Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

பேங்க் புக்கை தொலைத்ததால் அம்மா திட்டியதால் 17 வயது மாணவன் தற்கொலை

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மாடாம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (41). இவரது மனைவி ராஜேஸ்வரி (38 ). இந்த தம்பதிக்கு விஷ்வா (17 ) என்ற மகன் இருந்தார். இவர்… Read More »பேங்க் புக்கை தொலைத்ததால் அம்மா திட்டியதால் 17 வயது மாணவன் தற்கொலை

ரூ.1.73 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி: போலி வங்கி கணக்குகள் மூலம் கைவரிசை காட்டிய கோவை வாலிபர் கைது

  • by Editor

சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் யோகானந்த் (43 ). இவருக்கு, முகநூல் மூலம் அறிமுகமான நபர்கள் ‘சின் செயின்’ என்ற செயலி மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் முதலீட்டுத் தொகையைவிட மூன்று மடங்கு… Read More »ரூ.1.73 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி: போலி வங்கி கணக்குகள் மூலம் கைவரிசை காட்டிய கோவை வாலிபர் கைது

மகளிர் காவல் நிலையத்திற்குள் பெண் காவலரிடம் ஆபாச அத்துமீறல் – வாலிபர் கைது

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்த்தவர் ஷான்பாஷா இவரது மகன் சதாம்உசேன் (30). இவர் நேற்று காலை திருப்பத்தூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு ஒரு பெண்… Read More »மகளிர் காவல் நிலையத்திற்குள் பெண் காவலரிடம் ஆபாச அத்துமீறல் – வாலிபர் கைது

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி வாலிபர் பலி

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு (27). இவர் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வீடு வாடகைக்கு தங்கி, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில்,… Read More »நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி வாலிபர் பலி

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சுமார் 3.1 கி.மீ. முதல் 4.5 கி.மீ. உயரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தமிழகம் வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று… Read More »தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்

  • by Editor

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம். தற்போதைய சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமனம்.

13 வயது சிறுமிக்கு 42 வயது நபருடன் கட்டாயக் கல்யாணம்; 13 பேர் மீது வழக்கு

  • by Editor

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 13 வயது சிறுமியை 42 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் தொடர்பாக மணமகன் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை இறந்த… Read More »13 வயது சிறுமிக்கு 42 வயது நபருடன் கட்டாயக் கல்யாணம்; 13 பேர் மீது வழக்கு

டில்லியில் வாடகை கார்கள்-ஆட்டோக்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தம்

  • by Editor

டில்லியில் வாடகை கார்கள் மற்றும் ஆட்டோக்களின் 3 நாட்கள் வேலைநிறுத்தம் இன்று தொடங்கி இருக்கிறது. டெல்லியில் மே 21 (இன்று) முதல் மே 23 வரை நடைபெற்று வரும் இந்த 3 நாள் ஆட்டோ… Read More »டில்லியில் வாடகை கார்கள்-ஆட்டோக்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தம்

ராயபுரத்தில் நடுரோட்டில் டிரைவர் அடித்துக்கொலை

  • by Editor

சென்னை ராயபுரத்தில் வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்பட்ட தகராறு, கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராயபுரம் பகுதியில் லோடு வேன் ஒன்றும், ஆட்டோவும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதாகத் தெரிகிறது. இந்த விபத்தை… Read More »ராயபுரத்தில் நடுரோட்டில் டிரைவர் அடித்துக்கொலை

மேட்டூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்-வாலிபர் கைது

  • by Editor

சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.… Read More »மேட்டூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்-வாலிபர் கைது

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்-விஜய் கூறியது இதுதான்-சண்முகம்

  • by Editor

அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மூன்றாவதாக தமிழ்ந்தாய் வாழ்த்து பாடியது குறித்த கேள்விக்கு முதலமைச்சர்  அளித்த விளக்கத்தை சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் விளக்கினார். இதுதொடர்பாக சண்முகம் கூறுகையில், “வந்தே மாதரம், அதன் பிறகு… Read More »தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்-விஜய் கூறியது இதுதான்-சண்முகம்

