக முடிவை ஏற்கமாட்டோம்-முதல்வர் விஜய்

  • by Editor

அரசியலுக்கு வந்ததில் இருந்து தன்னை ஒரு கூட்டம் குறை சொல்லி கொண்டே இருப்பதாக கரூரில் முதல்வர் விஜய் பேசி இருக்கிறார். கரூர் சம்பவத்தின் நினைவாக தவெக சார்பில் ஒரு நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று… Read More »பாஜக முடிவை ஏற்கமாட்டோம்-முதல்வர் விஜய்

குட்கா கரையை நீக்கும் வாஷிங்மிஷன்- தவெக குறித்து எம்பி கனிமொழி விமர்சனம்

முதல்வர் விஜய் தனக்கு உரிய பொறுபு்புணர்வை புரிந்து பேச வேண்டும்

  • by Editor

முதலமைச்சர் விஜய் தனக்கு உரிய பொறுப்புணர்வை புரிந்துகொண்டு பேச வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். விசாரணையில் உள்ள கரூர் நெரிசல் பற்றி பொறுப்போடு விஜய் பேசவில்லை. கரூர் விவகாரத்தில் மக்களோடு இருந்தவர்கள்,… Read More »முதல்வர் விஜய் தனக்கு உரிய பொறுபு்புணர்வை புரிந்து பேச வேண்டும்

சதுரகிரி மலைக்குச் செல்ல 4 நாட்கள் மட்டுமே அனுமதி

சதுரகிரி மலைக்குச் செல்ல 4 நாட்கள் மட்டுமே அனுமதி

  • by Editor

ஆனி அமாவாசையை முன்னிட்டு நாளை மறுநாள் முதல் (12ம் தேதி முதல் 15-ந் தேதி வரை) 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறிச்சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை, கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம்… Read More »சதுரகிரி மலைக்குச் செல்ல 4 நாட்கள் மட்டுமே அனுமதி

பஞ்சாயத்து நிர்வாகத்தின் உரக்கிடங்கில் மோட்டார் திருட்டு..

பஞ்சாயத்து நிர்வாகத்தின் உரக்கிடங்கில் மோட்டார் திருட்டு..

  • by Editor

திருச்சி, புலிவலம் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மண்புழு உரக்கிடங்கு உப்பட்ருகாவிரி ஆற்றல் படுகையில் அமைந்துள்ளது. இதன் காவலாளியாக செல்லப்பா பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு பணிகள் முடிந்து உரக்கிடங்கு கேட்டை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு புறப்பட்டு… Read More »பஞ்சாயத்து நிர்வாகத்தின் உரக்கிடங்கில் மோட்டார் திருட்டு..

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

நீலகிரி-கோவையில் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

  • by Editor

கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்… Read More »நீலகிரி-கோவையில் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

கரூர் முதல்வர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில்-வாலிபர்களிடமிருந்து குட்கா-ஹான்ஸ் பறிமுதல்

கரூர் முதல்வர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில்-வாலிபர்களிடமிருந்து குட்கா-ஹான்ஸ் பறிமுதல்

  • by Editor

தமிழக முதல்வர் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஹான்ஸ்,குட்கா, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களை இளைஞர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டத்திற்கு இன்று தவெக தலைவர் ஜோசப் விஜய் வருகை தந்தார்.… Read More »கரூர் முதல்வர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில்-வாலிபர்களிடமிருந்து குட்கா-ஹான்ஸ் பறிமுதல்

திருச்சியில் அரசு பள்ளி முன்பு சுகாதார சீர்கேடு- துர்நாற்றம்

திருச்சியில் அரசு பள்ளி முன்பு சுகாதார சீர்கேடு- துர்நாற்றம் வீசும் அவலம்

  • by Editor

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஈஸ்ட் பவுல்வார்டு ரோடு (EB Road) பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியின் நுழைவாயில் முன்பாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகளால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு முன்பாகவே குப்பைகள்… Read More »திருச்சியில் அரசு பள்ளி முன்பு சுகாதார சீர்கேடு- துர்நாற்றம் வீசும் அவலம்

கிச்சடி சாப்பிட்ட 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி-தெலங்கானாவில் பரபரப்பு

கிச்சடி சாப்பிட்ட 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி-தெலங்கானாவில் பரபரப்பு

  • by Editor

தெலங்கானாவில் உள்ள பழங்குடியின சிறுவர் விடுதியில், காலையில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உணவு நச்சுத்தன்மையாக மாறியதே இதற்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. நேற்று காலை தெலங்கானாவில்… Read More »கிச்சடி சாப்பிட்ட 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி-தெலங்கானாவில் பரபரப்பு

கள்ளக்குறிச்சியில் ரூ.2500 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

கள்ளக்குறிச்சியில் ரூ.2500 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

  • by Editor

கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஆரோன் என்பவர் பட்டா மாற்றம் பரிந்துரை செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கியதால் கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார்… Read More »கள்ளக்குறிச்சியில் ரூ.2500 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

சென்னை-திருவொற்றியூரில் மின்சாரம் இல்லை- சாலை மறியல்

சென்னை-திருவொற்றியூரில் மின்சாரம் இல்லை- சாலை மறியல்

  • by Editor

சென்னை திருவொற்றியூர் தாங்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் சென்னை திருவொற்றியூர் தாங்கல் மற்றும் பீர்ப பயில்வான் தர்காசாலை தியாகராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மின்சாரம்… Read More »சென்னை-திருவொற்றியூரில் மின்சாரம் இல்லை- சாலை மறியல்

ஈரோடு அருகே தவெக நிர்வாகி போக்சோவில் கைது

ஈரோடு அருகே தவெக நிர்வாகி போக்சோவில் கைது

  • by Editor

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவி ஒருவரை ஏமாற்றிய வழக்கில் தவெக நிர்வாகி யுவராஜ் என்பவர் போக்சோவின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை… Read More »ஈரோடு அருகே தவெக நிர்வாகி போக்சோவில் கைது

டிரம்ப்பைக் கொல்ல ஈரானின் புதிய சதி? அதிர்ச்சி...எச்சரிக்கை!

டிரம்ப்பைக் கொல்ல ஈரானின் புதிய சதி? அதிர்ச்சி…எச்சரிக்கை!

  • by Editor

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலிய உளவுத்துறை அமெரிக்காவிற்கு ரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு… Read More »டிரம்ப்பைக் கொல்ல ஈரானின் புதிய சதி? அதிர்ச்சி…எச்சரிக்கை!

ஆயுதங்களுடன் வாலிபரை வெட்ட முயன்ற 6 பேர் கைது

ஆயுதங்களுடன் வாலிபரை வெட்ட முயன்ற 6 பேர் கைது

  • by Editor

முன்விரோதம் காரணமாக செல்வகணேஷ் என்பவரை அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களால் வெட்ட முயன்றதாக அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிவிஜய்(23), தஸ்நேவிஸ் நகர் பிரகாஷ்(21) மற்றும் 4 இளம்சிறார்கள் என 6 பேர் கொண்ட கும்பலை… Read More »ஆயுதங்களுடன் வாலிபரை வெட்ட முயன்ற 6 பேர் கைது

முதல்வர் விஜய் நிகழ்ச்சி-செய்தியாளர்கள் செல்லும் வழி அடைப்பு

முதல்வர் விஜய் நிகழ்ச்சி-செய்தியாளர்கள் செல்லும் வழி அடைப்பு

  • by Editor

கரூர்: விஜய் நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் செல்லும் வழியை தகரம் வைத்து அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பாஸ் வழங்கப்பட்ட போதும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் வெளியேற்றபட்டனர். விஜய் நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க அனுமதி… Read More »முதல்வர் விஜய் நிகழ்ச்சி-செய்தியாளர்கள் செல்லும் வழி அடைப்பு

திருச்சி முதல்வர் பயணத்தடத்தில்-சந்தேகத்திற்குரிய லாரி-விசாரணை

திருச்சி முதல்வர் பயணத்தடத்தில்-சந்தேகத்திற்குரிய லாரி-விசாரணை

  • by Editor

கரூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் புதிய திட்டங்கள் மற்றும் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனை வழங்குவதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த தமிழக முதல்வர் விஜய்,… Read More »திருச்சி முதல்வர் பயணத்தடத்தில்-சந்தேகத்திற்குரிய லாரி-விசாரணை

நெல்லை இரட்டைக்கொலை... ஒருவரை சுட்டுபிடித்த போலீசார்

நெல்லை இரட்டைக்கொலை… ஒருவரை சுட்டுபிடித்த போலீசார்

  • by Editor

நெல்லை வீரவநல்லூரில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வனப்பகுதியில் பதுங்கியிருந்த கிருஷ்ணன் என்பவரை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீசாரை அரிவாளால் வெட்டியதால், தற்காப்புக்காகப்… Read More »நெல்லை இரட்டைக்கொலை… ஒருவரை சுட்டுபிடித்த போலீசார்

காதலி உயிரிழந்தும்.. போதை காளான் பயன்படுத்திய 4 பேர் கைது

காதலி உயிரிழந்தும்.. போதை காளான் பயன்படுத்திய 4 பேர் கைது

  • by Editor

நீலகிரி வனப்பகுதியில் ஆபத்தான ‘மேஜிக் மஷ்ரூம்’ போதை காளான்களைப் பயன்படுத்திய ஊட்டியைச் சேர்ந்த 4 கல்லூரி மாணவர்களைப் போலீசார் கைது செய்தனர். இதில் கைதான ஆகாஷ் என்ற மாணவன், கடந்த 2024-ல் காதலியுடன் போதை… Read More »காதலி உயிரிழந்தும்.. போதை காளான் பயன்படுத்திய 4 பேர் கைது

மதுரையில் மண் சரிந்து தொழிலாளி பலி-பரிதாபம்

மதுரையில் மண் சரிந்து தொழிலாளி பலி-பரிதாபம்

  • by Editor

மதுரை புதூர் பி.எம் நகர் பகுதியில் இன்று நடைபெற்ற பாதாள சாக்கடை திட்டப் பணிகளின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர மண் சரிவில் சிக்கி, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி முகேஷ்… Read More »மதுரையில் மண் சரிந்து தொழிலாளி பலி-பரிதாபம்

”இதயம் முரளி” படத்திற்கு தடையில்லை- சென்னை ஐகோர்ட்

”இதயம் முரளி” படத்திற்கு தடையில்லை- சென்னை ஐகோர்ட்

  • by Editor

சென்னை: இதயம் முரளி திரைப்படத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. பராசக்தி படத்துக்காக தனக்கு வழங்க வேண்டிய ரூ.8.39 கோடி செலுத்த வேண்டும் என்று சுதா கொங்கரா தொடர்ந்த வழக்கில் சம்பள… Read More »”இதயம் முரளி” படத்திற்கு தடையில்லை- சென்னை ஐகோர்ட்

சிங்கப்பெண் அதிரடி படைக்கு விரைவில் தலைமை அலுவலகம்

சிங்கப்பெண் அதிரடி படைக்கு விரைவில் தலைமை அலுவலகம்

  • by Editor

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ பிரிவு, தனது முதல் மாதத்திலேயே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு பெரும் சாதனை படைத்துள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில்… Read More »சிங்கப்பெண் அதிரடி படைக்கு விரைவில் தலைமை அலுவலகம்

விடியல் பெயர் நீக்கம்- மாஜி கீதா ஜீவன் கண்டனம்

விடியல் பெயர் நீக்கம்- மாஜி கீதா ஜீவன் கண்டனம்

  • by Editor

 அரசு பேருந்துகளில் விடியல் பெயர் நீக்கப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசு கொண்டு வந்த மகளிர் விடியல் பயணம் திட்டத்தை மகளிர் பயணம் என தவெக அரசு மாற்றியுள்ளது.… Read More »விடியல் பெயர் நீக்கம்- மாஜி கீதா ஜீவன் கண்டனம்

கரூர் முதல்வர் நிகழ்ச்சி...பிரஸ்க்கு அனுமதி இல்லை

கரூர் முதல்வர் நிகழ்ச்சி…பிரஸ்க்கு அனுமதி இல்லை

  • by Editor

முதல்வர் விஜய் பங்கேற்கும் கரூர் நிகழ்ச்சியில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் நிகழ்ச்சியின் அரங்கில் இருந்துவெளியேற்றப்படுகின்றனர். முதல்வரான பிறகு விஜய் இன்று முதல்முறையாக கரூர் செல்கிறார். கடந்த ஆண்டு கரூர் நெரிசலில்… Read More »கரூர் முதல்வர் நிகழ்ச்சி…பிரஸ்க்கு அனுமதி இல்லை

கோவையில் குடிநீர் தொட்டி உடையும் அபாயம்.. அதிகாரிகள் அலட்சியம்

  • by Editor

பலமுறை சொல்லியும் பஞ்சாயத்து தூங்குது” ; கோவையில் ஊழியர்களின் அலட்சியத்தால் வழிந்தோடி வீணாகும் குடிநீர் – மேல்நிலைத் தொட்டி உடையும் அபாயம் – வைரல் வீடியோ !!! ​ கோவை, பேரூர் செட்டிபாளையம் பகுதியில்… Read More »கோவையில் குடிநீர் தொட்டி உடையும் அபாயம்.. அதிகாரிகள் அலட்சியம்

சென்னையில் 100க்கும் மேற்பட்ட ”விடியல்” பயண பஸ்கள் குறைப்பு

சென்னையில் 100க்கும் மேற்பட்ட ”விடியல்” பயண பஸ்கள் குறைப்பு

  • by Editor

சென்னையில் கடந்த மாதத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட் விடியல் பயண பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மகளிர் விடியல் பயணத் திட்ட பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை என பெண்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். சென்னை மாநகரில்… Read More »சென்னையில் 100க்கும் மேற்பட்ட ”விடியல்” பயண பஸ்கள் குறைப்பு

மதுரை அருகே பெண் கூட்டு பலாத்காரம்... சிறுவன் உட்பட 5 பேர் கைது

மதுரை அருகே பெண் கூட்டு பலாத்காரம்… சிறுவன் உட்பட 5 பேர் கைது

  • by Editor

மதுரை: மேலூர் அருகே பெண்ணை கூட்டு பாலியல் கொடுமை செய்த சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சுழியை சேர்ந்த பெண் முதியவரை பார்த்துக் கொள்ள ஆட்கள் தேவை என அறிந்து மேலூருக்கு… Read More »மதுரை அருகே பெண் கூட்டு பலாத்காரம்… சிறுவன் உட்பட 5 பேர் கைது

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை... 5120 பேர் பரிதாப பலி

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை… 5120 பேர் பரிதாப பலி

  • by Editor

பெர்லின்: ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் நடப்பாண்டில் இதுவரை நிலவிய கடுமையான வெப்ப அலையின் (Heatwave) காரணமாக 5,120 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டுப் பொதுச் சுகாதார அமைப்பான ராபர்ட் கோக் நிறுவனம் (Robert… Read More »ஜெர்மனியில் கடும் வெப்ப அலை… 5120 பேர் பரிதாப பலி

சூதாட்டத்திற்கு லோன் ஆப்பில் கடன்- மகனை அடித்து கொன்ற தந்தை

சூதாட்டத்திற்கு லோன் ஆப்பில் கடன்- மகனை அடித்து கொன்ற தந்தை

  • by Editor

ஆந்திர மாநிலம் நந்தியாலில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, லோன் ஆப் மூலம் கடன் வாங்கிய 22 வயது வாலிபர், கடன் கொடுத்த ஏஜென்ட்டுகளின் கடுமையான மிரட்டல் காரணமாக வீட்டில் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.… Read More »சூதாட்டத்திற்கு லோன் ஆப்பில் கடன்- மகனை அடித்து கொன்ற தந்தை

ரயிலில் இருந்து தவறி விழுந்து ரயிலில் சிக்கி வாலிபர் பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்து ரயிலில் சிக்கி வாலிபர் பலி

  • by Editor

சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இன்று மின்சார ரயிலில் ஏற முயன்றபோது கால் தவறி கீழே விழுந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த வாலிபர் ஜாபர் சாதிக் (27) என்பவர் ரயிலுக்கு கீழே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.… Read More »ரயிலில் இருந்து தவறி விழுந்து ரயிலில் சிக்கி வாலிபர் பலி

மெரினாவில் தினமும் 152 பணியாளர்கள் தூய்மை பணி

  • by Editor

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் மேம்படுத்திட மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், மெரினா கடற்கரை. பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம்,… Read More »மெரினாவில் தினமும் 152 பணியாளர்கள் தூய்மை பணி

நடிகர் பாவா-வுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்

நடிகர் பாவா-வுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்

  • by Editor

தமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுடன் நடித்துள்ளார் பாவா லட்சுமணன். அவருக்கு தற்போது 60 வயது ஆகிறது. சர்க்கரை அளவு அதிகரித்ததால் கால் விரல்கள் அகற்றப்பட்டன. இதனால் வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.… Read More »நடிகர் பாவா-வுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

  • by Editor

நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 10) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து, ரூ.1,06,800-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

சினிமா கேமராமேன் ”செழியன் ” உடல்நலக்குறைவால் காலமானார்

சினிமா கேமராமேன் ”செழியன் ” உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். தரமணியில் உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செழியன் காலமானார். செழியன் ‘கல்லூரி’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து… Read More »சினிமா கேமராமேன் ”செழியன் ” உடல்நலக்குறைவால் காலமானார்

கரூர் வருகை முதல்வர் விஜய்....உற்சாகமாக காத்திருக்கும் தொண்டர்கள்

கரூர் வருகை முதல்வர் விஜய்….உற்சாகமாக காத்திருக்கும் தொண்டர்கள்

  • by Editor

கரூரில் இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வருகையை முன்னிட்டு உற்சாக வரவேற்பளிக்க காலை முதல் காத்திருக்கும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் நிர்வாகிகள் இன்னும் சற்று நேரத்தில் விழா மேடைக்கு உள்ளே செல்ல உள்ளனர்.… Read More »கரூர் வருகை முதல்வர் விஜய்….உற்சாகமாக காத்திருக்கும் தொண்டர்கள்

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில் நாளை முதல் அரசு ஊழியர்கள் இடமாற்றத்திற்கு தடை

  • by Editor

தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் சுமுகமாக நடைபெறுவதற்காக, நாளை (ஜூலை 11) முதல் ஆகஸ்டு 31-ந் தேதி வரை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இடமாற்றங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மேலும், கணக்கெடுப்பு… Read More »தமிழகத்தில் நாளை முதல் அரசு ஊழியர்கள் இடமாற்றத்திற்கு தடை

பெண்மையை இழிவுபடுத்தியதாகப் புகார்; நடிகர் விநாயகன் மீது வழக்குப்பதிவு

  • by Editor

பெண்மையை இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், நடிகர் விநாயகன் மீது மாவேலிக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பையில் பணிபுரியும் ஒருவர் அளித்த புகாரின்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிறுவயது மகளின் புகைப்படத்தை முகநூலில்… Read More »பெண்மையை இழிவுபடுத்தியதாகப் புகார்; நடிகர் விநாயகன் மீது வழக்குப்பதிவு

சுவரில் மோதிய பைக்.. பிறந்தநாளில் இளைஞர் பரிதாப பலி..

  • by Editor

கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தின் திருவல்லம் பகுதியில் இன்று நடந்த சாலை விபத்தில் நண்பர்களான 2 ஐடி ஊழியர்கள் உயிரிழந்தனர். எர்ணாகுளத்தைச் சேர்ந்த நவீன் சிபி (25) மற்றும் தொடுபுழாவைச் சேர்ந்த மிருதுளா (25) ஆகியோர்… Read More »சுவரில் மோதிய பைக்.. பிறந்தநாளில் இளைஞர் பரிதாப பலி..

தமிழ்நாட்டிற்கு 5 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

  • by Editor

ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் தமிழ்நாட்டிற்கு 5 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை வியாசர்பாடி பி.வி.சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்கு இடமாக வந்த… Read More »தமிழ்நாட்டிற்கு 5 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

அரசியலிலிருந்து விலகிய பிறகு மனம் திறந்த நடிகர் கருணாஸ்

  • by Editor

அரசியலிலிருந்து விலகிய பிறகு மனம் திறந்த நடிகர் கருணாஸ், தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மனம் திறந்துள்ளார். விழா ஒன்றில் பேசிய அவர், அரசியலில் இருந்து விலகி மீண்டும் நடிக்க வந்தபோது, மறைந்த இயக்குநர்… Read More »அரசியலிலிருந்து விலகிய பிறகு மனம் திறந்த நடிகர் கருணாஸ்

பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்த இளைஞர் கைது

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் புகைப்படங்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக மார்ஃபிங் செய்து, போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், சைபர் கிரைம் போலீசார் 23 வயதான தனுஷை கைது… Read More »பெண்களின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்த இளைஞர் கைது

மகப்பேறு வார்டு விசிட்… விஜய்க்கு பாலபாரதி அட்வைஸ்

  • by Editor

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவரும் முதலமைச்சருமான விஜய், மருத்துவமனையின் குழந்தைகள் வார்டுக்கு நேரில் சென்று பார்வையிட்ட நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தனது கடுமையான கண்டனத்தைப்… Read More »மகப்பேறு வார்டு விசிட்… விஜய்க்கு பாலபாரதி அட்வைஸ்

சஞ்சு சாம்சன் நீக்கம்! கொந்தளித்து அஸ்வின் கண்டனம்

சஞ்சு சாம்சன் நீக்கம்! கொந்தளித்து அஸ்வின் கண்டனம்

  • by Editor

ஜிம்பாப்வே : சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்ட விவகாரம், கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் கடுமையாக… Read More »சஞ்சு சாம்சன் நீக்கம்! கொந்தளித்து அஸ்வின் கண்டனம்

விஜய் கரூர் செல்வதில்-எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை-TKS இளங்கோவன்

விஜய் கரூர் செல்வதில்-எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை-TKS இளங்கோவன்

  • by Editor

விடியல் பயண திட்டத்தின் பெயர் மாற்றம் செய்து இருப்பதற்கு திமுக செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், “ஜனநாயக… Read More »விஜய் கரூர் செல்வதில்-எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை-TKS இளங்கோவன்

மின்தடை- தனியார் பள்ளி விடுமுறை- வீட்டுக்கு சென்ற மாணவர்கள்

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிள்ளையார் பாளையம் பகுதியில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக தனியார் பள்ளி விடுமுறை அறிவித்துள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை… Read More »மின்தடை- தனியார் பள்ளி விடுமுறை- வீட்டுக்கு சென்ற மாணவர்கள்

ரூ.2,000 நோட்டு இருந்தால் தற்போதும் மாற்றலாம்- ரிசர்வ் வங்கி

ரூ.2,000 நோட்டு வைத்திருந்தால் தற்போதும் மாற்றலாம்- ரிசர்வ் வங்கி

  • by Editor

இந்திய ரிசர்வ் வங்கி, புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 98.47 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. … Read More »ரூ.2,000 நோட்டு வைத்திருந்தால் தற்போதும் மாற்றலாம்- ரிசர்வ் வங்கி

மலைச்சரிவில் கவிழ்ந்த சுற்றுலா கார்-அதிர்ஷ்டவசமாக தப்பினர்

மலைச்சரிவில் கவிழ்ந்த சுற்றுலா கார் -அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

  • by Editor

ஜம்மு-காஷ்மீரின் ரஸ்தான் கணவாய் பகுதியில் செங்குத்தான மலைச்சரிவில் சுற்றுலா சென்ற கார் ஒன்று உருண்டு விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, வாகனம் பள்ளத்தாக்கில் பாயும் முன்பே அதில் இருந்த அனைவரும் வெளியேறிவிட்டதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காரின்… Read More »மலைச்சரிவில் கவிழ்ந்த சுற்றுலா கார் -அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சிங்கங்களை பார்க்க முயன்ற 21வயது வாலிபர் சிங்கம் தாக்கி பலி

சிங்கங்களை பார்க்க முயன்ற 21வயது வாலிபர் சிங்கம் தாக்கி பலி

  • by Editor

குஜராத் மாநிலம் அம்ரேலி அருகே இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்த சிங்கங்களை அருகில் சென்று பார்க்க முயன்ற 21 வயது இளைஞர் சிங்கம் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 இளைஞர்கள் சிங்கங்களை மிக அருகில்… Read More »சிங்கங்களை பார்க்க முயன்ற 21வயது வாலிபர் சிங்கம் தாக்கி பலி

அமைச்சர் ரமேஷின் முன்னெடுப்புக்கு நீதிமன்றம் வரவேற்பு

அமைச்சர் ரமேஷின் முன்னெடுப்புக்கு நீதிமன்றம் வரவேற்பு

  • by Editor

கோயில்களிலேயே பிரசாதம் தயாரித்து விற்பனை செய்யும் திட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பாராட்டு தெரிவித்துள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முன்னெடுப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், பிரசாதங்களின் சுகாதாரத் தரத்தை பக்தர்கள் நேரில் காணும் வகையில்… Read More »அமைச்சர் ரமேஷின் முன்னெடுப்புக்கு நீதிமன்றம் வரவேற்பு

விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி கோரி-விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி கோரி-விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 9-7-26 விவசாயிகளின் அனைத்து வேளாண் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருக்கோடி காவல் கிராமத்தில் நான்கு கிராமங்களைச்… Read More »விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி கோரி-விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் அருகே ஸ்ரீ ஜகன்நாத பரமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பாபநாசம் அருகே ஸ்ரீ ஜகன்நாத பரமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள அன்னுக்குடி கிராமத்தில் உள்ள அருள்மிகு அபிராமி அம்பிகா சமேத ஸ்ரீ ஜகன்நாத பரமேஸ்வரர் ஆலயதிருப்பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான பணிகள்தொடங்கப்பட்டு யாகசாலை பூஜைக்கு புனித நீர் எடுத்து… Read More »பாபநாசம் அருகே ஸ்ரீ ஜகன்நாத பரமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

  • by Editor

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று (ஜூலை.9) கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி… Read More »கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

நாளை முதல்வர் விஜய் கரூர் வருகை... அமைச்சர் ஆனந்த் ஆய்வு

நாளை முதல்வர் விஜய் கரூர் வருகை… அமைச்சர் ஆனந்த் ஆய்வு

  • by Editor

நாளை தமிழக முதல்வர் கரூர் வருகை: மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை அமைச்சர் ஆனந்த் ஆய்வு. தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் அவர்கள் நாளை கரூர் மாவட்டத்திற்கு வருகை தர… Read More »நாளை முதல்வர் விஜய் கரூர் வருகை… அமைச்சர் ஆனந்த் ஆய்வு

கோவையில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

கோவையில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

  • by Editor

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பிலும் கோயம்புத்தூர் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்,… Read More »கோவையில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

நாளை துல்கர் சல்மானின் 41-வது படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நாளை துல்கர் சல்மானின் 41-வது படத்தின் ‘பர்ஸ்ட் லுக் போஸ்டர்

  • by Editor

மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், ரவி நெலகுதிதி இயக்கும் 41-வது திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் நாளை (ஜூலை 10) காலை வெளியாகிறது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு… Read More »நாளை துல்கர் சல்மானின் 41-வது படத்தின் ‘பர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஓணம் பண்டிகை- திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள்

ஓணம் பண்டிகை: திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

  • by Editor

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே திருச்சி, மதுரை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வண்டி எண் 06110 புதன்கிழமைகளிலும் (ஆகஸ்ட் 12, 19, 26, செப்.2), மறுமார்க்கத்தில் வண்டி எண்… Read More »ஓணம் பண்டிகை: திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

கும்பகோணம் அருகே இந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து

கும்பகோணம் அருகே இந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து

  • by Editor

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அருகே தத்துவாஞ்சேரியில் உள்ள இந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதம் . வங்கியில் நகைகளை அடமானம் வைத்திருப்பவர்களும் , லாக்கரில் நகை வைத்திருப்பவர்களும்… Read More »கும்பகோணம் அருகே இந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து

ஓடும் ரயிலில் மது அருந்திய 2 பேர்- பயணிகள் அதிர்ச்சி

ஓடும் ரயிலில் மது அருந்திய 2 பேர்- பயணிகள் அதிர்ச்சி

  • by Editor

அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த புறநகர் மின்சார ரயிலில், சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரண்டு நபர்கள் மது அருந்திக்கொண்டும், புகைபிடித்தவாறும் பயணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு விதிகளுக்கு… Read More »ஓடும் ரயிலில் மது அருந்திய 2 பேர்- பயணிகள் அதிர்ச்சி

சீனாவில் கனமழை... அணை உடைந்து 39 பேர் பலி

சீனாவில் கனமழை… அணை உடைந்து 39 பேர் பலி

  • by Editor

தென் சீனாவின் குவாங்சி பகுதியில் பெய்த அதி கனமழையால் அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில், அணை விபத்தில் 26 பேர் உட்பட மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார்… Read More »சீனாவில் கனமழை… அணை உடைந்து 39 பேர் பலி

மாயமான போயிங் விமானத்தின் பாகங்கள் பலுசிஸ்தான் கடற்கரையில்

மாயமான போயிங் விமானத்தின் பாகங்கள் பலுசிஸ்தான் கடற்கரையில்

  • by Editor

ஷர்ஜாவிலிருந்து நேற்று (ஜூலை 9) கராச்சி நோக்கி சென்ற கே2 ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737 சரக்கு விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில், பலுசிஸ்தான் கடற்கரையில் அதன் சிதைந்த… Read More »மாயமான போயிங் விமானத்தின் பாகங்கள் பலுசிஸ்தான் கடற்கரையில்

பட்டப்பகலில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்-கொடூரம்

பட்டப்பகலில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்-கொடூரம்

  • by Editor

மேற்கு வங்கம் சோதேபூரில், குடும்பத் தகராறு காரணமாகச் சுபாஷ் தாஸ் என்ற நபர் தனது மனைவி கீதாவின் கழுத்தைக் கத்தியால் அறுத்து வயிறில் குத்தி கொலை செய்தார். தடுக்க வந்த பொதுமக்களையும் அவர் மிரட்டியுள்ளார்.… Read More »பட்டப்பகலில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்-கொடூரம்

நடிகை பிரீத்தி ஜிந்தாவின்டீப் ஃபேக் வீடியோக்களை-நீக்க உத்தரவு

நடிகை பிரீத்தி ஜிந்தாவின்டீப் ஃபேக் வீடியோக்களை-நீக்க உத்தரவு

  • by Editor

நடிகை பிரீத்தி ஜிந்தா தொடர்பான டீப் ஃபேக் வீடியோக்கள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்ட ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி உள்ளடக்கங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அவரது தனிநபர் உரிமைகளை மீறுவதாக தொடரப்பட்ட… Read More »நடிகை பிரீத்தி ஜிந்தாவின்டீப் ஃபேக் வீடியோக்களை-நீக்க உத்தரவு

கரூர் நெரிசல் - அரசு வேலை வழங்கும் முடிவு- சிபிஎம்-சிபிஐ எதிர்ப்பு

கரூர் நெரிசல் – அரசு வேலை வழங்கும் முடிவு- சிபிஎம்-சிபிஐ எதிர்ப்பு

முதல்வர் ஜோசப் விஜய் நாளைய தினம் கரூர் செல்லவுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட இருக்கிறது. தமிழக… Read More »கரூர் நெரிசல் – அரசு வேலை வழங்கும் முடிவு- சிபிஎம்-சிபிஐ எதிர்ப்பு

திருச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை- பணம் தராமல் மோசடி..

