சென்னையில் இருந்து 228 பயணிகள் உள்பட 238 பேருடன் அபுதாபிக்கு புறப்பட்ட எத்தியாட் விமானம், ஓடுபாதையில் செல்லும் போதே, இயந்திரக் கோளாறு காரணமாக சக்கரங்கள் இயங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது
பறக்கும் முன்னதாகவே கோளாறு கண்டறியப்பட்டுள்ளதால் விபத்து தவிர்ப்பு. கோளாறு சரிசெய்யப்பட்டு 5 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது
