Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

பனகல் அரசர் வழியில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்திடுவோம்- கனிமொழி எம்பி

மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் திமுக செயல்படுத்தியதாகவே உள்ளது

  • by Editor

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த எதையும் செயல்படுத்தப் போவதில்லை என்பதையே இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளது. இந்த அரசின் முக்கிய திட்டமான பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது… Read More »மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் திமுக செயல்படுத்தியதாகவே உள்ளது

முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற வீரர்கள்

முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற வீரர்கள்

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வீரர்கள் வாழ்த்து பெற்றனர். பளுதூக்குதல் வீரர் ராஜா, தடகள வீரர்கள் பிரவீண் சித்ரவேல், செல்வபிரபு ஆகியோர் சந்தித்தனர். வெள்ளி வென்ற ராஜா , பிரவீணுக்கு ரூ.30… Read More »முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற வீரர்கள்

தமிழரின் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் விஐடி சென்னை

தமிழரின் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் விஐடி சென்னை

  • by Editor

சென்னை: பாரம்பரியத்தையும் நவீன அறிவியலையும் இணைக்கும் தனித்துவ முயற்சியாக, விஐடி சென்னையில் மாணவர்களின் அறிவாற்றல், உடல் நலம் மற்றும் மனநலனை மேம்படுத்தும் நோக்கில் பாரம்பரிய தமிழர் விளையாட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக,… Read More »தமிழரின் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் விஐடி சென்னை

மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,905 கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,905 கனஅடியாக உயர்வு

  • by Editor

சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து 11,988 கனஅடியில் இருந்து 18,905 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி 18,905 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 74.55 அடியாகவும் நீர்… Read More »மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,905 கனஅடியாக உயர்வு

கரூரில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்...வாக்குவாதம்

கரூரில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்…வாக்குவாதம்

  • by Editor

கரூரில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்: மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் வாக்குவாதம். கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்புச் சான்றிதழை ஆங்கிலத்தில் பெற விண்ணப்பித்த பொதுமக்கள், நீண்ட கால தாமதத்தால் கடும் அதிருப்தியடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில்… Read More »கரூரில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்…வாக்குவாதம்

சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தற்கொலை.. அதிர்ச்சி

சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தற்கொலை.. அதிர்ச்சி

  • by Editor

ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் ஒரே  மகன் தியோ உயிரிழந்தார்.  சவுக்கு சங்கர் மற்றும் நிலவுமொழி செந்தாமரை தம்பதியின் ஒரே மகனான 13 வயது தியோ இன்று உயிரிழந்தார். தம்பதி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மகன்… Read More »சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தற்கொலை.. அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு

  • by Editor

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.960 உயர்ந்து ரூ.1,07,840க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.120 உயர்ந்து ரூ.13,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் காலையில் சவரனுக்கு ரூ.1,280… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு

எஸ்.ஆர்.எம்யு திருச்சி கோட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

எஸ்.ஆர்.எம் யு திருச்சி கோட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

  • by Editor

எஸ்.ஆர். எம்.யு. திருச்சி கோட்ட செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. கோட்டத் தலைவர் ஆர்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.கோட்டச், செயலாளர் எஸ்.வீரசேகரன் முன்னிலை வைத்து சிறப்புரையாற்றினார்இந்த செயற்குழுக்… Read More »எஸ்.ஆர்.எம் யு திருச்சி கோட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி உதயநிதி ஸ்டாலின் கைது

யாரையும் தவறாக பேசவில்லை: உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

யாரையும் தவறாக பேசவில்லை: உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் முழுக்க முழுக்க விவசாயத்தை பற்றியே பேசினேன். ரீல்ஸ் போட்டு திசை திருப்பும் யுக்தியை பின்பற்றுகிறது தவெக அரசு எனது பேச்சு தீர ஆராயமல் சிலர்… Read More »யாரையும் தவறாக பேசவில்லை: உதயநிதி ஸ்டாலின்

உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்... நீதிபதி

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விடுவிப்பு

  • by Editor

தஞ்சை செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு. இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தஞ்சை செங்கிப்பட்டியில் இருந்து புறப்படும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இரவு… Read More »சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விடுவிப்பு

உதயநிதி ஸ்டாலினிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை… தள்ளுமுள்ளு

  • by Editor

உதயநிதி ஸ்டாலினிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அங்கு திரண்ட திமுக தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உதயநிதி கைதை எதிர்த்துத் தொண்டர்கள் ஆவேச முழக்கங்களை எழுப்பியவாறு… Read More »உதயநிதி ஸ்டாலினிடம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை… தள்ளுமுள்ளு

கரூரில் கர்ப்பமான செல்ல நாய்க்கு வளைகாப்பு

  • by Editor

கரூரில் கர்ப்பமான செல்ல நாய்க்கு வளைகாப்பு – குடும்பத்தினரின் பாசம். கரூர் மாவட்டம், சோமூர் பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் ‘சாரா’ என்ற சிட்சு (Shih… Read More »கரூரில் கர்ப்பமான செல்ல நாய்க்கு வளைகாப்பு

கரூரில் காற்றுடன் கூடிய கனமழை… மக்கள் மகிழ்ச்சி…

  • by Editor

கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை – வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகள் மக்கள் மகிழ்ச்சி. கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த… Read More »கரூரில் காற்றுடன் கூடிய கனமழை… மக்கள் மகிழ்ச்சி…

நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி உதயநிதி ஸ்டாலின் கைது

நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி உதயநிதி ஸ்டாலின் கைது

  • by Editor

தமிழக முதல்வர் விஜய்யை இழிவாக பேசியதாக திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை இன்று ஆகஸ்ட் 4-ந் தேதி போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூரில் நேற்று ஆகஸ்ட் 3-ந் தேதி… Read More »நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி உதயநிதி ஸ்டாலின் கைது

தவெக அரசு அராஜகம்- அடக்குமுறை உச்சகட்டத்துல இருக்கு

தவெக அரசு அராஜகம்- அடக்குமுறை உச்சகட்டத்துல இருக்கு- கே.என்.நேரு

  • by Editor

சென்னை: தவெக அரசு அராஜகத்தில் ஈடுபடுகிறது என உதயநிதி வீட்டிற்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் வாய் திறக்காத விஜய், திமுக மீது பொய் வழக்கு போடுவதில் ஆர்வம் காட்டுகிறது.… Read More »தவெக அரசு அராஜகம்- அடக்குமுறை உச்சகட்டத்துல இருக்கு- கே.என்.நேரு

உதயநிதி மீது பகல் 12 மணி வரை கைது கூடாது- ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்தல்

உதயநிதி மீது பகல் 12 மணி வரை கைது கூடாது- ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்தல்

  • by Editor

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உதயநிதி ஸ்டாலின் மீது பகல் 12 மணி வரை எவ்விதக்… Read More »உதயநிதி மீது பகல் 12 மணி வரை கைது கூடாது- ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்தல்

தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பணம் பறிப்பு-போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பணம் பறிப்பு… போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

  • by Editor

சென்னை: ஆம்ஸ்டிராங் படுகொலை வழக்கில் சிக்க வைப்பதாக கூறி ரூ.40 லட்சம் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் புகாரி மற்றும் சீனிவாசன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கம்… Read More »ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பணம் பறிப்பு… போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

ஒகேனக்கலில் நீர்வரத்து 16000 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு- 16,000 கன அடியாக உயர்ந்த காவிரி நீர்

  • by Editor

கனமழையால் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழ்நாடு வந்தது. ஒகேனக்கலில் நீர்வரத்து 1000 கன அடியாக அதிகரித்துள்ளது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 9,000 கன அடியாக இருந்த நீர் வரத்து, தற்போது… Read More »கர்நாடக அணைகளில் நீர் திறப்பு- 16,000 கன அடியாக உயர்ந்த காவிரி நீர்

ரயில்களில் தரமற்ற உணவு விநியோகம்.. ரூ.5.13 கோடி அபராதம்

ரயில்களில் தரமற்ற உணவு விநியோகம்.. ரூ.5.13 கோடி அபராதம்

  • by Editor

இந்திய ரயில்களில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் உணவின் தரம், பேன்ட்ரி (Pantry) பெட்டிகளில் நிலவும் சுகாதாரமற்ற சூழல் ஆகியவை தொடர்பான புகார்களின் அடிப்படையில், கடந்த 3 ஆண்டுகளில் உணவு விநியோக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.5.13 கோடி அபராதம்… Read More »ரயில்களில் தரமற்ற உணவு விநியோகம்.. ரூ.5.13 கோடி அபராதம்

கடற்கரை-தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

கடற்கரை-தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

  • by Editor

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே வரும் 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 9 முதல் 11 வரையில் நடை… Read More »கடற்கரை-தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

உதயநிதி ஸ்டாலின் வீட்டில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்..

உதயநிதி ஸ்டாலின் வீட்டில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்..

  • by Editor

சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் விஜய், நடிகை குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தவெக மகளிர் அணி தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.… Read More »உதயநிதி ஸ்டாலின் வீட்டில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்..

திருவொற்றியூர்- ரயிலின் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசியதால் பரபரப்பு

திருவொற்றியூர்- ரயிலின் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசியதால் பரபரப்பு

  • by Editor

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில், நேற்று மதியம் சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ் வழியாக கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது, மின்சார ரயிலின் படிக்கட்டு கம்பி உடைந்து,… Read More »திருவொற்றியூர்- ரயிலின் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசியதால் பரபரப்பு

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்கிறது..?

  • by Editor

தமிழகத்தில் ஓடும், 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து, 13 ஆண்டுகள் ஆகி விட்டன. புதிய கட்டண நிர்ணயம் குறித்து, சென்னையில் கடந்த மாதம் 9ம் தேதி முத்தரப்பு பேச்சு நடந்தது. இதில்,… Read More »தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்கிறது..?

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சி திருச்சி என்ஐடியில் தொடக்கம்

  • by Editor

03.08.2026:திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் (என்ஐடி) திருவனந்தபுரம் சி–டிஏசி நிறுவனம் இணைந்து பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று நடந்தது.அடுத்த தலைமுறைக்கான சைபர் தடயவியல் கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் எனும் திறன்… Read More »பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சி திருச்சி என்ஐடியில் தொடக்கம்

பாலியல் தொல்லை.. ஆசிரியரை காலணியால் அடித்த மாணவி

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள பயிற்சி மையத்தில், மாணவி ஒருவரிடம் ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மையத்தை முற்றுகையிட்டுப் புகார் அளித்தபோது, ஆத்திரமடைந்த அம்மாணவி சக ஆசிரியர்கள் முன்பே… Read More »பாலியல் தொல்லை.. ஆசிரியரை காலணியால் அடித்த மாணவி

திருச்சி அருகே தண்ணீர் டேங்க் முன்பு ஆடி 18ஐ கொண்டாடிய பொதுமக்கள்

  • by Editor

காவிரியில் தண்ணீர் வராத காரணத்தினால் காவிரி ஆறு முற்றிலுமாக வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த காவிரி நீரானது தமிழகம்… Read More »திருச்சி அருகே தண்ணீர் டேங்க் முன்பு ஆடி 18ஐ கொண்டாடிய பொதுமக்கள்

வகுப்பறையில் தலைமை ஆசிரியையை தாக்கிய இடைநிலை ஆசிரியை

தலைமை ஆசிரியையை தாக்கிய விவகாரம்: இளநிலை ஆசிரியை கலைமதி சஸ்பெண்ட்

  • by Editor

கரூர் மாவட்டம், சின்ன ஆண்டான் கோவில் கிழக்கு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியை புவனாவை வகுப்பறையிலேயே தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில், இளநிலை ஆசிரியை கலைமதி தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 31ம் தேதி வரை நீட்டிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 31ம் தேதி வரை நீட்டிப்பு

  • by Editor

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான டிப்ளமா நேரடி மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆக.31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 55 அரசு கல்லூரிகளில் 10,600 இடங்களும்,… Read More »பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 31ம் தேதி வரை நீட்டிப்பு

தென்மேற்கு பருவமழை.. ஆர்ப்பரித்து கொட்டும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

தென்மேற்கு பருவமழை.. ஆர்ப்பரித்து கொட்டும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு… Read More »தென்மேற்கு பருவமழை.. ஆர்ப்பரித்து கொட்டும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி

கூலித் தொழிலாளியின் மனைவி கணக்கில் ரூ.100 கோடி வரவு அதிர்ச்சி சம்பவம்

  • by Editor

மேற்கு வங்க மாநிலம் தெற்கு பர்கனாஸ் மாவட்டத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளியின் மனைவி காஷ்மிராவின் வங்கி கணக்கில் ரூ.99,99,99,997 வரவு வைக்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் மானிய தொகை தனது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா… Read More »கூலித் தொழிலாளியின் மனைவி கணக்கில் ரூ.100 கோடி வரவு அதிர்ச்சி சம்பவம்

கணவன் அடித்ததால் கள்ளக்காதலுடன் ஓடி போன இளம்பெண்

  • by Editor

ஆந்திராவில் 27 வயதான திருமணமான பெண் ஒருவர், தனது கணவரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு, வேறொரு ஆணுடன் ஓடிப்போய் அவரைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.  சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஷோபா என்ற பெண், குடுபள்ளி மண்டலம்,… Read More »கணவன் அடித்ததால் கள்ளக்காதலுடன் ஓடி போன இளம்பெண்

திருப்புவனம் அருகே அரசு பஸ்சும் , சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி 20 பேர் படுகாயம்

  • by Editor

மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே அரசுப் பேருந்தும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிப் பயங்கர விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் வேன் மற்றும் பேருந்தில் பயணித்த 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.… Read More »திருப்புவனம் அருகே அரசு பஸ்சும் , சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி 20 பேர் படுகாயம்

காயத்தால் விலகிய பும்ரா...இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அகிப் நபி

காயத்தால் விலகிய பும்ரா… இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அகிப் நபி

  • by Editor

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட்டில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் கலே மைதானத்தில் வரும் 15ம் தேதி தொடங்க உள்ளது. டெஸ்ட் தொடரில் வேகப்பந்துவீச்சாளர்… Read More »காயத்தால் விலகிய பும்ரா… இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அகிப் நபி

சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி மீது கார் மோதி விபத்து

  • by Editor

மதுரை: மேலூர் அருகே தனியாமங்கலத்தில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்துபோன கார் டிரைவரின் விவரங்கள் குறித்து… Read More »சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி மீது கார் மோதி விபத்து

பீகார் மாநிலம் பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி

பாட்னா: பீகார் மாநிலம் பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் 3 முறை வென்று ராஜினாமா செய்த பங்கிபூர் தொகுதியில்… Read More »பீகார் மாநிலம் பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி

சிவகாசியில் பட்டாசுத் தொழில்முனைவோரை “ஆய்வு” என்ற பெயரில் நசுக்குவதா?- தங்கம் தென்னரசு

  • by Editor

சிவகாசியில் உரிமம் பெற்ற பட்டாசுத் தொழில்முனைவோரை “ஆய்வு” என்ற பெயரில் நசுக்குவதா? என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் பொருளியல்… Read More »சிவகாசியில் பட்டாசுத் தொழில்முனைவோரை “ஆய்வு” என்ற பெயரில் நசுக்குவதா?- தங்கம் தென்னரசு

சசிகலா,டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும்-எஸ்.பி.வேலுமணி

சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும்- எஸ்.பி.வேலுமணி மீண்டும் போர்க்கொடி

  • by Editor

இபிஎஸ் அளித்த பொறுப்புகளை ஏற்க போவதில்லை என நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், அன்பழன் ஆகியோர் வேலுமணி தலைமையில் கூட்டாக அறிவித்துள்ளன. பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி… Read More »சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும்- எஸ்.பி.வேலுமணி மீண்டும் போர்க்கொடி

நாமவிரும்புறதை தேடணும்-அதை நேர்மையா-அஜித்தின் புதியவிளம்பரம்

நாம விரும்புறதை தேடணும்- நடிகர் அஜித்தின் புதிய விளம்பரம்

  • by Editor

நடிகர் அஜித்குமார் தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளமப்ரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது  தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரம் அஜித்குமார். சிறுவயது முதலே கார் மற்றும் பைக் பந்தயங்கள்… Read More »நாம விரும்புறதை தேடணும்- நடிகர் அஜித்தின் புதிய விளம்பரம்

தவெகவின் ஊடகம் - செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகள் பட்டியல்

தவெகவின் ஊடகம் – செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகள் பட்டியல்: விஜய் அறிவிப்பு

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தில்… Read More »தவெகவின் ஊடகம் – செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகள் பட்டியல்: விஜய் அறிவிப்பு

ஹார்ட் பீட் வெப்சீரிஸ் நடிகைக்கு சம்மன்-ஜியோ ஹாட்ஸ்டார்!

ஹார்ட் பீட் வெப்சீரிஸ் நடிகைக்கு சம்மன்-ஜியோ ஹாட்ஸ்டார்!

  • by Editor

ஹார்ட் பீட் சீரிஸின் 3வது பாகத்தில் தேஜு வேடத்தில் நடித்த யோகலட்சுமி அந்த சீரிஸில் தொடரப்போவதில்லை என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அந்த ஏமாற்றத்தையே தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் தங்களது… Read More »ஹார்ட் பீட் வெப்சீரிஸ் நடிகைக்கு சம்மன்-ஜியோ ஹாட்ஸ்டார்!

பாலக்காடு-காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கோவை பெண் ஐ.டி. ஊழியர் பலி

பாலக்காடு அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கோவை பெண் ஐ.டி. ஊழியர் பலி

  • by Editor

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது கிழக்கஞ்சேரி. இங்குள்ள பாலக்குழி நீர்வீழ்ச்சி வனப்பகுதியில் அமைந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று விடுமுறை என்பதால் கோவை… Read More »பாலக்காடு அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கோவை பெண் ஐ.டி. ஊழியர் பலி

தாக்குதலில் இருந்து தப்பிக்க 4வது மாடியிலிருந்து குதித்த கணக்காளர் சாவு

தாக்குதலில் இருந்து தப்பிக்க 4வது மாடியிலிருந்து குதித்த கணக்காளர் சாவு

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் (23). இவர் சென்னை அண்ணாநகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கணக்காளராக வேலைபார்த்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்… Read More »தாக்குதலில் இருந்து தப்பிக்க 4வது மாடியிலிருந்து குதித்த கணக்காளர் சாவு

தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்கள்-இழப்பீடு வழங்க வேண்டும்

தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி பாதிப்பு…உடனே இழப்பீடு வழங்குக..இபிஎஸ்

  • by Editor

தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம்… Read More »தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி பாதிப்பு…உடனே இழப்பீடு வழங்குக..இபிஎஸ்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்… Read More »தமிழகத்தில் இன்று 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

அக்னி குண்டத்தில் தவறிவிழுந்து முதியவர் காயம்-தீவிர சிகிச்சை

அக்னி குண்டத்தில் தவறி விழுந்து முதியவர் காயம்… தீவிர சிகிச்சை

  • by Editor

திருவள்ளூர்: கோயில் திருவிழாவில் அக்னி குண்டத்தில் தவறிவிழுந்து காயம் அடைந்த முதியவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு பகுதியில் உள்ள ஸ்ரீ ஓசூரம்மன் கோயிலில் தீமிதி திருவிழா… Read More »அக்னி குண்டத்தில் தவறி விழுந்து முதியவர் காயம்… தீவிர சிகிச்சை

நடுவானில் நேருக்கு நேர் மோதிய ஹெலிகாப்டர்கள்.. 2 பேர் பலி

நடுவானில் நேருக்கு நேர் மோதிய ஹெலிகாப்டர்கள்.. 2 பேர் பலி

  • by Editor

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் அருகே காட்டுத்தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். ஏதென்ஸ் மேற்குப் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் வேகமாக பரவி… Read More »நடுவானில் நேருக்கு நேர் மோதிய ஹெலிகாப்டர்கள்.. 2 பேர் பலி

துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படப்பிடிப்பு நிறைவு

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படப்பிடிப்பு நிறைவு

  • by Editor

மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படம் துல்கர் சல்மானின் 41-வது படமாக உருவாகி வருகிறது.… Read More »துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படப்பிடிப்பு நிறைவு

மதுரை-கான்பூர் சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை-கான்பூர் சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

  • by Editor

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில் வருகிற 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் காலை 8.10 மணிக்கு புறப்பட்டு, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம்,… Read More »மதுரை-கான்பூர் சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாலிபரிடம் செல்போன் பறிப்பு... ரவுடி கைது... திருச்சி க்ரைம்

வாலிபரிடம் செல்போன் பறிப்பு… ரவுடி கைது… திருச்சி க்ரைம்…

  • by Editor

வாலிபரிடம் செல்போனை பறித்த ரவுடி கைது திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபரத்தை சேர்ந்தவர் அருள்பிரவீன் (19). இவர் நேற்று திடீர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மேல கல்கண்டார்… Read More »வாலிபரிடம் செல்போன் பறிப்பு… ரவுடி கைது… திருச்சி க்ரைம்…

கோவில் நிலங்கள் அபகரிப்பு முறைகேடு- வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை

கோவில் நிலங்கள் அபகரிப்பு முறைகேடு- வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை

  • by Editor

திருச்சியில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: –சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பிலும், நமது… Read More »கோவில் நிலங்கள் அபகரிப்பு முறைகேடு- வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை

மாவட்ட அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டி...

மாவட்ட அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டி…

  • by Editor

பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து மாவட்ட அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டி வடசேரி ரோடு அய்யா திருமண மண்டபத்தில் மிக சிறப்பாக நடத்தப்பட்டது இந்த விளையாட்டுப் போட்டியினை… Read More »மாவட்ட அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டி…

8 வயது சிறுவன் மார்பில் 52 கற்களை உடைத்து உலக சாதனை முயற்சி

8 வயது சிறுவன் மார்பில் 52 கற்களை உடைத்து உலக சாதனை முயற்சி

  • by Editor

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 8 மணி அளவில் அதிராம்பட்டினம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன், அதிராம்பட்டினம் முத்துகிருஷ்ணன் மற்றும் சுசித்ரா தம்பதியின் மகன்… Read More »8 வயது சிறுவன் மார்பில் 52 கற்களை உடைத்து உலக சாதனை முயற்சி

கனிமவள விற்பனையை முறைப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு- ஐகோர்ட்

கனிமவள விற்பனையை முறைப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு- ஐகோர்ட்

  • by Editor

அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, கனிமவள விற்பனையை முறைப்படுத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கு என தெரிவித்துள்ளது. மேலும்,… Read More »கனிமவள விற்பனையை முறைப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு- ஐகோர்ட்

ரோடு ரோலர் ஏறி இறங்கியதில் 19 வயது இளம்பெண் பலி

ரோடு ரோலர் ஏறி இறங்கியதில் 19 வயது இளம்பெண் பலி

  • by Editor

குஜராத் மாநிலம் வடோதராவின் தண்டல்ஜா பகுதியில் நடந்த சாலை விபத்தில் 19 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைநீரால் ஈரமாக இருந்த சாலையில் ஆக்டிவா ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்தது.… Read More »ரோடு ரோலர் ஏறி இறங்கியதில் 19 வயது இளம்பெண் பலி

சீமானும் சினிமாவிலிருந்து வந்தவர்தான்:-அமைச்சர் பதிலடி

சீமானும் சினிமாவிலிருந்து வந்தவர்தான்: அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

  • by Editor

நடிகருக்கும் தலைவருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தவெகவினர் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருந்த நிலையில், சீமானும் சினிமா துறையில் இருந்து வந்தவர்தான் என அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள்… Read More »சீமானும் சினிமாவிலிருந்து வந்தவர்தான்: அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் வன்னிஅரசு

ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் வன்னிஅரசு

  • by Editor

சென்னையில் திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை, தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். சமூகநீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற… Read More »ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் வன்னிஅரசு

காவிரியில் நீர் திறக்க-சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல்

  • by Editor

காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசை உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 4.536 டிஎம்சி நீரை திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவு… Read More »காவிரியில் நீர் திறக்க-சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல்

தீரன் சின்னமலை நினைவு நாள்–விதிமீறிய டூவீலர்கள்-நடவடிக்கை

தீரன் சின்னமலை நினைவு நாள் – விதிமீறிய டூவீலர்கள் மீது நடவடிக்கை

  • by Editor

தீரன் சின்னமலை நினைவு நாள் – விதிமீறிய இருசக்கர வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை. சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு கரூரில் பல்வேறு அரசியல் கட்சிகள்… Read More »தீரன் சின்னமலை நினைவு நாள் – விதிமீறிய டூவீலர்கள் மீது நடவடிக்கை

சென்னை ஆவடியில் எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம்- 4 பேர் கைது

  • by Editor

சென்னை: ஆவடி விமானப்படை மையத்தில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். ஆள்மாறாட்டம் மற்றும் நவீன GSM டிரான்ஸ்மிட்டர் கருவியைப் பயன்படுத்தி விமானப்படை தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ஹரியானாவை சேர்ந்த… Read More »சென்னை ஆவடியில் எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம்- 4 பேர் கைது

கோவையில் மாநில அளவிலான ஓவியப் போட்டி-470 மாணவர்கள் பங்கேற்பு

கோவையில் மாநில அளவிலான ஓவியப் போட்டி-470 மாணவர்கள் பங்கேற்பு

  • by Editor

குளோபல் ஆர்ட் மற்றும் எஸ்.ஐ.பி அகாடமி இணைந்து நடத்திய ‘கலர் சாம்ப் 26’ மாநில அளவிலான 11-வது ஓவியப் போட்டி, கோவை ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டியை… Read More »கோவையில் மாநில அளவிலான ஓவியப் போட்டி-470 மாணவர்கள் பங்கேற்பு

வலிப்பு வந்தது போல் பெண் சாலையில் விழுந்து ”டிராமா”

வலிப்பு வந்தது போல் பெண் சாலையில் விழுந்து ”டிராமா” …பணம் பறிப்பு

  • by Editor

கோவையில் நடுரோட்டிலும் வீடுகளின் வாசலிலும் வலிப்பு நோய் வந்தது போல் நடித்து, இரக்கப்படும் பொதுமக்களிடம் திட்டமிட்டுப் பணம் பறித்து வந்த பெண் ஒருவரின் லீலைகளை, அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து அம்பலப்படுத்திய சம்பவம்… Read More »வலிப்பு வந்தது போல் பெண் சாலையில் விழுந்து ”டிராமா” …பணம் பறிப்பு

எதிர்க்கட்சிகளை சந்திப்பதற்கு தவெக அரசுக்கு தயக்கம்...டிடிவி

எதிர்க்கட்சிகளை சந்திப்பதற்கு தவெக அரசுக்கு தயக்கம்.. .டிடிவி

  • by Editor

ஆட்சி அமைப்பதற்கு தில்லுமுல்லு களவாணித்தனம் செய்ததால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க தயக்கம் காட்டுகிறது – டிடிவி தினகரன் பேட்டி சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221வது நினைவுநாளை… Read More »எதிர்க்கட்சிகளை சந்திப்பதற்கு தவெக அரசுக்கு தயக்கம்.. .டிடிவி

கோவையில் உடல் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு

கோவையில் உடல் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு

  • by Editor

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ‘லைஃப் ஆப்டர் லைஃப் 2026’ (Life After Life 2026) மற்றும் உடல் உறுப்பு தானமளித்தோரை நினைவுகூரும் நினைவுச் சுவர் திறப்பு… Read More »கோவையில் உடல் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு

நடிகர் பார்த்திபன் வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு

நடிகர் பார்த்திபன் வழக்கு – அரசு பதிலளிக்க உத்தரவு

  • by Editor

சாதி, மதமற்றோர் சான்றிதழ் வழங்குவதற்கான சட்டம் இயற்றக் கோரி நடிகர் பார்த்திபன் ஐகோர்ட்டில் வழக்கு. பார்த்திபன் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி, மதமற்றவர் சான்றிதழ்… Read More »நடிகர் பார்த்திபன் வழக்கு – அரசு பதிலளிக்க உத்தரவு

திருவண்ணாமலையில் நடிகர் தனுஷ் தனது 2 மகன்களுடன் சாமிதரிசனம்

திருவண்ணாமலையில் நடிகர் தனுஷ் தன் 2 மகன்களுடன் சாமிதரிசனம்…ரசிகர்கள் உற்சாகம்!

  • by Editor

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும் இயக்குநருமான தனுஷ், திருவண்ணாமலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலுக்குத் தனது இரண்டு மகன்களுடன் நேரில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். ஆன்மீகப் பயணமாகத் திருவண்ணாமலை வந்தடைந்த அவர்,… Read More »திருவண்ணாமலையில் நடிகர் தனுஷ் தன் 2 மகன்களுடன் சாமிதரிசனம்…ரசிகர்கள் உற்சாகம்!

தஞ்சையில் தவெக அரசை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

தஞ்சையில் தவெக அரசை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

  • by Editor

 தஞ்சாவூரில் தவெக அரசை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியம், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்தும்,… Read More »தஞ்சையில் தவெக அரசை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

அமைச்சர் ராஜீவை கண்டித்து மினிபஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பரமக்குடியில் அமைச்சர் ராஜீவை கண்டித்து மினி பஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

ராமநாதபுரம்: பரமக்குடியில் அமைச்சருக்கு எதிராக மினி பேருந்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது ஆதரவாளர்கள் வைத்துள்ள 33 மினி பேருந்துகளுக்கு அமைச்சர் ராஜீவ் முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுப்பி, மினி… Read More »பரமக்குடியில் அமைச்சர் ராஜீவை கண்டித்து மினி பஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆடிப்பெருக்கு- அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் மக்கள் வழிபாடு

  • by Editor

ஆடிப்பெருக்கு – ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றங்கரையில் காவிரி தாய்க்கு படையலிட்டு வழிபாடுசெய்யத் திரண்ட பொதுமக்கள், புதுமணத்தம்பதியினர் வாய்க்கால் போலத் தண்ணீர் ஓடினாலும் பாரம்பரிய மரபுகளைப் பின்பற்றி வழிபாடு செய்த போதுமன தம்பதியினர் நீரின்றி… Read More »ஆடிப்பெருக்கு- அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் மக்கள் வழிபாடு

ஹீரோவா கொண்டாடும் பழக்கத்தை நிறுத்துங்க-மக்களுக்கு CJP நிறுவனர் வேண்டுகோள்

ஹீரோவா கொண்டாடும் பழக்கத்தை நிறுத்துங்க- மக்களுக்கு CJP நிறுவனர் வேண்டுகோள்

  • by Editor

ஒரே இரவில் சிலரை ஹீரோக்களாக மாற்றும் பழக்கத்தை நிறுத்துங்கள் என மக்களுக்கு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனம் அபிஜீத் திப்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜ்தீப் சர்தேசாயுடனான பேட்டி ஒன்றில் பேசிய அபிஜீத் திப்கே ஒருவர்… Read More »ஹீரோவா கொண்டாடும் பழக்கத்தை நிறுத்துங்க- மக்களுக்கு CJP நிறுவனர் வேண்டுகோள்

ரசிகர்களுக்கு நடிகர் சூரசிகர்களுக்கு நடிகர் சூர்யா கொடுத்த லவ் அட்வைஸ்!ர்யா கொடுத்த லவ் அட்வைஸ்!

ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா கொடுத்த லவ் அட்வைஸ்!

  • by Editor

கல்யாணத்துக்கு முன்னாடி, தாலி கட்டுற வரைக்கும்தான்னு கிடையாது. தினமும் லவ் பண்ணனும். 20 வருஷம் ஆனாலும் லவ் பண்ணனும். லவ் பண்ணிட்டே இருக்கணும். மரியாதை கொடுத்துட்டே இருக்கனும். வயசாக ஆக நிறைய விஷயங்கள் மாறும்.… Read More »ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா கொடுத்த லவ் அட்வைஸ்!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட்

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட்

  • by Editor

திண்டுக்கல்: பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. பழனி சார் பதிவாளர் பாலசந்தர், சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவசங்கரி… Read More »பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட்

வகுப்பறையில் தலைமை ஆசிரியையை தாக்கிய இடைநிலை ஆசிரியை

வகுப்பறையில் தலைமை ஆசிரியையை தாக்கிய இடைநிலை ஆசிரியை

  • by Editor

வகுப்பறையில் தலைமை ஆசிரியையை தாக்கிய இடைநிலை ஆசிரியை – சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ. கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டான் கோவில் கிழக்கு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை… Read More »வகுப்பறையில் தலைமை ஆசிரியையை தாக்கிய இடைநிலை ஆசிரியை

எல்லையில் உறவினர்களை தேடி தவிக்கும் மொரோக்கோ மக்கள்

எல்லையில் உறவினர்களை தேடி தவிக்கும் மொரோக்கோ மக்கள்

  • by Editor

ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலுள்ள சியுட்டா பகுதிக்கு எல்லை கடந்து நீந்திச் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான மொரோக்கோ மக்களில் காணாமற்போன தங்களது அன்பிற்குரியவர்களைப் பற்றிய தகவல்களை அறிய முடியாமல், மொரோக்கோவின் ஃபினிடெக் நகரில் அவர்களின் குடும்பத்தினர் தவித்து… Read More »எல்லையில் உறவினர்களை தேடி தவிக்கும் மொரோக்கோ மக்கள்

மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி 5 பேர் பலி-பரிதாபம்

மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி 5 பேர் பலி

  • by Editor

மதுரையில் மேலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் கார்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயுள்ளன.  மதுரை மேலூர் அருகே, சென்னையில்… Read More »மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி 5 பேர் பலி

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்

  • by Editor

எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18ஆம் தேதி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக விளாத்திகுளம்… Read More »திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர்… Read More »தமிழகத்தில் 13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

ஆவினில் 20 ரூபாய்க்கு மில்க் ரஸ்க் அறிமுகம்..!!

ஆவினில் 20 ரூபாய்க்கு மில்க் ரஸ்க் அறிமுகம்..!!

  • by Editor

தமிழக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனமான, ஆவின் வாயிலாக, பால் மட்டுமின்றி, வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மைசூர் பா, மிக்சர், பட்டர் முறுக்கு, மில்க் பிஸ்கெட், குக்கீஸ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட, மதிப்பு… Read More »ஆவினில் 20 ரூபாய்க்கு மில்க் ரஸ்க் அறிமுகம்..!!

இலங்கையில் கராத்தே போட்டி.. திருச்சி சுதாகருக்கு தங்கபதக்கம்… சாதனை

  • by Editor

இலங்கையில் நடந்த கராத்தே போட்டியில் திருவெறும்பூரைச் சேர்ந்தவர்கள் தங்கப்பதக்கம், வெண்கல பதக்கங்கள் பெற்று சாதனை திருவெறும்பூர் ஜூலை 31இலங்கை கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிலிருந்து தமிழகத்தை சேர்ந்த திருவெறும்பூர்… Read More »இலங்கையில் கராத்தே போட்டி.. திருச்சி சுதாகருக்கு தங்கபதக்கம்… சாதனை

ஜாமீனில் வந்த ரவுடி-மறுநாளே மனைவியை கொன்ற கொடூரம்

திருச்சியில் பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது

  • by Editor

திருச்சி மாவட்டம் லால்குடி வில்லியனூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் தெய்வநாதன் இவரது மகள் சிம்லா (வயது 51) இவருக்கு திருமணம் ஆகவில்லை இந்நிலையில் இவர் திருச்சியை சேர்ந்த லியோ என்பருடன் பழக்கத்தில் இருந்து… Read More »திருச்சியில் பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது

ஆடி 18… திருச்சியில் பூ, பழங்களின் விலை உயர்வு

  • by Editor

ஆடி 18 விழாவை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்தது மல்லிகைப்பூ ரூ500 லிருந்து ரூ600,முல்லைபூ ரூ 400 லிருந்து ரூ 500, ரோஜா பூ ரூ200 லிருந்து ரூ250, விச்சு… Read More »ஆடி 18… திருச்சியில் பூ, பழங்களின் விலை உயர்வு

டூவீலர் திருட்டு சம்பவம்… திருச்சியில் சட்டக் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

  • by Editor

இருசக்கர வாகனம் திருட்டு சம்பவம் திருச்சியில் சிறையில் அடைப்பு திருச்சி ஆக 2 -திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் ஒன்று திருட்டு போனது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர் எடமலைப்பட்டி… Read More »டூவீலர் திருட்டு சம்பவம்… திருச்சியில் சட்டக் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

நெல்லை மாவட்டத்தில் குண்டாசில் 81 பேர் கைது…

  • by Editor

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை, கொலை முயற்சி, போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு… Read More »நெல்லை மாவட்டத்தில் குண்டாசில் 81 பேர் கைது…

குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்-சௌமியா அன்புமணி

மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடு வறண்ட பாலைவனமாகும்…தருமபுரி எம்எல்ஏ சவுமியா அன்புமணி”

  • by Editor

மேகதாடு அணை கட்டினால் தமிழ்நாடு வறண்ட பாலைவனமாகும் – தமிழக அரசு சட்டரீதியாக தடுக்க வேண்டும்: தருமபுரி எம்எல்ஏ சவுமியா அன்புமணி” தருமபுரி நகராட்சிக்குட்பட்ட பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தருமபுரி சட்டமன்ற… Read More »மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடு வறண்ட பாலைவனமாகும்…தருமபுரி எம்எல்ஏ சவுமியா அன்புமணி”

திருச்சி காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம்…

  • by Editor

SCRIPT தமிழகத்தை வடிகால் மாநிலமாக நினைக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், திருச்சி காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் நூதன… Read More »திருச்சி காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம்…

கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவில் 3 பேர் பலி…

  • by Editor

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தீர்த்தஹள்ளி நகரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன், நாகவேணி, 4… Read More »கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவில் 3 பேர் பலி…

காதல் தோல்வி காரணமாக தனிமையில் இருக்கிறேன்… நடிகை யாஷிகா

  • by Editor

நடிகை யாஷிகா ஆனந்த் தனது காதல் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். “காதல் தோல்வி காரணமாக தற்போது தனிமையில் இருக்கிறேன். இந்த நேரத்தை என்னை நானே புரிந்துகொள்ளவும், மன அமைதியை பெறவும் பயன்படுத்தி… Read More »காதல் தோல்வி காரணமாக தனிமையில் இருக்கிறேன்… நடிகை யாஷிகா

உயிருக்கு ஆபத்து-தவெக எம்எல்ஏ மனு

  • by Editor

உயிருக்கு ஆபத்து-தவெக எம்எல்ஏ மனு.. உயிருக்கு ஆபத்து இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மதுரை மாவட்ட எஸ்பியிடம் உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ மனு பொதுமக்களின் குறைகேட்பு நிகழ்வுகளில் சிலர் இடையூறு ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்… Read More »உயிருக்கு ஆபத்து-தவெக எம்எல்ஏ மனு

கரூரில் பொதுமக்களிடையே காவல்துறை விழிப்புணர்வு நடைபயணம்

  • by Editor

கரூர் மாவட்ட காவல் துறையின் சார்பில், பொதுமக்களிடையே சட்டம்-ஒழுங்கு, போதை ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தலைமையில் சிறப்பு நடைபயணம்… Read More »கரூரில் பொதுமக்களிடையே காவல்துறை விழிப்புணர்வு நடைபயணம்

சபரிமலை செல்ல வேண்டாம்;பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • by Editor

கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, ஆகஸ்ட் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் நிரபத்தரி பூஜைக்காக சபரிமலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு அபாயம் மற்றும் பாதுகாப்பு… Read More »சபரிமலை செல்ல வேண்டாம்;பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கட்டிடத் தொழிலாளிக்கு ரூ.13.12லட்சம்-GST நோட்டீசால் பரபரப்பு

கட்டிடத் தொழிலாளிக்கு ரூ.13.12 லட்சம் ஜிஎஸ்டி.. நோட்டீஸ் வந்ததால் பரபரப்பு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த திருமால் நகர் பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ராஜா(57) என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ராஜா திருப்பத்தூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் பேங்க்கிற்கு… Read More »கட்டிடத் தொழிலாளிக்கு ரூ.13.12 லட்சம் ஜிஎஸ்டி.. நோட்டீஸ் வந்ததால் பரபரப்பு

கேரளாவில் இரட்டையர் திருமணம்.. சர்ச்சில் நடந்த சுவாரஸ்யம்!

கேரளாவில் இரட்டையர் திருமணம்.. சர்ச்சில் நடந்த சுவாரஸ்யம்!

  • by Editor

அனைவரும் ஆச்சரியப்படும் திருமணம் ஒன்று கேரளாவில் நடந்துள்ளது. அகில், நிகில் என்ற இரட்டையர்கள் மேகி, மரியா என்ற இரட்டை சகோதரிகளை கரம்பிடித்துள்ளனர். இதிலென்ன ஆச்சரியம் என நினைக்கிறீர்களா? இந்த திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார்களும்… Read More »கேரளாவில் இரட்டையர் திருமணம்.. சர்ச்சில் நடந்த சுவாரஸ்யம்!

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் 9 பேர் பலி

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் 9 பேர் பலி

  • by Editor

4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷியா போரில், தலைநகர் கீவ்-ஐ குறிவைத்து ரஷியா இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.… Read More »ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் 9 பேர் பலி

காவிரி விவகாரம்: தவெக அரசுக்கு அன்புமணி பாராட்டு

காவிரி விவகாரம்: தவெக அரசுக்கு அன்புமணி பாராட்டு

  • by Editor

காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு, தாமதமானது என்றாலும் சரியான நடவடிக்கை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசும்… Read More »காவிரி விவகாரம்: தவெக அரசுக்கு அன்புமணி பாராட்டு

மேலும் ஒரு தங்கம்-குத்துச்சண்டை வீராங்கனை சாதனை

இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.. குத்துச்சண்டை வீராங்கனை அசத்தல்

  • by Editor

காமன்வெல்த் 2026 போட்டியில் குத்துச்சண்டை மகளிர் 54 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பிரீத்தி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் கனடா வீராங்கணையை சிறப்பான ஆட்டத்தில் வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார்.… Read More »இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.. குத்துச்சண்டை வீராங்கனை அசத்தல்

90 நாட்களுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் துண்டிப்பு

90 நாட்களுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் துண்டிப்பு

  • by Editor

தமிழ்நாடு மின்சார வாரியம், தனது வருவாய் இழப்பை குறைக்க புதிய நடைமுறையை அறிவித்துள்ளது.  தமிழ்நாடு மின்சார வாரியம், தனது வருவாய் இழப்பை குறைக்கவும், மின் சாதனங்களை பாதுகாக்கவும் 90 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக பயன்பாட்டில்… Read More »90 நாட்களுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் துண்டிப்பு

கபினி அணையில் இருந்து 10,000 கன அடிநீர் திறப்பு

கபினி அணையில் இருந்து 10,000 கன அடிநீர் திறப்பு

  • by Editor

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது . இதனால் கபினி அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறப்பால் கரையோர மக்களுக்கு… Read More »கபினி அணையில் இருந்து 10,000 கன அடிநீர் திறப்பு

எங்களுக்கு விஜய் போல் நடிக்க தெரியவில்லை… ஆர்.பி.உதயகுமார்

  • by Editor

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிடுவது அரசியல் ஆகாது என்றும், CM விஜய்யை போல தங்களுக்கு நடிக்க தெரியாது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார். எதுவுமே தெரியாத விஜய் முதல்வராக ஆசைப்படும்போது, மக்கள்… Read More »எங்களுக்கு விஜய் போல் நடிக்க தெரியவில்லை… ஆர்.பி.உதயகுமார்

காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி பிரச்சனையே- ராகுல் வார்னிங்

காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி பிரச்சனையே- ராகுல் வார்னிங்

  • by Editor

தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி மோதலே முட்டுக்கட்டையாக உள்ளது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழாவில் உரையாற்றிய ராகுல்காந்தி, “தமிழகத்தில்… Read More »காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி பிரச்சனையே- ராகுல் வார்னிங்

ஆற்றில் திடீர் வெள்ளம்...மரத்தின் மீது ஏறி உயிர் தப்பிய நபர்

ஆற்றில் திடீர் வெள்ளம்… மரத்தின் மீது ஏறி உயிர் தப்பிய நபர்

  • by Editor

மகாராஷ்டிராவில் அஞ்சனி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய நபர் ஒருவர், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மரத்தின் மீது ஏறி அமர்ந்தார். ஆற்றில் நீர்வரத்து அபாயகரமாக அதிகரித்துள்ளதால், அவரை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்… Read More »ஆற்றில் திடீர் வெள்ளம்… மரத்தின் மீது ஏறி உயிர் தப்பிய நபர்

குளியலறையில் 7அடி நீள முதலை-அலறி அடித்து ஓடிய குடும்பத்தினர்

குளியலறையில் 7அடி நீள முதலை… அலறி அடித்து ஓடிய குடும்பத்தினர்

  • by Editor

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்நிலைகளில் இருந்த முதலைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தன. நள்ளிரவில் ஒரு வீட்டின் குளியலறைக்குள் 7 அடி நீள முதலை நுழைந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.… Read More »குளியலறையில் 7அடி நீள முதலை… அலறி அடித்து ஓடிய குடும்பத்தினர்

நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்வு

நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்வு

  • by Editor

திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி ஆயத்த ஆடை உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு வர்த்தகம் நடந்து வருகிறது. இதுபோல்… Read More »நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்வு

கர்நாடக அணைகள் விரைவில் நிரம்பிவிடும்- முதல்வர் டி.கே.சிவகுமார்

கர்நாடக அணைகள் விரைவில் நிரம்பிவிடும்- முதல்வர் டி.கே.சிவகுமார்

  • by Editor

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையின் நீர்மட்டமும் ஒரு அடி அதிகரித்துள்ளது. அணைகளில் இருந்து 8,000 முதல் 10,000 கனஅடி வரை தண்ணீர்… Read More »கர்நாடக அணைகள் விரைவில் நிரம்பிவிடும்- முதல்வர் டி.கே.சிவகுமார்

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறப்பு

பட்டுக்கோட்டை… திமுக ஆட்சியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறப்பு

  • by Editor

கடந்த திமுக ஆட்சியில் பட்டுக்கோட்டையில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது – எம்எல்ஏ, சேர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள்… Read More »பட்டுக்கோட்டை… திமுக ஆட்சியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறப்பு

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Editor

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையின் 11 நீர்மட்டம் 2 நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயரந்துள்ளது. 8,000… Read More »கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வத்தலகுண்டுவில் ஓடும் பஸ்சில் மனைவியை அரிவாளால் வெட்டியகணவன்

வத்தலகுண்டுவில் ஓடும் பஸ்சில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் ஓடும் பேருந்தில் பயணம் செய்த தனது மனைவி மற்றும் மகளை, அரிவாளால் கொடூரமாக வெட்டிய கணவனைச் சக பயணிகள் துணிச்சலாகப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில்… Read More »வத்தலகுண்டுவில் ஓடும் பஸ்சில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

சென்னை வழிப்பறி வழக்கில் 7 பேர் துப்பாக்கி முனையில் கைது

சென்னை வழிப்பறி வழக்கில் 7 பேர் துப்பாக்கி முனையில் கைது

  • by Editor

நெல்லைக்கு விரைந்த சென்னை தனிப்படைப் போலீசார், இரகசியத் தகவலின் அடிப்படையில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்டனர். தப்பியோட முயன்ற 7 பேரையும் துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7… Read More »சென்னை வழிப்பறி வழக்கில் 7 பேர் துப்பாக்கி முனையில் கைது

மக்கள் பிரச்சனைகளிலும் முதல்வர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்

மக்கள் பிரச்சனைகளிலும் முதல்வர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்: பிரேமலதா

  • by Editor

மக்கள் பிரச்சனைகளிலும் முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தமிழ்நாடு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒகேனக்கல், மேட்டூர் அணைக்குச் சென்று முதலமைச்சர் விஜய்… Read More »மக்கள் பிரச்சனைகளிலும் முதல்வர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்: பிரேமலதா

என் மீது வழக்கு போடுவதில் மட்டுமே தவெக அரசு கவனம் செலுத்துகிறது

என் மீது வழக்கு போடுவதில் மட்டுமே தவெக அரசு கவனம் செலுத்துகிறது

  • by Editor

லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய வழக்கு நீண்ட நாள் செல்லாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பின்  செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “டாஸ்மாக்… Read More »என் மீது வழக்கு போடுவதில் மட்டுமே தவெக அரசு கவனம் செலுத்துகிறது

வெள்ளத்தை தாங்கலாம்- வறட்சியை எப்படி தாங்கி கொள்வது?- சீமான்

வெள்ளத்தை தாங்கலாம்- வறட்சியை எப்படி தாங்கி கொள்வது?- சீமான்

  • by Editor

காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுக்க மே 7ஆம் தேதி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஒரு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்… Read More »வெள்ளத்தை தாங்கலாம்- வறட்சியை எப்படி தாங்கி கொள்வது?- சீமான்

அரிவாளை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது... திருச்சி க்ரைம்

அரிவாளை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

அரிவாளை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது திருச்சி இபி ரோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (30) இவர் கடந்த 31ந்தேதி அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த… Read More »அரிவாளை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

நடுரோட்டில் செல்பி எடுத்து போதை ஆசாமி அலப்பறை.. அரியலூரில் பரபரப்பு

நடுரோட்டில் செல்பி எடுத்து போதை ஆசாமி அலப்பறை.. அரியலூரில் பரபரப்பு

  • by Editor

அரியலூர் – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீழப்பழுவூர் அருகே நட்ட நடு சாலையில் போதையில் படுத்து புரண்டு செல்பி எடுத்த குடிமகனின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரம்பலூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலைகள்… Read More »நடுரோட்டில் செல்பி எடுத்து போதை ஆசாமி அலப்பறை.. அரியலூரில் பரபரப்பு

திருச்சியில் வியாபாரி வீட்டில் வைரநகைகள் கொள்ளை-சிறுவன் கைது

திருச்சியில் வியாபாரி வீட்டில் வைர நகைகள் கொள்ளை… சிறுவன் கைது

  • by Editor

திருச்சி கே.கே. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் பழைய பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் வள்ளியப்பன், ஆட்டு தோல் வியாபாரி. இவரது மனைவி மல்லிகா (74).கடந்த 23 ந் தேதி மல்லிகா, வீட்டை பூட்டிவிட்டு… Read More »திருச்சியில் வியாபாரி வீட்டில் வைர நகைகள் கொள்ளை… சிறுவன் கைது

திருச்சியில் டீக்கடை, ஜெராக்ஸ்-ஓட்டல் கடையின் பூட்டை உடைத்து திருட்டு

திருச்சியில் டீக்கடை, ஜெராக்ஸ்-ஓட்டல் கடையின் பூட்டை உடைத்து திருட்டு

  • by Editor

திருச்சி செசன்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன் நகர் இரண்டாவது மெயின் வீதியில் டீ கடை மற்றும் ஜெராக்ஸ், ஹோட்டல் உள்ளது. இதே போன்று பொன் நகர் நான்காவது வீதியில் உள்ள டிராவல்ஸ்… Read More »திருச்சியில் டீக்கடை, ஜெராக்ஸ்-ஓட்டல் கடையின் பூட்டை உடைத்து திருட்டு

முதல்வர் விஜய்க்கு விவசாயிகள் சங்க தலைவர் பட்டியலிட்டு மனு

முதல்வர் விஜய்க்கு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பட்டியலிட்டு மனு

  • by Editor

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…1892ல் மைசூர் மாநிலம் 90 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே காவிரி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்தது. அப்போது தமிழ்நாடு… Read More »முதல்வர் விஜய்க்கு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பட்டியலிட்டு மனு

மதுரையில் ஆட்டோ டிரைவர்கள் - மினி பஸ் டிரைவர்கள் மோதல்

மதுரையில் ஆட்டோ டிரைவர்கள் – மினி பஸ் டிரைவர்கள் மோதல்

  • by Editor

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மினி பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதியில் மினி பேருந்துகளையும் நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள்… Read More »மதுரையில் ஆட்டோ டிரைவர்கள் – மினி பஸ் டிரைவர்கள் மோதல்

கேரள சிவசேனா தலைவர் சரமாரி வெட்டிக்கொலை-பரபரப்பு சம்பவம்

கேரள சிவசேனா தலைவர் சரமாரி வெட்டிக்கொலை-பரபரப்பு சம்பவம்

  • by Editor

கன்னியாகுமரி மார்த்தாண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் கட்டப்படும் பாலத்தின் அடியில், சிவசேனா கட்சியின் கேரளம் மாநில தலைவரான அதுல் (32) என்பவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் வெட்டுக் காயங்கள் இருந்ததால்,… Read More »கேரள சிவசேனா தலைவர் சரமாரி வெட்டிக்கொலை-பரபரப்பு சம்பவம்

பட்டுக்கோட்டை அருகே செல்லிக்குறிச்சி ஏரியில் தூர்வாரும் பணி துவக்கம்

பட்டுக்கோட்டை அருகே செல்லிக்குறிச்சி ஏரியில் தூர்வாரும் பணி துவக்கம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே உள்ள 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை உள்ளூர் செல்லிக்குறிச்சி ஏரியில் மெகா பவுண்டேஷன் நிர்மல் குமார் மூலம் தூர்வாரும் பணி துவக்கம். ஏரியின் உள்ளே செல்லும் உயர் மின்னழுத்த கோபுரங்களையும்,… Read More »பட்டுக்கோட்டை அருகே செல்லிக்குறிச்சி ஏரியில் தூர்வாரும் பணி துவக்கம்

காவிரி விவகாரம்-உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்

காவிரி விவகாரம்… உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்..