  • by Editor

திருச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி ( 51 ). இவர் தன் மகன் ஆதித்யாவுடன் இருந்து வந்தார் இந்த நிலையில் ராஜேஸ்வரி… Read More »திருச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை- பணம் தராமல் மோசடி..

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

மாணவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது

  • by Editor

மாணவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது பெரம்பலூர் மாவட்டம், குன்னம் மேலமாத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் ( 20 ). இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பு பயின்று வருகிறார் பகுதி… Read More »மாணவனை கத்தியால் குத்திய வாலிபர் கைது

திருச்சி ஜோசப் கல்லூரியில் வெளியுறவுக் கொள்கை குறித்த கருத்தரங்கம்

திருச்சி ஜோசப் கல்லூரியில் வெளியுறவுக் கொள்கை குறித்த கருத்தரங்கம்

  • by Editor

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆய்வு வணிகவியல் துறை புதுடெல்லி இந்திய உலக விவகார கவுன்சிலுடன் இணைந்து இந்தியாவின் முக்கிய வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள்: அண்டை நாடுகள், பரந்த பிராந்தியங்கள் மற்றும்… Read More »திருச்சி ஜோசப் கல்லூரியில் வெளியுறவுக் கொள்கை குறித்த கருத்தரங்கம்

புதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும்- தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை

  • by Editor

தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்க மாநில தொடர்பு அலுவலர் ஜெ.ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவர் முரளி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது :-தமிழ்நாட்டில் ஐந்தாயிரம் தட்டச்சு பள்ளிகள் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி… Read More »புதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும்- தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை

சமயபுரம் லாட்ஜில் கர்நாடக பக்தர் திடீர் சாவு

சமயபுரம் லாட்ஜில் கர்நாடக பக்தர் திடீர் சாவு

  • by Editor

கர்நாடக பக்தர் திடீர் சாவு கர்நாடக மாநிலம் பெங்களூர் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் வயது 76.இவர் தனது இரண்டாவது மனைவி விஜயலட்சுமி( 57)யுடன் திருச்சி வந்தார். பின்னர் சமயபுரம் மாரியம்மன் தரிசிப்பதற்காக கணவன்… Read More »சமயபுரம் லாட்ஜில் கர்நாடக பக்தர் திடீர் சாவு

அரசு பஸ்களில் 'விடியல்' பெயரை நீக்கிய தவெக அரசு

அரசு பஸ்களில் ‘விடியல்’ பெயரை நீக்கிய தவெக அரசு

  • by Editor

2021-ல் மு.க.ஸ்டாலின் மகளிர் இலவசப் பேருந்து பயணத்திற்காகக் கொண்டுவந்த ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் வென்று விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இத்திட்டத்திலிருந்து… Read More »அரசு பஸ்களில் ‘விடியல்’ பெயரை நீக்கிய தவெக அரசு

ரூ.200 கோடி மோசடி: திமுக பிரமுகர் முன் ஜாமீன் தள்ளுபடி

ரூ.200 கோடி மோசடி: திமுக பிரமுகர் முன் ஜாமீன் தள்ளுபடி

  • by Editor

முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர் என கூறி, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் உரிமம் பெற்றுத்தருவதாக ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க பொருளாளரும் திமுக பிரமுகருமான முத்துக்குமாரின்… Read More »ரூ.200 கோடி மோசடி: திமுக பிரமுகர் முன் ஜாமீன் தள்ளுபடி

இஞ்சி விலை கிடுகிடு உயர்வு- கிலோ ரூ.300-ஐ கடந்தது

இஞ்சி விலை கிடுகிடு உயர்வு- கிலோ ரூ.300-ஐ கடந்தது

  • by Editor

தமிழகம், கேரளம் மாநிலங்களில் இஞ்சியின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. நேற்று சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ரூ.300-ஐ கடந்துள்ள நிலையில், மொத்த விற்பனை விலை ரூ.280-ஆக உள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும்… Read More »இஞ்சி விலை கிடுகிடு உயர்வு- கிலோ ரூ.300-ஐ கடந்தது

மாஜி எ.வ.வேலு ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவு

மாஜி எ.வ.வேலு ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக் அவுட் நோட்டீசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், வரும் ஜூலை 15-ஆம் தேதி DVAC (லஞ்ச ஒழிப்புத்துறை) விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராக வேண்டும்… Read More »மாஜி எ.வ.வேலு ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவு

பனகல் அரசர் வழியில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்திடுவோம்- கனிமொழி எம்பி

பனகல் அரசர் வழியில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்திடுவோம்- கனிமொழி எம்பி

  • by Editor

பனகல் அரசர் வழியில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்திடுவோம் என்று திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது; இந்திய துணைக்கண்டத்தின் ஜனநாயக வரலாற்றில்,… Read More »பனகல் அரசர் வழியில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்திடுவோம்- கனிமொழி எம்பி

திருப்பதியில் 14,17ம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருப்பதியில் 14,17ம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 14,17 ஆம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனிவாரா ஆஸ்தானத்தை ஒட்டி 14ம் தேதி கோவிலை சுத்தம் செய்து திருமஞ்சனம் நடைபெறும். 17ம் தேதி அன்று… Read More »திருப்பதியில் 14,17ம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

நெல் மூட்டைகள் தேக்கம்- விவசாயிகள் கவலை

நெல் மூட்டைகள் தேக்கம்- விவசாயிகள் கவலை

  • by Editor

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் தாமதத்தால் 5,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம்; விவசாயிகள் கவலைசேமிப்பு இட வசதி மற்றும் லாரி போக்குவரத்து கிடைப்பதைப் பொறுத்து படிப்படியாக… Read More »நெல் மூட்டைகள் தேக்கம்- விவசாயிகள் கவலை

கர்நாடகா நீரை வாங்குவதில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்

கர்நாடகா நீரை வாங்குவதில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

சென்னை: கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குத் திறந்து விட வேண்டிய காவிரி நீரைத் திறந்து விட முடியாது என அம்மாநில அமைச்சர் கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், காவிரி… Read More »கர்நாடகா நீரை வாங்குவதில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்

15வயது சிறுமியை திருமணம் செய்வதாக அழைத்து சென்ற வாலிபர் கைது

15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக அழைத்து சென்ற வாலிபர் கைது

  • by Editor

ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதல்; திருமணம் செய்வதாக அழைத்துச் சென்ற நெல்லையைச் சேர்ந்த வைகுந்தன் (20) என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக அழைத்து சென்ற வாலிபர் கைது

அதிமுக மாஜி MLAக்கள் 3 பேர் சபாநாயகரிடம் விளக்கம்

அதிமுக மாஜி MLAக்கள் 3 பேர் சபாநாயகரிடம் விளக்கம்

  • by Editor

அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம் குமரவேல் சபாநாயகரிடம் விளக்கம் பண்ருட்டி எம்எல்ஏ மோகன் வருகையால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரும்… Read More »அதிமுக மாஜி MLAக்கள் 3 பேர் சபாநாயகரிடம் விளக்கம்

பெற்றோரை கவனிக்காவிட்டால் சொத்துகள் வாபஸ்-நெட்டிசன்கள் வரவேற்பு

  • by Editor

மும்பை: தங்களை முதிய வயதில் பராமரிக்கத் தவறும் பிள்ளைகளுக்கு தாங்கள் வழங்கிய சொத்துகளைப் பெற்றோர்கள் சட்டப்பூர்வமாகத் திரும்பப் பெறலாம் என்று பாம்பே உயர் நீதிமன்றம் (Bombay High Court) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை… Read More »பெற்றோரை கவனிக்காவிட்டால் சொத்துகள் வாபஸ்-நெட்டிசன்கள் வரவேற்பு

மகாராஷ்டிராவில் கனமழை-வௌ்ளத்தில் சிலிண்டர்கள்

மகாராஷ்டிரா-வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்கள்

  • by Editor

வெள்ளத்தில் சிலிண்டர்கள் மகாராஷ்டிரா – பான்வெல் பகுதியில் பெய்த கனமழையால், HPCL எரிவாயு ஆலையில் இருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சுமார் 3,000 எல்பிஜி சிலிண்டர்கள்! சிலிண்டர்களை கண்டறிந்தால், HPCL நிறுவனத்திடமோ, வட்டாட்சியர் அலுவலகத்திடமோ… Read More »மகாராஷ்டிரா-வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்கள்

அரசு பஸ் மோதி ரெக்கவரி வேன் உரிமையாளர் பலி-புதுகையில் பரிதாபம்

அரசு பஸ் மோதி ரெக்கவரி வேன் உரிமையாளர் பலி-புதுகையில் பரிதாபம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே சாலையில் பழுதாகி நின்ற வாகனத்தை அகற்றுவதற்காக வந்த ரெக்கவரி வேன் உரிமையாளர் தேவராஜ் என்பவர் மீது, பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மோதியதில் அவர் சம்பவ… Read More »அரசு பஸ் மோதி ரெக்கவரி வேன் உரிமையாளர் பலி-புதுகையில் பரிதாபம்

ஏலத்துக்கு வரும்-உலகின் மிகப்பெரிய ”டைனோசர் ” எலும்புக்கூடு

14ம் தேதி ஏலத்துக்கு வரும் … உலகின் மிகப்பெரிய ”டைனோசர் ” எலும்புக்கூடு

  • by Editor

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலகின் மிகப்பெரிய ‘டி-ரெக்ஸ்’ (T-Rex) வகை டைனோசரின் முழுமையான எலும்புக்கூடு வரும் ஜூலை 14-ஆம் தேதி பிரம்மாண்ட ஏலத்திற்கு வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த டைனோசர் எலும்புக்கூடு சுமார் 250… Read More »14ம் தேதி ஏலத்துக்கு வரும் … உலகின் மிகப்பெரிய ”டைனோசர் ” எலும்புக்கூடு

ரயிலில் முதலிரவு அலங்காரம்- டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்

ரயிலின் முதல் வகுப்பில் முதலிரவு அலங்காரம்- டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்

  • by Editor

மும்பை: ரயிலில் முதல் வகுப்பு ஏசி படுக்கை வசதி பெட்டியை முதலிரவு அறைபோல் அலங்கரிக்கப்பட்ட வீடியோ வைரலான நிலையில், இந்த செயலில் ஈடுபட்ட நபர் மீது ரயில்வே நிர்வாகம் வழக்குப்பதிவு செய்துள்ளது. நந்திகிராம் எக்ஸ்பிரஸ்… Read More »ரயிலின் முதல் வகுப்பில் முதலிரவு அலங்காரம்- டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்

பள்ளிக்குச் செல்லுமாறு தாய் கூறியதால் + 2 மாணவி தற்கொலை

பள்ளிக்குச் செல்லுமாறு தாய் கூறியதால் + 2 மாணவி தற்கொலை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் கிராமம் காலனித் தெருவில் வசிப்பவர் ராஜ்குமார், விவசாயி மற்றும் தினக்கூலி தொழிலாளி. இவரது மகள் வர்ஷா (17), பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு… Read More »பள்ளிக்குச் செல்லுமாறு தாய் கூறியதால் + 2 மாணவி தற்கொலை

தூத்துக்குடியில் பயங்கர தீ விபத்து…5 வீடுகள் முழுவதும் எரிந்து நாசம்

  • by Editor

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் அருகே திருவள்ளூர்புரம் பகுதியில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில், 5-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து முழுமையாகச் சேதமடைந்தன. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட லூர்தம்மாள்புரம் அருகேயுள்ள திருவள்ளூர்புரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள்… Read More »தூத்துக்குடியில் பயங்கர தீ விபத்து…5 வீடுகள் முழுவதும் எரிந்து நாசம்

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய இன்ஸ்பெக்டர்

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய இன்ஸ்பெக்டர்

  • by Editor

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மாணவ மாணவியருக்குக் கல்வி உபகரணங்களை வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ் வழங்கினார்.  தூத்துக்குடி மேலூர் மாநகராட்சித் தொடக்கப்பள்ளியில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 40 மாணவ மாணவியருக்கு, இளையவேந்தன்… Read More »பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய இன்ஸ்பெக்டர்

சென்னை-கிண்டியில் நட்சத்திர விடுதியில் பிரபல ரவுடி அதிரடி கைது

சென்னை-கிண்டியில் நட்சத்திர விடுதியில் பிரபல ரவுடி அதிரடி கைது

  • by Editor

சென்னை கிண்டியில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர அந்தஸ்து கொண்ட சொகுசு விடுதியில் ரகசியமாகத் தங்கியிருந்த பிரபல ரவுடி தனசேகரை மாநகரத் தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு… Read More »சென்னை-கிண்டியில் நட்சத்திர விடுதியில் பிரபல ரவுடி அதிரடி கைது

காங்.,கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்-தீர்மானம் நிறைவேற்றம்

திருச்சியில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்

  • by Editor

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் மாவட்ட தலைவர் – கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட பொருளாளர் முரளி மற்றும் அமைப்பு சாரா மாநில… Read More »திருச்சியில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்

சென்னையில் 11ம் தேதி மக்கள் குறைதீர் முகாம்

சென்னையில் 11ம் தேதி மக்கள் குறைதீர் முகாம்

  • by Editor

சென்னையில் மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் ஜூலை 11 அன்று நடைபெறுகிறது19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல்… Read More »சென்னையில் 11ம் தேதி மக்கள் குறைதீர் முகாம்

8 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து

8 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து

  • by Editor

கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே ஜூலை 9, 13, 15 ஆகிய தேதிகளில் 8 புறநகர் மின்சார ரயில்கள் ரத்துO சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே… Read More »8 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து

சென்னை-பாலவாக்கத்தில் 7 மணி நேரம் மின்வெட்டு- கடும் அவதி

சென்னை-பாலவாக்கத்தில் 7 மணி நேரம் மின்வெட்டு- கடும் அவதி

  • by Editor

சென்னை: பாலவாக்கத்தில் 7 மணி நேரம் மின்வெட்டு நீடித்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இரவு நேரத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதியடைந்தனர். சென்னையில் உள்ள பாலவாக்கம் பகுதியில் தொடர்… Read More »சென்னை-பாலவாக்கத்தில் 7 மணி நேரம் மின்வெட்டு- கடும் அவதி

நாளை முதல்வர் விஜய் கரூர் வருகை.. இறுதிகட்ட பணிகள் மும்முரம்

நாளை முதல்வர் விஜய் கரூர் வருகை.. இறுதிகட்ட பணிகள் மும்முரம்

  • by Editor

நாளை தமிழக முதல்வர் கரூர் வருகை: மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இறுதிக்கட்ட பணி மும்மரம்: இருக்கைகள் கொண்டுவரப்பட்டுள்ளது மேலும் சாலை முழுவதும் பேரிகாடுகள் அமைத்து முன்னேற்பாடு பணிகள் தீவிரம். தமிழக முதல்வரும், தவெக தலைவருமான… Read More »நாளை முதல்வர் விஜய் கரூர் வருகை.. இறுதிகட்ட பணிகள் மும்முரம்

சாபஹார் துறைமுகப் பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்- போர் பதற்றம்

சாபஹார் துறைமுகப் பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்- போர் பதற்றம்

இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாபஹார் துறைமுகப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா! சாபஹாரில் உள்ள IRGC கடற்படையின் இமாம் அலி தளம் மற்றும் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் மீது அமெரிக்கப் போர்… Read More »சாபஹார் துறைமுகப் பகுதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்- போர் பதற்றம்

திருவள்ளூர் அருகே 195 கிலோ குட்கா பறிமுதல்.. கடத்தியவர் கைது

  • by Editor

திருவள்ளூர் அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் கடத்தி வரப்பட்ட 195 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா பாக்கெட்டுகளை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். இந்த சட்டவிரோத கடத்தல் சம்பவத்தில்… Read More »திருவள்ளூர் அருகே 195 கிலோ குட்கா பறிமுதல்.. கடத்தியவர் கைது

கோவை அருகே ஒரு வயது யானை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

கோவை அருகே ஒரு வயது யானை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

  • by Editor

கோவை: ஆனமலை புலிகள் காப்பக வனச்சரகத்தில் சேத்துமடை அருகே நாகரூத்து பகுதியில் ஒரு வயது மதிக்கத்தக்க யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது. சடலமாக கண்டெடுக்கப்பட்ட யானையை, கால்நடை மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்ததில் பெருங்குடலில் அடைப்பு இருந்திருப்பது… Read More »கோவை அருகே ஒரு வயது யானை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

பிரபல நடிகர் கவலைக்கிடம்-ICUவில் அனுமதி-ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல நடிகர் கவலைக்கிடம்-ICUவில் அனுமதி-ரசிகர்கள் அதிர்ச்சி

  • by Editor

எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ மற்றும் ‘கோஸ்லா கா கோஸ்லா’ படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ராஜேஷ் சர்மா. இவர் தோனி படத்தில் கோச்சாக வருவார். இந்நிலையில் நடிகர் ராஜேஷ் சர்மா உயிருக்கு… Read More »பிரபல நடிகர் கவலைக்கிடம்-ICUவில் அனுமதி-ரசிகர்கள் அதிர்ச்சி

வாகன சோதனையில் 12 கிலோ குட்கா பறிமுதல்...தவெக நிர்வாகி கைது

வாகன சோதனையில் 12 கிலோ குட்கா பறிமுதல்…தவெக நிர்வாகி கைது

  • by Editor

குட்கா – தவெக நிர்வாகி கைது மதுரை கீழமாத்தூர் பகுதியில் போலீசாரின் வாகன சோதனையில் 12 கிலோ குட்கா உடன் சிக்கிய தவெக நிர்வாகி உள்பட 2பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.… Read More »வாகன சோதனையில் 12 கிலோ குட்கா பறிமுதல்…தவெக நிர்வாகி கைது

நிலக்கரி குடோனில் திடீர் தீ- 3 கோடி மதிப்புள்ள நிலக்கரிகள் சேதம்

நிலக்கரி குடோனில் திடீர் தீ- 3 கோடி மதிப்புள்ள நிலக்கரிகள் சேதம்

  • by Editor

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக வளாகத்தில் உள்ள நிலக்கரி சேமிப்புக் கிடங்கில் (குடோன்) நேற்றிரவு திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரிகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. தீயணைப்புத்… Read More »நிலக்கரி குடோனில் திடீர் தீ- 3 கோடி மதிப்புள்ள நிலக்கரிகள் சேதம்

நெற்பயிருக்கு ட்ராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் விவசாயி

ஜெயங்கொண்டம் அருகே குறுவை நெற்பயிருக்கு ட்ராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் விவசாயி

  • by Editor

ஜெயங்கொண்டம் அருகே மும்முனை மின்சாரம் தட்டு பாட்டால் குறுவை நெற்பயிற்களைக் காப்பாற்ற கடைசி முயற்சியாக ட்ராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் விவசாயி மும்முனை மின்சாரம் கை விட்டதால் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு: ஏக்கருக்கு 50,000… Read More »ஜெயங்கொண்டம் அருகே குறுவை நெற்பயிருக்கு ட்ராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் விவசாயி

அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்த 105 பேருக்கு நோட்டீஸ்

அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்த 105 பேருக்கு நோட்டீஸ்

  • by Editor

ஆவடி அருகே நீர்நிலை அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த 105 பேருக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை மேற்கொண்டனர். ஆவடி அடுத்த பருத்திப்பட்டு கிராமம், எம்ஜிஆர் நகர் பிரதான சாலையில், 4.56 ஏக்கர்… Read More »அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்த 105 பேருக்கு நோட்டீஸ்

சிக்கிம்- வீரமரணமடைந்த ராணுவவீரர் குடும்பத்திற்கு நிதியுதவி

சிக்கிம் எல்லையில் ராணுவ வீரர் வீரமரணம்-ரூ.40 லட்சம் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

  • by Editor

வடக்கு சிக்கிம் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர் வினோத்குமார் வீர மரணம் அடைந்தார். அவருடைய மனைவி வி.பவித்ராவுக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில், மனிதவள… Read More »சிக்கிம் எல்லையில் ராணுவ வீரர் வீரமரணம்-ரூ.40 லட்சம் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

திருச்சி அருகே சில்வர் குடம் சிக்கி பரிதவித்த நாய்.. போராடி மீட்பு..

  • by Editor

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேதலையில் சில்வர் குடம் சிக்கிக் கொண்டதால் பரிதவித்த நாய்தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வெள்ளைபூலாம்பட்டியில் சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று அங்குள்ள ஒரு வீட்டில்… Read More »திருச்சி அருகே சில்வர் குடம் சிக்கி பரிதவித்த நாய்.. போராடி மீட்பு..

மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜி, சகோதரருக்கு முன்ஜாமின்

  • by Editor

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அசோக்கிற்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது.சகோதரர் அசோக்குமாருக்கும் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் நிபந்தனையுடன் முன்பிணை வழங்கியது ஐகோர்ட். தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக… Read More »மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜி, சகோதரருக்கு முன்ஜாமின்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை-அரசு பள்ளி ஹெச்.எம் கைது

  • by Editor

 பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த காட்டுராஜா (55) ஆசிரியராக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கடந்த… Read More »மாணவிக்கு பாலியல் தொல்லை-அரசு பள்ளி ஹெச்.எம் கைது

ஓணம் ஸ்பெஷல் – பம்பர் லாட்டரியின் பரிசு தொகை ரூ.30 கோடியாக உயர்வு

  • by Editor

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடத்தப்படும் பம்பர் லாட்டரி குலுக்கலின் பரிசுத் தொகையை ரூ.25 கோடியில் இருந்து ரூ.30 கோடியாக அதிகரித்து கேளா அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான லாட்டரி டிக்கெட்டை வரும் 17ம்… Read More »ஓணம் ஸ்பெஷல் – பம்பர் லாட்டரியின் பரிசு தொகை ரூ.30 கோடியாக உயர்வு

ஜூலை 15-க்குள் PF வட்டி வரவு வைப்பு- மத்திய அமைச்சர் தகவல்

ஜூலை 15-க்குள் PF வட்டி வரவு வைப்பு- மத்திய அமைச்சர் தகவல்

  • by Editor

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி ஜூலை 15-ல் வரவு வைக்கப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். நாடு முழுவதும் சுமார் 34 கோடி தொழிலாளர்களின் PF கணக்கில் ரூ.1.44 கோடி… Read More »ஜூலை 15-க்குள் PF வட்டி வரவு வைப்பு- மத்திய அமைச்சர் தகவல்

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

  • by Editor

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட குறுவை நெல், நிலக்கடலை, சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், மரவள்ளி, மஞ்சள் ஆகிய பயிர்களை, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு… Read More »திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

வார விடுமுறை.. சிறப்பு பஸ்கள் ஏற்பாடு

வார விடுமுறை.. சிறப்பு பஸ்கள் ஏற்பாடு

  • by Editor

வார இறுதி நாள்களை முன்னிட்டு சிரமமின்றி சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பஸ்களை TNSTC ஏற்பாடு செய்துள்ளது. சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள்… Read More »வார விடுமுறை.. சிறப்பு பஸ்கள் ஏற்பாடு

மனைவிக்கு துரோகம் செய்யமாட்டேன்.. நடிகர் மாதவன்

மனைவிக்கு துரோகம் செய்யமாட்டேன்.. நடிகர் மாதவன்

  • by Editor

அழகான நடிகைகளுடன் நடித்தாலும், தன் மனைவிக்கு துரோகம் செய்யவே மாட்டேன் என மாதவன் தெரிவித்துள்ளார். ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் வளர்ந்த தான், மனைவியை ஏமாற்ற தயாராக இல்லை. கடவுள்… Read More »மனைவிக்கு துரோகம் செய்யமாட்டேன்.. நடிகர் மாதவன்

11வயது சிறுமி பாலியல் வன்கொடுமை-குற்றவாளி போலீஸ் என்கவுண்டர்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை- ஒருவர் என்கவுண்டர்

  • by Editor

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பரூய்பூர் பகுதியில் 11 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியான பிரவாஷ் மோந்தல்என்பவரை போலீசார்… Read More »சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை- ஒருவர் என்கவுண்டர்

அதிமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும்...ஈபிஎஸ்

அதிமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும்…ஈபிஎஸ்

  • by Editor

அதிமுக புத்துணர்ச்சியோடு வெகுண்டெழுந்து மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும் என EPS தெரிவித்துள்ளார். மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இன்று திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்த அவர், நிர்வாகிகள் ஒற்றுமையாக… Read More »அதிமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும்…ஈபிஎஸ்

மும்பை பெண் டாக்டருக்கு ‘பளார்’- ஊழியர்கள் வேலைநிறுத்தம்

மும்பை பெண் டாக்டருக்கு ‘பளார்’ ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

  • by Editor

மும்பை மருத்துவமனையில் பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் ஆளும்கட்சி மாமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மருத்துவமனை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சிக்கு உட்பட்ட சாஸ்திரிநகர் அரசு மருத்துவமனையில்,… Read More »மும்பை பெண் டாக்டருக்கு ‘பளார்’ ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

அம்மா உணவகத்தில் நாள் ஒன்றுக்கு 1.4 லட்சம் பேர் உணவருந்துகின்றனர்

அம்மா உணவகத்தில் நாள் ஒன்றுக்கு 1.4 லட்சம் பேர் உணவருந்துகின்றனர்

  • by Editor

ஜெயலலிதா கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் அம்மா உணவகமும் ஒன்று. அதை தி.மு.க. முறையாக பராமரிக்கவில்லை. புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு அம்மா உணவகங்களுக்கு ரூ.17.60 கோடி ஒதுக்கப்பட்டதால், மே மற்றும் ஜூன்… Read More »அம்மா உணவகத்தில் நாள் ஒன்றுக்கு 1.4 லட்சம் பேர் உணவருந்துகின்றனர்

அமோனியா வாயு கசிவு.. 18 பேர் பலி.. ஆலைக்கு சீல்

அமோனியா வாயு கசிவு.. 18 பேர் பலி.. ஆலைக்கு சீல்

  • by Editor

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவால் 18 பேர் உயிரிழந்த ஆலைக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது. செயின் பீட்டர் பால் இறால் மீனை பதப்படுத்தி ஏற்றுமதி செய்த ஆலையில் சீல் வைக்கும்… Read More »அமோனியா வாயு கசிவு.. 18 பேர் பலி.. ஆலைக்கு சீல்

செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணி துவங்கியது

செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணி துவங்கியது

  • by Editor

துர்நாற்றம் வீசி நோய் பரப்பும் விதத்தில் செத்து மிதக்கும் டன் கணக்கிலான மீன்கள் காக்களூர் ஏரியில் இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணி துவங்கியது திருவள்ளூர் அருகே காக்களூர் ஏரியில் செத்தும் மிதக்கும் டன் கணக்கிலான… Read More »செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணி துவங்கியது

பைக்கில் அட்ராசிட்டி... சென்னையில் 3 வாலிபர்கள் கைது

பைக்கில் அட்ராசிட்டி… சென்னையில் 3 வாலிபர்கள் கைது

  • by Editor

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 3 இளைஞர்களை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஜூலை… Read More »பைக்கில் அட்ராசிட்டி… சென்னையில் 3 வாலிபர்கள் கைது

திருமா., கருத்திற்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.. வைகோ கிண்டல்

திருமா., கருத்திற்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.. வைகோ கிண்டல்

  • by Editor

விசிக தலைவர் திருமாவின் பேச்சிற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டலடித்துள்ளார். த.வெ.க. அமைச்சரவையில் வி.சி.க. இடம்பெற்றாலும் தி.மு.க.வுடனான நட்பு தொடரும் என்று கூறிய திருமாவளவனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்… Read More »திருமா., கருத்திற்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.. வைகோ கிண்டல்

விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்

விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்

  • by Editor

சென்னை: நாட்டின் முன்னணி விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகியவை, விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. தற்போது விமான… Read More »விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்

