Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

 என் குடும்பத்தை கெடுத்ததே’அந்த’ 3எழுத்து நடிகைதான்-ஜெயம் ரவி

  • by Editor

நடிகர் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. சாது மிரண்டால் காடுகொள்ளாது.சாதுவாக இருந்த என்னை சிலர் சீண்ட முயற்சிக்கின்றனர். “எனது பிள்ளைகளை பார்க்க என்னை அனுமதிக்க வில்லை.… Read More » என் குடும்பத்தை கெடுத்ததே’அந்த’ 3எழுத்து நடிகைதான்-ஜெயம் ரவி

தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஆய்வு..

  • by Editor

தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஒன்றிய அரசு ஆய்வு செய்கிறது. தமிழ்நாடு உள்பட வங்கக் கடலை 3 பகுதிகளாக பிரித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை ஒட்டி வங்கக்… Read More »தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஆய்வு..

தன் பிள்ளைகளை கூட பார்க்கவிடவில்லை.. ரவிமோகன் ஆவேசம்

  • by Editor

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்கப்போவதில்லை என ரவி மோகன் அறிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தேவையில்லாத அவமானங்களை தாங்கி கொள்ள முடியாது. தனது பிள்ளைகளை பார்க்கவிடவில்லை எனவும் ஆவேசமாக… Read More »தன் பிள்ளைகளை கூட பார்க்கவிடவில்லை.. ரவிமோகன் ஆவேசம்

காக்கிநாடாவில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் பலி

  • by Editor

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தார். கோவூர் பாலத்தில் பெண்கள் சாலையை கடக்கும்போது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. டிப்பர் லாரி… Read More »காக்கிநாடாவில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் பலி

கரூரில் நீர்மோர்…VSB துவக்கி வைத்தார்

  • by Editor

கரூரில் திமுக சார்பில் நீர்மோர் பந்தலை செந்தில் பாலாஜி திறந்து வைத்து நீர்மோர் மற்றும் குளிர்ச்சியான பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். தமிழகத்தில் கடும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக கரூர்… Read More »கரூரில் நீர்மோர்…VSB துவக்கி வைத்தார்

என் மனைவியை காப்பாத்துங்க விஜய் சார்..

  • by Editor

மனைவியின் மேல்சிகிச்சைக்கு உதவுமாறு நடிகர் முத்துக்காளை முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் அருகே சங்கப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்காளை. துவக்கத்தில் இருந்தே வாழ்க்கையில் கடும் சவால்களை சந்தித்து… Read More »என் மனைவியை காப்பாத்துங்க விஜய் சார்..

ரவி மோகனுடன் கெனிஷா பிரேக் அப்

  • by Editor

நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் இடையிலான உறவு முடிவுக்கு வந்துள்ளது. கடுமையான ஆன்லைன் கேலி மற்றும் மன உளைச்சல் காரணமாக, தான் சென்னை நகரத்தை விட்டு விலகுவதாகவும்,… Read More »ரவி மோகனுடன் கெனிஷா பிரேக் அப்

நூல் விலை உயர்வு-திருப்பூர் பின்னலாடை நிறுவனம் பாதிப்பு

  • by Editor

திருப்பூர், நூல் விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் நூல் விலை ரூ.61 உயர்ந்துள்ளது. நடப்பு மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.

ரயில் எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்து..

  • by Editor

ஈரோடு: 70 டன் எடையுள்ள ரயில் எஞ்சின் பெட்டியை தூக்கிச் சென்றபோது க்ரேனில் பழுது ஏற்பட்டு எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக எந்த ஊழியருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக இளைஞர்கள்… புகார்..

  • by Editor

நியூசிலாந்து நாட்டிற்கு அனுப்புவதாக கூறி தைவான் நாட்டிற்கு அனுப்பிய தரகர். ஏராளமான இளைஞர்கள் தைவான் நாட்டில் சிக்கி உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் புகார். இராமநாதபுரம் மாவட்டம், போத்த நதி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன்… Read More »தைவான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக இளைஞர்கள்… புகார்..

இன்று ஒரே நாளில் அமாவாசை + கிருத்திகை!.. ஆன்மீக ரகசியங்கள்

  • by Editor

அமாவாசை மற்றும் கிருத்திகை நட்சத்திரம் ஆகிய இரண்டும் ஒரே நாளில் இணைந்து வருவது மிகவும் அரிய மற்றும் சக்தி வாய்ந்த ஒரு ஆன்மீக நிகழ்வாகும். இந்த நாளுக்கு என்னென்ன சிறப்புகள் தெரியுமா? இதன் சிறப்புகள்… Read More »இன்று ஒரே நாளில் அமாவாசை + கிருத்திகை!.. ஆன்மீக ரகசியங்கள்

கரூர் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா.. அம்மன் ஊர்வலம்

  • by Editor

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது – 49 இடங்களிலிருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பல்வேறு அம்மன் அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பூத்தட்டுகள் ஊர்வலம் வந்தது. கரூரில் பிரசித்தி… Read More »கரூர் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா.. அம்மன் ஊர்வலம்

தஞ்சை அருகே கார் மரத்தில் மோதி 2 பேர் பலி… 4 பேர் படுகாயம்

  • by Editor

தஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டை தெற்குத் தெருவை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் தளபதி (36), போலீசாரின் சரித்திர பதிவேடு குற்றவாளி. தளபதிக்கு பிறந்த நாள் என்பதால் நேற்று இரவு தளபதி மற்றும் அம்மன்பேட்டையை சேர்ந்த… Read More »தஞ்சை அருகே கார் மரத்தில் மோதி 2 பேர் பலி… 4 பேர் படுகாயம்

திருச்சியில் ரூ.3 ஆயிரம் லஞ்சம்.. விஏஓ-க்கு 2 ஆண்டு சிறை

  • by Editor

​திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த விவசாயியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.​​திருச்சி… Read More »திருச்சியில் ரூ.3 ஆயிரம் லஞ்சம்.. விஏஓ-க்கு 2 ஆண்டு சிறை

பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம்… உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

  • by Editor

“பெட்ரோல், டீசல், CNG விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டு, ‘பொறுத்துக் கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது தனது தோல்வியை மறைக்கும்… Read More »பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம்… உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

நமது அம்மா நாளிதழில்.. இபிஎஸ் பெயர் நீக்கம்

  • by Editor

அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், நமது அம்மா நாளிதழின் நிறுவனராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமியின் பெயர் நீக்கப்பட்டு எஸ்.பி. வேலுமணி பெயர் இடம்பெற்றுள்ளது.

கோவையில் ISI முத்திரை இல்லா ஹெல்மெட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை

  • by Editor

கோவையில் ISI முத்திரையில்லாத ஹெல்மெட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய தர நிர்ணய அமைவனம் கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத தரமற்ற பொருட்கள் விற்பனை குறித்த கண்காணிப்பும், திடீர் ஆய்வுகளும்… Read More »கோவையில் ISI முத்திரை இல்லா ஹெல்மெட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை

தங்கம் ஓராண்டுக்கு வாங்க வேண்டாம் என மோடி கூறியதற்கு காரணம் என்ன?

  • by Editor

நரேந்திர மோடி ஏன் தங்கம் வாங்க வேண்டாம் என சொல்கிறார். தற்போது தங்கம் வாங்கலாமா வேண்டாமா? எதிர்காலாத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார நியுனர் ஆனந்த் சீனிவாசன் விளக்குகிறார். … Read More »தங்கம் ஓராண்டுக்கு வாங்க வேண்டாம் என மோடி கூறியதற்கு காரணம் என்ன?

புலிகள் நடமாட்டம்.. கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை

  • by Editor

கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் காணப்படுவதால், மதிக்கட்டான்சோலை, பேரிஜம் ஏரி, தொப்பி தூக்கி பாறை உள்ளிட்ட இடங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவிப்பு… Read More »புலிகள் நடமாட்டம்.. கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.14,750 விற்பனையாகிறது.

ரயில்வே ஸ்டேசனில் RPF அதிரடி சோதனை… கஞ்சா -ரேசன் அரிசி பறிமுதல்

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் RPF அதிரடி சோதனையில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் 425 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 15.05.2026 அன்று தெற்கு ரயில்வே, ரயில்வே பாதுகாப்பு படை… Read More »ரயில்வே ஸ்டேசனில் RPF அதிரடி சோதனை… கஞ்சா -ரேசன் அரிசி பறிமுதல்

சட்டவிரோத மது விற்பனை: திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  • by Editor

சென்னை அருகே சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.திருவொற்றியூர் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தற்போது விடுமுறையில் இருக்கிறார். அதன் காரணமாக அவரது பொறுப்பை அதே போலீஸ்… Read More »சட்டவிரோத மது விற்பனை: திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

லக்னோவிடம் சரணடைந்தது சென்னை: 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

  • by Editor

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 59-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதியது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின்… Read More »லக்னோவிடம் சரணடைந்தது சென்னை: 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மணி கண்டன் (35). இவருடைய மனைவி சிவரஞ்சனி (26). இவர்கள் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து தங்கள் 5 வயது மகளின் மருத்துவ சிகிச்சைக்காக… Read More »ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் கண்டனம்

  • by Editor

பெட்ரோல், டீசல், சி.என்.ஜி. விலையை ஒன்றிய அரசு உயர்த்தியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.’ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கிவிட்டு பொறுத்துக் கொள்ளுங்கள்… Read More »பெட்ரோல், டீசல் விலை உயர்வு: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் கண்டனம்

நீட் வினாத்தாள் கசிவு: தயாரிப்புக் குழு பேராசிரியர் கைது

  • by Editor

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு… Read More »நீட் வினாத்தாள் கசிவு: தயாரிப்புக் குழு பேராசிரியர் கைது

பந்து எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் உதயசுதர்சன் (8). இந்த சிறுவன் பள்ளி கோடை விடுமுறைக்காக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காவடிபிறை தெருவில் உள்ள தனது தாத்தா முத்துச்சாமி மற்றும் பாட்டி… Read More »பந்து எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Editor

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பிரதீப் யாதவ், கைத்தறித்துறை முதன்மைச் செயலாளராக டி.என்.வெங்கடேஷ், வேளாண்மைத் துறை செயலாளராக பி.சங்கர், மனித உரிமைகள்… Read More »தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை ஓஎம்ஆர் சாலையில் பரபரப்பு: டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து

  • by Editor

சென்னை ஓஎம்ஆர் (OMR) சாலையில் உள்ள காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மின்சாதனப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பெரிய குடோன்… Read More »சென்னை ஓஎம்ஆர் சாலையில் பரபரப்பு: டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து

காதலிக்குப் பரிசு வாங்க ஆடு திருட்டு: ‘நான் தவெக நிர்வாகி’ என மிரட்டிய வாலிபர்

  • by Editor

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி. இவரது மகன் தங்கராஜ். இவர்கள் 10 ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்றிரவு பட்டியில் ஆடுகளை அடைத்திருந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு… Read More »காதலிக்குப் பரிசு வாங்க ஆடு திருட்டு: ‘நான் தவெக நிர்வாகி’ என மிரட்டிய வாலிபர்

கர்நாடகாவில் கோர விபத்து: லாரி மோதி ஆற்றுப்பாலத்திலிருந்து விழுந்த டிராக்டர் – 6 பேர் பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் கெப்பல் மாவட்டத்தில் 15 பேர் கொண்ட குழுவினர் டிராக்டரில் கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தனர். டிராக்டர், கொப்பலில் உள்ள துங்கபத்ரா ஆற்றுப்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி ஒன்று டிராக்டரின் மீது… Read More »கர்நாடகாவில் கோர விபத்து: லாரி மோதி ஆற்றுப்பாலத்திலிருந்து விழுந்த டிராக்டர் – 6 பேர் பலி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற – மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

  • by Editor

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்திய நிலையில், முதல் அமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை உடனே திரும்ப பெறவும் விஜய் வலியுறுத்தியுள்ளார். முதல் அமைச்சர்… Read More »பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற – மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

அதிமுகவில் அனைவரும் விரைவில் ஒருங்கிணைவார்கள்… லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ்

  • by Editor

கோவை விமான நிலையத்தில் திருச்சி லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மாட்டினுக்கு உறவினர்கள் மாலை அணிவித்தும்,சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுக்கும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்..! வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தலால்குடி சட்டமன்ற… Read More »அதிமுகவில் அனைவரும் விரைவில் ஒருங்கிணைவார்கள்… லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ்

அடினோ வைரசால் 4 வயது சிறுமி பலி… நெல்லையில் பரிதாபம்

  • by Editor

நெல்லை மேலப்பாளையத்தில் அடினோ வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ரசூல். இவரது மகள் பாத்திமா (வயது 4).… Read More »அடினோ வைரசால் 4 வயது சிறுமி பலி… நெல்லையில் பரிதாபம்

கே.சி.வீரமணி ஈபிஎஸ்க்கு திடீர் ஆதரவு

  • by Editor

எஸ்.பி.வேலுமணிக்கு தரப்புக்கு ஆதரவாக இருந்த கே.சி.வீரமணி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று வரை எஸ்.பி.வேலுமணியுடன் இருந்தேன்; இன்று எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன். எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்; அவர் பின்னாலே… Read More »கே.சி.வீரமணி ஈபிஎஸ்க்கு திடீர் ஆதரவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைவு

  • by Editor

தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில் தற்போது மீண்டும்  சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது.பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது தங்கம். மேலும், இந்தியர்களின் முக்கிய சேமிப்புகளில் ஒன்றாகவும் இருக்கிறது. அரிய உலோகங்களில்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைவு

தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக பொல்லார்டுக்கு அபராதம்

  • by Editor

நான்காவது நடுவரை தகாத வார்த்தைகளால் திட்டி ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக, மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரோன் பொல்லார்டுக்கு அவரது போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  பஞ்சாப் கிங்ஸ்… Read More »தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக பொல்லார்டுக்கு அபராதம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

  • by Editor

டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு ரூ.96.11 ஆக வீழ்ச்சி அடைந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து… Read More »டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

CSK-ல் இணைந்த குல்தீப் யாதவ்

  • by Editor

CSK அணியில் குல்தீப் யாதவ் என்னும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இணைந்துள்ளார். காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய கலீல் அகமதுக்கு பதிலாக அவரை CSK தேர்வு செய்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப்… Read More »CSK-ல் இணைந்த குல்தீப் யாதவ்