  • by Editor

காவிரி விவகாரத்தில் ஒத்த கருத்தை எட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்து கட்சி மற்றும் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் – முத்தரசன் பேட்டி. திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில்… Read More »காவிரி விவகாரம்… உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்..

கோவை ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் மடிகட்டி வளைகாப்பு- சீர்வரிசை விழா

  • by Editor

கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தில், ஆடி மாதத்தின் 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மடிகட்டி வளைகாப்பு மற்றும் சீர்வரிசை விழா, நிலவேம்புச் சித்தர் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முகசுந்தர… Read More »கோவை ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் மடிகட்டி வளைகாப்பு- சீர்வரிசை விழா

தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல்- தமிழகம் முழுவதும் துவங்கிய மெகா சர்வே

  • by Editor

சென்னை : தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணியான வீட்டு வசதி நிலை மற்றும் வீடுகளின் கணக்கெடுப்புப் பணிகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. நாட்டின் எதிர்காலத் திட்டமிடல், நலத்திட்டங்கள் வகுத்தல் மற்றும்… Read More »மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல்- தமிழகம் முழுவதும் துவங்கிய மெகா சர்வே

கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை-அடுத்தடுத்து நிலச்சரிவு

  • by Editor

கேரளா: கடந்த சில நாட்களாகப் கேரளாவின் பல இடங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக மத்திய கேரளா முழுவதுமாக வெள்ளத்தில் மிதப்பதுடன், தொடர் நிலச்சரிவுகளும் பொதுமக்களைப் பெரிதும் அச்சுறுத்தி வருகின்றன. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை… Read More »கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை-அடுத்தடுத்து நிலச்சரிவு

சென்னைக்கு வரமாட்டிங்களா? யுவனை கலாய்த்த ஜேசன் சஞ்சய்!

சென்னைக்கு வரமாட்டிங்களா? யுவனை கலாய்த்த ஜேசன் சஞ்சய்!

  • by Editor

சென்னை : தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் அறிமுகமாகியுள்ள இளம் இயக்குநரும், தளபதி விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய், தான் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் ரிலீசுக்காகத் தீவிரமான விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். படத்தின்… Read More »சென்னைக்கு வரமாட்டிங்களா? யுவனை கலாய்த்த ஜேசன் சஞ்சய்!

தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை படித்தேன்.. அண்ணாமலை பதிவு

கல்வி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகேயுள்ள 129 மதுக்கடைகள் மூடவில்லை

  • by Editor

தமிழ்நாட்டில் பேருந்து நிலையம், கல்வி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகேயுள்ள 129 மதுக்கடைகளை மூடவில்லை என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். ‘வீ த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழ்நாட்டில் பேருந்து நிலையம், கல்வி… Read More »கல்வி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகேயுள்ள 129 மதுக்கடைகள் மூடவில்லை

கேரள நிலச்சரிவில் சிக்கி தாய்-மகன் பலி

கேரள நிலச்சரிவில் சிக்கி தாய்-மகன் பலி

  • by Editor

கனமழையால் கேரளம் மாநிலம் கோட்டயம், இடுக்கி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பூஞ்சார் அருகே பய்யனித்தோட்டம், வண்டன்பிளாவு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இடிந்து விழுந்ததில் ஜானி என்பவரது மகன் ஜோசப் மற்றும் அவரது மனைவி… Read More »கேரள நிலச்சரிவில் சிக்கி தாய்-மகன் பலி

அனைத்துக்கட்சி கூட்டத்தைக்கூட்டுவது எப்போது? ஸ்டாலின் கேள்வி

அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவது எப்போது?- விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி

  • by Editor

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?- விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது… Read More »அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவது எப்போது?- விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்-வெளிமாநிலத்திற்கு எடுத்துச் சென்ற அமைச்சர்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அறிக்கையை வெளிமாநிலத்திற்கு எடுத்துச் சென்ற அமைச்சர்

  • by Editor

மரபை மீறி தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அறிக்கையை வெளிமாநிலத்திற்கு அமைச்சர் வினோத் எடுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 – 2027 ஆண்டுக்காண வேளாண் தனி நிதி நிலை அறிக்கை, வரும் ஆக.6ஆம் தேதி… Read More »தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அறிக்கையை வெளிமாநிலத்திற்கு எடுத்துச் சென்ற அமைச்சர்

சென்னையில் ஆன்லைன் விளையாட்டால் காவலர் விஸ்வநாத் தற்கொலை

சென்னையில் ஆன்லைன் விளையாட்டால் காவலர் விஸ்வநாத் தற்கொலை

  • by Editor

சென்னை, பரங்கிமலையில் ஆன்லைன் விளையாட்டால் காவலர் விஸ்வநாத் தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் விபரீத முடிவு எடுத்துள்ளார். நண்பர்களிடம் வாங்கிய கடனை திருப்பி தரமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை என தகவல்… Read More »சென்னையில் ஆன்லைன் விளையாட்டால் காவலர் விஸ்வநாத் தற்கொலை

கொளத்தூரில் நடந்த வாக்குப்பதிவில் முறைகேடு- திமுக குற்றச்சாட்டு

  • by Editor

சென்னை: வாக்கு இயந்திரங்கள் சரியாகத்தான் இயங்குகிறதா என சரிபார்க்க திமுக கோரியுள்ளது என திமுக வழங்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். கொளத்தூர், காஞ்சிபுரம், ராஜபாளையம் தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் தொகுதியில் ஒரு வாக்கு… Read More »கொளத்தூரில் நடந்த வாக்குப்பதிவில் முறைகேடு- திமுக குற்றச்சாட்டு

ஆடு திருடிய குற்றவாளிக்கு சிறை தண்டனை!

ஆடு திருடிய குற்றவாளிக்கு சிறை தண்டனை!- திருச்சி கோர்ட்

  • by Editor

திருச்சி மாவட்டம், வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த பாண்டியன் என்பவர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஆடு திருடிய வழக்கு விசாரணை, திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில்… Read More »ஆடு திருடிய குற்றவாளிக்கு சிறை தண்டனை!- திருச்சி கோர்ட்

ஆட்டோ மோதி பெண் பலி-திருச்சியில் பரிதாபம்

ஆட்டோ மோதி பெண் பலி-திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பகுதியில், பேருந்து முனையத்திற்கு செல்வதற்கு பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பெண் மீது ஆட்டோ மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்… Read More »ஆட்டோ மோதி பெண் பலி-திருச்சியில் பரிதாபம்

கம்போடியா பெண்ணை கரம் பிடித்த தமிழ் இளைஞர்!

கம்போடியா பெண்ணை கரம் பிடித்த தமிழ் இளைஞர்!

  • by Editor

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஜின் தாஸ்(24) என்பவர் கம்போடியா பெண் லேக்னாவை(26) காதலித்து கரம் பிடித்துள்ளார். இவர்களின் திருமண வீடியோ சுோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அந்நாட்டின் உணவகத்தில் இருவரும் பணியாற்றும் போது… Read More »கம்போடியா பெண்ணை கரம் பிடித்த தமிழ் இளைஞர்!

மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.. இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்

  • by Editor

கரூரில், மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட்… Read More »மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.. இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு- 2வது நாளாக குளிக்க தடை

  • by Editor

தென்காசி: குற்றாலத்தில் சில வாரங்களாக நீர்வரத்து மிகக்குறைந்த அளவிலேயே இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி உள்ளிட்ட… Read More »குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு- 2வது நாளாக குளிக்க தடை

அதிக பாரம் ஏற்றி வந்த லாரி உரிமையாளர்களிடம் ரூ.6.30 லட்சம் அபராதம்

அதிக பாரம் ஏற்றி வந்த லாரி உரிமையாளர்களிடம் ரூ.6.30 லட்சம் அபராதம்

  • by Editor

வாலாஜாபாத் அருகே வாகன சோதனையின்போது, அதிக பாரம் ஏற்றி வந்த கனரக லாரி உரிமையாளர்களிடம் ரூ.6.30 லட்சத்தை அபராதமாக வசூலித்து வருவாய் துறை உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், திருமுக்கூடல்,… Read More »அதிக பாரம் ஏற்றி வந்த லாரி உரிமையாளர்களிடம் ரூ.6.30 லட்சம் அபராதம்

மாமல்லபுரத்தில் காங்.,கட்சி நிர்வாகிகள் கூட்டம்-ராகுல் வருகை

மாமல்லபுரத்தில் காங்.,கட்சி நிர்வாகிகள் கூட்டம்… ராகுல் வருகை

  • by Editor

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். ஜூலை 23இல் தொடங்கிய பயிற்சி முகாம் இன்று நிறைவு பெறவுள்ள நிலையில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். இன்று மாலை 4… Read More »மாமல்லபுரத்தில் காங்.,கட்சி நிர்வாகிகள் கூட்டம்… ராகுல் வருகை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு - 2 பேருக்கு மரண தண்டனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு – 2 மூத்த அதிகாரிகளுக்கு மரண தண்டனை

  • by Editor

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு – இரு மூத்த அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019 இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் முன்னாள் காவல்துறை தலைவர் பூஜித், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறிக்கு நீதிமன்றம் மரண… Read More »இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு – 2 மூத்த அதிகாரிகளுக்கு மரண தண்டனை

அதிமுக வேட்பாளரிடம் ரூ.4.50 கோடி மோசடி- சி.விஜயபாஸ்கர் மீது மா.செ.குற்றச்சாட்டு

  • by Editor

புதுக்​கோட்டை மாவட்​டம் ஆலங்​குடி தொகு​தி​யில் போட்​டி​யிட்ட அதி​முக வேட்​பாளர் தன. விமலிடம் இருந்து ரூ.4.50 கோடியை வாங்​கிக் கொண்டு முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கர் ஏமாற்றி விட்​டார் என அதி​முக மாவட்டச் செய​லா​ளர் வி.பழனிவேல் குற்​றம்​சாட்​டி​னார்.… Read More »அதிமுக வேட்பாளரிடம் ரூ.4.50 கோடி மோசடி- சி.விஜயபாஸ்கர் மீது மா.செ.குற்றச்சாட்டு

கேரளாவில் கனமழை- நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி –

கேரளாவில் கனமழை- நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி –

  • by Editor

கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இடுக்கி உள்ளிட்ட மலையோரப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக… Read More »கேரளாவில் கனமழை- நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி –

காவிரி விவகாரம்- கர்நாடகாவில் ‘ஜனநாயகன்’ திரையிடல் நிறுத்தம்.. பேனர்கள் கிழிப்பு

  • by Editor

காவிரி போராட்டம் எதிரொலியால் பெங்களூரு, சாம்ராஜ்நகர் உள்பட பல நகரங்களில் தமிழக முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த திரைப்படம் தொடர்பான பேனர்கள், கட்-அவுட்டுகள் அகற்றப்பட்டன. கர்நாடகத்தில் காவிரி நீர்… Read More »காவிரி விவகாரம்- கர்நாடகாவில் ‘ஜனநாயகன்’ திரையிடல் நிறுத்தம்.. பேனர்கள் கிழிப்பு

நீலகிரி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 புலிகள் பலி-

நீலகிரி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 புலிகள் பலி-

  • by Editor

நீலகிரி மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு புலிகள் உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் வன ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி அருகே மார்லிமந்து அணை காப்புக் காட்டுப் பகுதியிலும்,… Read More »நீலகிரி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 புலிகள் பலி-

பேய் படங்கள் பார்க்க அச்சம்–ஆனால் நடிக்க தயார்- நடிகர் யாஷ்

ஹாரர் படங்கள் பார்ப்பதில் அச்சம் – ஆனால் நடிக்க தயார்- நடிகர் யாஷ்

  • by Editor

‘கே.ஜி.எஃப்’ (KGF) திரைப்படத் தொடர் மூலம் இந்திய அளவில் பெருமதிப்பையும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் பெற்ற கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர் யாஷ், தனக்கு ஹாரர் (பேய்) திரைப்படங்களைப் பார்ப்பதில் பயம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.… Read More »ஹாரர் படங்கள் பார்ப்பதில் அச்சம் – ஆனால் நடிக்க தயார்- நடிகர் யாஷ்

முசிறி மாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை-திரளான பெண்கள் பங்கேற்பு

முசிறி மகாமாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை-திரளான பெண்கள் பங்கேற்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் முசிறி மகாமாரியம்மன் கோயிலில் ஆடி மாத சிறப்பு திருவிளக்கு பூஜை – திரளான பெண்கள் பங்கேற்று மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை திருச்சி மாவட்டம், முசிறியில் போலீஸ் டிஎஸ்பி அலுவலகம் எதிரே… Read More »முசிறி மகாமாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை-திரளான பெண்கள் பங்கேற்பு

திருச்சியில் மழைவேண்டி இஸ்லாமியர்கள் கண்ணீர்மல்க சிறப்பு தொழுகை

திருச்சியில் மழைவேண்டி இஸ்லாமியர்கள் கண்ணீர்மல்க சிறப்பு தொழுகை

  • by Editor

எல்நினோ தாக்கத்தால் உலகம் முழுவதும் பல பகுதிகளில் வரலாறு காணாத வறட்சி வெப்பம் அதிகரித்து வந்துள்ளது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் கோடைகாலத்தைப் போன்று, வெயில் சுட்டெரித்து வருவதுடன் தொடர்ச்சியாக 10 மாவட்டங்களில் 100… Read More »திருச்சியில் மழைவேண்டி இஸ்லாமியர்கள் கண்ணீர்மல்க சிறப்பு தொழுகை

ஆணவத்தின் உச்சத்திற்கே சென்று விட்டீர்களே CMsir - அப்பாவு

ஆணவத்தின் உச்சத்திற்கே சென்று விட்டீர்களே CMsir – அப்பாவு

  • by Editor

குறித்த காலத்தில் காவிரி நீர் பெற அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கழகத் தலைவர் முகஸ்டாலின் அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் முதல்வரிடம்… Read More »ஆணவத்தின் உச்சத்திற்கே சென்று விட்டீர்களே CMsir – அப்பாவு

கரடி தாக்கி விவசாயி பலி- 3 மணி நேரத்திற்கு பின் உடல் மீட்பு

கரடி தாக்கி விவசாயி பலி- 3 மணி நேரத்திற்கு பின் உடல் மீட்பு

  • by Editor

தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட வடமலை சமுத்திரம் பகுதியில் முருகன் என்பவர் கரடி தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரடியிடம் இருந்து அவரது உடலை 3 மணி நேரத்திற்கு பின் வனத்துறையினர் மீட்டனர்.… Read More »கரடி தாக்கி விவசாயி பலி- 3 மணி நேரத்திற்கு பின் உடல் மீட்பு

திருவள்ளூர் அருகே 125 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

வட்டாட்சியர் அலுவலகம் அருகே 125 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள முட்புதரில் கேட்பாரற்றுக் கிடந்த 125 கிலோ செம்மரக்கட்டைகளைப் புழல் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். அரசு அலுவலகம் அருகிலேயே பல லட்சம் ரூபாய்… Read More »வட்டாட்சியர் அலுவலகம் அருகே 125 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

குளித்தலை அருகே பாட்டியை குத்திக் கொன்ற பேத்தி கைது

குளித்தலை அருகே பாட்டியை குத்திக் கொன்ற பேத்தி கைது

  • by Editor

கரூர்: குளித்தலை அருகே புத்தூரில் பாட்டி பாப்பம்மாளை ஸ்க்ரூ டிரைவரால் குத்திக் கொன்ற பேத்தி சுகிதா (26) கைது செய்யப்பட்டார். பாட்டி பாப்பம்மாள் வீட்டுக்கு வந்த சுகிதா கல்விச்சான்றிதழ் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார். தாயாரின்… Read More »குளித்தலை அருகே பாட்டியை குத்திக் கொன்ற பேத்தி கைது

இந்தியாவுக்கு ஒரே நாளில் 2 தங்கம்…ஜூடோ போட்டி- வீராங்கனை அஷ்மிதா டெ சாதனை

  • by Editor

கிளாஸ்கோவில் காமன்வெல்த் 2026 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மகளிருக்கான ஜூடோ 48 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டி நடைபெற்றது. இந்தியா தரப்பில் 22 வயதே ஆன அஷ்மிதா டெ, கனடாவின் ஹைடி… Read More »இந்தியாவுக்கு ஒரே நாளில் 2 தங்கம்…ஜூடோ போட்டி- வீராங்கனை அஷ்மிதா டெ சாதனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

காமன்வெல்த்: வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை

காமன்வெல்த்: வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை

  • by Editor

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்துவரும் 23-வது காமன்வெல்த் தொடரில் மகளிர் வட்டு எறிதல் போட்டியில், இந்தியாவின் சீமா கலிராம்னா வெண்கலப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் 58.65 மீட்டர் தூரம் வட்டை எறிந்து… Read More »காமன்வெல்த்: வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை

முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொண்டு வந்த மோப்ப நாய் ‘ராக்கி’

  • by Editor

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற காவல்துறை பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது காவல்துறையின் மோப்ப நாய் ‘ராக்கி’ தனது வாயில் பூங்கொத்தை கொண்டு… Read More »முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொண்டு வந்த மோப்ப நாய் ‘ராக்கி’

இன்று மாலை வெளியாகும் சர்தார் 2 டீசர்!

இன்று மாலை வெளியாகும் சர்தார் 2 டீசர்!

  • by Editor

‘சர்தார் 2’ திரைப்படத்தின் டீசர், இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் கார்த்தி நடிப்பில் ஏழைகளின் சங்கர் என அழைக்கப்படும் மித்ரன் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம்… Read More »இன்று மாலை வெளியாகும் சர்தார் 2 டீசர்!

மக்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் "Reels Model" அரசு”- நயினார்

மக்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் “Reels Model” அரசு”- நயினார்

  • by Editor

சீரழிந்த சட்டம் ஒழுங்கு சமன்படும், மக்களின் உயிர், உடைமைகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில் தான், “மாற்று சக்தி” என்று தங்களைக் கூறிக் கொண்ட தவெகவினை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் என பாஜக மாநில தலைவர்… Read More »மக்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் “Reels Model” அரசு”- நயினார்

காவிரி ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட வேண்டும்

காவிரி ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட வேண்டும்

  • by Editor

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக விவசாயிகளின் உணர்வைப் புரிந்து அவர்களின் தேவையைக் கவனத்தில் கொண்டு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி… Read More »காவிரி ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட வேண்டும்

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்-விக்கிரமராஜா

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்-விக்கிரமராஜா

  • by Editor

பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா இன்று வெளியிட்ட அறிக்கை: தென்னிந்திய அத்தியாவசிய உணவுத்தேவைக்கு அடிப்படையான அரிசி… Read More »அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்-விக்கிரமராஜா

சீன அதிபர் ஜி ஜின்பிங் செப்டம்பரில் இந்தியா வருகை

  • by Editor

சீன அதிபர் ஜி ஜின்பிங், வரும் செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் புது டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். 2020-ஆம்… Read More »சீன அதிபர் ஜி ஜின்பிங் செப்டம்பரில் இந்தியா வருகை

காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய முதல்வர் விஜய்

காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய முதல்வர் விஜய்

  • by Editor

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று (ஜூலை.31) நடைபெற்று வரும் காவல்துறை பதக்கங்கள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள், காவலர்கள்… Read More »காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய முதல்வர் விஜய்

டி.கே.சிவகுமார் செயல்படுவது கண்டிக்கத்தக்கது-இபிஎஸ்

  • by Editor

காவிரிப் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு மதிப்பதே இல்லை என எடப்பாடி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகத்திடம்… Read More »டி.கே.சிவகுமார் செயல்படுவது கண்டிக்கத்தக்கது-இபிஎஸ்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன நேரம் குறைப்பு

  • by Editor

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் தரிசன நேரம் குறைக்கப்பட்டு இருப்பதாக கோவில்கள் வளாகத்தில் வைக்கப்பட்ட பதாகையால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்செந்தூர் கோவிலில் தரிசன நேரத்திற்கு கட்டுப்பாடு… Read More »திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன நேரம் குறைப்பு

சென்னை சவுகார்பேட்டையில் வடமாநில வியாபாரிகள் போராட்டம்

சென்னை சவுகார்பேட்டையில் வடமாநில வியாபாரிகள் போராட்டம்

  • by Editor

சென்னை சவுகார்பேட்டையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்திய சோதனையை கண்டித்து, ராஜஸ்தானைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று (ஜூலை.30) இரவு சோதனைக்குச் சென்ற அதிகாரிகளை வியாபாரிகள் சிறைபிடித்த நிலையில், போலீசார்… Read More »சென்னை சவுகார்பேட்டையில் வடமாநில வியாபாரிகள் போராட்டம்

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம்?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்த பிறகு அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டு மாணவர்களிடம் 1 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.95 லட்சம்) கட்டணம் வசூலிக்கும்… Read More »அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம்?

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி மற்றும் மேற்குத் திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாகக் கோவை, நெல்லை, நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 தென் மற்றும் மேற்குத் தொடர்ச்சி… Read More »தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய பெண் மீது வழக்கு..

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய பெண் மீது வழக்கு..

  • by Editor

 ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது பிரதமர் மோடியை அவதூறாக பேசிய பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23ம் தேதி நடந்த போராட்டத்தின் போது, பிரதமர் மோடிக்கு… Read More »பிரதமர் மோடியை அவதூறாக பேசிய பெண் மீது வழக்கு..

நிர்வாண போட்டோ எடுத்து தவெக நிர்வாகி மிரட்டல்-இளம்பெண் புகார்

  • by Editor

தவெக மகளிர் அணியில் பொறுப்பு வேண்டும் என்றால் என்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கட்சியில் சேர்ந்த இளம் பெண்ணை இன்ஸ்டா வீடியோ கால் மூலம் அழைத்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்து மிரட்டி வரும்… Read More »நிர்வாண போட்டோ எடுத்து தவெக நிர்வாகி மிரட்டல்-இளம்பெண் புகார்

கடிதம் எழுதினால் புத்தகங்களை அள்ளிக் கொடுக்க தயார்”- மு.க.ஸ்டாலின்

கடிதம் எழுதினால் புத்தகங்களை அள்ளிக் கொடுக்க தயார்”- மு.க.ஸ்டாலின்

  • by Editor

புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகத்தினர், படிப்பகத்தினர் கடிதம் எழுதினால் அவர்களுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “கற்றனைத்து ஊறும்… Read More »கடிதம் எழுதினால் புத்தகங்களை அள்ளிக் கொடுக்க தயார்”- மு.க.ஸ்டாலின்

மௌனப்புரட்சி செய்வதில் வல்லவராக விஜய் உள்ளார்..” - இபிஎஸ்

மௌனப்புரட்சி செய்வதில் வல்லவராக விஜய் உள்ளார்..” – இபிஎஸ்

  • by Editor

வேளான் பட்ஜெட்டில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்கின்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்.. இல்லையேல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர்… Read More »மௌனப்புரட்சி செய்வதில் வல்லவராக விஜய் உள்ளார்..” – இபிஎஸ்

முதல்வர் விஜயின் பெங்களூர் பயணம்-கர்நாடக முதல்வர் சிவக்குமார் அட்வைஸ்

முதல்வர் விஜயின் பெங்களூர் பயணம்-கர்நாடக முதல்வர் சிவக்குமார் அட்வைஸ்

  • by Editor

கர்நாடகத்தில் சூழல் சரியில்லாததால் வேறு ஒரு தேதியில் சந்திக்கலாம் – கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார். கர்நாடகத்தில் சூழல் சரியில்லாததால்வேறு ஒரு தேதியில் சந்திக்கலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் வேண்டுகோள்.… Read More »முதல்வர் விஜயின் பெங்களூர் பயணம்-கர்நாடக முதல்வர் சிவக்குமார் அட்வைஸ்

திமுகவின் தஞ்சை ஆர்ப்பாட்டம் … திவெக பங்கேற்கும்

திமுகவின் தஞ்சை ஆர்ப்பாட்டம் … திவெக பங்கேற்கும்

  • by Editor

திராவிட வெற்றிக்கழக தலைவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் மல்லை.சி.ஏ.சத்யா அறிக்கை வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது.. காவிரி நடுவர் மன்ற உத்தரவை கர்நாடக அரசு நடைமுறை படுத்தாமல், பேச்சுவார்த்தைக்கு அழைப்பது காலம் தாழ்த்தும் யுக்தி எனவே ஒன்றிய… Read More »திமுகவின் தஞ்சை ஆர்ப்பாட்டம் … திவெக பங்கேற்கும்

கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறி... 2 ரவுடிகள் கைது-திருச்சி க்ரைம்

கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறி… 2 ரவுடிகள் கைது-திருச்சி க்ரைம்

  • by Editor

கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறி பணம் பறிப்பு திருச்சி ஜூலை 30 – திருச்சியை அடுத்தக் கல்லடிப்பட்டி வெள்ளியனூர் கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 30) இவரது மனைவி திருச்சி மத்திய… Read More »கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறி… 2 ரவுடிகள் கைது-திருச்சி க்ரைம்

பாஜக என்னை கட்சியில் சேருமாறு மிரட்டுகிறது"- அப்ஜித் தீப்கே பரபரப்பு பேட்டி

பாஜக என்னை கட்சியில் சேருமாறு மிரட்டுகிறது”- அப்ஜித் தீப்கே பரபரப்பு பேட்டி

  • by Editor

டில்லி போராட்டத்தின்போது பாஜகவில் சேருமாறு அழைப்பு வந்ததாகவும், மறுத்ததால் தனக்கும் தன் பெற்றோருக்கும் மிரட்டல் விடுப்பதாகவும் சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே குற்றஞ்சாட்டியுள்ளார். டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, “பாஜக… Read More »பாஜக என்னை கட்சியில் சேருமாறு மிரட்டுகிறது”- அப்ஜித் தீப்கே பரபரப்பு பேட்டி

திருச்சியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருச்சியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

  • by Editor

திருச்சி கே கே நகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கே.கே. நகர் போலீசார் தகவல் வந்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் கே.கே. நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு திருநெல்வேலி… Read More »திருச்சியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

ஜி-பே பண்றேன்னு சொல்லி ஆப்பிளை தூக்கிய கில்லாடி இளம்பெண்

ஜி-பே பண்றேன்னு சொல்லி ஆப்பிள், நட்ஸ் தூக்கிய கில்லாடி இளம்பெண்

  • by Editor

​ கோவையில் கடைக்காரரிடம் ‘ஜி-பே’ (GPay) மூலம் பணம் அனுப்புவதாக நாடகமாடி, கடையில் இருந்த நட்ஸ் பாக்கெட் மற்றும் ஆப்பிளைச் சுருட்டிக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடிய இளம்பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி வியாபாரிகள்… Read More »ஜி-பே பண்றேன்னு சொல்லி ஆப்பிள், நட்ஸ் தூக்கிய கில்லாடி இளம்பெண்

ஜெர்மனியில் ஏசி வசதி கோரிக்கை வலுக்கிறது

ஜெர்மனியில் ஏசி வசதி கோரிக்கை வலுக்கிறது

  • by Editor

ஜெர்மனியில் 19 சதவீத வீடுகளில் மட்டுமே ஏசி வசதி உள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் செலவு காரணமாக ஏசி பயன்பாட்டை தவிர்த்து வந்த அந்நாட்டில், தற்போதைய அசாதாரண சூழலால் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்களில்… Read More »ஜெர்மனியில் ஏசி வசதி கோரிக்கை வலுக்கிறது

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு தீர்க்கமானது

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு தீர்க்கமானது- செங்கோட்டையன் பேட்டி

  • by Editor

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முன்னதாக பேசிய அமைச்சர் அருண் ராஜ்,மருத்துவர்கள் நியமன கட்-ஆப் மதிப்பெண் விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட… Read More »மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு தீர்க்கமானது- செங்கோட்டையன் பேட்டி

பந்தல் அலங்கார குடோனில் பயங்கர தீ- பல லட்சம் பொருட்கள் நாசம்

கோவையில் பந்தல் அலங்கார குடோனில் பயங்கர தீ- பல லட்ச பொருட்கள் எரிந்து நாசம்

  • by Editor

கோவையில் பந்தல் அலங்கார குடோனில் பயங்கர தீ விபத்து ; பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து சாம்பல் – 3 மணி நேரம் போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள் !!! 30 ஆண்டுகளாக… Read More »கோவையில் பந்தல் அலங்கார குடோனில் பயங்கர தீ- பல லட்ச பொருட்கள் எரிந்து நாசம்

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு… அமைச்சர் ராஜ்மோகன்

  • by Editor

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி-அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு – தனியார் பள்ளி கட்டண கண்காணிப்புக்கு சிறப்பு குழு… கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்… Read More »அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு… அமைச்சர் ராஜ்மோகன்

ஆகஸ்ட் 10ம் தேதி திருச்சியில் மறியல்-சி.ஐ.டி.யு. கூட்டத்தில் முடிவு

ஆகஸ்ட் 10ம் தேதி திருச்சியில் மறியல்-சி.ஐ.டி.யு. கூட்டத்தில் முடிவு

  • by Editor

​திருச்சி மாவட்ட சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் மாநகர் மாவட்ட சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமைநடைபெற்றது. ​கூட்டத்தில், இந்திய நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் விவசாய… Read More »ஆகஸ்ட் 10ம் தேதி திருச்சியில் மறியல்-சி.ஐ.டி.யு. கூட்டத்தில் முடிவு

செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்- கைது செய்யவும் தடை-சுப்ரீம் கோர்ட்

  • by Editor

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. அவரை கைது செய்யவும் தடை விதித்துள்ளது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அடுக்கடுக்கான வழக்குகளை சந்தித்து வருகிறார்.… Read More »செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்- கைது செய்யவும் தடை-சுப்ரீம் கோர்ட்

மாமனாருக்கு மாரடைப்பு- மருமகள் வந்த நேரம்-புதுப்பெண் தற்கொலை

  • by Editor

உத்தராகாண்டின் டேராடூனில், திருமணமான 8 மாதங்களுக்குப் பிறகு, தனது கணவர் வீட்டார் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்ட இளம் ஆசிரியை ஸ்ருஷ்டி கந்தாரி தற்கொலை செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு கணவரின் தந்தைக்கு… Read More »மாமனாருக்கு மாரடைப்பு- மருமகள் வந்த நேரம்-புதுப்பெண் தற்கொலை

திருச்சியில் மின்கம்பத்தை சேதப்படுத்திய தனியார் பஸ் சிறைபிடிப்பு

திருச்சியில் மின்கம்பத்தை சேதப்படுத்திய தனியார் பஸ் சிறைபிடிப்பு

  • by Editor

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த ஆட்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் டவுன் பஸ் பயணிகளுடன் ஸ்ரீரங்கம் பஸ்… Read More »திருச்சியில் மின்கம்பத்தை சேதப்படுத்திய தனியார் பஸ் சிறைபிடிப்பு

அரியலூர்-கருப்பசாமிக்கு 700 கிலோ எடையில் அரிவாள்-கும்பாபிஷேகம்

அரியலூர்- கருப்பசாமிக்கு 700 கிலோ எடையில் அரிவாள்- கும்பாபிஷேகம்

  • by Editor

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகேயுள்ள காவனூர் கிராமத்தில் கருப்பு சாமி கோவில் அமைந்துள்ளது. கிராமத்து மக்களுக்கும், பலருக்கும் இந்த கருப்புசாமி கோவில் குலதெய்வமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தங்களது கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோயில்… Read More »அரியலூர்- கருப்பசாமிக்கு 700 கிலோ எடையில் அரிவாள்- கும்பாபிஷேகம்

காவி நிறமாக மாறிய இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி.!!

காவி நிறமாக மாறிய இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி.!!

  • by Editor

இந்திய விளையாட்டு அணிகளின் அடையாளமாக நீண்ட காலமாகக் கருதப்பட்டு வந்த நீல நிறத்திற்குப் பதிலாக, வீரர்களின் சீருடையில் காவி நிறம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. சர்வதேச போட்டிகளில் இந்திய அணிகள் பெரும்பாலும் நீல… Read More »காவி நிறமாக மாறிய இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி.!!

கர்நாடக முதல்வரை விஜய் சந்திப்பது சம்பிரதாயமா?அல்லது சந்தர்ப்பவாதமா?- டிடிவி

கர்நாடக முதல்வரை விஜய் சந்திப்பது சம்பிரதாயமா?அல்லது சந்தர்ப்பவாதமா?- டிடிவி

  • by Editor

: கர்நாடக முதல்வரை விஜய் சந்திப்பது சம்பிரதாயமா? அல்லது சந்தர்ப்பவாதமா? என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவுக்கு முதல்வர் விஜய் செல்வதால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர் என்று அவர்… Read More »கர்நாடக முதல்வரை விஜய் சந்திப்பது சம்பிரதாயமா?அல்லது சந்தர்ப்பவாதமா?- டிடிவி

சசிகுமாரின் மிரட்டலான நடிப்பில் ‘வதந்தி’ சீசன் 2 டிரெய்லர் வெளியீடு

சசிகுமாரின் மிரட்டலான நடிப்பில் ‘வதந்தி’ சீசன் 2 டிரெய்லர் வெளியீடு

  • by Editor

ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கி, புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்துள்ள இந்தத் தமிழ்த் தொடர், ஆகஸ்ட் 7 அன்று பிரைம் வீடியோவில் வெளியாகிறது. ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்​டரி ஆஃப் மணி’… Read More »சசிகுமாரின் மிரட்டலான நடிப்பில் ‘வதந்தி’ சீசன் 2 டிரெய்லர் வெளியீடு

CBCID விசாரணையில் அதிர்ச்சி- கை, கால்கள் கட்டி அடித்து கொலை

CBCID விசாரணையில் அதிர்ச்சி- கை, கால்கள் கட்டி அடித்து கொலை

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரை குளத்தை அடுத்த ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சபரி வர்மன் (35). இவர் வீட்டில் அருகில் ஒரு பெட்டி கடை வைத்து நடத்தி வந்தார். அந்த கடையில் சட்டவிரோதமாக… Read More »CBCID விசாரணையில் அதிர்ச்சி- கை, கால்கள் கட்டி அடித்து கொலை

நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை பாடிய-பாடகி ஜமுனா ராணி காலமானார்

நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை பாடிய … பாடகி ஜமுனா ராணி காலமானார்

  • by Editor

யாரடி நீ மோகினி, அத்திக்காய் காய், நான் சிரித்தால் தீபாவளி உள்ளிட்ட தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 6,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி.கடைசியாக இவர் 1992-ல்… Read More »நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை பாடிய … பாடகி ஜமுனா ராணி காலமானார்

திருச்சி கலெக்டரிடம் விவசாயிகள் மனு.. குடிநீர் தட்டுப்பாடு

திருச்சி கலெக்டரிடம் விவசாயிகள் மனு.. குடிநீர் தட்டுப்பாடு

  • by Editor

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு; வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கோரிக்கை! எல்நினோ தாக்கம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை எதிர்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி,… Read More »திருச்சி கலெக்டரிடம் விவசாயிகள் மனு.. குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர் தர கர்நாடகா பிடிவாதம்-பேச நீங்க ஏன் பிடிவாதம் பிடிக்கிறீங்க?

தண்ணீர் தர மாட்டோம் என பிடிவாதம்- கர்நாடகாவிடம் பேச நீங்க ஏன் பிடிவாதம் பிடிக்கிறீங்க.!

  • by Editor

ஒரு சொட்டு நீர் கூட தர கூடாது என்ற மனநிலையில் கர்நாடகம் இருக்கும் போது, அங்கு போய் பேச்சுவார்த்தை நடத்தி நீங்கள் எதை சாதிக்க போகிறீர்கள் என்று முதல்வர் விஜய்க்கு, பாமக தலைவர் அன்புமணி… Read More »தண்ணீர் தர மாட்டோம் என பிடிவாதம்- கர்நாடகாவிடம் பேச நீங்க ஏன் பிடிவாதம் பிடிக்கிறீங்க.!

திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போம்-தமிமுன் அன்சாரி அறிவிப்பு

திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போம்…தமிமுன் அன்சாரி அறிவிப்பு

  • by Editor

காவிரி விவகாரத்தில் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், விவசாயிகளுடைய நலனை… Read More »திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போம்…தமிமுன் அன்சாரி அறிவிப்பு

மின் கட்டண உயர்வு குறித்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை..

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது.. மின் கட்டண உயர்வு சம்பந்தமாக 3.70 லட்சம் புகார்கள் வந்துள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.… Read More »மின் கட்டண உயர்வு குறித்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை..

ஜெர்மனியில் கடும் வெப்பம்...10,000 பேர் பலி

ஜெர்மனியில் கடும் வெப்பம்…10,000 பேர் பலி

  • by Editor

ஜெர்மனி நாட்டில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ கடந்துள்ளது. கோடை காலம் நிறைவடைவதற்கு முன்பே பதிவாகியுள்ள இந்த எண்ணிக்கை, கடந்த கால உச்சபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகமாகும்.… Read More »ஜெர்மனியில் கடும் வெப்பம்…10,000 பேர் பலி

காஷ்மீரில் பயங்கர பனிச்சரிவு-10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் மாயம்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கர பனிச்சரிவு- 10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் மாயம்!

  • by Editor

இஸ்லாமாபாத்: வட பாகிஸ்தானில் உள்ள உலகின் மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான ‘பிராட் பீக்’ சிகரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்தைச் சேர்ந்த பிரபல மலையேற்ற வீரர் நிம்ஸ் டாய் தலைமையில் சென்ற சர்வதேச… Read More »பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கர பனிச்சரிவு- 10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் மாயம்!

ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள்.... சென்னை எழும்பூரில் பரபரப்பு

ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள்…. சென்னை எழும்பூரில் பரபரப்பு

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் மின்சார ரயில்கள் எதிரெதிரே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி இரு ரயில்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதனால்… Read More »ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள்…. சென்னை எழும்பூரில் பரபரப்பு

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்… இபிஎஸ்

  • by Editor

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக முதல்வர் கூறியும் விஜய் வாய் திறக்காமல் உள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தை… Read More »விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்… இபிஎஸ்

3வது ஆடி வௌ்ளி-பட்டுப் புடவையால் அலங்கரிப்பட்ட பெரியநாயகி அம்மன்

3வது ஆடி வௌ்ளி-பட்டுப் புடவையால் அலங்கரிப்பட்ட பெரியநாயகி அம்மன்- பக்தர்கள் தரிசனம்

  • by Editor

பட்டுப் புடவைகளால் அலங்கரிப்பட்ட பெரியநாயகி அம்மன்: ஆடி வெள்ளியில் பக்தி பெருக்குடன் வணங்கி, ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துச் சென்ற பெண் பக்தர்கள். ஆடி மாதம் பிறந்தாலே, அம்மன் கோவில்களில் விசேஷ வழிபாடுகள் சிறப்பு பூஜைகள்… Read More »3வது ஆடி வௌ்ளி-பட்டுப் புடவையால் அலங்கரிப்பட்ட பெரியநாயகி அம்மன்- பக்தர்கள் தரிசனம்

திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும்- திருமா.,கோரிக்கை

  • by Editor

சென்னை: திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘நீட்’ தேர்வையும், முன்னேறிய சமூகத்தினருக்கான (EWS) இட ஒதுக்கீட்டையும்… Read More »திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும்- திருமா.,கோரிக்கை

காவிரி பிரச்சனையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் மோடியின் கடமை

காவிரி பிரச்சனையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் மோடியின் கடமை

  • by Editor

சென்னை: காவிரி பிரச்சனையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் மோடியின் கடமை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காவிரி பிரச்சினையில் தீர்வு காண… Read More »காவிரி பிரச்சனையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் மோடியின் கடமை

மாஞ்சோலை சென்ற பஸ்சை வழிமறித்த வனத்துறை அதிகாரிகள்

மாஞ்சோலை சென்ற பஸ்சை வழிமறித்த வனத்துறை அதிகாரிகள்

  • by Editor

நெல்லை: மாஞ்சோலை பகுதி முழுவதும் வனத்துறை வசமானதை அடுத்து இன்று அங்கு சென்ற பேருந்தை மறித்த வனத்துறையினர் அனைவரையும் இறங்கக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. விரைவில் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் எனவும் அவர்களிடம்… Read More »மாஞ்சோலை சென்ற பஸ்சை வழிமறித்த வனத்துறை அதிகாரிகள்

குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

  • by Editor

மதுரை, மேலூர் பகுதியில் சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு தடை கோரி காவிரி நீர்வள பாதுகாப்பு சங்க செயலாளர் மோகனசுந்தரம் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்ற தடை உத்தரவை மீறி தொடர்ந்து மணல் குவாரிகள் செயல்படுவதாக… Read More »குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

காவிரி விவகாரம்- கண்டித்து.. விவசாய சங்கங்கள் வெளிநடப்பு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வேளாண்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.… Read More »காவிரி விவகாரம்- கண்டித்து.. விவசாய சங்கங்கள் வெளிநடப்பு

கும்பகோணத்தில் கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றிய மர்ம நபர்

கும்பகோணத்தில் வியாபாரியிடம் கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றிய மர்ம நபர்

  • by Editor

கும்பகோணத்தில் ஏழை காய்கறி வியாபாரியிடம் போலி 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து மர்ம நபர் ஒருவர் ஏமாற்றிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ​கும்பகோணம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்… Read More »கும்பகோணத்தில் வியாபாரியிடம் கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றிய மர்ம நபர்

சைக்கிள் திருடி செல்லும் இளைஞர்... புகார் சிக்கிய சிசிடிவி

சைக்கிள் திருடி செல்லும் இளைஞர்… புகார் சிக்கிய சிசிடிவி

  • by Editor

திருவிடைமருதூர் குமரன் கோவில் வாசல் முன் நிறுத்தப்பட்டிருந்த செல்வம் என்பவரது சைக்கிளை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி. இந்த சைக்கிள் திருட்டு தொடர்பாக திருவிடைமருதூர் காவல் நிலையத்தார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவிடைமருதூர்… Read More »சைக்கிள் திருடி செல்லும் இளைஞர்… புகார் சிக்கிய சிசிடிவி

4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து 8 பேர் பலி–தீவிர மீட்புபணி

4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து 8 பேர் பலி – இடிபாடுகளில் பலர் சிக்கியதால் தீவிர மீட்புப் பணி!

  • by Editor

மகாராஷ்டிர மாநிலம் பிவண்டியில் உள்ள நான்கு மாடிக் கட்டட வளாகத்தில் வழக்கமான சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அப்போது திடீரெனக் கட்டடத்தின் பிரதானத் தூண்கள் பலமிழந்து ஒட்டுமொத்தக் கட்டடமும் அடியோடு சரிந்து விழுந்தது.… Read More »4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து 8 பேர் பலி – இடிபாடுகளில் பலர் சிக்கியதால் தீவிர மீட்புப் பணி!

முதியோர் இல்லத்தில் மோகன் சர்மா... உதவி கேட்கும் நிலை?

முதியோர் இல்லத்தில் நடிகர் மோகன் சர்மா… உதவிக்கரம் கேட்கும் நிலைமை?..

  • by Editor

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த மோகன் சர்மா, தற்போது ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.  புனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற தென்னிந்தியர் என்ற பெருமைக்குரியவர் மோகன் சர்மா.  தமிழ், மலையாளம், கன்னடம்,… Read More »முதியோர் இல்லத்தில் நடிகர் மோகன் சர்மா… உதவிக்கரம் கேட்கும் நிலைமை?..

இன்று ஆடி 3ம் வெள்ளி 2026 வீட்டில் அம்மனை வழிபடும் முறை

இன்று ஆடி 3ம் வெள்ளி 2026 வீட்டில் அம்மனை வழிபடும் முறை

  • by Editor

ஆடி மாதம் அம்பிகையின் அருளை பரிபூரணமாக பெறுவதற்குரிய மாதமாக கருதப்படுகிறது. அன்னை பராசக்தி தாயுள்ளம் கொண்டவள் என்பதால் அம்பிகைக்குரிய ஆடி மாதத்தில் அம்மனை சரியான முறையில் விரதம் இருந்து வழிபட்டால், நாம் வேண்டிய வரங்களை… Read More »இன்று ஆடி 3ம் வெள்ளி 2026 வீட்டில் அம்மனை வழிபடும் முறை

2027 உலகக்கோப்பை-12 மைதானங்கள்-புதிய விதிமுறைகள்

2027 உலகக்கோப்பை.. 12 மைதானங்கள்-புதிய விதிமுறைகள்- ஐசிசி அறிவிப்பு

  • by Editor

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆண்கள் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 12 விளையாட்டு மைதானங்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இம்முறை ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்கா,… Read More »2027 உலகக்கோப்பை.. 12 மைதானங்கள்-புதிய விதிமுறைகள்- ஐசிசி அறிவிப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து...விநாடிக்கு 54 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து… விநாடிக்கு 54 கன அடியாக சரிவு

  • by Editor

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 54 கன அடியாக சரிந்துள்ளது .அணையின் நீர் மட்டம் 73.60 அடியாகவும், நீர் இருப்பு 35.873 டி.எம்.சி. ஆகவும் குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து… விநாடிக்கு 54 கன அடியாக சரிவு

LIC பெண் முகவரின் காரைகொளுத்திய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

LIC பெண் முகவரின் காரை கொளுத்திய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Editor

திருச்சி: நம்பர் டோல் கேட் அருகே எல்.ஐ.சி. பெண் முகவரின் காரை காவலர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நம்பர் டோல் கேட் பகுதியில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார்.… Read More »LIC பெண் முகவரின் காரை கொளுத்திய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேலும் 10 டயாலிசிஸ் இயந்திரங்கள்

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேலும் 10 டயாலிசிஸ் இயந்திரங்கள்

  • by Editor

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 10 டயாலிசிஸ் இயந்திரங்கள்: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆட்சியர் ந.மிருணாளினி நடவடிக்கை. அரியலூர் மாவட்டத்தில் 8 இருக்கும் மேற்பட்ட தனியாக சிமெண்ட் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.… Read More »அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேலும் 10 டயாலிசிஸ் இயந்திரங்கள்

சுங்கத்துறை அதிகாரிபோல் நடித்து 6 பவுன் நகை பறிப்பு

சுங்கத்துறை அதிகாரிபோல் நடித்து 6 சவரன் நகை பறிப்பு.. டிரைவர் கைது

  • by Editor

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து 6 சவரன் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார். அண்ணாநகரை சேர்ந்த நந்தகோபாலிடம் நகையை பறித்த மடிப்பாக்கத்தில் தங்கி ரேபிடோ ஓட்டுநராக பணிபுரிந்த திருச்சியை சேர்ந்த… Read More »சுங்கத்துறை அதிகாரிபோல் நடித்து 6 சவரன் நகை பறிப்பு.. டிரைவர் கைது

ISIமுத்திரை இல்லாத ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திருச்சியில் ISI முத்திரை இல்லாத ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

  • by Editor

திருச்சியில் பிரபல வணிக நிறுவனத்தில் ISI முத்திரை இல்லாத ₹.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் – ₹.2 லட்சம் அபராதம் விதிப்பு. திருச்சி கண்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில்,… Read More »திருச்சியில் ISI முத்திரை இல்லாத ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

திருவண்ணாமலையில் நடிகர் விக்ரம் பிரபு மனைவியுடன் சாமிதரிசனம்

திருவண்ணாமலையில் நடிகர் விக்ரம் பிரபு மனைவியுடன் சாமிதரிசனம்

  • by Editor

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரபல திரைப்பட நடிகர் விக்ரம் பிரபு தனது மனைவியுடன் சாமி தரிசனம்…. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நடிகர்கள், இயக்குனர்கள் தொழிலதிபர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான… Read More »திருவண்ணாமலையில் நடிகர் விக்ரம் பிரபு மனைவியுடன் சாமிதரிசனம்

ராமநாதபுரத்தில் சோகம்- காரும்-டூவீலரும் மோதி 3வாலிபர்கள் பலி

ராமநாதபுரத்தில் சோகம்- காரும்-டூவீலரும் மோதி 3வாலிபர்கள் பலி

  • by Editor

 ராமநாதபுரம் அருகே காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். கீழக்கரை அருகே மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்த மீனவர்களான கணேசன், வசந்த், சஞ்சய் ஆகிய 3 பேரும் இரு சக்கர வாகனத்தில்… Read More »ராமநாதபுரத்தில் சோகம்- காரும்-டூவீலரும் மோதி 3வாலிபர்கள் பலி

நகை கடையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர நகையை திருடிய ”எலி”

நகை கடையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிய ”எலி”..

  • by Editor

கர்நாடகா: துமகுரு மாவட்டத்தில் நகை கடையில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை எலி ஒன்று திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. இதையடுத்து, எலி சென்ற தடத்தை பின்தொடர்ந்த கடை ஊழியர்கள்… Read More »நகை கடையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிய ”எலி”..

தமிழகத்தில் இன்றும்-நாளையும் 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்றும் நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதேநேரம் மதுரை நகரம், மதுரை விமானநிலையம், திருச்சி, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை… Read More »தமிழகத்தில் இன்றும்-நாளையும் 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,040க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,255க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்… பொதுமக்களிடம் கலெக்டர் வேண்டுகோள்

  • by Editor

அதிகரித்து வரும் வெய்யிலின் தாக்கத்தை கணக்கில் கொண்டு, கிடைக்கக்கூடிய தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்த அரியலூர் ஆட்சியர். அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்துள்ள சின்னப்பட்டாக்காடு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு… Read More »தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்… பொதுமக்களிடம் கலெக்டர் வேண்டுகோள்

கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு..

  • by Editor

குளித்தலை அருகே இராஜேந்திரம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 1/4 லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் கரூர் மாவட்டம்,குளித்தலை… Read More »கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு..

அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பேரணி செல்ல அனுமதி மறுப்பு

  • by Editor

போதை கலாச்சாரத்தை ஒழிக்க உறுதிமொதமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையின்வி தி லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை ஒழிக்கும் முயற்சியாக, திருச்சி ஒத்தக்கடைப் பகுதியில் இருந்து தென்னூர் உழவர் சந்தை வரை… Read More »அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பேரணி செல்ல அனுமதி மறுப்பு

மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார்…

  • by Editor

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் சென்னை, சட்டக் கல்லூரி திருச்சியின் 3 வது பட்டமளிப்பு விழாதிருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.இவ்விழாவில்தமிழகஎரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக… Read More »மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார்…

ராயன்’ பட தேசிய விருது சர்ச்சை: தனுஷ் விளக்கம்

  • by Editor

72-வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிப்பில், தனுஷின் ‘ராயன்’ படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்கள், விமர்சகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த தனுஷ் , ‘ராயன்’ படத்திற்கு… Read More »ராயன்’ பட தேசிய விருது சர்ச்சை: தனுஷ் விளக்கம்

ஓசூர் – பெங்களூரு இடையே பஸ் சேவை மீண்டும் துவங்கியது

  • by Editor

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள்… Read More »ஓசூர் – பெங்களூரு இடையே பஸ் சேவை மீண்டும் துவங்கியது

போலி புகைப்படங்களை பரப்ப வேண்டாம்: நடிகை தமன்னா

  • by Editor

நடிகைகள் குறித்த போலியான தகவல்களையும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து ஆனந்தம் கொள்ள வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகை தமன்னா வேண்டுகோள் விடுத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ரசிகர்களை தொடர்ந்து மகிழ்விப்பதே ஒரு நடிகையாக… Read More »போலி புகைப்படங்களை பரப்ப வேண்டாம்: நடிகை தமன்னா

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

புகார் கொடுத்த நபரை திட்டியதாக தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் கைது…

  • by Editor

தஞ்சாவூரில் புகார் கொடுத்த நபரை ஜாதி பெயரை கூறி திட்டியதாக தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.தஞ்சாவூர் வல்லம் நம்பர் 1 சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கட்டடம் முறையாக… Read More »புகார் கொடுத்த நபரை திட்டியதாக தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் கைது…

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

டூவீலர் மோதி முதியவர் சாவு… திருச்சி க்ரைம்

  • by Editor

இருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு சைக்கிளில் சென்றபோது விபரீதம்… திருச்சி திருவானைக்கோவில் மேல கொண்டையம்பேட்டை கீழத்திருவை சேர்ந்தவர் பாலு பெரியண்ணன் (வயது 83 ) இவர் நேற்று முன் தினம் கொண்டையம்பேட்டை சர்வீஸ்… Read More »டூவீலர் மோதி முதியவர் சாவு… திருச்சி க்ரைம்

அரியலூரில் களைகட்டிய ‘பாரம்பரிய மரபு விதைத் திருவிழா..மக்கள் கண்டு ரசித்தனர்.

  • by Editor

அரியலூரில் களைகட்டிய ‘பாரம்பரிய மரபு விதைத் திருவிழா’: அரிய வகை விதைகள் மற்றும் மூலிகைகளை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். மாறி வரும் நவீன யுகத்தில், மண் சார்ந்த மரபு விதைகள் குறித்த அறியாமையும்… Read More »அரியலூரில் களைகட்டிய ‘பாரம்பரிய மரபு விதைத் திருவிழா..மக்கள் கண்டு ரசித்தனர்.

19 பதக்கங்கள் வென்ற தென்னாப்பிரிக்க வீரர்

  • by Editor

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில், ஆடவருக்கான 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் பிரிவில் தென்னாப்பிரிக்க வீரர் சாட் லெ க்ளோஸ் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றுப் பயணத்தில்… Read More »19 பதக்கங்கள் வென்ற தென்னாப்பிரிக்க வீரர்

கரூரில் தமிழக அரசு அறநிலையைத்துறை கண்டித்து ஆர்பாட்டம்…

  • by Editor

கரூரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக அரசு அறநிலையத்துறையை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயம். கனேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக… Read More »கரூரில் தமிழக அரசு அறநிலையைத்துறை கண்டித்து ஆர்பாட்டம்…

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் நீட் ரத்து

  • by Editor

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும்” என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு சமத்துவமானதாக இல்லை என்றும், தமிழகத்திற்கு நீட் விலக்கு… Read More »கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் நீட் ரத்து

கோடீஸ்வரர் பட்டியல் 3வது இடம் பிடித்த கூகுள் இணை நிறுவனர்

  • by Editor

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 243.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு… Read More »கோடீஸ்வரர் பட்டியல் 3வது இடம் பிடித்த கூகுள் இணை நிறுவனர்

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

  • by Editor

கேரள பருவமழை காரணமாக தென்காசி குற்றாலத்தின் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் பல்வேறு ஊர்களிலிருந்து குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகளின் கூட்டம்… Read More »குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

கரூர் புகழூர் நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. ரூ. 57 ஆயிரம் பறிமுதல்..

  • by Editor

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நேற்று மாலை சுமார் 7 மணியளவில் நகராட்சி… Read More »கரூர் புகழூர் நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. ரூ. 57 ஆயிரம் பறிமுதல்..

திருவையாறு அருகே 1,698.07 கிலோ எடையுள்ள குட்கா, அழிப்பு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம்திருவையாறு ,நடுக்காவேரி, மருவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு வழக்குகளில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்கப்பட்டன. மருவூர் காவல் நிலையம் அருகே உள்ள கொள்ளிடம்… Read More »திருவையாறு அருகே 1,698.07 கிலோ எடையுள்ள குட்கா, அழிப்பு

கொட்டி தீர்த்த கனமழை: வெள்ளக்காடாக மாறிய ஜம்மு-காஷ்மீர்…

  • by Editor

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியின்… Read More »கொட்டி தீர்த்த கனமழை: வெள்ளக்காடாக மாறிய ஜம்மு-காஷ்மீர்…

உடல்தகுதி-ஆரோக்கியத்தை வலியுறுத்தி வாக்கத்தான் போட்டி.. 300 பேர் பங்கேற்பு

  • by Editor

கரூர் தான்தோன்றி மலை விளையாட்டு மைதானத்தில் தனியார் அமைப்பு சார்பில் வாக்கத்தான் போட்டி 5 கிலோமீட்டர் மற்றும் 3 கிலோ மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. கரூர் தான்தோன்றி மலை விளையாட்டு மைதானத்தில்… Read More »உடல்தகுதி-ஆரோக்கியத்தை வலியுறுத்தி வாக்கத்தான் போட்டி.. 300 பேர் பங்கேற்பு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

பணம் பறித்த ரவுடி கைது.. வாலிபரை தாக்கிய 3 பேர் கைது…திருச்சி க்ரைம்

  • by Editor

பொன்மலையில் தொழிலாளிடம் பணத்தை பறித்த ரவுடி கைது.. திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர்கள் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46) இவர் தச்சு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில்… Read More »பணம் பறித்த ரவுடி கைது.. வாலிபரை தாக்கிய 3 பேர் கைது…திருச்சி க்ரைம்

9ஆம் வகுப்பு சிறுமியை சுட்டுக்கொன்ற 16 வயது காதலன்

  • by Editor

பெங்களூருவில் இன்ஸ்டாகிராமில் வேறொருவருடன் சாட்டிங் செய்ததாகக் கூறி, 9-ஆம் வகுப்பு சிறுமியை அவரது 16 வயது காதலன் நாட்டுத் துப்பாக்கியால் முகத்தில் சுட்டுக் கொன்றுள்ளான். கொலையை மறைக்கச் சிறுவன் தனது அண்ணன் மற்றும் மாமாவுடன்… Read More »9ஆம் வகுப்பு சிறுமியை சுட்டுக்கொன்ற 16 வயது காதலன்

சத்தமில்லாமல் மின் கட்டணம் உயர்வு..கீதா ஜீவன் குற்றாசாட்டு

  • by Editor

தூத்துக்குடி நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 500 யூனிட்டுக்கு கீழ் 200 யூனிட் இலவச மின்சாரம் என அறிவித்துவிட்டு,… Read More »சத்தமில்லாமல் மின் கட்டணம் உயர்வு..கீதா ஜீவன் குற்றாசாட்டு

2 மாத தவெக ஆட்சியில் லஞ்சம் ஒழிப்பு: ப.சிதம்பரம் புகழாரம்

  • by Editor

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், காமராஜரின் 9 ஆண்டு கால ஆட்சியில் லஞ்சம் என்பதே இருந்ததில்லை என்று குறிப்பிட்டார். அதேபோல், தற்போது தமிழகத்தில்… Read More »2 மாத தவெக ஆட்சியில் லஞ்சம் ஒழிப்பு: ப.சிதம்பரம் புகழாரம்

கலிபா’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த பிரித்விராஜ்

  • by Editor

இயக்குநர் வைசாக் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி, மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள மலையாள த்ரில்லர் திரைப்படமான ‘கலிபா’, வருகிற ஆகஸ்ட் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. லண்டன், துபாய் உள்ளிட்ட… Read More »கலிபா’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த பிரித்விராஜ்

கரூர் ஸ்ரீ வேம்பு மாரியம்மன் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் காட்சி

  • by Editor

கரூர் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மூலவர் வேம்பு மாரியம்மன் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி… Read More »கரூர் ஸ்ரீ வேம்பு மாரியம்மன் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் காட்சி

வேளச்சேரியில் தனியார் பள்ளி வாகனம் திடீரென தீப்பற்றி

  • by Editor

சென்னை வேளச்சேரியில் தனியார் பள்ளிக்குச் சொந்தமான வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் யாரும் இல்லாத நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர்… Read More »வேளச்சேரியில் தனியார் பள்ளி வாகனம் திடீரென தீப்பற்றி

வீட்டில் இருந்த பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு..

  • by Editor

விருதுநகர் மாவட்டம் கீழஅழகியநல்லூர் கிராமத்தில், மயில் (31) என்ற பெண் தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவரது மகன், தாயை ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு… Read More »வீட்டில் இருந்த பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு..

திருச்சியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 17500 போதை மாத்திரைகள் பறிமுதல்

  • by Editor

திருச்சி மாநகரில் சமீபகாலமாகவே போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளின் புழக்கம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக, கடந்த 40 நாட்களில் மட்டும் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் மூன்று இளைஞர்கள்… Read More »திருச்சியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 17500 போதை மாத்திரைகள் பறிமுதல்

திருச்சி கல்குவாரியில் தவறி விழுந்தவர் பலி..

  • by Editor

திருச்சி: கல்குவாரியில் தவறி விழுந்தவர் பலிதிருச்சி காஜாமலை பகுதியில் உள்ள அய்யனார் கோவில் கல்குவாரி, சுமார் 60 அடி ஆழம் உள்ளது. இதில் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தவறி விழுந்ததாக,… Read More »திருச்சி கல்குவாரியில் தவறி விழுந்தவர் பலி..

கரூரில் பள்ளி பஸ்-இருசக்கர வாகனங்கள் மீது மோதி.. 2பேர் பலி

  • by Editor

கரூரில் பள்ளி பேருந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தில் இருவர் உயிரிழப்பு போலீசார் விசாரணை. கரூர் புலியூர் பகுதியில் செயல்பட்டு வரும் செட்டிநாடு வித்யா மந்திர் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றுக்கொண்டு சென்று… Read More »கரூரில் பள்ளி பஸ்-இருசக்கர வாகனங்கள் மீது மோதி.. 2பேர் பலி

திருச்சி அருகே ஆக்கிரமிப்பு குளத்தை மீட்க கோரிக்கை

  • by Editor

திருச்சி அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள குளத்தை மீட்க கோரிக்கை திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ண சமுத்திரம் கிராமத்தில், விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் பொதுக்குளம் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திருச்சி மாவட்ட ஆட்சியர்… Read More »திருச்சி அருகே ஆக்கிரமிப்பு குளத்தை மீட்க கோரிக்கை

கோவையில் ஆம்புலன்ஸில் 21 கிலோ கஞ்சா கடத்தல்- 2 பேர் கைது

கோவையில் ஆம்புலன்ஸில் 21 கிலோ கஞ்சா கடத்தல்- 2 பேர் கைது

  • by Editor

கோவை மாநகர காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (PEW) போலீசார் நடத்திய சோதனையில், ஆம்புலன்ஸ் வாகனத்தில் 21 கிலோ கஞ்சா கடத்திய இருவரை கைது செய்து, கஞ்சாவையும் ஆம்புலன்ஸையும் பறிமுதல் செய்தனர். கோவை பீளமேட்டைச்… Read More »கோவையில் ஆம்புலன்ஸில் 21 கிலோ கஞ்சா கடத்தல்- 2 பேர் கைது

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து... தொழிலாளர்கள் உயிர்தப்பினர்

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து… தொழிலாளர்கள் உயிர்தப்பினர்

  • by Editor

கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கருப்பம்பாளையம் பிரிவு அருகே தனியார் டெக்ஸ்டைல் நிறுவன பேருந்து, முன்னால் சென்ற அரிசி மண்டி டாட்டா ஏசி சரக்கு வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியதில் விபத்து ஏற்பட்டதாக… Read More »கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து… தொழிலாளர்கள் உயிர்தப்பினர்

மலிவு விலை சேலை- ஜவுளிக்கடை கண்ணாடியை உடைத்த பெண்கள்

மலிவு விலை சேலை- ஜவுளிக்கடை கண்ணாடியை உடைத்த பெண்கள்

  • by Editor

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் பிரபல ஜவுளிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.அதில், குறிப்பிட்ட நாளான இன்று காலை 9 மணி முதல் மதியம்… Read More »மலிவு விலை சேலை- ஜவுளிக்கடை கண்ணாடியை உடைத்த பெண்கள்

கத்தார் முன்னாள் அரசர் மறைவு..அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி

கத்தார் முன்னாள் அரசர் மறைவு.. அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி

  • by Editor

கத்தார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலிஃபா அல்-தானி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியாவில் இன்று ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்பட்டு நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்… Read More »கத்தார் முன்னாள் அரசர் மறைவு.. அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி

ஜெயங்கொண்டம் தொடர் போராட்டத்தால் -5 டாஸ்மாக் கடைகள் மூடல்

ஜெயங்கொண்டம் தொடர் போராட்டத்தால் -5 டாஸ்மாக் கடைகள் மூடல்

  • by Editor

ஜெயங்கொண்டம் பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஐந்து டாஸ்மாக் கடைகள் மூடல் ஜெயங்கொண்டம் – தொடர் போராட்டத்தினால் சாதித்துக் காட்டிய கிராம பொதுமக்கள்உடையார்பாளையம் தாலுகாவில் கிராம மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து ஐந்து டாஸ்மாக் கடைகள்… Read More »ஜெயங்கொண்டம் தொடர் போராட்டத்தால் -5 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு துவங்கியது

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு துவங்கியது

  • by Editor

 தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல் நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இடஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினர் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு… Read More »தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு துவங்கியது

பழனி முருகன் கோயில் தங்கும் விடுதிகள் கட்டணம் திடீர் உயர்வு

பழனி முருகன் கோயில் தங்கும் விடுதிகள் கட்டணம் திடீர் உயர்வு

  • by Editor

பழனி: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி (முருகன்) கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களின் கட்டணம் திடீரென இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடிக்… Read More »பழனி முருகன் கோயில் தங்கும் விடுதிகள் கட்டணம் திடீர் உயர்வு

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி திடீர் மரணம்

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி திடீர் மரணம்

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரை குளத்தை சேர்ந்த சபரிவர்மன் என்பவர், 200 கிராம் குட்கா விற்பனை செய்த வழக்கில் கடந்த ஜூன் 9-ம் தேதி கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.… Read More »நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி திடீர் மரணம்

விமானத்தில் திடீரென மோதிய பறவை- உயிர் தப்பிய 268 பயணிகள்

விமானத்தில் திடீரென மோதிய பறவை- உயிர் தப்பிய 268 பயணிகள்

  • by Editor

சென்னையிலிருந்து லண்டன் புறப்படவிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மீது பறவை மோதிய காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு லண்டனிலிருந்து சென்னை வந்தடைந்த இந்த விமானத்தின் மீது பறவை மோதியதை விமானி கண்டறிந்ததை… Read More »விமானத்தில் திடீரென மோதிய பறவை- உயிர் தப்பிய 268 பயணிகள்

இந்தோனேசியா கோர விபத்து.. 13 பேர் பலி..5 பேர் படுகாயம்

  • by Editor

இந்தோனேசியாவின் ஜாவா தீவில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனம் மீது இரண்டு லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்,… Read More »இந்தோனேசியா கோர விபத்து.. 13 பேர் பலி..5 பேர் படுகாயம்

அரசு பஸ்-ஆம்னி பஸ் மோதி விபத்து-பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு

அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து… பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு

  • by Editor

மதுரை மேலூர் அருகே அரசு பஸ் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ரயில்வே போலீஸ் சூர்யா சிகிச்சை பலனின்றி… Read More »அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து… பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு

மறைந்த எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை- முதல்வர் விஜய்

மறைந்த எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை- முதல்வர் விஜய்

  • by Editor

சாகித்ய அகாதெமி விருது பெற்றவரும் ‘அசுரன்’ திரைப்பட கதாசிரியருமான மூத்த எழுத்தாளர் பூமணி(79) ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது.… Read More »மறைந்த எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை- முதல்வர் விஜய்

சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டார் ஜானிக் சின்னர்

சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டார் ஜானிக் சின்னர்

  • by Editor

விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஜானிக் சின்னர், அலெக்சாண்டர் ஸ்வரேவை எதிர்கொண்டார். போட்டி தொடங்கியது முதல் ஸ்வரேவ் ஆதிக்கம் செலுத்தினார். நீண்ட நேரம் நடைபெற்ற முதல் செட்டை டை பிரேக்கர் மூலம்… Read More »சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டார் ஜானிக் சின்னர்

வியட்நாம் படகு விபத்து- விதிமுறையை மீறிய படகு கேப்டன் கைது

வியட்நாம் படகு விபத்து- விதிமுறையை மீறிய படகு கேப்டன் கைது

  • by Editor

வியட்நாம் படகு விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக படகு கேப்டன் ஹாங் ஹாய் ( 57) கைது. படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள் உட்பட 15 பேரின்… Read More »வியட்நாம் படகு விபத்து- விதிமுறையை மீறிய படகு கேப்டன் கைது

லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் வீராங்கனை

லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் வீராங்கனை

  • by Editor

புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் யாஸ்திகா. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 113 ரன்கள் குவித்து இந்திய வீராங்கனை யாஸ்திகா ஆட்டமிழந்தார்.

லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி..நண்பர் படுகாயம்

லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி..நண்பர் படுகாயம்

  • by Editor

சென்னை: திருவொற்றியூர் மணலி விரைவு சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில், திவாகர் (25) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் ராஜ்குமார் என்பவர்… Read More »லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி..நண்பர் படுகாயம்

கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி-நண்பனுக்கு தீவிர சிகிச்சை

  • by Editor

சென்னை, எண்ணூர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கிய பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். எர்ணாவூர் பெரிய காசி கோவில்குப்பம் 1வது தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் கவுதம் (15). அதே பகுதியில் உள்ள… Read More »கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி-நண்பனுக்கு தீவிர சிகிச்சை

பாதாள சாக்கடை பணியில் கிரேன் ரோப் அறுந்து 3வயது சிறுவன் பலி..

பாதாள சாக்கடை பணியில் கிரேன் ரோப் அறுந்து 3வயது சிறுவன் பலி..

சென்னை: புழல் அருகே பாதாள சாக்கடை பணியின்போது கிரேன் ரோப் அறுந்ததால் ராட்சத இரும்பு தகடு விழுந்ததில் 3 வயது சிறுவன் பரிதாபமாக பலியானான். விபத்திற்கு காரணமான துணை ஒப்பந்ததாரர் உள்பட 5 பேர்… Read More »பாதாள சாக்கடை பணியில் கிரேன் ரோப் அறுந்து 3வயது சிறுவன் பலி..

தருமபுரி அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் கொலை

தருமபுரி அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் கொலை

  • by Editor

 தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொப்பிடி கிராமத்தில் ஒரே கிணற்றில் இருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சகோதரரர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டதில் செந்தில்அரசு… Read More »தருமபுரி அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் கொலை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. ஒரு கிராம் 13,200க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,05,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு…

  • by Editor

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு மனைவியுடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தபோது விபரீதம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல் (வயது 27) இவர் திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகிலுள்ள காற்றாலை தொழிற்சாலையில் ஊழியராக… Read More »மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு…

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் சாவு

  • by Editor

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் சாவு கரூர் மாவட்டம் குளித்தலை திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் மலர்வேல் (வயது 58) இவர் கடந்த 10 ந் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி… Read More »திருச்சியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் சாவு

வெவ்வேறு சம்பவங்களில் கஞ்சா விற்பனை

  • by Editor

வெவ்வேறு சம்பவங்களில் கஞ்சா விற்பனை திருச்சியில்பெண் உள்பட இரண்டு பேர் கைதுதிருச்சிபஞ்சப்பூர் தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்… Read More »வெவ்வேறு சம்பவங்களில் கஞ்சா விற்பனை

கத்தார் நாட்டின் முன்னாள் அரசர் காலமானார்

  • by Editor

கத்தார் நாட்டின் முன்னாள் அரசர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி (74) இன்று (ஜூலை 12) காலமானார். இவர், மேற்காசிய நாடுகளில் ஒன்றான கத்தாரின் மன்னராக 1995 முதல் 2013 வரை… Read More »கத்தார் நாட்டின் முன்னாள் அரசர் காலமானார்

கரூர் பிரபல தனியார் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து..

  • by Editor

கரூர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகளுக்கான கூண்டு கட்டுமானத் தொழிலில் முக்கிய மையமாக விளங்கி வரும் நிலையில், கரூர் கோவை சாலையில் செந்தில்நாதன் என்பவர் நடத்தி வரும் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில் எதிர்பாராத விதமாக… Read More »கரூர் பிரபல தனியார் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து..

பாடகி எஸ்.ஜானகி காலமானார்

  • by Editor

பாடகி எஸ்.ஜானகி காலமானார்பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி(88) காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று மைசூரில் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 20 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களை… Read More »பாடகி எஸ்.ஜானகி காலமானார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 30 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 30 மணிநேரம் காத்திருந்து தரிசனம் திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 73,265 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 39,690 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உள்ள உண்டியல்களில்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 30 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

இதென்னடா வடிவேல் பட காமெடி கதையா இருக்கு-செல்போன் கடையில் கொள்ளை

இதென்னடா வடிவேல் பட காமெடி கதையா இருக்கு- செல்போன் கடையில் கொள்ளை

  • by Editor

அமெரிக்கா: வெளியில் டிரக்கை நிறுத்திவிட்டு செல்போன் கடையில் கொள்ளையடித்து திரும்பிய ஜாலென் என்ற இளைஞரின் ட்ரக்கை வேறொருவர் திருடியுள்ளார்!ட்ரக் திருடுபோனதாக அவர் போலீசிடம் புகார் அளித்த நிலையில், அவரின் கையில் ரத்த கறைகள் இருந்ததை… Read More »இதென்னடா வடிவேல் பட காமெடி கதையா இருக்கு- செல்போன் கடையில் கொள்ளை

வியட்நாம் படகு கவிழ்ந்து விபத்து- 19 தமிழர்கள் பலி?

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து- 19 தமிழர்கள் பலி?

  • by Editor

வியட்நாமின் பூ குவாக் தீவு அருகே படகு கவிழ்ந்த விபத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் சிலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்த்தவர்கள் அங்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதில் 32… Read More »வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து- 19 தமிழர்கள் பலி?

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை

  • by Editor

சென்னை: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சில நாட்களில் மணிக்கு 40 முதல் 50… Read More »தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை

டாப்ஸிலிப் பகுதியில் சுற்றுலா பயணிகளை துரத்திய காட்டுயானை

டாப்ஸிலிப் பகுதியில் சுற்றுலா பயணிகளை துரத்திய காட்டுயானை

  • by Editor

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்ற வனத்துறை வாகனத்தை, ஒற்றை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக துரத்தியுள்ளது. இதனால் வாகனத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில்,… Read More »டாப்ஸிலிப் பகுதியில் சுற்றுலா பயணிகளை துரத்திய காட்டுயானை

போர்வெல் பணியில் ஈடுபட்ட 4 பேர் மின்சாரம் தாக்கி பலி-சோகம்

போர்வெல் பணியில் ஈடுபட்ட 4 பேர் மின்சாரம் தாக்கி பலி-சோகம்

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் போர்வெல் அமைக்கும் பணியின்போது, 4 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். பணியில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மேலே சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே… Read More »போர்வெல் பணியில் ஈடுபட்ட 4 பேர் மின்சாரம் தாக்கி பலி-சோகம்

1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

  • by Editor

வாஷிங்டன் : அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக நிலவி வரும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் நாட்டுத் தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்கின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைக்… Read More »1,000 ஏவுகணைகள் தயாரா இருக்கு! டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை

பெரம்பலூரில் அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை உயர்வு

  • by Editor

பெரம்பலூரில் அரிசி, உளுந்து உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற உணவுப்பொருட்கள் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்தனர். அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக சமையல் எரிவாயு மற்றும்… Read More »பெரம்பலூரில் அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை உயர்வு

டிடிவி பேசாமல் இருப்பது நல்லது" - அமைச்சர் நிர்மல் குமார்

டிடிவி பேசாமல் இருப்பது நல்லது” – அமைச்சர் நிர்மல் குமார்

  • by Editor

சதித் திட்டத்தால் தான் கரூர் துயரம் நடந்துள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார், “எடப்பாடி பழனிசாமியை காலி செய்வேன் என்று கூறிதான் டிடிவி தினகரன் கட்சி ஆரம்பித்தார்.… Read More »டிடிவி பேசாமல் இருப்பது நல்லது” – அமைச்சர் நிர்மல் குமார்

மகனை அங்கன்வாடியில் சேர்த்த பெரம்பலூர் கலெக்டர்

மகனை அங்கன்வாடியில் சேர்த்த பெரம்பலூர் கலெக்டர்

  • by Editor

அங்கன்வாடியில் மகனை சேர்த்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறிக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. பெரம்பலூர் கலெக்டராக இருப்பவர் சரண்யா அறி. இவர் கடந்த மாதம் எசனை ஊராட்சியில் உள்ள அங்கன்வாடியில் திடீரென்று சரண்யா அறி… Read More »மகனை அங்கன்வாடியில் சேர்த்த பெரம்பலூர் கலெக்டர்

வியட்நாம்.. இந்திய சுற்றுலா பயணிகள் 35 பேர் சென்ற படகு கவிழ்ந்தது

வியட்நாம்.. இந்திய சுற்றுலா பயணிகள் 35 பேர் சென்ற படகு கவிழ்ந்தது

  • by Editor

வியட்நாம் பூ குவாக் தீவு அருகே இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய சுற்றுலா பயணிகள் 32 பேர் மற்றும் 3 ஊழியர்களுடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.… Read More »வியட்நாம்.. இந்திய சுற்றுலா பயணிகள் 35 பேர் சென்ற படகு கவிழ்ந்தது

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் லண்டன் பயணம்

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் லண்டன் பயணம்

  • by Editor

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை லண்டன் புறப்பட்டு சென்றார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் இருந்து இன்று காலை 10 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய்… Read More »எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் லண்டன் பயணம்

நடுக்கடலில் கப்பல் மூழ்கி விபத்து-உயிர்தப்பிய 8 மீனவர்கள்

நடுக்கடலில் கப்பல் மூழ்கி விபத்து-உயிர்தப்பிய 8 மீனவர்கள்

  • by Editor

ஆந்திரா அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கி விபத்து. நல்வாய்ப்பாக அதில் இருந்த 8 மீனவர்களும் உயிர் தப்பினர். சென்னை காசிமேட்டிலிருந்து புறப்பட்ட விசைப்படகு மீன்பிடித்துத் திரும்பும்போது படகில் பழுது ஏற்பட்டு கடலில் மூழ்கி உள்ளது.… Read More »நடுக்கடலில் கப்பல் மூழ்கி விபத்து-உயிர்தப்பிய 8 மீனவர்கள்

யோகா, இயற்கை மருத்துவ பட்டப்படிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

  • by Editor

தமிழகத்தில் 2026-27ஆம் கல்வியாண்டு பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கட்டண விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை இணையதளத்தில் பதிவிறக்கம்… Read More »யோகா, இயற்கை மருத்துவ பட்டப்படிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

திருமணமான 2 வருடத்தில் வாலிபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

திருமணமான 2 வருடத்தில் வாலிபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

  • by Editor

குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை திருச்சி மணப்பாறை கூடாதிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ராஜ்குமார் (வயது 25) இவருக்கும் பாண்டி தர்ஷினி( 23 )என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்… Read More »திருமணமான 2 வருடத்தில் வாலிபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

தரைக்கடைகளை அகற்ற வேண்டும்- திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் மனு

தரைக்கடைகளை அகற்ற வேண்டும்- திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் மனு

  • by Editor

திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஆர்.காளிமுத்து தலைமையில்,செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் பொருளாளர் பி. கே. ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாநகராட்சி ஆணையரை சந்தித்து… Read More »தரைக்கடைகளை அகற்ற வேண்டும்- திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் மனு

ஏரியில் பெண் கொடூர கொலை... திருச்சியில் உறவினர்கள் மறியல்..பரபரப்பு

ஏரியில் பெண் கொடூர கொலை… திருச்சியில் உறவினர்கள் மறியல்..பரபரப்பு

  • by Editor

திருச்சி லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த செந்தமிழ் செல்வி என்ற இளம் பெண் ஒருவர், ஏரியின் நடுவே உள்ள மணல் திட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்… Read More »ஏரியில் பெண் கொடூர கொலை… திருச்சியில் உறவினர்கள் மறியல்..பரபரப்பு

இரவில் மனைவி- 2குழந்தைகள் உட்பட 6பேரை கொன்ற போக்சோ குற்றவாளி

ஒரே இரவில் மனைவி- 2குழந்தைகள் உட்பட 6 பேரை கொன்ற போக்சோ குற்றவாளி

  • by Editor

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஷாபாத் மண்டலத்தில், போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ராஜ்குமார் (35) என்ற நபர் பழிவாங்கும் நோக்கில், தனக்கு எதிராகப் புகார் அளித்த 17… Read More »ஒரே இரவில் மனைவி- 2குழந்தைகள் உட்பட 6 பேரை கொன்ற போக்சோ குற்றவாளி

தம்பதி தற்கொலை முயற்சி – மனைவி சாவு- திருச்சி க்ரைம்

  • by Editor

தொழிலில் நஷ்டம் .. தற்கொலை முயற்சி திருச்சி கன்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் 83 இவரது இரண்டாவது மகள் ஜனத் கிறிஸ்டி (41) இவர் பாலமுருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து… Read More »தம்பதி தற்கொலை முயற்சி – மனைவி சாவு- திருச்சி க்ரைம்

அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்-மகன் கைது

அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்-மகன் கைது

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் ரெட்டிபட்டி குறும்பர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (41 )அரசு பேருந்து டிரைவர் கடந்த பத்தாம் தேதி இவர் ஓலையூர் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மத்திய பேருந்து நிலையம் நோக்கி… Read More »அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்-மகன் கைது

தஞ்சையில் மூட்டைக்கு ரூ.40 வசூல்- அமைச்சர் வினோத் எச்சரிக்கை

  • by Editor

நேரடி கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் வசூலிப்பதாக விவசாயிகள் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண்மை துறை அமைச்சர் வினோத் எச்சரிக்கை தஞ்சை அருகே சூரியம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி… Read More »தஞ்சையில் மூட்டைக்கு ரூ.40 வசூல்- அமைச்சர் வினோத் எச்சரிக்கை

மழையிலும்-வெயிலிலும் வீணாகும் பல லட்சம் டன் நெல் மூட்டைகள்- அதிர்ச்சி

மழையிலும்-வெயிலிலும் வீணாகும் பல லட்சம் டன் நெல் மூட்டைகள்- அதிர்ச்சி

  • by Editor

பல லட்சம் டன் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க குடோன்கள் இல்லை எனக் கூறி திறந்த வெளியில் வெயிலிலும், மழையிலும் காய்ந்தும், நனைந்தும் வீணாகி வரும் சூழலில், தமிழக அரசுக்கு சொந்தமான அரவை மில்லில்… Read More »மழையிலும்-வெயிலிலும் வீணாகும் பல லட்சம் டன் நெல் மூட்டைகள்- அதிர்ச்சி

ஒரு வாரம் கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு-தீர்மானம்

  • by Editor

கறிகோழிக்கு தீவன கட்டுப்பாடு நெறிமுறைகளை செயல்படுத்தாதை கண்டித்து ஒரு வார காலத்துக்கு கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். தஞ்சாவூரில் அந்த கூட்டமைப்பின்… Read More »ஒரு வாரம் கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு-தீர்மானம்

தஞ்சை அருகே அலுமினிய கேபிளை திருடிய மர்ம நபர்கள்

தஞ்சை அருகே அலுமினிய கேபிளை திருடிய மர்ம நபர்கள்

  • by Editor

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் மின்வாரிய பிரிவு அலுவலத்தில் இருந்து 1750 மீட்டர் அலுமினிய கேபிளை திருடிச் சென்ற மர்மநபர்களை தாலுகா போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் மின்வாரிய… Read More »தஞ்சை அருகே அலுமினிய கேபிளை திருடிய மர்ம நபர்கள்

error: Content is protected !!