திருத்தணி அருகே வாலிபர் வெட்டிக்கொலை..கிராம மக்கள் சாலை மறியல்

திருத்தணி அருகே வாலிபர் வெட்டிக்கொலை..மக்கள் சாலை மறியல்

  • by Editor

திருத்தணி அருகே பி.டி .புதூர் சேர்ந்த ஹேமநாதன் (எ) சின்னா (23) என்ற இளைஞர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல். திருவள்ளூர்… Read More »திருத்தணி அருகே வாலிபர் வெட்டிக்கொலை..மக்கள் சாலை மறியல்

சிங்கப்பெண் படை-விளம்பரத்திற்கு மட்டும் தானா? கனிமொழி கேள்வி

சிங்கப்பெண் படை-விளம்பரத்திற்கு மட்டும் தானா..? தவெக அரசுக்கு – எம்பி கனிமொழி கேள்வி

  • by Editor

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் ஒருதலைக் காதலை ஏற்க மறுத்த ஷீலா (22) என்ற இளம் பெண்ணை, சின்னசாமி (31) என்ற வாலிபர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி… Read More »சிங்கப்பெண் படை-விளம்பரத்திற்கு மட்டும் தானா..? தவெக அரசுக்கு – எம்பி கனிமொழி கேள்வி

குதிரை பேரத்திற்கு ஆதாரம் இருக்கா.. சென்னை ஐகோர்ட் கேள்வி

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை

  • by Editor

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசின் முடிவை வரும் 24ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்; அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது; பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச… Read More »ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை

சென்னை வண்டலூரில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர்

சென்னை வண்டலூரில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர்

  • by Editor

சென்னை வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையின் ZA1420 என்ற ஹெலிகாப்டரில் பயிற்சியின்போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டு திடீரென தரையிறங்கியது.இயந்திரக் கோளாறை சரிசெய்ய வந்த 3 ஹெலிகாப்டர்கள் ஒரு மணி… Read More »சென்னை வண்டலூரில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர்

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

இன்றும்-நாளையும் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இன்றும்… Read More »இன்றும்-நாளையும் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கழுத்து அறுப்பட்டகாதலிக்கு சுயநினைவு திரும்பியது-காதலனுக்கு தர்ம அடி

கழுத்து அறுப்பட்டகாதலிக்கு சுயநினைவு திரும்பியது-காதலனுக்கு தர்ம அடி

  • by Editor

தர்மபுரியில் திருமணம் செய்ய மறுத்ததால் காதலனால் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு சுயநினைவு திரும்பியது. பொதுமக்கள் தர்ம அடியால் தர்மபுரி அரசு மருத்துவனையில் காதலன் சேர்க்கப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் அதியமான்கேட்டை அருகே தேங்காய்மரத்துப்பட்டி பகுதியை… Read More »கழுத்து அறுப்பட்டகாதலிக்கு சுயநினைவு திரும்பியது-காதலனுக்கு தர்ம அடி

ஓரிரு வாரத்தில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம்

ஓரிரு வாரத்தில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம்

  • by Editor

முதலமைச்சரின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்காக புனையப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் – உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பேட்டி… சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 126… Read More »ஓரிரு வாரத்தில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம்

அயோத்தி ராமர் கோயில் பணத்தை சுருட்டி… காதலிக்கு ஐ ஃபோன்

அயோத்தி ராமர் கோயில் பணத்தை சுருட்டி… காதலிக்கு ஐ ஃபோன்

  • by Editor

அயோத்தி ராமர் கோயில் காணிக்கையை சுருட்டி காதலிக்கு ஐ ஃபோன் வாங்கிக் கொடுத்த முக்கிய குற்றவாளி அவினாஷ் சுக்லா. இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவினாஷ் சுக்லா தனது… Read More »அயோத்தி ராமர் கோயில் பணத்தை சுருட்டி… காதலிக்கு ஐ ஃபோன்

ஈரான் ஒப்பந்தம் ரத்து- டிரம்ப்... தீவிரமடையும் போர் பதற்றம்

ஈரான் ஒப்பந்தம் ரத்து- டிரம்ப்… தீவிரமடையும் போர் பதற்றம்

  • by Editor

ஈரான் நாட்டுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த மிக முக்கியமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா அதிரடியாக ரத்து செய்வதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து ஜூலை 2026 இல் வெளியான இந்த… Read More »ஈரான் ஒப்பந்தம் ரத்து- டிரம்ப்… தீவிரமடையும் போர் பதற்றம்

கிராம மக்களுக்கு அனைத்து திட்டமும் சென்றடைய வேண்டும்-முதல்வர் உத்தரவு

  • by Editor

கிராமங்களில் உள்ள மக்களுக்கு அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். ஊரக வளர்ச்சித்துறை திட்டங்கள் பயனாளிகளுக்கு முறையாக சேர்வதில்லை என புகார்கள் வருகின்றன. திட்டங்கள் சென்று சேர்கிறதா என்பதை அதிகாரிகள்… Read More »கிராம மக்களுக்கு அனைத்து திட்டமும் சென்றடைய வேண்டும்-முதல்வர் உத்தரவு

30 ஆண்டில் 3000 கோடி லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு மரண தண்டனை

30 ஆண்டில் 3000 கோடி லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு மரண தண்டனை

  • by Editor

சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் ரூ.3,000 கோடி லஞ்சம் வாங்கிய நான்ஜிங் நகர முன்னாள் அதிகாரி யாங் யூலினுக்கு (69) மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. பதவியைப் பயன்படுத்தி… Read More »30 ஆண்டில் 3000 கோடி லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு மரண தண்டனை

ஊரக வளர்ச்சித் துறை 839 காலி பணியிடங்கள்: TNPSC அறிவிப்பு

ஊரக வளர்ச்சித் துறை 839 காலி பணியிடங்கள்: TNPSC அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர், சாலை ஆய்வாளர் உள்ளிட்ட 56 பதவிகளுக்கான 839 காலி பணியிடங்களை TNPSC அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் வருகிற… Read More »ஊரக வளர்ச்சித் துறை 839 காலி பணியிடங்கள்: TNPSC அறிவிப்பு

காதலிக்க கூறி ஆபாசசெய்கை-அலேக்காக தூக்கிய”சிங்கப்பெண்”போலீஸ்

காதலிக்க கூறி ஆபாச செய்கை- அலேக்காக தூக்கிய ”சிங்கப்பெண்” போலீஸ்

  • by Editor

தூத்துக்குடி சேர்ந்தவர் சொக்கலிங்கம் சமையல் வேலை பார்த்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி மனைவியை பிரிந்து விவாகரத்து ஆகி வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சொக்கலிங்கம் கல்லூரியில் படிக்கும் சிறுமிக்கு தொடர்ந்து தன்னை காதலிக்க… Read More »காதலிக்க கூறி ஆபாச செய்கை- அலேக்காக தூக்கிய ”சிங்கப்பெண்” போலீஸ்

"தாய் கிழவி" இயக்குநருக்கு கார் பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்

“தாய் கிழவி” இயக்குநருக்கு கார் பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்

  • by Editor

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் நடிப்பில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்த ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தில் பணியாற்றிய திரை கலைஞர்களுக்கு… Read More »“தாய் கிழவி” இயக்குநருக்கு கார் பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்

வயநாடு நிலச்சரிவு-லாரிதான் எங்களை காப்பாற்றியது-பெண் பேட்டி

வயநாடு நிலச்சரிவு-லாரிதான் எங்களை காப்பாற்றியது- உயிர் தப்பிய பெண்

  • by Editor

கேரளம்: வயநாடு நிலச்சரிவில் உயிர் தப்பியவ பெண் ஒருவர் தான் சந்தித்த திகில் தருணங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “ஓடவே முடியவில்லை. திரும்பிப் பார்த்தபோது மண் சரிவு எங்கள் அருகே வந்துவிட்டது. அந்த நேரத்தில்… Read More »வயநாடு நிலச்சரிவு-லாரிதான் எங்களை காப்பாற்றியது- உயிர் தப்பிய பெண்

காதலுக்கு எதிர்ப்பு- ஏரியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

காதலுக்கு எதிர்ப்பு- ஏரியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூர் மாநகரின் சிக்கபானவரா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேஜூ (வயது 20), தனது காதலுக்குப் பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் சாங்கி ஏரியில் குதித்து தற்கொலை… Read More »காதலுக்கு எதிர்ப்பு- ஏரியில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

ராஜஸ்தானில் லாரி மோதி தந்தை, 3 குழந்தைகள் பரிதாப பலி

ராஜஸ்தானில் லாரி மோதி தந்தை, 3 குழந்தைகள் பரிதாப பலி

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சாலையோரத்தில் பலூன் வியாபாரம் செய்து வந்த ஏழைக் குடும்பத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் லாரி மோதியதில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்… Read More »ராஜஸ்தானில் லாரி மோதி தந்தை, 3 குழந்தைகள் பரிதாப பலி

இனி வீட்டில் இருந்தபடியே மருத்துவ முன்பதிவு-நலம் AI துவக்கம்

இனி வீட்டில் இருந்தபடியே மருத்துவ முன்பதிவு… நலம் AI சேவை துவக்கம்

  • by Editor

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பொதுமக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் இன்று (08.07.2026) உரையாடளுடன் வடிவமைக்கப்பட்ட “நலம்AI” என்ற பெயரில்… Read More »இனி வீட்டில் இருந்தபடியே மருத்துவ முன்பதிவு… நலம் AI சேவை துவக்கம்

ஜெயங்கொண்டம் அருகே 2 ஏக்கர் சவுக்கு-தைலம் மரங்கள் எரிந்து சேதம்

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பூவாயிக்குளம் மலைப்பெருமாள் ஏரிக்கு அருகே உள்ள அண்ணாதுரை மற்றும் மற்றும் ஒரு அண்ணாதுரை இவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் தைல மற்றும் சவுக்கு மரங்களை சாகுபடி செய்துள்ளார். யாரோ… Read More »ஜெயங்கொண்டம் அருகே 2 ஏக்கர் சவுக்கு-தைலம் மரங்கள் எரிந்து சேதம்

சென்னையில் ஒருவர் வெட்டிக்கொலை- உயிரிழந்தவர் யார்?- சிக்கல்

சென்னையில் ஒருவர் வெட்டிக்கொலை- உயிரிழந்தவர் யார்?-கண்டுபிடிப்பதில் சிக்கல்

  • by Editor

சென்னை வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியில் கர பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் அமைந்துள்ளது மடாலயத்திற்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் உயிரிழந்து இருப்பதாக வியாசர்பாடி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது… Read More »சென்னையில் ஒருவர் வெட்டிக்கொலை- உயிரிழந்தவர் யார்?-கண்டுபிடிப்பதில் சிக்கல்

தமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அமைச்சர் சரத்குமார் நெகிழ்ச்சி நன

தமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அமைச்சர் சரத்குமார் நெகிழ்ச்சி நன

  • by Editor

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில், த.வெ.க., சார்பில் போட்டியிட்ட சரத்குமார் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்.மேலும் மனிதவள மேலானதுறை அமைச்சராக பொறுப்பேற்றார். தனக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 69… Read More »தமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அமைச்சர் சரத்குமார் நெகிழ்ச்சி நன

பெண்ணிடம் 3.5 பவுன் செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள்

பெண்ணிடம் 3.5 பவுன் செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் ஈபி காலனி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சேவியர் மனைவி அனிதா (45). அனிதா கடந்த திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள காசி அம்மன் கோயில் அருகே தனது… Read More »பெண்ணிடம் 3.5 பவுன் செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள்

வீட்டின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம், வௌ்ளி கொலுசு கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம், வௌ்ளி கொலுசு கொள்ளை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் அருகே உள்ள கடலையூர், முதலியார் தெருவைச் சேர்ந்தவர் வெயில்முத்து. இவருடைய மனைவி சத்யா (55). இவர் நேற்று காலை சுமார் 9:00 மணியளவில் எட்டையாபுரத்தில் வசிக்கும் தனது மகள் சசிகலாவின்… Read More »வீட்டின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம், வௌ்ளி கொலுசு கொள்ளை

வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து முதியவர் பலி

வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து முதியவர் பலி

  • by Editor

திருச்செந்தூரில் வீட்டின் மொட்டை மாடியைத் தூய்மைப் படுத்தியபோது, கைப்பிடிச் சுவர் இல்லாத பகுதியிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கீழ ரத வீதியைச் சேர்ந்தவர்… Read More »வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து முதியவர் பலி

வாகன ஓட்டிகளை அலறவிடும் டிரைவிங் டெஸ்ட்- 28 பேரில் ஒருவர் மட்டுமே பாஸ்!

  • by Editor

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) தானியங்கி கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம் நடைமுறைக்கு வந்த ஒரே மாதத்தில், ஒரே ஒரு நபர் மட்டுமே தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார் என்ற அதிர்ச்சித்… Read More »வாகன ஓட்டிகளை அலறவிடும் டிரைவிங் டெஸ்ட்- 28 பேரில் ஒருவர் மட்டுமே பாஸ்!

தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ. 4 உயர்வு

தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ. 4 உயர்வு

  • by Editor

இந்தியா முழுவதிலும் வரலாறு காணாத அளவில் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால், தனியார் பால் நிறுவனங்கள், பால் வணிகத்தை தக்கவைத்துக்கொள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கி… Read More »தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ. 4 உயர்வு

வடாரண்யேஸ்வரர் கோயில் 100கால் மண்டப மேற்கூரை இடிந்தது

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் 100 கால் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது- அதிர்ச்சி

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உப கோயில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் ஆடல் வள்ளல் நடராஜப் பெருமானின் இரத்தின சபைகளில் ஐம்பெரும் சபைகளில் முதல் சபை ஆகும் 1200 வருடம் பழமையான… Read More »திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் 100 கால் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது- அதிர்ச்சி

அரசு பள்ளிகள் தான் எனது கண்கள்.. அமைச்சர் ராஜ்மோகன்

அரசு பள்ளிகள் தான் எனது கண்கள்.. அமைச்சர் ராஜ்மோகன்

  • by Editor

அரசு பள்ளிக்ள் தான் எனது கண்கள் அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;- முதலமைச்சர் அறிவுறுத்தல் பேரில் அமெரிக்காவில் உள்ள தமிழர்களின் ஆண்டுவிழாவில் பங்கேற்றேன். தமிழ்… Read More »அரசு பள்ளிகள் தான் எனது கண்கள்.. அமைச்சர் ராஜ்மோகன்

MRPக்கு மேல் மதுபானம் விற்றால்..பணிநீக்கம்-அமைச்சர் விக்னேஷ்

MRPக்கு மேல் மதுபானம் விற்றால்-பணிநீக்கம்-அமைச்சர் விக்னேஷ் வார்னிங்

  • by Editor

எம்.ஆர்.பி.க்கு மேல் மதுபானம் விற்றால் பணிநீக்கம் வரை நடவடிக்கை – மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தமது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர்… Read More »MRPக்கு மேல் மதுபானம் விற்றால்-பணிநீக்கம்-அமைச்சர் விக்னேஷ் வார்னிங்

பாரதிராஜா அழைப்பது இன்னும் கேட்கிறது-லிங்குசாமி உருக்கம்

பாரதிராஜா அழைப்பது இன்னும் கேட்கிறது-லிங்குசாமி உருக்கம்

  • by Editor

‘லிங்குச்சாமி.. லிங்கு’ என அவர் தன்னை அழைப்பது இன்றும் என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது என பாரதிராஜா பற்றி லிங்குசாமி உருக்கமாக தெரிவித்துள்ளார். பாக்யராஜூம் அடுத்தடுத்து மறைந்தது தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு என்றும் கூறியுள்ளார்.… Read More »பாரதிராஜா அழைப்பது இன்னும் கேட்கிறது-லிங்குசாமி உருக்கம்

அங்கீகாரம் இல்லாத மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

அங்கீகாரம் இல்லாத மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

  • by Editor

தமிழ்நாட்டில் தகுந்த அரசு அங்கீகாரம் இன்றிச் செயல்படும் போலி மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் உரிய அனுமதியற்ற மருத்துவப் பாடத்திட்டங்கள் மீது மிகக் கடுமையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநிலச் சுகாதாரத்துறை அதிரடியாக… Read More »அங்கீகாரம் இல்லாத மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

வயநாடு நிலச்சரிவு-3 பேர் பலி..மண்ணில் புதைந்த 5 பேர் -10பேர் படுகாயம்

வயநாடு நிலச்சரிவு-3 பேர் பலி..மண்ணில் புதைந்த 5 பேர்

  • by Editor

வயநாடு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி என்ற இடத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர். இந்த இயற்கை பேரிடருக்கு மனித தவறே… Read More »வயநாடு நிலச்சரிவு-3 பேர் பலி..மண்ணில் புதைந்த 5 பேர்

உலகக் கோப்பை கால்பந்து-கொலம்பியாவை வீழ்த்திய சுவிட்சர்லாந்து

உலகக் கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்திய சுவிட்சர்லாந்து

  • by Editor

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று அதிகாலை நடந்த போட்டியில் சுவிட்சர்லாந்து மற்றும் கொலம்பியா அணிகள் மோதின.தொடக்கம் முதலே பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இரு… Read More »உலகக் கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்திய சுவிட்சர்லாந்து

சினிமாவிலிருந்து விலகுவதாகக் கூறியதற்கு மன்னிப்பு கேட்கிறேன்

சினிமாவிலிருந்து விலகுவதாகக் கூறியதற்கு மன்னிப்பு கேட்கிறேன்

  • by Editor

பிரபல தமிழ் திரைப்பட ஆட்டக்காரர் ரவிமோகன் (ஜெயம் ரவி), தான் திரையுலகில் இருந்து தற்காலிகமாக விலகப்போவதாக முன்பொருமுறை வெளியிட்ட அறிவிப்புக்காக மேடையில் மண்டியிட்டு உருக்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட விருது வழங்கும்… Read More »சினிமாவிலிருந்து விலகுவதாகக் கூறியதற்கு மன்னிப்பு கேட்கிறேன்

தாய்லாந்து தங்க மோதிரத்தில் தமிழர் பெயர் கண்டுபிடிப்பு

தாய்லாந்து தங்க மோதிரத்தில் தமிழர் பெயர் கண்டுபிடிப்பு

  • by Editor

தாய்லாந்து அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால தங்க மோதிரத்தில் தமிழர் பெயர் இடம்பெற்றுள்ளது. முதலில் அதிலிருந்த எழுத்துகள் ‘பிராமி’ என கூறப்பட்டன. ஆனால், அது இடவலமாக மாற்றி எழுதப்பட்ட ‘தமிழி’ எழுத்துகள்தான் என சிங்கப்பூர் ‘சார்’… Read More »தாய்லாந்து தங்க மோதிரத்தில் தமிழர் பெயர் கண்டுபிடிப்பு

ரயில்வேயில் 6,565 பணியிடங்கள் - வேலைவாய்ப்பு அறிவிப்பு

ரயில்வேயில் 6,565 பணியிடங்கள் – வேலைவாய்ப்பு அறிவிப்பு

  • by Editor

ரயில்வேயில் காலியாக உள்ள 6,565 டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. *பணி: டெக்னீஷியன் கிரேடு 1 & 3 *கல்வித்தகுதி: ITI, டிப்ளமோ, B.E/B.Tech, B.Sc *சம்பளம்: கிரேடு 1 – ₹29,200,… Read More »ரயில்வேயில் 6,565 பணியிடங்கள் – வேலைவாய்ப்பு அறிவிப்பு

துணை வேந்தர் தேடுதல் குழுவில் 5பேர் இடம்பெறுவர்..  உயர்கல்வி அமைச்சர் அறிவிப்பு

துணை வேந்தர் தேடுதல் குழுவில் 5பேர் இடம்பெறுவர்..  உயர்கல்வி அமைச்சர் அறிவிப்பு

  • by Editor

துணைவேந்தர் தேடுதல் குழுவில் 5 பேர் இடம்பெறுவர் என்று உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 15 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்க ஒப்புதலால் ஆளுநர் அழுத்தத்துக்கு… Read More »துணை வேந்தர் தேடுதல் குழுவில் 5பேர் இடம்பெறுவர்..  உயர்கல்வி அமைச்சர் அறிவிப்பு

நிலத்தை விட நீரில் தான் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம்-அதிர்ச்சி

நிலத்தை விட நீரில் தான் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம்-அதிர்ச்சி

  • by Editor

பிளாஸ்டிக் கழிவுகள் என்பது இன்றைய நிலையில் பூமி எதிர்கொள்ளும் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. ஆண்டுக்கு 350 மில்லியன் மெட்ரிக் டன் கழிவுகளை மனிதர்கள் உற்பத்தி செய்கிறார்கள். இதில் மாற்றங்கள் ஏற்படாவிட்டால் 2060ம் ஆண்டில்… Read More »நிலத்தை விட நீரில் தான் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம்-அதிர்ச்சி

சீனாவில் கனமழை- பூங்காவிலிருந்து தப்பிய 900 பாம்புகள்-மக்கள்பீதி

சீனாவில் கனமழை- பூங்காவிலிருந்து தப்பிய 900 பாம்புகள்-மக்கள்பீதி

  • by Editor

சீனா முழுவதும் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.… Read More »சீனாவில் கனமழை- பூங்காவிலிருந்து தப்பிய 900 பாம்புகள்-மக்கள்பீதி

அரசு வேலைக்காக தாயை கொடூரமாக கொன்ற இளம்பெண்

அரசு வேலைக்காக தாயை கொடூரமாக கொன்ற இளம்பெண்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் Jaipur நகரில் சொத்து மற்றும் கருணை அடிப்படையிலான அரசு வேலையைப் பெறுவதற்காகப் பெற்ற தாயையே கொடூரமாகக் கொலை செய்த இளம்பெண் ஆயுஷி (வயது 23) என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.… Read More »அரசு வேலைக்காக தாயை கொடூரமாக கொன்ற இளம்பெண்

விண்வெளியில் குட்டி நட்சத்திம்-படம் பிடித்த நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி!

விண்வெளியில் குட்டி நட்சத்திம்-படம் பிடித்த நாசாவின் தொலைநோக்கி!

  • by Editor

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் (NASA) புகழ்பெற்ற ஹப்பிள் (Hubble) விண்வெளி தொலைநோக்கி, பேரண்டத்தில் புதிய குட்டி நட்சத்திரங்கள் உருவாகும் ஒரு அற்புதமான விண்வெளிப் பகுதியை மிகத் துல்லியமாகப் படம் பிடித்து சாதனை… Read More »விண்வெளியில் குட்டி நட்சத்திம்-படம் பிடித்த நாசாவின் தொலைநோக்கி!

தேனி அருகே போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்

தேனி அருகே போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்

  • by Editor

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தற்போது இக்கோயிலில் மஹா கும்பாபிஷேகத்தை நடத்தும் பொருட்டு புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்,… Read More »தேனி அருகே போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஓபிஎஸ் தரிசனம்

கோர்ட்டில் சரணடைந்த திமுக Gen Z நிர்வாகி அன்பானந்தம்

கோர்ட்டில் சரணடைந்த திமுக Gen Z நிர்வாகி அன்பானந்தம்

கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை அடுத்துள்ள போடம்பட்டி கிராமத்தை சேர்ந்த திமுக விவசாய அணி மாநில துணைச் செயலாளர் அரியப்பன் என்பவரது மகன் அன்பானந்தம் திமுகவின் Gen Z பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். கடந்த… Read More »கோர்ட்டில் சரணடைந்த திமுக Gen Z நிர்வாகி அன்பானந்தம்

ரூ.15 ஆயிரம் லஞ்சம்…பேரூராட்சி அலுவலர் கைது

  • by Editor

விழுப்புரம் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் மருத்துவமனை கட்டுமானத்திற்கு அனுமதி பெற காவியவேந்தன் என்பவர் விண்ணப்பித்து இருந்தார். அப்போது இளநிலை உதவியாளர் பாலமுருகன் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவியவேந்தன் லஞ்ச… Read More »ரூ.15 ஆயிரம் லஞ்சம்…பேரூராட்சி அலுவலர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.13,330க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

11 மாதக் குழந்தையைத் தரையில் வீசிக் கொன்ற தந்தை

  • by Editor

பெங்களூருவில் 11 மாதக் குழந்தையை பெற்றோரே கொன்றுவிட்டு, குழந்தை கீழே விழுந்து இறந்துவிட்டது என்று நாடகமாடினர். பெங்களூருவின் கிட்டகனூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகப்பா. இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதியருக்கு 11 மாதக் கைக்குழந்தையும்… Read More »11 மாதக் குழந்தையைத் தரையில் வீசிக் கொன்ற தந்தை

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்: மயக்க ஊசி மற்றும் ஆசிட் செலுத்தி கொன்ற நர்ஸ் மனைவி

  • by Editor

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (35) இவருடைய மனைவி சந்தியா (30) இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். பிரசாந்த் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அந்த நேரத்தில் சந்தியாவுக்கு… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்: மயக்க ஊசி மற்றும் ஆசிட் செலுத்தி கொன்ற நர்ஸ் மனைவி

கோழிக்கோட்டில் போதைப்பொருள் வேட்டை: 8 பேர் கைது

  • by Editor

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் உயர்ரக போதைப்பொருட்களை கடத்தி வந்து ரகசியமாக விற்பனை செய்வதாக மாநகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும்… Read More »கோழிக்கோட்டில் போதைப்பொருள் வேட்டை: 8 பேர் கைது

கொச்சிக்கு வந்தது கடற்படையின் அதிநவீன ‘ஐ.என்.எஸ். சான்ஷோடாக்’ கப்பல்

  • by Editor

இந்திய கடற்படையை நவீனமயமாக்கும் நோக்கில், உள்நாட்டிலேயே அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிய போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடற்படையின் 2-வது பெரிய நவீன ஆய்வு கப்பலாக ‘ஐ.என்.எஸ். சான்ஷோடாக்’ உருவாக்கப்பட்டு உள்ளது. கொல்கத்தாவில் கடந்த… Read More »கொச்சிக்கு வந்தது கடற்படையின் அதிநவீன ‘ஐ.என்.எஸ். சான்ஷோடாக்’ கப்பல்

“குறி சொல்லி மயக்கி 3-வது கல்யாணம்” – ஆவடி பூசாரி மீது முதல் மனைவி கொடுத்த பரபரப்பு புகார்

  • by Editor

ஆவடி அருகே பொத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாந்த்குமார் (45) இவர் அங்குள்ள கருப்பசாமி கோவில் பூசாரியாக உள்ளார். இவருக்கு 2008-ம் ஆண்டு கவுசல்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். சாந்தகுமார் கோவிலுக்கும்… Read More »“குறி சொல்லி மயக்கி 3-வது கல்யாணம்” – ஆவடி பூசாரி மீது முதல் மனைவி கொடுத்த பரபரப்பு புகார்

திமுக ஆட்சியில் போடப்பட்ட 5 முக்கிய டெண்டர்கள் ரத்து

  • by Editor

கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகத்திற்கு போடப்பட்ட 5 டெண்டர்கள் தவெக அரசு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. 60 ஆயிரம் டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர், மினி பேருந்துகளுக்கு அடி சட்டம் வாங்க போடப்பட்ட… Read More »திமுக ஆட்சியில் போடப்பட்ட 5 முக்கிய டெண்டர்கள் ரத்து

“மகளின் காலில் விழுந்து கதறிய பெற்றோர்!” – ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் நெஞ்சை உருக்கும் காட்சி

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி லாரிசெட் பகுதியை சேர்ந்தவர் காளி. இவரது மனைவி பிரவீனா. இந்த தம்பதியின் மகள் திவ்யதர்ஷினி ( 19). இவர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில்… Read More »“மகளின் காலில் விழுந்து கதறிய பெற்றோர்!” – ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் நெஞ்சை உருக்கும் காட்சி

நாகார்ஜுனாவின் 100-வது படத்தில் வில்லியாக நடிக்கும் நடிகை தபு?

  • by Editor

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படத்தை இயக்குநர் ரா.கார்த்திக் இயக்க இருக்கிறார். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில், அதிநவீன டி-ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் நாகார்ஜுனா 25 முதல் 60 வயது வரையிலான பல்வேறு… Read More »நாகார்ஜுனாவின் 100-வது படத்தில் வில்லியாக நடிக்கும் நடிகை தபு?

கரூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலைய வளாகத்தில், விதிமுறைகளை மீறி மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் இன்று அகற்றினர். பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு, சுகாதார நிலை… Read More »கரூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

“அடுத்தடுத்து சரியும் விக்கெட்டுகள்!” – எடப்பாடி பழனிசாமி கூட்டத்தைப் புறக்கணித்த மேலும் 2 அதிமுக எம்.எல்.ஏ-க்கள்

  • by Editor

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் தொடர்ந்து விலகி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.பாஸ்கர் உள்பட 6 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து… Read More »“அடுத்தடுத்து சரியும் விக்கெட்டுகள்!” – எடப்பாடி பழனிசாமி கூட்டத்தைப் புறக்கணித்த மேலும் 2 அதிமுக எம்.எல்.ஏ-க்கள்

தாத்தாவை கல்லால் அடித்துக் கொன்ற 2 பேரன்கள் கைது

  • by Editor

சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே தாத்தாவை கல்லால் அடித்துக் கொலை செய்த இரு பேரன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டித்து அடித்ததால் சின்னத்தம்பி (70) என்ற முதியவரை, அவரது 12 வயது பேரன்கள் இருவரும், கல்லால்… Read More »தாத்தாவை கல்லால் அடித்துக் கொன்ற 2 பேரன்கள் கைது

திருச்சி ஜிஎச்-ல் பிரசவத்துக்கு லஞ்சம்… ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம்

  • by Editor

திருச்சி மாநகர் புதூர் பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு திருச்சி மட்டுமன்றி புதுக்கோட்டை ,கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் 3000-க்கும் மேற்பட்ட நோயாளிகள்… Read More »திருச்சி ஜிஎச்-ல் பிரசவத்துக்கு லஞ்சம்… ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம்

வயநாடு நிலச்சரிவு: 5 பேர் பரிதாப பலி

  • by Editor

கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர்.கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மேப்பாடி அருகே வயநாடு-கல்லாடி சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த பகுதியில்,… Read More »வயநாடு நிலச்சரிவு: 5 பேர் பரிதாப பலி

மும்பை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை

  • by Editor

மும்பையில் கனமழை பெய்ததால் சுமார் 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று இடம்பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் ஒரே பரபரப்பாக இருந்தது. மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக… Read More »மும்பை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.. தஞ்சையில் பரிதாபம்

  • by Editor

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிழற்குடையில் கடன் பிரச்சினையால் கூலித் தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்… Read More »கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.. தஞ்சையில் பரிதாபம்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

குடும்ப தகராறு.. தஞ்சை அருகே தீக்குளித்த பெண் பலி

  • by Editor

தஞ்சாவூர் அருகே குடும்பத்தகராறில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மானம்புச்சாவடி விஜய மண்டபத் தெருவை சேர்ந்தவர் கோமதி (43). இவரது இரண்டாவது… Read More »குடும்ப தகராறு.. தஞ்சை அருகே தீக்குளித்த பெண் பலி

திருச்சியில் 9ம் தேதி குடிநீர் கட்.. எந்தெந்த ஏரியா?..

திருச்சியில் 9ம் தேதி குடிநீர் கட்.. எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் 600 mm CI பிரதான குடிநீர் உந்து குழாயில் (கண்டோன்மென்ட் முத்தரையர் சிலை அருகில்) 5 மீட்டர் அளவில் 400… Read More »திருச்சியில் 9ம் தேதி குடிநீர் கட்.. எந்தெந்த ஏரியா?..

ரவுடிக்கு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த இளம்பெண் கைது

ரவுடிக்கு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த இளம்பெண் கைது

  • by Editor

தஞ்சை: ரவுடிக்கு நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சாக்கோட்டையை சேர்ந்தவர் பத்மகுமரன். இவருக்கும் திருபுவனத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான குருமூர்த்திக்கும்(38) பணம்… Read More »ரவுடிக்கு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த இளம்பெண் கைது

பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? சீமான் கண்டனம்

பள்ளியில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? சீமான் கண்டனம்

  • by Editor

அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக்… Read More »பள்ளியில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? சீமான் கண்டனம்

அரியலூர் அருகே சோகம்- மின்சாரம் தாக்கி பெண் பலி!

  • by Editor

அரியலூர் மாவட்டம் கீழபளூர் அருகே விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சச் சென்ற பெண் ஒருவர், வயலில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம்… Read More »அரியலூர் அருகே சோகம்- மின்சாரம் தாக்கி பெண் பலி!

10ம் தேதி கரூர் வரும் முதல்வர் விஜய்-அதிகாரிகள் ஆய்வு

கரூருக்கு 10ம் தேதி முதல்வர் விஜய் வருகை.. பந்தல் பணி தீவிரம்-அதிகாரிகள் ஆய்வு

  • by Editor

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வருகின்ற 10ஆம் தேதி கரூர் வருகை முன்னிட்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கான மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம் – சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி உள்ளிட்ட காவல்துறை… Read More »கரூருக்கு 10ம் தேதி முதல்வர் விஜய் வருகை.. பந்தல் பணி தீவிரம்-அதிகாரிகள் ஆய்வு

வசூலில் விளையாடும் 'கட்டா குஸ்தி 2'! எவ்வளவு தெரியுமா?

வசூலில் விளையாடும் ‘கட்டா குஸ்தி 2’! எவ்வளவு தெரியுமா?

  • by Editor

வெளியான 5 நாட்களில் இந்தியாவில் சுமார் ரூ. 15.95 கோடி நிகர வசூலையும், உலகளவில் ரூ. 24 கோடிக்கும் அதிகமான வசூலையும் இப்படம் கடந்துள்ளது. சென்னை : விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில்,… Read More »வசூலில் விளையாடும் ‘கட்டா குஸ்தி 2’! எவ்வளவு தெரியுமா?

நாங்கள் திமுக கூட்டணியை உதறிவிட்டு ஓடவில்லை...திருமா., ஸ்பீச்

நாங்கள் திமுக கூட்டணியை உதறிவிட்டு ஓடவில்லை…திருமா., ஸ்பீச்

  • by Editor

சென்னை : அமைச்சரவையில் இணைந்ததால் திமுகவுடனான கூட்டணியை விசிக முறித்துக் கொண்டதாகச் சொல்லப்படும் விமர்சனங்களுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள… Read More »நாங்கள் திமுக கூட்டணியை உதறிவிட்டு ஓடவில்லை…திருமா., ஸ்பீச்

சிங்கத்தின் வாயில் 30 நிமிடம் சிக்கிய நபர்- எப்படி பிழைத்தார்?..

சிங்கத்தின் வாயில் 30 நிமிடம் சிக்கிய நபர்- எப்படி பிழைத்தார்?..

  • by Editor

குஜராத் : மாநிலம் பாவ்நகர் மாவட்டம், கர்ஜியா கிராமத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம், வனவிலங்குகளுடனான மனித மோதலின் தீவிரத்தை உலகுக்கு உணர்த்தியுள்ளது. கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்த 55 வயதான காலூபாய் பர்மர் என்பவரைப் பெண் சிங்கம் ஒன்று… Read More »சிங்கத்தின் வாயில் 30 நிமிடம் சிக்கிய நபர்- எப்படி பிழைத்தார்?..

கண்ணீருடன் உலகக்கோப்பையில் விடைபெற்றார் ரொனால்டோ!

கண்ணீருடன் உலகக்கோப்பையில் விடைபெற்றார் ரொனால்டோ!

  • by Editor

போர்ச்சுகல் : கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கனவு உலகக்கோப்பைத் தொடர், சோகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற ‘ரவுண்ட் ஆஃப் 16’ (Round of 16) நாக் அவுட்… Read More »கண்ணீருடன் உலகக்கோப்பையில் விடைபெற்றார் ரொனால்டோ!

வயநாடு நிலச்சரிவிற்கு ஒப்பந்ததாரர் அலட்சியமே காரணம்

  • by Editor

கேரள மாநிலம் வயநாடு மேப்பாடி சுரங்கப்பாதை கட்டுமான பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் என்று அம்மாநில முதல்வர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 20-ம் தேதியே அங்கு குவிக்கப்பட்டிருந்த மண்ணை அகற்ற… Read More »வயநாடு நிலச்சரிவிற்கு ஒப்பந்ததாரர் அலட்சியமே காரணம்

போக்குவரத்து கழகத்தில் போடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து

போக்குவரத்து கழகத்தில் போடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து

  • by Editor

கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகத்திற்கு போடப்பட்ட 5 டெண்டர்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. 60 ஆயிரம் டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர், மினி பேருந்துகளுக்கு அடி சட்டம் வாங்க போடப்பட்ட டெண்டர் மற்றும்… Read More »போக்குவரத்து கழகத்தில் போடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து

விவேகானந்தா கல்வி நிறுவன உரிமையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

  • by Editor

திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் சக்திவேல், ஈரோட்டில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது உடலை மீட்ட ஈரோடு ரயில்வே… Read More »விவேகானந்தா கல்வி நிறுவன உரிமையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

சிறுமிக்கு பாலியல் தொல்லை... பிரியாணி கடை உரிமையாளர் கைது

சிறுமி வன்கொடுமை- பிரியாணி கடை உரிமையாளர் போக்சோவில் கைது

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த ஆதி,நகர் பகுதியில் வசித்து வருபவர், முகமது யூசுப் (வயது -56) இவர் அதே பகுதியில் பிரியாணி செய்யும் குடோன் ஒன்றை வைத்து நடத்தி வருவதோடு அருகில் பிரியாணி கடையும்… Read More »சிறுமி வன்கொடுமை- பிரியாணி கடை உரிமையாளர் போக்சோவில் கைது

சுற்றுசூழலை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்புகள் தேவை

சுற்றுசூழலை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்புகள் தேவை

  • by Editor

கோவை: தற்போதைய சூழலில் சுற்றுசூழலை பாதிக்காக புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் சார்பில் கோவை… Read More »சுற்றுசூழலை பாதுகாக்க புதிய கண்டுபிடிப்புகள் தேவை

தஞ்சையில் குப்பை கிடங்குகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்…டிடிவி

சென்னை: குப்பை கிடங்குகளை வேறு இடத்துக்கு மாற்றும் வகையில் செயல்திட்டம் ஒன்றை அரசு வகுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தஞ்சை மாநகரில் உள்ள குப்பை கிடங்கில் அடிக்கடி பற்றி எரியும் தீயால்… Read More »தஞ்சையில் குப்பை கிடங்குகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்…டிடிவி

கேப்டன் கூல் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

கேப்டன் கூல் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

  • by Editor

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இன்று… Read More »கேப்டன் கூல் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

"Happy Thala Day"-தோனியை கௌரவித்து FIFA ஸ்பெஷல் போஸ்டர்

“Happy Thala Day”-தோனியை கௌரவித்து FIFA ஸ்பெஷல் போஸ்டர்

  • by Editor

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் தோனியின் பிறந்தநாளையொட்டி ஸ்பெஷல் போஸ்டரை FIFA வெளியிட்டுள்ளது. அதன் SM கேப்சனில், ‘Happy Thala Day’ என தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது. குறிப்பாக நடப்பு WC-ல் இதுவரை மெஸ்ஸி,… Read More »“Happy Thala Day”-தோனியை கௌரவித்து FIFA ஸ்பெஷல் போஸ்டர்

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை-6 பேர் கைது..திருச்சி க்ரைம்

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை-6 பேர் கைது..திருச்சி க்ரைம்

  • by Editor

குளியல் அறையில் மயங்கி விழுந்து பெயிண்டர் சாவு திருச்சி சங்கிலியாண்டபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் டேவிட் ஜான் வயது 25. இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக இதய… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்பனை-6 பேர் கைது..திருச்சி க்ரைம்

மனநலம் பாதித்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய மர்மநபர் எஸ்கேப்

மனநலம் பாதித்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய மர்மநபர் எஸ்கேப்

  • by Editor

கடலூர் அருகே ரோட்டில் தனியாக நடந்து சென்ற மனநிலை பாதித்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே நேற்று முன்தினம் சுமார் 25… Read More »மனநலம் பாதித்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய மர்மநபர் எஸ்கேப்

இந்தோனேசியாவின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடி

இந்தோனேசியாவின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடி

  • by Editor

இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். 3 நாடுகள்… Read More »இந்தோனேசியாவின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடி

ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்களுக்கு விரைவில் தேவையான வசதிகள்

ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்களுக்கு விரைவில் தேவையான வசதிகள்

  • by Editor

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவரங்கம்,திருவானைக்காவல் பகுதி பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் இன்று திருவானைக்காவலில் நடைபெற்றது அமைச்சர் ரமேஷ் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்பின்னர் அமைச்சர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்,… Read More »ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்களுக்கு விரைவில் தேவையான வசதிகள்

வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

  • by Editor

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் கிராமம் அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு அளித்துள்ளார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் கிராமம் அருகே கும்பகோணம் சாலையில் கடந்த… Read More »வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பரிதாப பலி

பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பரிதாப பலி

  • by Editor

பெரம்பலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தெரணி தெற்கு தெருவை சேர்ந்த விவசாயி பாலசுந்தரம். இவரது மகள் மகாலட்சுமி(27). இவருக்கு… Read More »பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பரிதாப பலி

நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டி கொலை… 10 சவரன் நகை கொள்ளை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே உள்ள வடமலாபுரத்தில் நள்ளிரவில் வீட்டின் கதவைத் திறந்து வைத்துத் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவரைக் மர்ம நபர்கள் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். உயிரிழந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த 10… Read More »நள்ளிரவில் வீடு புகுந்து மூதாட்டி கொலை… 10 சவரன் நகை கொள்ளை

ஹிட்டாச்சி நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது

ஹிட்டாச்சி நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது

  • by Editor

1000 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் போரூரில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள… Read More »ஹிட்டாச்சி நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது

வளைகுடாவில் 2 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

வளைகுடாவில் 2 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

  • by Editor

ஓமன் வளைகுடா பகுதியில் இன்று (ஜூலை 7) இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதால், மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னதாக,அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்… Read More »வளைகுடாவில் 2 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யலாம்...

ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யலாம்…

  • by Editor

வருகின்ற ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனிலும் பத்திரப் பதிவு செய்யலாம் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். எங்கிருந்தாலும், முழுவதும் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.ஆன்லைன் முறையால் 30% மக்கள்… Read More »ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யலாம்…

சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்கும் (16089) மறுமார்க்கமாக ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கும் (16090) தினந்தோறும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று மாலை வழக்கம் போல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி இந்த எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயிலானது ஆவடி ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, ரயிலை இயக்கி வந்த லோகோ பைலட்டுக்கு (ரயில் ஓட்டுநர்) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும், தனது உடல்நிலையை கருதியும், அவர் ரயிலை ஆவடி நிலையத்திலேயே நிறுத்தியுள்ளார். உடனடியாக இதுகுறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். வழக்கமாக செல்கிற ரயில் திடீரென ஆவடி ரயில் நிலையத்தில் வெகுநேரம் நின்றதால், அதிலிருந்த பயணிகள் குழப்பத்திற்கு ஆளாகினர். ரயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக முதலில் கருதப்பட்ட நிலையில், பின்னர் லோகோ பைலட்டுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்தது. இருப்பினும், ரயில்வே நிர்வாகம் உடனடியாக மாற்று லோகோ பைலட்டை ஏற்பாடு செய்தது. ஆனால், அவர் வந்து சேருவதற்குள் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. மாற்று லோகோ பைலட் ஆவடி ரயில் நிலையம் வந்தடைந்ததைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் முக்கால் மணிநேர தாமதத்திற்குப் பிறகு ஆவடியிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. இதனால் மாலை நேரத்தில் சொந்த ஊர்களுக்குப் பயணித்த அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் ஆவடி ரயில் நிலையத்திலேயே காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர்.

ரயிலில் லோகோ பைலட்டுக்குத் திடீர் நெஞ்சுவலி- பயணிகளை காப்பாற்றினார்

  • by Editor

சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்கும் (16089) மறுமார்க்கமாக ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கும் (16090) தினந்தோறும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று மாலை வழக்கம் போல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி இந்த எக்ஸ்பிரஸ்… Read More »ரயிலில் லோகோ பைலட்டுக்குத் திடீர் நெஞ்சுவலி- பயணிகளை காப்பாற்றினார்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

முதல்வர் விஜய் குறித்து பேஸ்புக்கில் அவதூறு-2 பேர் கைது

  • by Editor

கோவை மாநகரில் தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய் குறித்து பேஸ்புக்கில் அவதூறான முறையில் விமர்சித்து பதிவிட்டதாக இரண்டு நபர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ரேஷன் கடை திறப்பது… Read More »முதல்வர் விஜய் குறித்து பேஸ்புக்கில் அவதூறு-2 பேர் கைது

பென்ஷன் தொகையை ஏமாற்றிய ஏஜெண்ட் கைது

தஞ்சையில் பென்ஷன் தொகையை ஏமாற்றிய ஏஜெண்ட் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி இந்தியன் வங்கியில் வந்த பென்ஷன் தொகையை ஏமாற்றிய ஏஜெண்ட் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம், பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் ராஜா (41 ) .… Read More »தஞ்சையில் பென்ஷன் தொகையை ஏமாற்றிய ஏஜெண்ட் கைது

சீனாவில் பெருவெள்ளம்- நிலச்சரிவு- 8 பேர் பலி- 275 பேர் காயம்

சீனாவில் பெருவெள்ளம்- நிலச்சரிவு- 8 பேர் பலி- 275 பேர் காயம்

  • by Editor

சீனாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாகப் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுப் பெரும் சேதங்கள் விளைந்துள்ளன. குறிப்பாகச் சீனாவின் Hubei மாகாணத்தில் இயற்கை சீற்றங்களில் சிக்கி… Read More »சீனாவில் பெருவெள்ளம்- நிலச்சரிவு- 8 பேர் பலி- 275 பேர் காயம்

2000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரங்கள் கண்டெடுப்பு

2000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரங்கள் கண்டெடுப்பு

  • by Editor

தாய்லாந்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 2 அரிய தங்க மோதிரங்கள் மற்றும் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு தங்க மோதிரத்தில் இந்தியாவின் பழங்கால ‘பிராமி’ எழுத்துகளில் ‘புசரகீதாசா’… Read More »2000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரங்கள் கண்டெடுப்பு

11 மாத குழந்தையை கொன்று நாடகமாடிய பெற்றோர்.. கைது

குடும்ப தகராறு… 11 மாதக் குழந்தை அடித்துக் கொன்ற பெற்றோர்

  • by Editor

பெங்களூருவில் கணவன் – மனைவி சண்டையில் 11 மாதக் குழந்தையை அடித்துக் கொலை செய்துவிட்டு, படுக்கையிலிருந்து கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய பெற்றோர் வசமாக சிக்கினர். குழந்தையின் பிரேத பரிசோதனையில் உள் காயங்கள் மற்றும்… Read More »குடும்ப தகராறு… 11 மாதக் குழந்தை அடித்துக் கொன்ற பெற்றோர்

கோவையில் போலீசாரை மிரட்டிய கஞ்சா போதை ஆசாமி...பரபரப்பு

கோவையில் போலீசாரை மிரட்டிய கஞ்சா போதை ஆசாமி…பரபரப்பு

  • by Editor

காவல் துறையினருக்கே இந்த நிலைமையா?” கோவையில் போலீஸாரை மிரட்டி அனுப்பிய கஞ்சா போதை ஆசாமி ; யாரிடம் போய் புகார் கூறுவது ? – கோவை மாநகரில் பொதுமக்கள் பீதி !!! ​ கோவையில்… Read More »கோவையில் போலீசாரை மிரட்டிய கஞ்சா போதை ஆசாமி…பரபரப்பு

திருச்சி அரியமங்கலம் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

திருச்சி அரியமங்கலம் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

  • by Editor

திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான Ariyamangalam AreaClick to open side panel for more information எஸ்.ஐ.டி (SIT) கல்லூரிக்கு பின்புறம் கணபதி நகர் அமைந்துள்ளது. இங்கு குடியிருப்புப் பகுதிகளுக்கு மத்தியில்… Read More »திருச்சி அரியமங்கலம் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

வயநாடு கல்லாடி சுரங்கப்பாதை -கட்டுமான பணியிடத்தில் திடீர் நிலச்சரிவு

வயநாடு கல்லாடி சுரங்கப்பாதை -கட்டுமான பணியிடத்தில் திடீர் நிலச்சரிவு

  • by Editor

கேரள மாநிலம் வயநாடு கல்லாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பணியிடத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் காயமடைந்துள்ளனர். வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கனமழை வெளுத்து வாங்கி… Read More »வயநாடு கல்லாடி சுரங்கப்பாதை -கட்டுமான பணியிடத்தில் திடீர் நிலச்சரிவு

ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை- உதவியாளர்-டிரைவருக்கு பாராட்டு

ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை- மருத்துவ உதவியாளர்-டிரைவருக்கு பாராட்டு

  • by Editor

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில் பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவித்த குழந்தைதாயும், சேயும் நலமாக இருக்கும் நிலையில், அவசர ஊர்தியிலேயே பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் ராமச்சந்திரன்,… Read More »ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை- மருத்துவ உதவியாளர்-டிரைவருக்கு பாராட்டு

கரூர் விவகாரம்- வழக்கை திரும்பப் பெற்ற திமுக

கரூர் விவகாரம்- வழக்கை திரும்பப் பெற்ற திமுக

  • by Editor

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், வரும் ஜூலை 10ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கரூரில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து அரசு… Read More »கரூர் விவகாரம்- வழக்கை திரும்பப் பெற்ற திமுக

திருச்சி ஜிஎச்-ல் லஞ்சம்- 2 பணியாளர்கள் பணி நீக்கம்

  • by Editor

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில், தனது மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்த கூலித் தொழிலாளியிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வீடியோவுடன் பாதிக்கப்பட்ட தொழிலாளி புகார் அளித்திருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மருத்துவமனை வளாக… Read More »திருச்சி ஜிஎச்-ல் லஞ்சம்- 2 பணியாளர்கள் பணி நீக்கம்

தம்பிக்கு அன்னையாக மாறி உணவு ஊட்டிவிடும் அக்கா-நெகிழ்ச்சி

தம்பிக்கு அன்னையாக மாறி உணவு ஊட்டிவிடும் அக்கா-நெகிழ்ச்சி

  • by Editor

மதிய உணவு சாப்பிட மறுத்த தனது தம்பிக்கு தாயின் பாசத்துடன் அமர வைத்து அக்கா அன்பாக உணவு ஊட்டிவிடும் வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த… Read More »தம்பிக்கு அன்னையாக மாறி உணவு ஊட்டிவிடும் அக்கா-நெகிழ்ச்சி

71 வயதில் தனது இறுதி அஞ்சலி பாடலை எழுதிய ஜாக்கி சான்

71 வயதில் தனது இறுதி அஞ்சலி பாடலை எழுதிய ஜாக்கி சான்

  • by Editor

புரூஸ் லீ-க்கு பிறகு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய ஆசிய நடிகர்களில் முக்கியமானவராக ஜாக்கி சான் திகழ்கிறார். ‘1985’, ‘போலீஸ் ஸ்டோரி’, ‘டிரங்கன் மாஸ்டர்’, ‘ரஷ் ஹவர்’, ‘கராத்தே ஹிட்’ உள்ளிட்ட… Read More »71 வயதில் தனது இறுதி அஞ்சலி பாடலை எழுதிய ஜாக்கி சான்

திருத்தணி அருகே குடிநீர் தட்டுப்பாடு- காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல்

திருத்தணி அருகே குடிநீர் தட்டுப்பாடு- காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிClick to open side panel for more informationஅடுத்த திருவாலங்காடுClick to open side panel for more information ஒன்றியம் தாழவேடு காலனியில் நிலவி வரும் கடுமையான குடிநீர்… Read More »திருத்தணி அருகே குடிநீர் தட்டுப்பாடு- காலி குடங்களுடன் கிராம மக்கள் மறியல்

புதிதாக வீடு கட்டுபவரிடம் பணம் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகி..

புதிய வீடு கட்டுபவரிடம் பணம் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகி..

  • by Editor

திருவொற்றியூர் குப்பத்தில் புதிதாக வீடு கட்டுபவரிடம் பணம் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகி.. நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் பெண் புகார்.. நாங்கள் இப்போதுதான் ஆட்சிக்கு வந்தோம் எங்களுக்கு பணத்தை கொடு இல்லாவிட்டால்… Read More »புதிய வீடு கட்டுபவரிடம் பணம் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகி..

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனுக்கு முதல்வர் வீர வணக்கம்

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனுக்கு முதல்வர் புகழ் வணக்கம்

  • by Editor

தமிழகத்தின் மிக முக்கிய சமூகநீதிப் போராட்டக் களமான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட மாபெரும் தலைவர் திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் அவருக்குத் தனது நெஞ்சார்ந்த… Read More »திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனுக்கு முதல்வர் புகழ் வணக்கம்

குற்றாலத்தில் களைகட்டிய கோடைக்கால சீசன்- அலைமோதும் மக்கள் கூட்டம்

குற்றாலத்தில் களைகட்டிய கோடைக்கால சீசன்- அலைமோதும் மக்கள் கூட்டம்

  • by Editor

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டிற்கான குளுகுளு சீசன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி முழு வீச்சில் களைகட்டியுள்ளது. குற்றாலத்தின் முக்கிய அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக உள்ளதால், அங்கு நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வருகை… Read More »குற்றாலத்தில் களைகட்டிய கோடைக்கால சீசன்- அலைமோதும் மக்கள் கூட்டம்

சோகத்திலும் மனிதாபிமானம்- விபத்தில் பெண் மூளைச்சாவு- உடல் உறுப்புகள் தானம்

சோகத்திலும் மனிதாபிமானம்- விபத்தில் பெண் மூளைச்சாவு- உடல் உறுப்புகள் தானம்

  • by Editor

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 55 வயது பெண்மணி சின்னம்மாள், எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். இக்கட்டான துயர… Read More »சோகத்திலும் மனிதாபிமானம்- விபத்தில் பெண் மூளைச்சாவு- உடல் உறுப்புகள் தானம்

விசிக பிரமுகர் என கூறி சுங்கச் சாவடியில் அடாவடி.. ஊழியர் படுகாயம்

விசிக பிரமுகர் என கூறி சுங்கச் சாவடியில் அடாவடி.. ஊழியர் படுகாயம்

  • by Editor

திண்டுக்கல்: நத்தம் அருகே விசிக பிரமுகர் என கூறி கட்டணம் செலுத்தாமல் சுங்கச் சாவடியில் தகராறு ஏற்பட்டுள்ளது. விசிக பிரமுகர் என்பதால் தனது காரை கட்டணமின்றி செல்ல அனுமதிக்குமாறு கூறி சுங்கச்சாவடி ஊழியர் மீது… Read More »விசிக பிரமுகர் என கூறி சுங்கச் சாவடியில் அடாவடி.. ஊழியர் படுகாயம்

எண்ணூர் கடற்கரை சாலையில் பைக் சாகசம்..வாகன ஓட்டிகள் அச்சம்

எண்ணூர் கடற்கரை சாலையில் ”பைக் சாகசம்”..வாகன ஓட்டிகள் அச்சம்

  • by Editor

சென்னை,எண்ணூர் – தாழங்குப்பம் கடற்கரை சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ரீல்ஸ் மோத்தால் பைக் சாகசம் செய்யும் இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். பல லட்சம் மதிப்புள்ள… Read More »எண்ணூர் கடற்கரை சாலையில் ”பைக் சாகசம்”..வாகன ஓட்டிகள் அச்சம்

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு

  • by Editor

சென்னை: தண்டவாள விரிசல் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம்இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை கடற்கரை -தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு காரணமாக பணிக்கு செல்வோர் அவதியடைத்துள்ளனர். தண்டவாளத்தில் விரிசல் காரணமாக… Read More »சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு

கேப்டன் கூல் தோனிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

கேப்டன் கூல் தோனிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

  • by Editor

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய நட்சத்திர ஆட்டக்காரருமான எம்.எஸ்.தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத்… Read More »கேப்டன் கூல் தோனிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

குடும்ப தகராறு…கணவர் மீது தீ வைத்துக் கொன்ற மனைவி கைது

  • by Editor

உ.பி பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (49) இவரது மனைவி பெயர் பிரித்தி தேவி (45) இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. அவதேஷ் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தநிலையில்,… Read More »குடும்ப தகராறு…கணவர் மீது தீ வைத்துக் கொன்ற மனைவி கைது

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி நன்கொடை

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி நன்கொடை

  • by Editor

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேற்று (6.7.2026) தலைமைச் செயலகத்தில், செட்டிநாடு குழுமத்தின் தலைவர் டாக்டர் முத்தையா ராமசாமி சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாய்க்கான காசோலையை… Read More »முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி நன்கொடை

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் விலை அதிரடி குறைவு

சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் விலை அதிரடி குறைவு

  • by Editor

சர்வதேச சந்தையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெயின் விலையை சவுதி அரேபியா அதிரடியாகக் குறைத்துள்ளது. சவுதி அரேபியாவின் இந்த அதிரடி வணிக முடிவைத் தொடர்ந்து, புது தில்லி முதல் சென்னை… Read More »சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் விலை அதிரடி குறைவு

திருச்சி அருகே தோட்டத்தில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்பு

திருச்சி அருகே தோட்டத்தில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ் ஆதிகுடி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் அழுகிய நிலையில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட சடலங்களில் ஒன்றில் தலை… Read More »திருச்சி அருகே தோட்டத்தில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்பு

திடீரென தீப்பிடித்து எரிந்த ஓட்டுநர் பயிற்சி கார்- பரபரப்பு

திடீரென தீப்பிடித்து எரிந்த ஓட்டுநர் பயிற்சி கார்- பரபரப்பு

  • by Editor

சென்னை, மாதவரத்தை சேர்ந்தவர் சண்முகம், ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் கார் ஓட்டுநர் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று காலை மாதவரம் ரவுண்டானா அருகே 2 பெண்களுக்கு காரில் பயிற்சி அளித்து கொண்டிருந்தார்.… Read More »திடீரென தீப்பிடித்து எரிந்த ஓட்டுநர் பயிற்சி கார்- பரபரப்பு

தங்கக் காசு மோசடி வழக்கு- பெண் இன்ஸ்பெக்டர் கைது

தங்கக் காசு மோசடி வழக்கு- பெண் இன்ஸ்பெக்டர் கைது

  • by Editor

சென்னையில் தங்கக் காசு மோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைதுசெய்தனர். குறைந்த விலையில் தங்கக் காசுகள், வீட்டு மனை தருவதாகக் கூறிUrban Transit ரூ.20 கோடி மோசடி… Read More »தங்கக் காசு மோசடி வழக்கு- பெண் இன்ஸ்பெக்டர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு- நகைபிரியர்கள் மகிழ்ச்சி

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.1,07,600க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.13,450க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு- நகைபிரியர்கள் மகிழ்ச்சி

10 பவுன்-பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கல்லு கடை சந்தில் பரமேஸ்வரி (46) மற்றும் அவரது தாயார் கனகவல்லி, 70, ஆகியோர் வசித்து வருகின்றனர். இன்று மதியம் 3 மணியளவில்… Read More »10 பவுன்-பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்..

error: Content is protected !!