60 வயது வரையுள்ள பெண்களை கணக்கெடுக்கும் பணி துவக்கம்

  • by Editor

தவெக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மகளிர் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், 60 வயது வரையுள்ள பெண்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையின்படி, 60 வயது வரை உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500… Read More »60 வயது வரையுள்ள பெண்களை கணக்கெடுக்கும் பணி துவக்கம்

காதல் விவகாரம்… திருச்சியில் வாலிபருக்கு கத்தி குத்து.. முன்னாள் காதலன் கைது

  • by Editor

திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த மணிகண்டன் (21) என்ற வாலிபருடன் கடந்த 13 ந்தேதி கொட்டப்பட்டு பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மற்றொரு… Read More »காதல் விவகாரம்… திருச்சியில் வாலிபருக்கு கத்தி குத்து.. முன்னாள் காதலன் கைது

திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல்

  • by Editor

திருச்சி மத்திய சிறையில் புகார் வந்தால் கைதிகள் அறையில் போலீஸ் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் திருச்சி மத்திய சிறையில் திடீரென்று மத்திய சிறை அதிகாரி வெங்கடசுப்பிரமணியன் தலைமையில்… Read More »திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல்

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி துவங்கியது

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது.சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தூர்வாரப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாநகரின் முக்கிய அடையாளச் சின்னமான… Read More »திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி துவங்கியது

நெல் மூட்டையுடன் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் 150 லாரிகள்

  • by Editor

நாகப்பட்டினம்: புத்தூர் நாகூர் அருகே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெல் மூட்டைகளுடன் 150-க்கும் மேற்பட்ட லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. இன்றைக்கு மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேலாக இதே நிலை நீடிப்பதாக விவசாயிகள்… Read More »நெல் மூட்டையுடன் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் 150 லாரிகள்

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் சூழல்

  • by Editor

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் சில (பகுதிகளில் பருவமழை… Read More »அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் சூழல்

முதல்வர் விஜயிடம் தொலைபேசியில் பேசிய கர்நாடக துணை முதல்வர்

  • by Editor

கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார், தமிழக முதல்வர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, “இனிய மாலை வணக்கம் விஜய், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி… Read More »முதல்வர் விஜயிடம் தொலைபேசியில் பேசிய கர்நாடக துணை முதல்வர்

59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்… எம்பி மாணிக்கம் தாகூர்

  • by Editor

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : 2026ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே திமுக ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது. அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். தமிழக… Read More »59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்… எம்பி மாணிக்கம் தாகூர்

”கருப்பு” படத்திற்கு வரவேற்பு… RJ பாலாஜி ஆனந்த கண்ணீர்

  • by Editor

இன்று வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. சென்னை ரோஹிணி தியேட்டரில் படத்தை பார்த்த இயக்குநர் RJ பாலாஜி, படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, கத்தி கூச்சலிட்டு தனது ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்.… Read More »”கருப்பு” படத்திற்கு வரவேற்பு… RJ பாலாஜி ஆனந்த கண்ணீர்

திருவாரூர்…லஞ்ச புகாரில் அரசு ஊழியர் தற்கொலை விவகாரம்.. இன்று விசாரணை

  • by Editor

திருவாரூரில் லஞ்சப் புகாரில் கைதான அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசரணை நடைபெற்று வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலருடைய உதவியாளராக இருந்தவர் லஞ்சம் வாங்கிய… Read More »திருவாரூர்…லஞ்ச புகாரில் அரசு ஊழியர் தற்கொலை விவகாரம்.. இன்று விசாரணை

கரூரில் தவெக சார்பில் கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு

  • by Editor

தமிழகத்தில் கோடை வெயில் பொதுமக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் தான்தோன்றி மலை,… Read More »கரூரில் தவெக சார்பில் கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு

செங்குன்றம் அருகே ரூ.2.32 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

  • by Editor

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே ஒடிசாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ. 2.32கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை… Read More »செங்குன்றம் அருகே ரூ.2.32 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

100 நாள் வேலை திட்டத்தை .. மத்திய அரசு சிதைப்பதாக.. கரூரில் போராட்டம்

  • by Editor

கரூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100 நாள் வேலை சட்டத்தை மத்திய அரசு சிதைப்பதாக கூறி வேலைநிறுத்த போராட்டம். கரூர், வெண்ணமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய… Read More »100 நாள் வேலை திட்டத்தை .. மத்திய அரசு சிதைப்பதாக.. கரூரில் போராட்டம்

அதிமுக முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைந்தார்

  • by Editor

அதிமுக முன்னாள் அமைச்சர் KV ராமலிங்கம் தவெகவில் இணைந்துள்ளார். அக்கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அவரது பதவியை ஈபிஎஸ் பறித்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இவர்… Read More »அதிமுக முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைந்தார்

100 நாள் வேலை திட்டம்.. ஜூன் 30-யுடன் ‘சமாதி..பெ. சண்முகம் கடும் கண்டனம்

  • by Editor

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பாஜக ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ஆம் தேதியுடன் சமாதி கட்டப்படவிருக்கிறது. ஏற்கனவே, இத்திட்டம் அமலில்… Read More »100 நாள் வேலை திட்டம்.. ஜூன் 30-யுடன் ‘சமாதி..பெ. சண்முகம் கடும் கண்டனம்

நகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை.. பயங்கரம்

  • by Editor

சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு துலுக்காத்தம்மன் தெரு பகுதியில், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று ஆட்டோவில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அந்த மூதாட்டியின் கைகளை… Read More »நகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை.. பயங்கரம்

சற்றுமுன் விலகினார்.. டிடிவிக்கு அடுத்த அதிர்ச்சி

  • by Editor

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக TTV தினகரனுக்கு அவர் எழுதிய கடிதத்தில், கட்சி தொடங்கியதற்கான நோக்கத்தை மறந்துவிட்டு EPS-க்கு துதி பாடும்… Read More »சற்றுமுன் விலகினார்.. டிடிவிக்கு அடுத்த அதிர்ச்சி

கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழு…தமிழக அரசுக்கு கண்டனம்

  • by Editor

கோவை: தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் ஓரிரு கோரிக்கைகளை வலியுறுத்தியும் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழுவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தமிழக முதல்வர் விஜய் இரு தினங்களுக்கு முன்பு கல்வி நிறுவனங்கள் பேருந்து நிலையங்கள் வழிபாட்டுத்தலங்கள்… Read More »கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழு…தமிழக அரசுக்கு கண்டனம்

கடலூரில் மழையில் கடற்கரைக்கு சென்ற வாலிபர் மின்னல் தாக்கி பலி

  • by Editor

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை பெய்த போது, புதுப்பாளையத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் கடற்கரைக்கு சென்றார்கள். இந்நிலையில் வெள்ளி கடற்கரையில் இடியும் மின்னலுமாக ஒரே நேரத்தில் அதிக… Read More »கடலூரில் மழையில் கடற்கரைக்கு சென்ற வாலிபர் மின்னல் தாக்கி பலி

அம்பத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து 3 டூவீலர்கள்- ஒரு கார் சேதம்

  • by Editor

அம்பத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து மூன்று இருசக்கர வாகனங்கள், ஒரு கார் சேதம் அடைந்துள்ளது. நாட்டு வெடிகுண்டு எதுவும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப் என்பவர் வீட்டில்… Read More »அம்பத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து 3 டூவீலர்கள்- ஒரு கார் சேதம்

திருப்பதி-சித்தூர் சாலையில் லாரி மீது கார் மோதி… 2 பேர் பலி

  • by Editor

ஆந்திரா: திருப்பதி – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். கோத்தகோட்டா ரயில்வே பாலம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துகுள்ளானது.… Read More »திருப்பதி-சித்தூர் சாலையில் லாரி மீது கார் மோதி… 2 பேர் பலி

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியாக ”நீட் ”தேர்வு

  • by Editor

டெல்லி: அடுத்த ஆண்டு முதல் பிரத்யேக மையங்கள் மூலமாக ஆன்லைன் வழியாக நீட் தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்… Read More »அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியாக ”நீட் ”தேர்வு

திருச்சி NIT வேலை வாய்ப்பு!

  • by Editor

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT) கணக்காளர் மற்றும் விடுதி மேலாளர் பணிக்கு, 2 காலிப்பணியிடங்கள் தற்காலிக நியமன அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு அடிப்படையில்… Read More »திருச்சி NIT வேலை வாய்ப்பு!

ஈரான் போர் நடந்திருக்கவே கூடாது… ஜி ஜின்பிங்

  • by Editor

ஈரான் போர் நடந்திருக்கவே கூடாது என ஜி ஜின்பிங் கூறியுள்ளார். டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தையில், ஈரானுடனான போர் நிறுத்தம் தொடர வேண்டும். ஹார்முஸ் நீரிணையை விரைவாக திறக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். போர்… Read More »ஈரான் போர் நடந்திருக்கவே கூடாது… ஜி ஜின்பிங்

கரூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஏற்பட்டதாக கூறப்படும் குளறுபடிகள் காரணமாக இந்தியா முழுவதும் மறுதேர்வு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முழுமையாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என… Read More »கரூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈபிஎஸ் அழைத்தால் பேசத் தயார் – எஸ்.பி. வேலுமணி அறிக்கை

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஒன்றிணைந்து முறியடிப்போம்” என்று தெரிவித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.  இந்த நிலையில் அதற்கு பதிலளித்து எஸ்.பி.வேலுமணி… Read More »ஈபிஎஸ் அழைத்தால் பேசத் தயார் – எஸ்.பி. வேலுமணி அறிக்கை

கடலூரில் 100 பவுன் திருட்டு… டிஎஸ்பி ஆய்வு

  • by Editor

கடலூர் மாவட்டம் வடலூர் நாகேசன் நகரில் வேலாயுதம் என்பவர் வீட்டில் சுமார் 100 பவுன் திருட்டு போன சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை பிடிக்க… Read More »கடலூரில் 100 பவுன் திருட்டு… டிஎஸ்பி ஆய்வு

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் வீட்டின் மீது விழுந்து 2 பேர் பலி

  • by Editor

அமெரிக்காவில் ஒஹியோ மாகாணம் (Ohio State) அக்ரான் (Akron) விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 2 பேர் பயணித்தனர். அக்ரான் விமான நிலையத்தில் இருந்து சுமார்… Read More »அமெரிக்காவில் சிறிய ரக விமானம் வீட்டின் மீது விழுந்து 2 பேர் பலி

ராமேஸ்வரம் கோயில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி.. 6 பேர் சஸ்பெண்ட்

  • by Editor

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடியில் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். லட்டு விற்பனையில் ரூ. 3.10 கோடி மோசடி செய்ததாக இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.… Read More »ராமேஸ்வரம் கோயில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி.. 6 பேர் சஸ்பெண்ட்

திருச்சி மேற்கு தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த எம்எல்ஏ கே.என்.நேரு

  • by Editor

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்றத் துணைத் தலைவருமான கே.என்.நேரு இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நெகிழ்ச்சியுடன் நன்றியைத்… Read More »திருச்சி மேற்கு தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த எம்எல்ஏ கே.என்.நேரு

கேரள ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் விடி.சதீசன்

  • by Editor

கேரள புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட விடி.சதீசன் அம்மாநில ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். வரும் 18 ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என தகவல் வௌியாகியுள்ளது. முதலமைச்சர்… Read More »கேரள ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் விடி.சதீசன்

தேர்தல் முடிவுகள் குறித்து.. கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழு அமைப்பு

  • by Editor

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழுவை அமைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை பெற்று… Read More »தேர்தல் முடிவுகள் குறித்து.. கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழு அமைப்பு

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 தான்..

  • by Editor

திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக சாமானிய, கிராமப்புற மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தியது. எதிர்பார்த்தபடி இது மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க தொடங்கியது. இப்படி… Read More »மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 தான்..

ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

  • by Editor

ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. சுமார் 22 லட்சம்… Read More »ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

  • by Editor

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று திடீரென உயர்ந்திருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுக்குமே ஏறத்தாழ 3 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை 2.83 அதிகரித்து ஒரு லிட்டர் ரூ. 103.67-க்கும்,… Read More »பெட்ரோல்-டீசல் விலை உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.10 குறைந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

  • by Editor

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் தொழில், முதலீட்டுத்துறை செயலாளராக விஜயகுமார் நியமனம். உயர்கல்வித்துறை செயலாளராக அருண் ராய் நியமனம். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலாளராக சுப்பையன் நியமனம். டெல்லி தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையராக… Read More »ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஜனநாயகன்’ படத்தை போல்.. ”கருப்பு’ படத்துக்கு நடந்திருமோனு பயமா இருக்கு- தயாரிப்பாளர்கள் பேட்டி

  • by Editor

கருப்பு படத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.  ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகாத நிலையில், மற்ற மாநிலங்களில் அனுமதி இன்றி க்யூப் நிறுவனம் அப்படத்தை வெளியிட்டது தொடர்பாக  சென்னையில்… Read More »ஜனநாயகன்’ படத்தை போல்.. ”கருப்பு’ படத்துக்கு நடந்திருமோனு பயமா இருக்கு- தயாரிப்பாளர்கள் பேட்டி

காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க முதல்வர் விஜய் உத்தரவு- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

  • by Editor

சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது, பொதுமக்களுக்கு தகவல் கொடுக்காமல் மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என கூறியுள்ளோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார். வில்லிவாக்கத்தில் அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய… Read More »காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க முதல்வர் விஜய் உத்தரவு- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

காத்திருப்பு பட்டியலில் இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு புதிய பதவி

  • by Editor

3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காத்திருப்பு பட்டியலில் இருந்த ஐபிஎஸ் அதிகாரியான டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆவின் கண்காணிப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார் டேவிட்சன் தேவாசிர்வாதம்.… Read More »காத்திருப்பு பட்டியலில் இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு புதிய பதவி

டில்லியில் அரசு ஊழியர்கள் 2 நாட்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு

  • by Editor

டெல்லியில் அரசு ஊழியர்கள் வாரம் 2 நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற முதல்வர் ரேகா குப்தா உத்தரவு அளித்துள்ளார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று டெல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வளைகுடா போர், எரிபொருள் தட்டுப்பாடு, பொருளாதார… Read More »டில்லியில் அரசு ஊழியர்கள் 2 நாட்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு

கஞ்சா போதையில் தாத்தா-பாட்டியை கொன்று கொளுத்திய பேரன்.. அதிர்ச்சி

  • by Editor

மன்னார்குடி அருகே கஞ்சா போதையில் சொந்த தாத்தா, பாட்டியை கொலை செய்து தீவைத்து கொளுத்திய பேரனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த காரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டம்பெற்ற அய்யப்பன்… Read More »கஞ்சா போதையில் தாத்தா-பாட்டியை கொன்று கொளுத்திய பேரன்.. அதிர்ச்சி

கேரளாவில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

  • by Editor

கேரளாவில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு அதிகபட்சமாக 5000 ரூபாய்க்கு பெட்ரோலும், 200 லிட்டர் டீசல் மட்டுமே விற்பனை செய்யப்படும். கையிருப்பு நிலைக்கு ஏற்ப இந்த விற்பனை கட்டுப்பாடுகள்… Read More »கேரளாவில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு

  • by Editor

திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், இரண்டிலுமே வெற்றி பெற்றார். பின்னர், தேர்தல் விதிகளின் படி, திருச்சி கிழக்கு… Read More »திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு

அதிமுகவில் இருந்து விலகுகிறேன்.. – ஜவஹர் அலி

  • by Editor

பணம் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் கொடுப்பதாக குற்றஞ்சாட்டி அதிமுக செய்தி தொடர்பாளர் சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளர் ஜவஹர் அலி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் சிறுபான்மை… Read More »அதிமுகவில் இருந்து விலகுகிறேன்.. – ஜவஹர் அலி

3 நாள் பயணமாக சீனா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • by Editor

மூன்று நாள் பயணமாக சீனா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அதிபர் ஜி ஜின்பிங் உற்சாக வரவேற்பு அளித்தார். இதைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில் வர்த்தகம், ஈரானுடனான போர் நிறுத்தம்… Read More »3 நாள் பயணமாக சீனா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஆட்டோ திருட்டு… கஞ்சா விற்ற வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

ஆட்டோ திருட்டு.. திருச்சி மலைக்கோட்டை அரச மர சந்து பகுதியை சேர்ந்தவர் சத்யகுமார் (31) ஆட்டோ டிரைவர் இவர் தன் ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்தினார் மறுநாள் வந்து பார்த்தபோது ஆட்டோ திருடு போனது… Read More »ஆட்டோ திருட்டு… கஞ்சா விற்ற வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

Trichy crime branch police officers investigating an official residence after a knife-point robbery involving an elderly woman on June 12 2026.

கஞ்சா பறிமுதல்… மூதாட்டி உட்பட 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் மூதாட்டி உள்பட 2 பேர் கைது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா ராம்ஜி நகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிய காட்டூர்… Read More »கஞ்சா பறிமுதல்… மூதாட்டி உட்பட 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சியில் டி.ஆர்.இ.யு ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

இந்திய இரயில்வேயில் உள்ள மொத்த காலிப்பணியிடங்களில் 29,608 பணியிடங்களை சரண்டர் செய்யும் ஒன்றிய அரசின் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி டி.ஆர். இ.யு பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் பொன்மலை ஆர்மரிகேட் அருகில் கண்டன… Read More »திருச்சியில் டி.ஆர்.இ.யு ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

717 டாஸ்மாக் கடைகள் மூடியதற்கு…காங்கிரஸ் வரவேற்பு

  • by Editor

ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.சேக்கிழார் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் புதிய ஆட்சி தங்கள் தலைமையில் அமைந்த பிறகு சுமார் 717 டாஸ்மாக் கடைகள் (பொது மக்களுக்கு… Read More »717 டாஸ்மாக் கடைகள் மூடியதற்கு…காங்கிரஸ் வரவேற்பு

“தவெகவை நானே தவறாகதான் கணித்தேன்… மக்கள் தெளிவாக வாக்களிப்பு- கார்த்தி சிதம்பரம்

  • by Editor

காங்கிரஸ் செய்தது தவறு, திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை என கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டியளித்துள்ளார். மதுரையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாலர்களிடம் பேசிய எம்பி கார்த்திக் சிதம்பரம்,… Read More »“தவெகவை நானே தவறாகதான் கணித்தேன்… மக்கள் தெளிவாக வாக்களிப்பு- கார்த்தி சிதம்பரம்

ரிலீஸ் ஆகாத கருப்பு! மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்…RJ பாலாஜி

  • by Editor

கருப்பு’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதற்கு ரசிகர்களிடம் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுள்ளார் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி.காரில் இருந்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், உணர்ச்சி பொங்க கூறியதாவது“எல்லாருக்கும் வணக்கம்.… Read More »ரிலீஸ் ஆகாத கருப்பு! மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்…RJ பாலாஜி

ரூ.1,000 தராமல் இழுத்தடிப்பது தான் மாற்றமா? ..ஸ்டாலின்

  • by Editor

மாதம் ரூ.2,500 என்று கூறிவிட்டு, ரூ.1,000 கூட தராமல் இழுத்தடிப்பதுதான் மாற்றமா என முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தனது X பதிவில், மே மாதத்துக்கான மகளிர் உரிமை தொகையை 15-ம் தேதி… Read More »ரூ.1,000 தராமல் இழுத்தடிப்பது தான் மாற்றமா? ..ஸ்டாலின்

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு

  • by Editor

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60% ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; 2026 ஜனவரி முன்தேதியிட்டு இது வழங்கப்படும் கடைசியாக கடந்தாண்டு நவம்பரில் 55% ஆக இருந்த… Read More »அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு

திருத்துறைப்பூண்டியில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

  • by Editor

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்ட போது மூன்று பேர் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது எனவே அவர்களை போலீசார்… Read More »திருத்துறைப்பூண்டியில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம்.. தமிழக அரசு

  • by Editor

உளவுத்துறை டிஐஜியாக தர்மராஜ் நியமனம் , சென்னை CID ஐ.ஜியாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சைபர் க்ரைம் டிஜிபியாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார். ஐஜி தர்மராஜன் பணியிடமாற்றம்… Read More »ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம்.. தமிழக அரசு

புதிய அரசை வரவேற்று .. தஞ்சை கலெக்டருக்கு இனிப்பு வழங்கிய விவசாயிகள்

  • by Editor

புதிதாக பொறுப்பேற்ற அரசு வரவேற்றும் உழவர் தினத்தை முன்னிட்டு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர்க்கு இனிப்புகள் வழங்கினர் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து புதிய கடன் வழங்க வேண்டும் விவசாயிகள் வேண்டுகோள் வைத்து மனு அளித்தனர்… Read More »புதிய அரசை வரவேற்று .. தஞ்சை கலெக்டருக்கு இனிப்பு வழங்கிய விவசாயிகள்

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை – டாஸ்மாக்..!

  • by Editor

தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 டாஸ்மாக் மதுக்கடைகளில் 24,986 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்குக் குறைவான சம்பளமே வழங்கப்படுவதால் மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. மது வகைகள் எது வாங்கினாலும்… Read More »மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை – டாஸ்மாக்..!

Tamil Nadu Chief Minister and DMK President M.K. Stalin releasing an official press statement expressing grief over the death of Pernambut former MLA Chinnasamy in June 2026.

தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்… மு.க.ஸ்டாலின்

  • by Editor

தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்; தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் கிடையாது; அதுதான் நியாயம். நீங்களும் இந்த தோல்விக்காக அடுத்தவர் மீது பழிபோட வேண்டாம்; தோல்வியின்போது ஆதங்கத்தைக் கொட்டுவது இயல்பு; அது பழியாக… Read More »தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்… மு.க.ஸ்டாலின்

பஸ்சில் மீண்டும் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. டில்லியில் அதிர்ச்சி

  • by Editor

நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இளம்பெண் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் டெல்லியின் ராணி பாக் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பிதாம்புராவில் உள்ள குடிசைப்… Read More »பஸ்சில் மீண்டும் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. டில்லியில் அதிர்ச்சி

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில்.. கைதான 5 பேரில் ஒருவர் பாஜக நிர்வாகி

  • by Editor

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைதான 5 பேரில் பாஜக நிர்வாகி தினேஷ் பிவாலும் ஒருவர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சிகாருக்கு ஏப்.29ல் சென்ற… Read More »நீட் வினாத்தாள் கசிவு வழக்கில்.. கைதான 5 பேரில் ஒருவர் பாஜக நிர்வாகி

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 விரைவில் வரவு…

  • by Editor

மகளிர் உரிமைத் தொகை நாளை வரவு வைக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால… Read More »மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 விரைவில் வரவு…

உபியில் கனமழை… சூறைக்காற்றால் 89 பேர் பலி

  • by Editor

உத்தரப் பிரதேசத்தில் இடி மின்னலுடன் பெய்த கோடை மழையால் ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை, சூறைக்காற்றின் போது மின்னல் தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் காலையில் வெயில், மாலையில் சூறைக்காற்றுடன்… Read More »உபியில் கனமழை… சூறைக்காற்றால் 89 பேர் பலி

கேரள முதல்வராக சதீசன்… காங்கிரஸ் அறிவிப்பு

  • by Editor

கேரள முதலமைச்சராக சதீசன் பொறுப்பேற்பார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. கேரளாவின் முதலமைச்சர் யார்? என கடந்த 11 நாட்களாக இழுபறி நீடித்த நிலையில் இ ன்று அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் சட்டமன்ற… Read More »கேரள முதல்வராக சதீசன்… காங்கிரஸ் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரை தேரோட்டம்..பக்தர்களுக்கு நம்பெருமாள் தரிசனம்

  • by Editor

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நம்பெருமாள் தரிசனம் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழாவானது ஸ்ரீரங்கம்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரை தேரோட்டம்..பக்தர்களுக்கு நம்பெருமாள் தரிசனம்

பண்ருட்டி அருகே கற்கால ஆயுதம் கண்டெடுப்பு

  • by Editor

கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் 50,000 ஆண்டுகள் பழமையான பழைய கற்கால ஆயுதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வளர்… Read More »பண்ருட்டி அருகே கற்கால ஆயுதம் கண்டெடுப்பு

புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம்… ரூ.1000 வரவு வைப்பு

  • by Editor

புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கடந்த 7-ஆம் தேதியே வரவு வைக்கப்பட வேண்டிய… Read More »புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம்… ரூ.1000 வரவு வைப்பு

த.வெ.க. எம்.எல்.ஏ. விவகாரம்.. ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்துார் தொகுதியில், தி.மு.க., அமைச்சராக இருந்த பெரிய கருப்பனை, த.வெ.க.,வின் சீனவாச சேதுபதி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில்… Read More »த.வெ.க. எம்.எல்.ஏ. விவகாரம்.. ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

மக்கள் நலனுக்காக நம் பயணம் தொடரும்… மு.க.ஸ்டாலின்

  • by Editor

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- எந்த நிலையிலும் மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் உரிமைக்காகவும், தன் பயணத்தைத் தொய்வின்றித் தொடரும் அரசியல் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த… Read More »மக்கள் நலனுக்காக நம் பயணம் தொடரும்… மு.க.ஸ்டாலின்

தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் பலி…

  • by Editor

நாகபட்டினம் அருகே வீடு கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். பள்ளி விடுமுறையையொட்டி தாத்தா வீட்டிற்கு வந்த சிறுவர்கள் மூடப்படாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தனர். 4… Read More »தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் பலி…

அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

  • by Editor

அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்பட 26 அதிமுக மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டனர். அதிமுக உட்கட்சி மோதலால் பல மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்களின்… Read More »அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. வீணாகும் தண்ணீர்

  • by Editor

கரூர் அருகே வெள்ளியணை கடைத்தெரு பகுதியில், காவிரியில் இருந்து திண்டுக்கல் சென்ற காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சுமார் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாகி வருகிறது. கரூர் காவிரி ஆற்றில்… Read More »கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. வீணாகும் தண்ணீர்

சென்னையில் அடுத்த வாரம் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாகும்…

  • by Editor

சென்னையில் அடுத்த வாரம் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வரும் 17ம் தேதி முதல் 10 நாட்கள் வெப்பம்… Read More »சென்னையில் அடுத்த வாரம் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாகும்…

நிதிநிலை குறித்து முதல்வர் விஜய் இன்று ஆலோசனை

  • by Editor

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து முதல்வர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அரசின் நிதிநிலை குறித்து வௌ்ளை அறிக்கை வௌியிடப்படும் என ஏற்கனவே முதல்வர் விஜய் கூறியிருந்தார். அரசின் திட்டங்களை… Read More »நிதிநிலை குறித்து முதல்வர் விஜய் இன்று ஆலோசனை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பகல் ஒருமணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் விழுப்புரம், திருவண்ணாமலை,… Read More »தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

21 வயதுக்கு கீழ் உட்பட்டோருக்கு மது விற்கத் தடை… டாஸ்மாக் நிர்வாகம்

  • by Editor

டாஸ்மாக் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதும் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளில்… Read More »21 வயதுக்கு கீழ் உட்பட்டோருக்கு மது விற்கத் தடை… டாஸ்மாக் நிர்வாகம்

சவுக்கு சங்கருக்கு சென்னை ஐகோர்ட் ஜாமின்..!!