தமிழக காவல்துறையில் முதல் பெண் காவலர் காலமானார்

  • by Editor

தமிழக காவல்துறையில் முதல் பெண் காவலராக பணியாற்றி சிறப்பு சேர்த்த சிசிலி காலமானார். 1973-ல் பணியில் சேர்ந்த அவர் 4 ஆண்டுகளில் SI ஆகப் பதவிஉயர்வு பெற்று சிறப்பாக பணியாற்றினார். இறுதியாக நீலாங்கரை காவல்நிலையத்தில்… Read More »தமிழக காவல்துறையில் முதல் பெண் காவலர் காலமானார்

மின்கட்டணம் உயர்த்தும் எண்ணம் இல்லை… அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது.. “சென்னையில் சீரமைப்பு பணிகல் நடைபெறுவதால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் தடை குறித்து புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 160க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு… Read More »மின்கட்டணம் உயர்த்தும் எண்ணம் இல்லை… அமைச்சர் நிர்மல்குமார்

ராஜ்மோகனை தேர்வு செய்தது சரிதான்-ஐஸ்வர்யா ராஜேஸ்

  • by Editor

விருதுநகரில் பிரபல நகைக்கடையை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வடசென்னை திரைப்படம் குறித்து 2 அப்டேட் உள்ளதா என்ற கேள்விக்கு?, வெற்றிமாறன் சாரிடம்தான்… Read More »ராஜ்மோகனை தேர்வு செய்தது சரிதான்-ஐஸ்வர்யா ராஜேஸ்

போலி நகை கொடுத்து ஏமாற்றியதால்-வங்கி முன்பு தர்ணா

  • by Editor

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடியை சேர்ந்தவர் மணிராஜா (29). இவர் பல்கலைக்கழக தற்காலிக பணியாளர். குன்றக்குடியில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் கடந்தாண்டு 3 சவரன் தங்க நகையை அடமானம் வைத்து ஒன்றரை லட்சம்… Read More »போலி நகை கொடுத்து ஏமாற்றியதால்-வங்கி முன்பு தர்ணா

திமுகவில் இருந்து விலகிய மா.செ.செல்வராஜ் -ஸ்டாலின் அதிர்ச்சி

  • by Editor

திமுகவில் கடந்த சில நாட்களாக உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அதிருப்திகள் நிலவி வரும் சூழலில், திருப்பூர் மாசெ செல்வராஜின் இந்த விலகல் அறிவிப்பு அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சியுடன்… Read More »திமுகவில் இருந்து விலகிய மா.செ.செல்வராஜ் -ஸ்டாலின் அதிர்ச்சி

அமைச்சர் கமலிக்கு முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

  • by Editor

அவிநாசி எம்எல்ஏ கமலிக்கு இன்று காலை 7 மணி வரை தான் அமைச்சராக போகிறோம் எனத் தெரியாதாம். கடைசி வரை பரிசீலனையில் இருந்த எம்எல்ஏ சத்யபாமாவுக்கு பதிலாக கமலியின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக… Read More »அமைச்சர் கமலிக்கு முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

மரபு சாரா எரிசக்தித் துறை முறைகேடு- 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

  • by Editor

பசுமை எரிசக்தி கழகத்தில் ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் வழங்கியதில் வௌிப்படைத்தன்மை இல்லை என குற்றச்சாட்டு. இதனை தொடர்ந்துஒப்புதல்கள் அவசரகதியில் வழங்கப்பட்டதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தலைமை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர், (வருவாய்) காசி, தலைமை பொறியாளர் சந்திரசேகரன்… Read More »மரபு சாரா எரிசக்தித் துறை முறைகேடு- 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம்

  • by Editor

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெப்பநிலை உயர்வு குறித்த முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பான அளவை விட 3… Read More »தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 22ம் தேதி 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

