“பெட்ரோல், டீசல், CNG விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டு, ‘பொறுத்துக் கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே. மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” -உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