  • by Editor

மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சவுக்கு சங்கர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் சிறுநீர் கழிப்பதற்காக வாகனம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அப்போது, மற்றொரு காரில் வந்த… Read More »சவுக்கு சங்கருக்கு சென்னை ஐகோர்ட் ஜாமின்..!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹400 உயர்ந்து ₹15050க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பக்கத்து வீட்டுப் பெண் கழுத்தை நெரித்துக் கொலை

  • by Editor

தூத்துக்குடி கே.டி.சி.நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிருந்தாதேவி (32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில் மாரிமுத்து(43) என்பவர் தனது மனைவி பிரியா… Read More »கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பக்கத்து வீட்டுப் பெண் கழுத்தை நெரித்துக் கொலை

இளம் செவிலியர் மர்மமான முறையில் உயிரிழப்பு

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள நட்டாத்தி, எள்ளன்விளை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மகள் முருகேஸ்வரி (22). இவர் தூத்துக்குடியில் உள்ள நர்சிங் ஹோமில் பி.எஸ்சி. நர்சிங் முடித்துவிட்டு, அதே மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி… Read More »இளம் செவிலியர் மர்மமான முறையில் உயிரிழப்பு

பதவி வெறியோடு நாங்கள் கவர்னர் மாளிகைக்குச் செல்லவில்லை – உதயநிதி ஸ்டாலின் பதிலடி

  • by Editor

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-“பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களுக்கு…நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத்… Read More »பதவி வெறியோடு நாங்கள் கவர்னர் மாளிகைக்குச் செல்லவில்லை – உதயநிதி ஸ்டாலின் பதிலடி

திருமணமான 4 நாட்களில் விபரீதம்: தங்கச் சங்கிலி கேட்டு சித்ரவதை – இளம்பெண் மர்ம மரணம்

  • by Editor

பீகார் மாநிலம் அர்ரா மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் சஞ்சு குமாரி. கடந்த 7-ந்தேதி சஞ்சு குமாரிக்கும், வினோத் என்ற வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது. சஞ்சு குமாரியின் குடும்பத்தினர் வினோத்துக்கு வரதட்சணையாக ரூ.4… Read More »திருமணமான 4 நாட்களில் விபரீதம்: தங்கச் சங்கிலி கேட்டு சித்ரவதை – இளம்பெண் மர்ம மரணம்

மயக்க மருந்து கொடுத்து ரூ. 16.5 லட்சம் மற்றும் நகைகள் அள்ளிய நேபாள கும்பல்; போலீஸ் வலைவீச்சு

  • by Editor

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மூத்த தம்பதியின் வீட்டில் நேபாள நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டு பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்துள்ளார். 20 நாட்களாக அந்த வீட்டில் நன்றாக பழகியுள்ளார். அவருடைய… Read More »மயக்க மருந்து கொடுத்து ரூ. 16.5 லட்சம் மற்றும் நகைகள் அள்ளிய நேபாள கும்பல்; போலீஸ் வலைவீச்சு

எண்ணூரில் சோகம்: ராட்சத அலையில் சிக்கி 11-ம் வகுப்பு மாணவர் பலி

  • by Editor

நண்பருடன் கடலில் குளித்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். சென்னை மணலி கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் 11ம் படித்து வந்தார். நண்பர் யுவராஜ் (19) உட்பட 4 பேருடன் நேற்று… Read More »எண்ணூரில் சோகம்: ராட்சத அலையில் சிக்கி 11-ம் வகுப்பு மாணவர் பலி

எடப்பாடி பழனிசாமி அதிரடி: சி.வி.சண்முகம், வேலுமணி உள்ளிட்ட 11 பேரின் கட்சிப் பதவிகள் பறிப்பு

  • by Editor

தமிழக சட்டமன்றத்தில் த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு தொடங்கியது. வாக்கெடுப்பின் போது திமுக… Read More »எடப்பாடி பழனிசாமி அதிரடி: சி.வி.சண்முகம், வேலுமணி உள்ளிட்ட 11 பேரின் கட்சிப் பதவிகள் பறிப்பு

“நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க” – மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

  • by Editor

சென்னைஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு… Read More »“நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க” – மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

பிடிக்காத சேலை… நின்ற கல்யாணம்! மணமகள் மறுப்பால் இருவீட்டார் மோதல்

  • by Editor

உத்தர பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் ரேவதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கெய்காட் கிராமத்தில் பஞ்சரூகி கோவிலில் திருமணம் ஒன்று நடக்க இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகன் மற்றும் மணமகள் என இரு வீட்டாரும் சேர்ந்து… Read More »பிடிக்காத சேலை… நின்ற கல்யாணம்! மணமகள் மறுப்பால் இருவீட்டார் மோதல்

தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

  • by Editor

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யபப்ட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று பல்வேறு துறைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.… Read More »தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

புதுச்சேரியிலும் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

  • by Editor

புதுச்சேரியில் முதல்வர் பதவியேற்பு விழா தொடக்கத்தில் வந்தே மாதரம், தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவை ஒலிக்கப்பட்டு விழா தொடங்கியது. பதவியேற்பு விழா முடிந்த பின்னர் மீண்டும் வந்தே மாதரம், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.  தமிழகத்தில்… Read More »புதுச்சேரியிலும் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

தூய சக்தியா-அடுத்த கட்சி எம்எல்ஏக்களை தூக்கும்’ சக்தியா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

  • by Editor

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு 144 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை நிரூபித்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில்… Read More »தூய சக்தியா-அடுத்த கட்சி எம்எல்ஏக்களை தூக்கும்’ சக்தியா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

கான்வாய் வாகனங்களை பாதியாக குறைக்க ..பிரதமர் மோடி உத்தரவு

  • by Editor

டெல்லி : அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கை எரிபொருள்… Read More »கான்வாய் வாகனங்களை பாதியாக குறைக்க ..பிரதமர் மோடி உத்தரவு

விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை-வைகோ

  • by Editor

ஜோசப் விஜய் ஆட்சியை வரவேற்கிறோம் என்று நான் முதலயே கூறிவிட்டேன், நாங்கள் அந்த நிலைப்பாட்டிலேயே தொடர்கிறோம், நாங்கள் அவர் அரசாங்கத்தை வரவேற்கிறோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகொ,… Read More »விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை-வைகோ

கொடைக்கானலில் விரைவில் துவங்கவுள்ள மலர் கண்காட்சி

  • by Editor

கொடைக்கானல்: சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் 63வது மலர் கண்காட்சி இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. இதில் மலர் படுக்கைகள் தயார் செய்து லட்சக்கணக்கான நாற்றுகள் மூன்று… Read More »கொடைக்கானலில் விரைவில் துவங்கவுள்ள மலர் கண்காட்சி

சுக்குநூறாக சிதறிய ஆட்டோ.. 3 பேர் பலி

  • by Editor

பஞ்சாபின் அபோஹரில், சாலையில் இருந்த பள்ளங்களால் ஏற்பட்ட விபத்தில் 4 வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். வேகமாக வந்த பிக்கப் டிரக் சாலையில் இருந்த பள்ளம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, எதிரே… Read More »சுக்குநூறாக சிதறிய ஆட்டோ.. 3 பேர் பலி

எக்ஸ் தளத்தில் அரசியல் பதிவுகளை நீக்கும் உத்தரவுக்கு தடை..ஐகோர்ட்

  • by Editor

அரசியல் ரீதியாக கருத்துக்களை பதிவிடும் எக்ஸ் தள கணக்குகளை முடக்கிய உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக அரசை விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி அதுதொடர்பாக எக்ஸ் தள பக்கங்களில் இடம்பெற்ற கணக்குகளை… Read More »எக்ஸ் தளத்தில் அரசியல் பதிவுகளை நீக்கும் உத்தரவுக்கு தடை..ஐகோர்ட்

எதிர்த்து வாக்களித்த EPS தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

  • by Editor

முதல்வர் விஜயை எதிர்த்து வாக்கு அளித்த இ.பி.எஸ். தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் : 1- எஸ்.ராமச்சந்திரன்2- உஷாராணி3- ஜெயசுதா4- சம்பத்குமார்5- தளவாய் சுந்தரம்6- நல்லதம்பி7- மணி8- முக்கூர் சுப்ரமணியன்.9- ராஜசேகர்10- ராஜேந்திரன்11- வெங்கடாசலம்.12- வெற்றிவேல்13-… Read More »எதிர்த்து வாக்களித்த EPS தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3200 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 400 குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.3200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,000க்கு விற்பனையாகிறது. காலையில் சவரனுக்கு ரூ. 8560 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.3200 குறைந்துள்ளது. வௌ்ளியின் விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3200 குறைவு

உளவுத்துறை ஐஜி.யாக அஸ்ரா கர்க் நியமனம்- தமிழ்நாடு அரசு

  • by Editor

தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கர்க் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடக்கு மண்டல ஐஜியாக இருந்த நிலையில் தமிழ்நாடு உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கர்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜய் முதலமைச்சரானது பெருமையாக இருக்கிறது… கமல்

  • by Editor

எங்கள் துறையில் இருந்து வந்து விஜய் முதலமைச்சரானது பெருமையாக இருக்கிறது என எம்பி கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன்,… Read More »விஜய் முதலமைச்சரானது பெருமையாக இருக்கிறது… கமல்

வளைகாப்பு விருந்தில் சாப்பிட்ட 40 பேர் உடல்நலக்குறைவு

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டம் சல்ஹவான் கிராமத்தில் நேற்று கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்குப்பின் உணவு விருந்து நடைபெற்றது.… Read More »வளைகாப்பு விருந்தில் சாப்பிட்ட 40 பேர் உடல்நலக்குறைவு

நம்பிக்கை தீர்மானம் வெற்றி.. தஞ்சையில் தவெகவினர் கொண்டாட்டம்

  • by Editor

தமிழக அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றிபெற்றதையடுத்து தஞ்சாவூரில் தவெகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் . நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி… Read More »நம்பிக்கை தீர்மானம் வெற்றி.. தஞ்சையில் தவெகவினர் கொண்டாட்டம்

பஞ்சப்பூரில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

  • by Editor

திருச்சி மாநகராட்சி, மண்டலம் 4, வார்டு எண்.62க்குட்பட்ட பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 574.38 ஏக்கர் நிலப்பரப்பில், 247.50 ஏக்கரில். தேசிய நதி நீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 58.64 எம்எல்டி கொள்ளளவில் கழிவுநீர்… Read More »பஞ்சப்பூரில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பட்டு வஸ்திரம் வழங்கல்

  • by Editor

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து திருவரங்கம் கோயிலிலுக்கு ஆண்டாள் மாலை, பட்டு வஸ்திரம் இன்று வழங்கப்பட்டது. திருச்சி மே 13 -திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலின் தேரோட்டத்தின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொ டுத்த மலர் மாலை,… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பட்டு வஸ்திரம் வழங்கல்

சோனியா காந்தி ஆபரேசனுக்கு மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

மாநிலங்களவை எம்.பி சோனியா காந்தி சுவாசக் கோளாறு மற்றும் அசௌகரியம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த 79 வயதான மாநிலங்களவை எம்.பி.யான மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீப ஆண்டுகளில்… Read More »சோனியா காந்தி ஆபரேசனுக்கு மருத்துவமனையில் அனுமதி

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!!

  • by Editor

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் ரூ.30 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். காவலர் இரவிச்சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பணிபுரிந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும்… Read More »விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!!

CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

  • by Editor

(CBSE) 2026-ஆம் ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10 வரை தேர்வுகள் நடைபெற்றன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஓ.எஸ்.எம் முறை அதாவது திரையில் மதிப்பிடும் முறையானது… Read More »CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

கரூரில் 6 டாஸ்மாக் கடைகள் மூடல் – பெண்கள் வரவேற்பு

  • by Editor

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து… Read More »கரூரில் 6 டாஸ்மாக் கடைகள் மூடல் – பெண்கள் வரவேற்பு

திருச்சியில் ரூ.92.53 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்-பாராட்டு

  • by Editor

சிங்கப்பூரிலிருந்து கடந்த 9 ஆம் தேதி திருச்சி வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள், குறிப்பிட்ட விமானத்தில் சோதனை நடத்தினர்.… Read More »திருச்சியில் ரூ.92.53 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்-பாராட்டு

ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் வாபஸ்… தமிழக அரசு

  • by Editor

முதலமைச்சர விஜயின் சிறப்புஅதிகாரி (அரசியல் ) ரத்தன் பண்டிட் நியமனம் வாபஸ்.ஜோதிடருக்கு அரசு பதிவு கொடுத்ததாக கூறி தவெகவை ஆதரித்த , எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜயின் சிறப்பு… Read More »ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் வாபஸ்… தமிழக அரசு

குதிரை பேரம் அல்ல, குதிரை வேக அரசு: முதல்வர் விஜய்

  • by Editor

முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்கள் தொடரும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பேரவையில் பேசிய அவர், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறினார். மேலும், இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படுமே… Read More »குதிரை பேரம் அல்ல, குதிரை வேக அரசு: முதல்வர் விஜய்

CSK-க்கு தாவும் ஹர்திக் பாண்ட்யா?

  • by Editor

மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மீது அணி நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டே இருக்கிறது. இதனால், அடுத்த சீசனில் ஹர்திக் வேறு அணிக்கு தாவுவார் எனவும் கூறப்படுகிறது. CSK அல்லது LSG… Read More »CSK-க்கு தாவும் ஹர்திக் பாண்ட்யா?

வாகன ஏலம் – திருச்சி ஆட்சியர் அறிவிப்பு

  • by Editor

திருச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அலுவலக பயன்பாட்டில் இருந்த, முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட பொலிரோ வாகனம் வரும் ஜூன்.4-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம்… Read More »வாகன ஏலம் – திருச்சி ஆட்சியர் அறிவிப்பு

செல்வாக்கை இழந்த இபிஎஸ்

  • by Editor

எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை இழந்திருப்பது, நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தேர்தல் தோல்விக்கு பிறகுஇபிஎஸ் அணி, CV சண்முகம் – SP வேலுமணி அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. அதில், MLA-க்கள் பலம்… Read More »செல்வாக்கை இழந்த இபிஎஸ்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகள் தானம்

  • by Editor

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வெங்கமே மில்ஸ் வெஞ்சமடை ஊரை சேர்ந்தவர் திரு. செல்வராஜ் இவரின் மகன் கருப்புசாமி வயது 22 கடந்த 10/5/26 அன்று காலை இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்ததில்… Read More »சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகள் தானம்

தண்டவாளத்தில் ஏணி… நூலிழையில் தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்.. 2 பேர் கைது

  • by Editor

கோவையில் தண்டவாளத்தில் ஏணி ; விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில் – இருவர் கைது செய்த ரயில்வே பாதுகாப்பு படை !!! கோவை ரத்தினபுரி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்டவாளத்தில் ஏணி… Read More »தண்டவாளத்தில் ஏணி… நூலிழையில் தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்.. 2 பேர் கைது

வாலிபர்களை முட்டி தூக்கி வீசிய காளை-மிரண்டு ஓடிய வாகன ஓட்டிகள்

  • by Editor

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு காங்கேயம் காளை ஒன்றை சுற்றிக் கொண்டிருந்தது. அதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மரத்தின் மீது ஏறி காளையின் மீது கல் மற்றும்… Read More »வாலிபர்களை முட்டி தூக்கி வீசிய காளை-மிரண்டு ஓடிய வாகன ஓட்டிகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள சோப்புகள் பறிமுதல்!

  • by Editor

தூத்துக்குடி: திரேஸ்புரம் அருகே மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன்… Read More »இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள சோப்புகள் பறிமுதல்!

முந்தைய அரசின் முக்கிய மக்கள் நல திட்டங்கள் தொடரும் – முதல்வர் விஜய்

  • by Editor

நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் விஜய் பேசினார். அப்போது அவர், முந்தைய அரசுகளால் கொண்டு வரப்பட்ட முக்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்று உறுதி அளிக்கிறேன் என… Read More »முந்தைய அரசின் முக்கிய மக்கள் நல திட்டங்கள் தொடரும் – முதல்வர் விஜய்

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வெற்றி

  • by Editor

த.வெ.க தலைவர் விஜய் இன்று சட்டசபையில் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை முதல் நாளில், தற்காலிக சபாநாயகர், 2-வது நாளில், நிரந்தர சபாநாயகர், துணை சபாநாயகர் நியமிக்கப்பட்ட நிலையில், 3-வது… Read More »நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வெற்றி

மீண்டும் பாராமதியில் விமான விபத்து!

  • by Editor

மகாராஷ்டிராவின் பாராமதி அருகேயுள்ள கோஜுபாவி கிராமத்தில் விமான விபத்து நிகழ்ந்துள்ளது. பயிற்சி விமானி இயக்கிய சிறிய ரக விமானம், மின்விளக்குக் கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பயிற்சி விமானிக்கு சிறு… Read More »மீண்டும் பாராமதியில் விமான விபத்து!

தஞ்சை பெரிய கோவிலில் சினிமா பாடலுக்கு நடனமாடிய சிறுமிகள் .. சர்ச்சை

  • by Editor

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிறுமிகள் சினிமா பாடல்களுக்கு நடனமாடி, அதை சமூக வலைதளங்களில் ரீல்ஸாக வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் சினிமா பாடலுக்கு நடனமாடிய சிறுமிகள் .. சர்ச்சை

நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படுவர்கள் கிடையாது – எஸ்.பி.வேலுமணி பேச்சு

  • by Editor

த.வெ.க கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தை அ.தி.மு.க எதிர்க்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதை தொடர்ந்து சபாநாயகர் எஸ்.பி.வேலுமணியை பேச அழைத்தால், கூட்டணி சலசலப்பு ஏற்பட்டது.  இதற்கு பதில் அளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஒரு… Read More »நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படுவர்கள் கிடையாது – எஸ்.பி.வேலுமணி பேச்சு

முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்தார், அதை வழி மொழியவில்லை: எடப்பாடி பழனிசாமி

  • by Editor

அவை மரபுகளை கடைபிடிக்கவில்லை; முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்தார், அதை வழி மொழியவில்லை என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுகவில் ஒரு தரப்பை மட்டும் முதலமைச்சர் சந்திப்பது ஏன்? ஒரு தரப்புக்கு ஆதரவு அளிப்பது குதிரை… Read More »முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்தார், அதை வழி மொழியவில்லை: எடப்பாடி பழனிசாமி

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ் மாரடைப்பால் காலமானார்…

  • by Editor

கன்னட நடிகர் திலீப் ராஜ் புதன்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானார். இவர் 2007- ல் வெளியான ‘மிலானா ‘ திரைப்படத்தில் புனித் ராஜ்குமாருக்கு வில்லனாக நடித்துப் புகழ்பெற்றார் . ராஜ் தனது திரைப்பயணத்தை தொலைக்காட்சியில் தொடங்கி,… Read More »பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ் மாரடைப்பால் காலமானார்…

முகமூடி அணிந்து வந்தது யார்? – முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த பிரேமலதாவின் கேள்வி!

  • by Editor

 த.வெ.க தலைவர் விஜய் இன்று சட்டசபையில் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் தேமுதிக சட்டமன்ற குழுத் தலைவர் பிரேமலதா விஜயகாந்த், “பதவியேற்ற… Read More »முகமூடி அணிந்து வந்தது யார்? – முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த பிரேமலதாவின் கேள்வி!

அனைவரையும் காப்பற்றும் முதல்வர் விஜய்.. அதிர வைத்த மன்னார்குடி எம்.எல்.ஏ-வின் வாக்குறுதி

  • by Editor

நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், “நேற்றே இந்த அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன். இன்றும் ஆதரவு கொடுக்கிறேன். நாளையும் ஆதரவு கொடுப்பேன் முதல்வரின் 5… Read More »அனைவரையும் காப்பற்றும் முதல்வர் விஜய்.. அதிர வைத்த மன்னார்குடி எம்.எல்.ஏ-வின் வாக்குறுதி

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக தினந்தோறும் தங்கத்தின் விலையானது மாறி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா – ஈரான் போரின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டே போவதால் டாலர் மதிப்பு உயர்கிறது. இது தங்கத்தின்… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

பாகிஸ்தான் சந்தையில் பயங்கரம்! மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்து 9 பேர் பலி

  • by Editor

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் லக்கி மார்வாட் மாவட்டம் சரை நவ்ரங் பகுதியில் சந்தை உள்ளது. இந்த சந்தையில் இன்று வழக்கம்போல வர்த்தகம் நடைபெற்று வந்தது. மக்கள் தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர்.இந்நிலையில், சந்தையில்… Read More »பாகிஸ்தான் சந்தையில் பயங்கரம்! மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்து 9 பேர் பலி

நீட் தேர்வு ரத்து: “மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்க வேண்டாம்” – சிபிஐ(எம்) கடும் கண்டனம்

  • by Editor

மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் (இளநிலை மருத்துவ படிப்பு) தேர்வுகளை தேசிய தேர்வு முகமை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என சிபிஐ(எம்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்; “மே… Read More »நீட் தேர்வு ரத்து: “மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்க வேண்டாம்” – சிபிஐ(எம்) கடும் கண்டனம்

திருமாவளவன் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தமிழக முதல்-அமைச்சராக கடந்த 10ம் தேதி… Read More »திருமாவளவன் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்

தர்பூசணி பழம் சாப்பிட்ட சிறுவன் பலி

  • by Editor

ஜாஞ்ச்கிர்-சம்பா (Janjgir-Champa) மாவட்டத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் அகிலேஷ் திவார் உயிரிழந்தார். குர்கோட் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்த அகிலேஷ் மற்றும் சில குழந்தைகள் மாலை நேரத்தில்… Read More »தர்பூசணி பழம் சாப்பிட்ட சிறுவன் பலி

பனையூர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தமிழக முதல்-அமைச்சராக கடந்த 10ம் தேதி… Read More »பனையூர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

மகாராஷ்டிராவில் சோகம்: பலத்த மழையால் கோவில் சுவர் இடிந்து விழுந்து 6 பக்தர்கள் பலி

  • by Editor

மராட்டிய மாநிலம் சங்கலி மாவட்டம் மொதிவாடி கிராமத்தில் இந்து மத வழிபாட்டு தலமான மர்குதேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று மாலை 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு செய்துகொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்றுடன்… Read More »மகாராஷ்டிராவில் சோகம்: பலத்த மழையால் கோவில் சுவர் இடிந்து விழுந்து 6 பக்தர்கள் பலி

ஜம்மு-காஷ்மீர் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை

  • by Editor

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ண காடி பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவத்தினர் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், எல்லை பகுதியில் இருந்து 300 மீட்டருக்கு… Read More »ஜம்மு-காஷ்மீர் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை

26 மணிநேரத்தில் 3 கொலைகள்: நடுங்க வைத்த முன்னாள் ராணுவ வீரர் என்கவுன்ட்டரில் பலி

  • by Editor

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரை சேர்ந்தவர் குர்பிரீத் சிங் (45). ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரராவார். இந்நிலையில், இவர் 26 மணிநேரத்தில் 3 பேரை அடுத்தடுத்து சுட்டு கொன்று விட்டு தப்ப முயன்றுள்ளார். எனினும்,… Read More »26 மணிநேரத்தில் 3 கொலைகள்: நடுங்க வைத்த முன்னாள் ராணுவ வீரர் என்கவுன்ட்டரில் பலி

தங்கையைத் துன்புறுத்திய கணவன்: நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மைத்துனர்

  • by Editor

தூத்துக்குடி சக்தி விநாயகர்புரம் 4வது தெருவைச் சேர்ந்த பூலப்பன் மகன் அந்தோணி சேசுராஜ் (27). இவர் தாளமுத்துநகர் ஆ.சண்முகபுரத்தைச் சேர்ந்த காசிராஜன் என்பவரது மகளைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த… Read More »தங்கையைத் துன்புறுத்திய கணவன்: நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மைத்துனர்

தமிழகத்தில் அதிரடி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Editor

தமிழக அரசின் பல்வேறு துறைகளை வலுப்படுத்தும் நோக்கில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு: நிதித்துறை மற்றும் வருவாய் நிர்வாகம்:வருவாய் நிர்வாக ஆணையராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.… Read More »தமிழகத்தில் அதிரடி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

குளித்தலை அருகே பயங்கரம்: கரும்புத் தோட்டத்தில் பெண் படுகொலை

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேலப்பட்டி தெற்கு களம் பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி. இவர் மர்மமான முறையில் கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தப்பட்டும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள… Read More »குளித்தலை அருகே பயங்கரம்: கரும்புத் தோட்டத்தில் பெண் படுகொலை

“கருப்பு” படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

  • by Editor

சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் மே 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. மே… Read More »“கருப்பு” படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

238 பேருடன் அபிதாபிக்கு புறப்பட்ட விமானம் நிறுத்தம்..

  • by Editor

சென்னையில் இருந்து 228 பயணிகள் உள்பட 238 பேருடன் அபுதாபிக்கு புறப்பட்ட எத்தியாட் விமானம், ஓடுபாதையில் செல்லும் போதே, இயந்திரக் கோளாறு காரணமாக சக்கரங்கள் இயங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது பறக்கும்… Read More »238 பேருடன் அபிதாபிக்கு புறப்பட்ட விமானம் நிறுத்தம்..

தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி இலங்கை கடற்படைக்கு விஜய் கடிதம்

  • by Editor

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு, முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக விஜய் எழுதியுள்ள கடிதத்தில், “இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை… Read More »தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி இலங்கை கடற்படைக்கு விஜய் கடிதம்

மனைவியை கொடூரமாக கொன்று எரித்த கணவன்.. புதுகையில் அதிர்ச்சி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் , கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் புதுவிடுதியில் திருமணம் நடைபெற்று மூன்றே வருடங்களில் பெண் கழுத்தை நெரித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்து நாடகமாடிய கணவனை  போலீசார் கைது செய்து சிறையில்… Read More »மனைவியை கொடூரமாக கொன்று எரித்த கணவன்.. புதுகையில் அதிர்ச்சி

முதல்வர் விஜய்யுடன் கைகுலுக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்..

  • by Editor

அதிமுக பிளவுக்கிடையே ஒரு தரப்பை சந்தித்தார் முதல்வர் விஜய்.முதல்வர் விஜயை அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சிவி சண்முகம், எஸ்.பிவேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி. விஜயபாஸ்கள் ஆகியோர் மலர் கொடுத்து சென்னை, சி.வி. சண்முகம் அலுவலகத்தில்… Read More »முதல்வர் விஜய்யுடன் கைகுலுக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்..

காதர் மொய்தீனுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் முதல்வர் விஜய்

  • by Editor

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் சென்றுள்ளார். தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்ததற்காக பேராசிரியர் காதர் மொயிதீனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளியை கொன்று, எரித்து புதைத்த 6 பேர்.. திருச்சியில் சம்பவம்

  • by Editor

திருச்சி: திருவானைக்காவல் கீழ்கொண்டயம் பேட்டை அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடு கிடப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற திருவரங்கம் போலீசார்… Read More »மாற்றுத்திறனாளியை கொன்று, எரித்து புதைத்த 6 பேர்.. திருச்சியில் சம்பவம்

பிரதமரின் அறிவுறுத்தலால் 5 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் – நகை வியாபாரிகள் வேதனை

  • by Editor

ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க சொன்ன பிரதமரின் அறிவிப்பால் 5 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பினர் கவலை தெரிவித்து உள்ளனர். தங்கம் விலையேற்றம், போர் பதற்ற சூழல்… Read More »பிரதமரின் அறிவுறுத்தலால் 5 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் – நகை வியாபாரிகள் வேதனை

குளித்தலை அருகே பெண் கழுத்தறுத்து கொலை

  • by Editor

குளித்தலை அருகே கரும்புக்காட்டில் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தெற்கு மேலப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்(50). இவரது மனைவி சிவரஞ்சனி(40). இவர்களது மகன் விகாஷ்(23). சுரேஷ் திருச்சியில் பழக்கடையில்… Read More »குளித்தலை அருகே பெண் கழுத்தறுத்து கொலை

கள்ளக்காதல் விவகாரம்…ராணுவ வீரர், தந்தை கத்தியால் குத்திக்கொலை

  • by Editor

கிருஷ்ணகிரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராணுவ வீரர் மற்றும் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பின்னர் உடல்களை மூட்டையில் கட்டி பைக்கில் எடுத்து வந்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ராணுவ வீரரின்… Read More »கள்ளக்காதல் விவகாரம்…ராணுவ வீரர், தந்தை கத்தியால் குத்திக்கொலை

தவெக தொண்டர்களுக்கு புஸ்ஸி போட்ட அதிரடி உத்தரவு

  • by Editor

தவெக பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சரான புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.  தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த… Read More »தவெக தொண்டர்களுக்கு புஸ்ஸி போட்ட அதிரடி உத்தரவு

டூவீலரில் லிப்ட் கேட்டு தங்க செயினை பறித்த நபர் கைது

  • by Editor

திருச்சி அரியமங்கலம் தென்றல் நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன் 35. காந்தி மார்க்கெட்டில் லோடுமேன் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று தன் வீட்டிலிருந்து வேலைக்கு டூவீலரில் சென்றார் அப்போது அப்பகுதியில் மர்ம நபர் ஒருவர்… Read More »டூவீலரில் லிப்ட் கேட்டு தங்க செயினை பறித்த நபர் கைது

Trichy crime branch police officers investigating an official residence after a knife-point robbery involving an elderly woman on June 12 2026.

ஓடும் பஸ்ஸில் செல்போன் திருடிய வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

ஓடும் பஸ்ஸில் துணிகரம் செல்போன் திருடிய வாலிபர் கைது திருச்சி அண்ணா நகர் இ.பி ரோட்டை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (29). இவர் நேற்று காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து பால்பண்ணை செல்ல அரசு பேருந்தில்… Read More »ஓடும் பஸ்ஸில் செல்போன் திருடிய வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

திருவெறும்பூரில் அரசு கலைக்கல்லூரியில் இணைவழி மாணவர் சேர்க்கை

  • by Editor

திருச்சி திருவெறும்பூரில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் 2026–2027 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான இணையவழி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விண்ணப்ப பதிவு, ஆவண பதிவேற்றம் மற்றும் சேர்க்கை தொடர்பான… Read More »திருவெறும்பூரில் அரசு கலைக்கல்லூரியில் இணைவழி மாணவர் சேர்க்கை

அமமுகவிலிருந்து எம்எல்ஏ காமராஜ் நீக்கம்…

  • by Editor

அமமுகவிலிருந்து எம்எல்ஏ காமராஜ் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலார் தினகரன் அறிவித்துள்ளார். இன்று காலை சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக பேசியிருந்தா் அமமுக காமராஜ். மன்னார்குடி தொகுதியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார்… Read More »அமமுகவிலிருந்து எம்எல்ஏ காமராஜ் நீக்கம்…

தூத்துக்குடியில் காயங்களுடன் கிடந்த சடலம்.. போலீஸ் விசாரணை

  • by Editor

தூத்துக்குடி அம்பேத்கர் நகர் ஸ்டெம் பார்க் அருகே உள்ள முல்லை நகர் கல்லறை தோட்டத்தில் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில்… Read More »தூத்துக்குடியில் காயங்களுடன் கிடந்த சடலம்.. போலீஸ் விசாரணை

மதுபான கடைகள் மூடுவதற்கு பொதுமக்கள் வரவேற்பு..

  • by Editor

மதுபான கடைகள் மூடுவதற்கு பொதுமக்கள் வரவேற்பு. படிபடியாக மதுவை குறைக்க வேண்டும் என கோரிக்கை. தமிழகம் முழுவதும் பள்ளி – கல்லூரிகள், கோவில் அருகில் உள்ள 717 மதுபான கடைகள் மூடப்படும் என தமிழக… Read More »மதுபான கடைகள் மூடுவதற்கு பொதுமக்கள் வரவேற்பு..

கலெக்டர்களுக்கு முதல்வர் விஜய் புதிய உத்தரவு!

  • by Editor

கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்னை வராமல் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு முதமுதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவடைந்த உடன் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை… Read More »கலெக்டர்களுக்கு முதல்வர் விஜய் புதிய உத்தரவு!

முதல்வர் விஜயின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பதவி

  • by Editor

தவெக கட்சியை சேர்ந்த பிரபல ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகராக நியமனம்..முதலமைச்சருக்கான  சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்  யார் இந்த ரிக்கி ராதன் பண்டிட்  வெற்றிவேல் : ராதன் பண்டிட்… Read More »முதல்வர் விஜயின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பதவி

206வது செவிலியர் தினம்.. தஞ்சையில் கொண்டாட்டம்

  • by Editor

206 வது செவிலியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை அரசர் ராஜா மிராசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் பிளாரன்ஸ் நைட்டிங் கேள் அம்மையார் புகைப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டு… Read More »206வது செவிலியர் தினம்.. தஞ்சையில் கொண்டாட்டம்

முதல்வர் விஜய் நேரடி கண்காணிப்பில் போதை பொருட்கள் தடுப்பு படை

  • by Editor

விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதும், விழா மேடையிலேயே முதலமைச்சராக அவர் தனது முதல் உத்தரவுகளைப் பிறப்பித்தார். குறிப்பாக, முதல் கையெழுத்தாக, தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம்… Read More »முதல்வர் விஜய் நேரடி கண்காணிப்பில் போதை பொருட்கள் தடுப்பு படை

 மே 14 திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Editor

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே சாலை விபத்து.. 4 குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்

  • by Editor

பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். பொள்ளாச்சி -பல்லடம் சாலையில் கார் மீது லாரி மோதியதில் தனபால்,… Read More »பொள்ளாச்சி அருகே சாலை விபத்து.. 4 குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்

மே.3ல் நடந்த நீட் தேர்வு ரத்து… தேசிய தேர்வு முகமை

  • by Editor

மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மே 3ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து செய்யபட்டுள்ளது. மறு தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.… Read More »மே.3ல் நடந்த நீட் தேர்வு ரத்து… தேசிய தேர்வு முகமை

“மீண்டும் ஒரு எம்.ஜி.ஆர் கிடைத்துவிட்டார்-சபாநாயகர் புகழாரம்

  • by Editor

முதலமைச்சர் விஜய் வாழ்த்துரை வழங்கிய பின்னர், சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர், “ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற செய்த முதல்வருக்கும், தொகுதி மக்களுக்கும் நன்றி. எம்ஜிஆர் காலத்தில்… Read More »“மீண்டும் ஒரு எம்.ஜி.ஆர் கிடைத்துவிட்டார்-சபாநாயகர் புகழாரம்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கறேக திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏவுக்கு தடை

  • by Editor

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதிபதிக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஆவணங்களை பெறவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

எதிர்கட்சிகளின் குரல் அதிகமாக ஒலிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

  • by Editor

எதிர்கட்சிகளின் குரல் அதிகமாக ஒலிக்க வேண்டும்… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். சட்டப்பேரவையின் மாண்புகளை சபாநாயகர் காத்திட வேண்டும். சட்டமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட எதிர்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம். எதிர்கட்சிகளின் குரல் அதிகமாக ஒலிக்க… Read More »எதிர்கட்சிகளின் குரல் அதிகமாக ஒலிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

ஆபிரஹாம் லிங்கன் உரையை குறிப்பிட்ட முதல்வர் விஜய்

  • by Editor

தமிழ்நாட்டின் முதலமைச்சாராக பொறுப்பேற்ற பின் சட்டமன்றத்தில் முதல் முறையாக விஜய் பேசியதாவது:- மக்களே  மக்களுக்காக, மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்ற அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் ஆப்ரகாம் லிங்கன் கூற்றை முன் வைத்து… Read More »ஆபிரஹாம் லிங்கன் உரையை குறிப்பிட்ட முதல்வர் விஜய்

ரூ.317 கோடி நிலுவைத் தொகையைை ஒன்றிய அரசிடம் பெற.. அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

  • by Editor

ரூ.317 கோடி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசிடம் பெற நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை நேற்று (11.05.2026) தலைமைச் செயலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு… Read More »ரூ.317 கோடி நிலுவைத் தொகையைை ஒன்றிய அரசிடம் பெற.. அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

தமிழக சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு

  • by Editor

தமிழக சட்டமன்ற சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஜே.சி.டி.பிரபாகர் தமிழக சட்டமன்ற சபாநாயகராக பொறுப்பேற்று கொண்டார். துணை சபாநாயகராக ரவிசங்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சட்டப்பேரவை மரபுப்படி எதிர்க்கட்சி தலைவர்… Read More »தமிழக சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு

திருச்சி ரயில்வே ஸ்டேசனில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்..

  • by Editor

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 6 கிலோ கஞ்சா பறிமுதல் திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் அருள் ஜோதி உத்தரவின் பேரில்,… Read More »திருச்சி ரயில்வே ஸ்டேசனில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்..

அமமுக எம்எல்ஏ காமராஜ் முதல்வர் விஜய்க்கு ஆதரவாக பேச்சு.

  • by Editor

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாள் இன்று (மே.12) நடைபெற்று வருகிறது. அப்போது, புதிதாக பதவியேற்ற ஜேசிடி பிரபாகருக்கு MLA-க்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமமுக MLA காமராஜ் பேசுகையில், “தவெக ஆட்சி… Read More »அமமுக எம்எல்ஏ காமராஜ் முதல்வர் விஜய்க்கு ஆதரவாக பேச்சு.

ஒரே நாளில் 1 மில்லியன் ஃபாலோவர்ஸ் எட்டிய தமிழக முதல்வரின் இன்ஸ்டாகிராம்

  • by Editor

தமிழக முதலமைச்சர் சி.ஜே.ஜோசப் விஜய்யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (CMO Tamil Nadu) ஒரே நாளில் 1 மில்லியன் (10 லட்சம்) ஃபாலோவர்ஸ் என்ற மைல்கல்லை எட்டிப் பிடித்துள்ளது.  நேற்று வரை சுமார் 4 லட்சம் பேரால்… Read More »ஒரே நாளில் 1 மில்லியன் ஃபாலோவர்ஸ் எட்டிய தமிழக முதல்வரின் இன்ஸ்டாகிராம்

தவெக அரசை ஆதரிக்கிறோம்… சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி

  • by Editor

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:  சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக ஆட்சி அமைக்க த.வெ.க-வுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். மக்களின்… Read More »தவெக அரசை ஆதரிக்கிறோம்… சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி

அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சி!” – முதல்வர் விஜய்யின் அணுகுமுறைக்கு திருமா., புகழாரம்

  • by Editor

அரசியல் கட்சிகளின் தலைவர்களை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றதை விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “முன்னாள் முதல்வர் மற்றும்… Read More »அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சி!” – முதல்வர் விஜய்யின் அணுகுமுறைக்கு திருமா., புகழாரம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே.12) ரூ.1,840 உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் ஒரு சவரன் ரூ.1,12,800க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1,840 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,640க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்வு

தமிழகத்தில் 717 மதுபான கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு

  • by Editor

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் அருகிலிருந்து 500… Read More »தமிழகத்தில் 717 மதுபான கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு

அதிக வட்டி தருவதாக ரூ. 20 கோடி மோசடி: தவெக மாவட்ட நிர்வாகி கைது

  • by Editor

புதுக்கோட்டை தவெக மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன், 100-க்கும் மேற்பட்டோரிடம் அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி, 20 கோடி ரூபாய்க்கு மேல் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்.பாதிக்கப்பட்ட பொதுமக்களின் புகாரை அடுத்து,… Read More »அதிக வட்டி தருவதாக ரூ. 20 கோடி மோசடி: தவெக மாவட்ட நிர்வாகி கைது

தமிழக அரசியலில் நெகிழ்ச்சி: மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதலமைச்சர் விஜய்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.… Read More »தமிழக அரசியலில் நெகிழ்ச்சி: மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதலமைச்சர் விஜய்

தஞ்சையில் இருந்து கோவைக்கு 2500 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைப்பு

  • by Editor

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல், பல்வேறு அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு பொது விநியோகத் திட்டத்திற்காகத் தமிழகத்தின் பிற பகுதிகளுக்குத் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று தஞ்சை… Read More »தஞ்சையில் இருந்து கோவைக்கு 2500 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைப்பு

கரூர்: தலையணை தயாரிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து

  • by Editor

கரூர் மாவட்டம், காந்திகிராமம் அருகேயுள்ள இந்திராநகர் பகுதியில் செயல்பட்டு வந்த தலையணை தயாரிப்பு குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் தலையணைகளில் பஞ்சு நிரப்பும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, இயந்திரத்தில் ஏற்பட்ட… Read More »கரூர்: தலையணை தயாரிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து

திருவானைக்காவல் கொடூரம்: மாற்றுத்திறனாளி வெட்டிக்கொலை; உடல் எரித்து புதைப்பு – 5 பேர் கைது

  • by Editor

திருவானைக்காவல் தாகூர் தெருவில் வசிப்பவர் வேம்படியான் இவரது மகன் வினோத்குமார் (35) இவர் மாற்றுத்திறனாளி. திருவானைக்காவல் கோயிலில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார் . இவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவாராம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு… Read More »திருவானைக்காவல் கொடூரம்: மாற்றுத்திறனாளி வெட்டிக்கொலை; உடல் எரித்து புதைப்பு – 5 பேர் கைது

திருச்சி: கஞ்சா மற்றும் குட்கா விற்ற 5 பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாகப் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில், மாவட்டக் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் வாத்தலை அருகே தெற்கு சீதாம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை… Read More »திருச்சி: கஞ்சா மற்றும் குட்கா விற்ற 5 பேர் கைது

திருச்சியில் அதிரடி:லாட்டரி விற்ற 2 பேர் மற்றும் சூதாடிய 15 பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கக் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி… Read More »திருச்சியில் அதிரடி:லாட்டரி விற்ற 2 பேர் மற்றும் சூதாடிய 15 பேர் கைது

திருச்சியில் பரபரப்பு சம்பவம்: வாலிபர் மீது கும்பல் தாக்குதல்; 4 பேர் கைது

  • by Editor

திருச்சி ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயவன் ( 28.) சம்பவத்தன்று 4 பேர் கொண்ட கும்பல் இவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். இதுகுறித்து மாயவன் மனைவி கேட்டபோது அவருக்கும் அந்த… Read More »திருச்சியில் பரபரப்பு சம்பவம்: வாலிபர் மீது கும்பல் தாக்குதல்; 4 பேர் கைது

திருச்சியில் சென் போன் கடை அருகே வாலிபர் சாவு

  • by Editor

திருச்சி கீழ சிந்தாமணி இந்திரா நகரை சேர்ந்தவர் மகேந்திரன் ( 46). இவர் தனலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்… Read More »திருச்சியில் சென் போன் கடை அருகே வாலிபர் சாவு

திருச்சியில் மே 13-ம் தேதி குடிநீர் நிறுத்தம்

  • by Editor

கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, மே 13-ம் தேதி (புதன்கிழமை) திருச்சி மாநகராட்சியின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட… Read More »திருச்சியில் மே 13-ம் தேதி குடிநீர் நிறுத்தம்

திருச்சியில் பயங்கரம்: வீட்டின் முன் நின்று பேசிய தம்பதி மீது கார் மோதல் – வங்கி பெண் அதிகாரி பலி; கணவர் கவலைக்கிடம்

  • by Editor

திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ் ( 33) சாப்ட்வேர் என்ஜினியர் இவரது மனைவி யுவஸ்ரீ ( 30) சென்னை லண்டன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார்.இந்த தம்பதிகளுக்கு ஒரு… Read More »திருச்சியில் பயங்கரம்: வீட்டின் முன் நின்று பேசிய தம்பதி மீது கார் மோதல் – வங்கி பெண் அதிகாரி பலி; கணவர் கவலைக்கிடம்

பா.ம.க. நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் உள்பட 3 பேர் கைது

  • by Editor

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (45). இவர் பா.ம.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளராக உள்ளார். சம்பவத்தன்று இரவு இவர் வீடு மீது மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை… Read More »பா.ம.க. நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் உள்பட 3 பேர் கைது

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது

  • by Editor

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,800-க்கும், ஒரு கிராம் ரூ.14,100-க்கும் விற்பனை. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 5 உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 285… Read More »தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது

திருப்பத்தூர் தொகுதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

  • by Editor

திருப்பத்தூர் தொகுதியில் 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு. திருப்பத்தூர் பெயர் கொண்ட வேறு… Read More »திருப்பத்தூர் தொகுதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

ஒரே வரிசையில் திமுக மற்றும் அதிமுக; இதுவே முதல்முறை

  • by Editor

தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி வரிசையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அருகருகே அமர்ந்து இருக்கின்றனர். 1967ல் திமுக, 1977ல் அதிமுக ஆட்சிக்கு வந்த நிலையில் அன்றிலிருந்து இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சிபுரிந்த… Read More »ஒரே வரிசையில் திமுக மற்றும் அதிமுக; இதுவே முதல்முறை

பதவியேற்க அனுமதி மறுப்பு: வெற்றிச் சான்றிதழ் இன்றி வந்த அமைச்சர் கீர்த்தனா

  • by Editor

தமிழக அமைச்சரவைப் பதவியேற்பு விழாவிற்கு வந்த அமைச்சர் கீர்த்தனா, வெற்றிச் சான்றிதழைச் சமர்ப்பிக்காததால் பதவியேற்க முடியாமல் திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.​தமிழக அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்கவிருந்த கீர்த்தனா, இன்று அதற்கான விழாவிற்கு வந்திருந்தார். எனினும்,… Read More »பதவியேற்க அனுமதி மறுப்பு: வெற்றிச் சான்றிதழ் இன்றி வந்த அமைச்சர் கீர்த்தனா

அதிமுகவில் உச்சக்கட்ட மோதல்: 35 எம்.எல்.ஏக்களுடன் வந்த எஸ்.பி. வேலுமணி; எடப்பாடி அணியில் 5 பேர் மட்டுமே

  • by Editor

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவில் தலைமை குறித்த மோதல் தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக, இன்று சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரு வேறு அணிகளாகப் பிரிந்து… Read More »அதிமுகவில் உச்சக்கட்ட மோதல்: 35 எம்.எல்.ஏக்களுடன் வந்த எஸ்.பி. வேலுமணி; எடப்பாடி அணியில் 5 பேர் மட்டுமே

கோவையில் சோகம்: அதிகப்படியான உடற்பயிற்சியால் ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு

  • by Editor

கோவை அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார் (33). இவர் கோவை காளப்பட்டி ரோடு நேரு நகரில் உள்ள உடற் பயிற்சி கூடத்தில் ஜிம் மாஸ்டராக வேலை செய்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.… Read More »கோவையில் சோகம்: அதிகப்படியான உடற்பயிற்சியால் ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு

தமிழக 17-வது சட்டசபை தொடக்கம்: முதல் நபராக முதலமைச்சர் விஜய் எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்பு

  • by Editor

தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும், திருச்சி… Read More »தமிழக 17-வது சட்டசபை தொடக்கம்: முதல் நபராக முதலமைச்சர் விஜய் எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்பு

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதையடுத்து.. காங்கிரஸ் கொண்டாட்டம்..

  • by Editor

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதையடுத்து காங்கிரஸ் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றது அடுத்து தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரசார் தமிழக வெற்றி… Read More »தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதையடுத்து.. காங்கிரஸ் கொண்டாட்டம்..

பாலியல் குற்றவாளி அட்டூழியம்: போலீஸ்காரரின் கையை கடித்துவிட்டு தப்ப முயன்ற நபர் கைது

  • by Editor

கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி போலீசார், பாலியல் வன்கொடுமை வழக்கில் தள்ளிவீட்டில் பகுதியை சேர்ந்த ஆஷிக் (24) என்பவரை வலைவீசி தேடிவந்தனர். மேலும் அவருக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த நிலையில்… Read More »பாலியல் குற்றவாளி அட்டூழியம்: போலீஸ்காரரின் கையை கடித்துவிட்டு தப்ப முயன்ற நபர் கைது

பெங்களூரு உணவகத்தில் பயங்கர தீ விபத்து: ஊழியர் ஒருவர் பலி – 4 பேர் கவலைக்கிடம்

  • by Editor

பெங்களூரு நாகரபாவியில் துர்கா ஸ்ரீகிராண்ட் ஓட்டல் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் அங்கு பணிபுரியும் 5 ஊழியர்களும் மேல் தளத்தில் உள்ள அறையில் இருந்தனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் ஓட்டலில்… Read More »பெங்களூரு உணவகத்தில் பயங்கர தீ விபத்து: ஊழியர் ஒருவர் பலி – 4 பேர் கவலைக்கிடம்

வரதட்சணைக் கொலைகளில் டெல்லிக்கு முதலிடம்; சென்னைக்கு 11-வது இடம்

  • by Editor

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையில் குற்றங்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் உள்ளன. அதில் வரதட்சணைக் கொலைகள் பற்றிய புள்ளி விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது. வரதட்சணைக் கொலைகள் அதிகம் நிகழும் பெருநகரங்கள்… Read More »வரதட்சணைக் கொலைகளில் டெல்லிக்கு முதலிடம்; சென்னைக்கு 11-வது இடம்

சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா நியமனம்

  • by Editor

விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: மரத்தில் கார் மோதி அரசு டாக்டர் உயிரிழப்பு

  • by Editor

சென்னை மதுரவாயல் முகப்பேர் திருக்குறள் முனுசாமி தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (79), டாக்டர் ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கிளினிக்கில் வேலை முடிந்ததும்… Read More »தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: மரத்தில் கார் மோதி அரசு டாக்டர் உயிரிழப்பு

விஜய்யுடன் 10 அமைச்சர்கள் பதவியேற்பு

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா… Read More »விஜய்யுடன் 10 அமைச்சர்கள் பதவியேற்பு

கோட்டையில் முதல்வர் விஜய்! முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து அலுவல்களைத் தொடங்கினார்

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்ந்து அலுவல்களை தொடங்கினார். தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற விஜய் தலைமை செயலகம் சென்றடைந்தார். காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் விஜய். தற்காலிக சபாநாயகருக்கான… Read More »கோட்டையில் முதல்வர் விஜய்! முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து அலுவல்களைத் தொடங்கினார்

தூக்கத்தில் கட்டிலில் இருந்து விழுந்த சிறுவன் பலி

  • by Editor

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் சிலுவைக்கண். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கீசர்பெர்ல் (8) என்ற மகன் இருந்தார். அங்குள்ள… Read More »தூக்கத்தில் கட்டிலில் இருந்து விழுந்த சிறுவன் பலி

கிணற்றுச் சுவரில் அமர்ந்திருந்தபோது நிலைதடுமாறி விழுந்தவர் பலி

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கரையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன் மகன் சிவமூர்த்தி (44). சம்பவத்தன்று இவர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை அருகேயிருந்த கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்திருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி… Read More »கிணற்றுச் சுவரில் அமர்ந்திருந்தபோது நிலைதடுமாறி விழுந்தவர் பலி

“விஜய் தப்பு பண்ணமாட்டான், விடமாட்டான்” – பதவியேற்பு விழாவில் முதல்வர் சூளுரை

  • by Editor

முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் விஜய் மக்கள் மத்தியில் பேசியதாவது;”என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கம். சினிமாவில் கஷ்டப்பட்டு வெற்றி பெற வேண்டுமென இருந்த சாதாரண உதவி இயக்குநருக்கு பிறந்த பிள்ளைதான் நான்.… Read More »“விஜய் தப்பு பண்ணமாட்டான், விடமாட்டான்” – பதவியேற்பு விழாவில் முதல்வர் சூளுரை

பதவியேற்பு விழாவில் மாற்றம்: தேசிய கீதத்திற்குப் பிறகு பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், பெரும்பான்மைக்கு 118 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதையடுத்து, காங்கிரஸ், இடதுசாரிகள் விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்-அமைச்சராக தவெக… Read More »பதவியேற்பு விழாவில் மாற்றம்: தேசிய கீதத்திற்குப் பிறகு பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

பதவியேற்பு விழாவில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்

  • by Editor

பதவியேற்பு விழாவில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய். தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் முதல் 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப் பெண் சிறப்பு படை அமைப்பதற்கான… Read More »பதவியேற்பு விழாவில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்

காதலன் கண்முன்னே இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் – 3 பேர் கைது

  • by Editor

கொச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக 25 வயது இளம்பெண் பணிபுரிந்து வருகிறார். அவர் ஒருவரை காதலித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இளம்பெண் காதலனுடன் கொச்சி அருகே உள்ள எர்ணாகுளம் தெற்கு ரெயில்… Read More »காதலன் கண்முன்னே இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் – 3 பேர் கைது

கண்ணூரில் போலீஸ் காரையே திருடிச் சென்ற நபர்

  • by Editor

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தில் போலீசாரின் ரோந்து கார் நேற்று நள்ளிரவு நிறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், அந்த போலீஸ் நிலையத்திற்குள் நேற்று இரவு நுழைந்த மர்ம… Read More »கண்ணூரில் போலீஸ் காரையே திருடிச் சென்ற நபர்

காஷ்மீரில் சோகம்: ஜீலம் ஆற்றில் மூழ்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி

  • by Editor

வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள ஹாஜின் பகுதியில் ஜீலம் ஆற்றில் தவறி விழுந்த 3 வாலிபர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்திரகீர் கிராமத்தைச் சேர்ந்த சமீர் அகமது தார்… Read More »காஷ்மீரில் சோகம்: ஜீலம் ஆற்றில் மூழ்கி ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி

முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய் – ராகுல் காந்தி பங்கேற்பு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தேவைப்பட்டதால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல்… Read More »முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய் – ராகுல் காந்தி பங்கேற்பு

மே 13க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு – நாளை பதவியேற்கிறார் முதல்வர் விஜய்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. இதில் தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றிபெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா… Read More »மே 13க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு – நாளை பதவியேற்கிறார் முதல்வர் விஜய்

அருணாச்சல பிரதேசம்: ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் அதிரடி பறிமுதல்

  • by Editor

அருணாச்சலபிரதேச மாநிலம் பாபம் பாரே மாவட்டம் நஹர்லஹன் பகுதியில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 30 லட்ச ரூபாய்… Read More »அருணாச்சல பிரதேசம்: ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் அதிரடி பறிமுதல்

நாளை தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. இதில் தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றிபெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா… Read More »நாளை தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

கும்பகோணம் அருகே நாட்டு வெடி தயாரிப்பு கூடத்தில் பயங்கர வெடி விபத்து

  • by Editor

சுவாமிமலை அருகே திருவலஞ்சுழி அடுத்துள்ள மணப்படையூர் செல்லும் வழியில் செயல்பட்டு வந்த நாட்டு வெடிகள் தயாரிக்கும் கூடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் நாட்டு வெடிகள் இருப்பு வைத்திருந்த கட்டிடங்கள் தரைமட்டம்.… Read More »கும்பகோணம் அருகே நாட்டு வெடி தயாரிப்பு கூடத்தில் பயங்கர வெடி விபத்து

தமிழகத்தில் தவெக ஆட்சி அமையுமா? 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. இதில் தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றிபெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா… Read More »தமிழகத்தில் தவெக ஆட்சி அமையுமா? 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்

மகளைக் கொன்று கொள்ளை நாடகமாடிய தாய் – விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கெங்கவரம் ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி சத்யா. இவர்களது மகள் வர்ஷினி (11). இவர் கண்டாச்சிபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று… Read More »மகளைக் கொன்று கொள்ளை நாடகமாடிய தாய் – விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்

மகளைக் காதலிக்கச் சொல்லித் தொல்லை: லாரி டிரைவர் வெட்டிக்கொலை – தந்தை மற்றும் நண்பர் கைது

  • by Editor

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவலூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகன் பிரபாகரன் ( 23). லாரி டிரைவரான இவர் 2 நாட்களுக்கு முன்பு வெளியே சென்று… Read More »மகளைக் காதலிக்கச் சொல்லித் தொல்லை: லாரி டிரைவர் வெட்டிக்கொலை – தந்தை மற்றும் நண்பர் கைது

ஐஎப்எஸ் இறுதி தேர்வு முடிவு வெளியீடு..சென்னை மாணவி முதலிடம்

  • by Editor

ஐஎப்எஸ் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்திய அளவில் 148 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 17 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் சென்னை மாணவி ரவி லட்சுமிபிரியா முதல் இடத்தை… Read More »ஐஎப்எஸ் இறுதி தேர்வு முடிவு வெளியீடு..சென்னை மாணவி முதலிடம்

தமிழ்நாடே காத்திருந்த தருணம்.. முதல்வராகிறார் விஜய்- ஆதவ் அர்ஜூனா

  • by Editor

தவெகவுக்கு ஆதரவு தந்த இரு கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் ஆசான் திருமாவளவனுக்கு நன்றி என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா, “வெற்றி. வெற்றி. வெற்றி. தவெகவிற்கு ஆதரவு… Read More »தமிழ்நாடே காத்திருந்த தருணம்.. முதல்வராகிறார் விஜய்- ஆதவ் அர்ஜூனா

தவெக ஆட்சி அமைக்க விசிக ஆதரவு

  • by Editor

தவெக ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிகாரப்பூர்வமாக ஆதரவு அளித்துள்ளது என ஆதவ் அர்ஜூனா பேட்டியளித்தார். தவெக ஆட்சி அமைக்க விசிக ஆதரவு அளித்துள்ளது. அனைத்து தோழமை கட்சிகளுக்கும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட்… Read More »தவெக ஆட்சி அமைக்க விசிக ஆதரவு

2025-26 நிதியாண்டில் மதுரை ரயில்வே கோட்டம் ரூ.1,408.69 கோடி வருமானம் ஈட்டி புதிய சாதனை…

  • by Editor

மதுரை ரயில்வே கோட்டத்தில் 2025-26ம் நிதியாண்டில் மொத்த வருமானம் ரூ.1,408 கோடியாக உயர்ந்திருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. 2025-26ம் நிதியாண்டில் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு கிடைத்துள்ள இந்த அதிக வருமானம் கடந்தாண்டை காட்டிலும்… Read More »2025-26 நிதியாண்டில் மதுரை ரயில்வே கோட்டம் ரூ.1,408.69 கோடி வருமானம் ஈட்டி புதிய சாதனை…

மேற்கு தொடர்ச்சி மலை ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி!

  • by Editor

மேற்கு தொடர்ச்சி மலையில் வரலாற்று ரீதியாக பதிவு செய்யப்பட்ட தும்பி இனங்களில் கிட்டத்தட்ட 35% காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021 முதல் 2023 வரை 144 இடங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 143… Read More »மேற்கு தொடர்ச்சி மலை ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி!

விஜய்யை சந்திக்கும் சி.வி.சண்முகம்?.. ஆலோசனை

  • by Editor

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் விஜய்யை சிவி சண்முகம் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, தவெக ஆட்சியமைக்க CV சண்முகம், SP வேலுமணி உள்ளிட்ட சில அதிமுக MLA-க்கள் ஆதரவளிக்க விரும்புவதாக கூறப்பட்டது. இது… Read More »விஜய்யை சந்திக்கும் சி.வி.சண்முகம்?.. ஆலோசனை

வறுமையை கல்வியால் வென்ற ஆட்டோ டிரைவரின் மகள்

  • by Editor

சென்னையில் ஆட்டோ டிரைவரின் மகள் சந்தியா வறுமைக்கு நடுவே, +2 தேர்வில் 595 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளார். அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில்,… Read More »வறுமையை கல்வியால் வென்ற ஆட்டோ டிரைவரின் மகள்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

  • by Editor

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. இலங்கையை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக… Read More »வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

கனமழை..சென்னையில் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 5 விமானங்கள்

  • by Editor

வட்டமடிக்கும் விமானங்கள் ..சென்னையில் திடீரென கனமழை பெய்து வருவதால், 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன.சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்படும் எனவும் அறிவிப்பு. பயணிகள் அவதி… Read More »கனமழை..சென்னையில் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 5 விமானங்கள்

திருச்சி: வங்கியில் வேலை வேண்டுமா? அரிய வாய்ப்பு

  • by Editor

இந்திய பொதுத்துறை வங்கியான Union Bank of India-ல் Apprentices பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: வங்கி வேலை 2. பணியிடங்கள்: 1865 3. வயது: 20-28 (SC/ST-33, OBC-31) 4. சம்பளம்:… Read More »திருச்சி: வங்கியில் வேலை வேண்டுமா? அரிய வாய்ப்பு

ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள்… இபிஎஸ்

  • by Editor

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,“நடைபெற்று முடிந்த 17-வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள்… Read More »ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்துக்கள்… இபிஎஸ்

நகைகளை தராமல் திருச்சி வியாபாரியிடம் மோசடி.. 4 பேருக்கு வலை

  • by Editor

திருச்சி மாவட்டம் , சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முதர் மைதீன் (63). இவர் என்எஸ்பி ரோட்டில் ஜவுளி விற்பனை செய்து வருகிறார். இவரது அக்கா மகன் சாதிக் பாஷா இவர் மலேசியாவில் வேலை செய்து… Read More »நகைகளை தராமல் திருச்சி வியாபாரியிடம் மோசடி.. 4 பேருக்கு வலை

திருச்சி மாநகராட்சியில் 11ம் தேதி முதல் மக்கள் குறைதீர் கூட்டம்

  • by Editor

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடைபெறும். இந்திய தேர்தல் ஆணையம், 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பினை அறிவித்தனைத் தொடர்ந்து கடந்த (15.03.2026) முதல் தேர்தல் நன்நடத்தை… Read More »திருச்சி மாநகராட்சியில் 11ம் தேதி முதல் மக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சியில் லாட்டரி விற்ற 5 பேர் கைது…

  • by Editor

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஜீயபுரம், கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே லாட்டரி விற்ற பெருகமணியைச் சேர்ந்த ரவிச்சந்திரன்… Read More »திருச்சியில் லாட்டரி விற்ற 5 பேர் கைது…

மணல் கடத்தல் லாரி பறிமுதல்… டிரைவர் தப்பி ஓட்டம்

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம், மணிகண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணி மற்றும் போலீசார் நேற்று காலை சேதுராப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி… Read More »மணல் கடத்தல் லாரி பறிமுதல்… டிரைவர் தப்பி ஓட்டம்

மதுரை நெடுஞ்சாலையில் கார்-டூவீலர் மோதி முதியவர் பலி

  • by Editor

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா புதுவயல்பட்டியைச் சேர்ந்தவர் அழகர் (67). இவர் தனது மோட்டார் சைக்கிளில் எகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை… Read More »மதுரை நெடுஞ்சாலையில் கார்-டூவீலர் மோதி முதியவர் பலி

மாலை 4 மணிக்கு முடிவை அறிவிக்கும் விசிக

  • by Editor

தவெக ஆட்சி அமைய ஆதரவு அளிப்பது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என விசிக நிர்வாகிகள் கூறியுள்ளனர். காலை 10 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியான நிலையில்,… Read More »மாலை 4 மணிக்கு முடிவை அறிவிக்கும் விசிக

வில் ஸ்மித் மீதான பாலியல் வழக்கு.. பரபரப்பு உத்தரவு!

  • by Editor

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை கலிபோர்னியா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2025 இசை, இசை சுற்றுப் பயணத்தின் போது வயலின் இசை கலைஞரான பிரையன் கிங் ஜோசப் என்பவருக்கு… Read More »வில் ஸ்மித் மீதான பாலியல் வழக்கு.. பரபரப்பு உத்தரவு!

திருச்சி – திருப்பதி இடையே புதிய ரயில் சேவை அறிவிப்பு

  • by Editor

குண்டூர் – திருப்பதி இடையே இயக்கப்பட்டு வரும் தினசரி விரைவு ரயில் சேவையை, திருச்சி வரை நீட்டிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென் மத்திய ரயில்வே நிர்வாகம், இந்திய ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை… Read More »திருச்சி – திருப்பதி இடையே புதிய ரயில் சேவை அறிவிப்பு

விஜய் பல தடைகளை உடைக்க வேண்டும்: சமுத்திரகனி

  • by Editor

ஆட்சியமைக்கவுள்ள சகோதரர் விஜய்க்கு வாழ்த்துகள் என சமுத்திரகனி தெரிவித்துள்ளார். திருப்பதியில் தரிசனம் செய்த பிறகு பேசிய அவர், இந்த நாளுக்காகவே காத்திருந்தேன் என்றார். சகோதரா.. நிறைய தடைகள் வரும். அதை உடைக்க வேண்டும் என… Read More »விஜய் பல தடைகளை உடைக்க வேண்டும்: சமுத்திரகனி

திருச்சி.. சாலை விபத்தில் தனியார் பள்ளி பாதுகாவலர் பலி

  • by Editor

துவரங்குறிச்சி அருகே புதுவயல் பட்டியைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி பாதுகாவலர் அழகர் (65). இவர் நேற்று முன்தினம் மாலை டூவீலரில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அவ்வழியே வந்த கார்… Read More »திருச்சி.. சாலை விபத்தில் தனியார் பள்ளி பாதுகாவலர் பலி

சிக்கன் கடை கல்லாப்பெட்டியில் பணத்தை அபேஸ் செய்த வாலிபர்

  • by Editor

சிக்கன் கடையில் கல்லாபெட்டியில் இருந்தா பணத்தை அபேஸ்’ செய்த வாலிபர் ; கோவையில் வைரலாகும் துணிகரத் திருட்டு சி.சி.டி.வி காட்சிகள் !!! ​கடைக்காரர் வெளியே இருந்த நேரத்தில் ‘கைவரிசை’; சிக்கன் வாங்க வந்த இடத்தில்… Read More »சிக்கன் கடை கல்லாப்பெட்டியில் பணத்தை அபேஸ் செய்த வாலிபர்

விஜய் ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டிற்கு பேரழிவு… டிடிவி பேட்டி

  • by Editor

தவெகவுக்கு, அமமுக ஆதரவு என போலிக் கையெழுத்துடன் கடிதம் தந்துள்ளார் விஜய் – டி.டி.வி.தினகரன் சென்னை அடையாறில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது… சுயநினைவோடும், மகிழ்ச்சியோடும் காமராஜ் தவெகவுக்கு ஆதரவு கையெழுத்தை இட்டதாக… Read More »விஜய் ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டிற்கு பேரழிவு… டிடிவி பேட்டி

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து பதவியேற்பு

  • by Editor

மேற்கு வங்க மாநிலத்தின் 9வது முதலமைச்சராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி. அம்மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவி செய்தோம்-ஒப்பு கொண்ட சீனா

  • by Editor

பெய்ஜிங்: கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற ராணுவ ரீதியிலான மோதலின் (ஆபரேஷன் சிந்தூரின்) போது, ​​பாகிஸ்தானுக்கு நேரடியாக தொழில்நுட்ப உதவியை வழங்கியதாக சீனா முதன்முறையாக ஒப்பு கொண்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு… Read More »ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவி செய்தோம்-ஒப்பு கொண்ட சீனா

அணு ஆயுத தாக்குதலை தொடுக்க.. புதிய சட்டதிருத்தம்.. வடகொரிய அரசு

  • by Editor

அதிபர் கிம் ஜாங் உன் எதிரி நாடால் கொலை செய்யப்பட்டால், உடனடியாக அணு ஆயுத தாக்குதலை தொடுக்க புதிய சட்டதிருத்தம் கொண்டு வந்தது வடகொரிய அரசு. ஈரான் மீதான அமெரிக்காவின் போரைத் தொடர்ந்து ,… Read More »அணு ஆயுத தாக்குதலை தொடுக்க.. புதிய சட்டதிருத்தம்.. வடகொரிய அரசு

மேட்டூர் அணை நீர்வரத்து 417 கன அடியாக அதிகரிப்பு

  • by Editor

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 392 கன அடியில் இருந்து 417 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 79.55… Read More »மேட்டூர் அணை நீர்வரத்து 417 கன அடியாக அதிகரிப்பு

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… ஜவுளிக்கடை ஊழியர் கைது

  • by Editor

நாமக்கல்: பள்ளிபாளையத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஜவுளிக்கடை ஊழியர் கைது செய்யப்பட்டார். பெற்றோர் கொடுத்த புகாரில் ஜவுளிக்கடை ஊழியர் ரவியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

வீட்டின் சுவர் இடிந்து பெண் பரிதாப பலி

  • by Editor

ஈரோடு: மொடக்குறிச்சி அடுத்த குமராயி வலசு பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தார். கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கலைவாணி(32) உயிரிழந்தார்.

நடுக்கடலில் பழுதாகி நின்ற கப்பல்…141 பேர் பத்திரமாக மீட்பு

  • by Editor

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் நடுக்கடலில் பழுதாகி நின்ற நிலையில் சுமார் 7 மணி நேரமாக உணவின்றி தவித்த 141 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். நடுக்கடலில் கப்பல் பழுதானதால் உணவு, குடிநீரின்றி தவித்த… Read More »நடுக்கடலில் பழுதாகி நின்ற கப்பல்…141 பேர் பத்திரமாக மீட்பு

மகளை காதலித்த வாலிபரை தந்தை கொடூர கொலை..

  • by Editor

சிவகாசியில் மகளை காதலித்த இளைஞர்  கொலை செய்யப்பட்ட வழக்கில், தந்தையுடன் அவரது சிறைச்சாலை நண்பரையும் போலீசார் கைது செய்தனர். சிவகாசி அருகே செவலூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் பிரபாகரன் (வயது 24).… Read More »மகளை காதலித்த வாலிபரை தந்தை கொடூர கொலை..

சொகுசு கப்பலில் பரவிய மர்ம வைரஸ்! சிக்கிய 2 இந்தியர்கள்

  • by Editor

நெதர்லாந்தைச் சேர்ந்த, ‘ஓஷன்வைட் எக்ஸ்பெடிஷன்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான, ‘எம்.வி., ஹோண்டியஸ்’ என்ற ஆடம்பர சொகுசு டச்சு கப்பல், ஏப்., 1ல் அர்ஜென்டினாவின் உஷுவாயாவில் இருந்து பயணத்தை தொடங்கியது. இது, ஸ்பெயினின் கேனரி தீவை… Read More »சொகுசு கப்பலில் பரவிய மர்ம வைரஸ்! சிக்கிய 2 இந்தியர்கள்

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

  • by Editor

வானிலை ஆய்வு மையம்  அறிக்கை: நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கரூர் மாவட்டம், குளித்தலையில் 14 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கரூர் மாவட்டம் குளித்தலையில் 10; ராமநாதபுரம்… Read More »தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (மே 9) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,13,200-க்கு விற்பனையாகிறது.… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

மே.வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி

  • by Editor

மே.வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக மம்தா பானர்ஜியை வீழ்த்திய சுவேந்து அதிகாரி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை முதல்வராக ரூபா கங்குலி நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில், அமித்ஷா முன்னிலையில் பாஜக MLA-க்கள்,… Read More »மே.வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி

வௌ்ளியங்கிரி மலை பாதையில் பக்தர் மயங்கி விழுந்து பலி

  • by Editor

கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலையில் சாமி தரிசனம் செய்யச் சென்ற டாக்ஸி ஓட்டுநர், மலைப்பாதையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கோவை மதுக்கரை அடுத்த கண்ணமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி (32). டாக்ஸி ஓட்டுநராகப்… Read More »வௌ்ளியங்கிரி மலை பாதையில் பக்தர் மயங்கி விழுந்து பலி

குடிக்க பணம் தராததால் தாயை வெட்டிக் கொன்ற மகன்..

  • by Editor

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள்(56)இவருக்கு  பெத்தம்மாள்(52) என்ற மனைவியும், பிரசாந்த் (30),பிரகாஷ்(28) பிரபு (27)என்று மூன்று மகன்களும் உள்ளனர். இதில் பிரகாஷ், பிரபு இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன்… Read More »குடிக்க பணம் தராததால் தாயை வெட்டிக் கொன்ற மகன்..

அன்று பிஸி நடிகர்.. இன்று டிபன் கடையில்..

  • by Editor

ஒருநாளில் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடலாம் என்பார்கள். ஜப்பான் குமாரின் வாழ்க்கையும் அப்படித்தான் மாறியிருக்கிறது. கண்ணாயிரம் அந்த வெப்பன்ஸ எடு என வடிவேலு சொன்னவுடன் உருட்டுக்கட்டைகளுடன் வரும் இவரை நாம் பல படங்களில் பார்த்திருப்போம். 90-களில்… Read More »அன்று பிஸி நடிகர்.. இன்று டிபன் கடையில்..

தவெக தலைவர் விஜய்-க்கு சிபிஎம், சிபிஐ ஆதரவு

  • by Editor

தமிழகத்தில் அமையவுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.தமிழக வெற்றி கழகத்தை ஆதரிப்பது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்ற… Read More »தவெக தலைவர் விஜய்-க்கு சிபிஎம், சிபிஐ ஆதரவு

உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு

  • by Editor

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை வித்தித்து கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆந்திராவிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு

  • by Editor

ஆந்திர பிரதேசம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள கிரீன்கோ (Greenko) நிறுவனத்திடமிருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழக மின்சார வாரியம் (TANGEDCO) முடிவு செய்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் கர்னூலில் கிரீன்கோ நிறுவனத்தின் நீரேற்று… Read More »ஆந்திராவிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு

காங்கிரசார் மீது திமுகவினர் தாக்குதல்….

  • by Editor

மயிலாடுதுறையில் விஜய்க்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாரை திமுகவினர் தாக்கியுள்ளனர். விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காத கவர்னரை கண்டித்து காங்., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த திமுக நிர்வாகிகள், காங்., தொண்டர்களை… Read More »காங்கிரசார் மீது திமுகவினர் தாக்குதல்….

error: Content is protected !!