  • by Editor

தமிழ்நாட்டில் கோடை வெப்பத்திற்கு மத்தியில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த இரு தினங்களுக்கான (மே 22 மற்றும் மே 23) கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம்… Read More »தமிழகத்தில் 22ம் தேதி 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

காதலி கண்முன்னே காதலன் குத்திக் கொலை-சோகம்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சஞ்சய்(19). இவர் சென்னையில் சிலைகள் செய்யும் சிற்பியாக வேலை பார்த்து வந்தார். இவரும், கழுகுமலை அருகேயுள்ள கெச்சிலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி குமார்(44) என்பவரின்… Read More »காதலி கண்முன்னே காதலன் குத்திக் கொலை-சோகம்

திருச்சிமலைக்கோட்டை தெப்பக்குளத்தை நிரப்பக்கோரி வலியுறுத்தல்

  • by Editor

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரும் நடவடிக்கை தொடர்பாக பொதுநல வழக்கு தொடர்ந்தது குறித்து,இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் சார்பில் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்கத்தின்… Read More »திருச்சிமலைக்கோட்டை தெப்பக்குளத்தை நிரப்பக்கோரி வலியுறுத்தல்

திருச்சியில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த ரவுடி கைது

  • by Editor

மதுரை கிராப்பட்டி மெயின் ரோட்டில் ஒரு குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில்திருச்சி எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகரை சேர்ந்த ரவுடியான விஜய் 25 என்பவர் பொது மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திக்… Read More »திருச்சியில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த ரவுடி கைது

Trichy crime branch police officers investigating an official residence after a knife-point robbery involving an elderly woman on June 12 2026.

போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது.. ஊசிகள் பறிமுதல் திருச்சி உக்கடையில் உள்ள ஒரு காலனி அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக அரியமங்கலம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் அப்பகுதியில்… Read More »போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

கார் மோதி தொழிலாளி பலி..மனைவி படுகாயம்-திருச்சி அருகே சோகம்

  • by Editor

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா, வேலாகுறிச்சியைச் சேர்ந்தவர் சக்திவேல் (30). இவருடைய மனைவி செல்வி (27). இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், துவரங்குறிச்சி அரசு போக்குவரத்து… Read More »கார் மோதி தொழிலாளி பலி..மனைவி படுகாயம்-திருச்சி அருகே சோகம்

பாபநாசம் அருகே அடிப்படை வசதி கோரி…கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ஊராட்சியில், குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்… Read More »பாபநாசம் அருகே அடிப்படை வசதி கோரி…கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

வாலிபரை தாக்கி பணம் செல்போன் பறித்த 3 பேர் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர், சமூக வலைதளத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை என்ற விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.… Read More »வாலிபரை தாக்கி பணம் செல்போன் பறித்த 3 பேர் கைது

650 கிடாக்கள்-கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு கறிவிருந்து

  • by Editor

650 கிடாக்கள் வெட்டி ஒரு கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு கம கமக்கும் கறி விருந்து தஞ்சையை அடுத்துள்ள தோழகிரிப்பட்டி கிராமத்தில் முத்துமாரியம்மன் – அய்யனார் கோயில் திருவிழா 650 கிடாக்கள் வெட்டப்பட்டு, 26… Read More »650 கிடாக்கள்-கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு கறிவிருந்து

தவெக உலகம் வேறு.. நம் உலகம் வேறு – தங்கம் தென்னரசு

  • by Editor

விருதுநகர்: இன்ஸ்டா .,போன்ற சோஷியல் மீடியாக்கள் மூலம் மக்களை, இளைஞர்களை மதிமயக்கி தவெக வாக்குகளை பெற்றிருப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது..… Read More »தவெக உலகம் வேறு.. நம் உலகம் வேறு – தங்கம் தென்னரசு

மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை.. திருத்தணி அருகே சம்பவம்

  • by Editor

திருத்தணி அருகே தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி, நகைகள் மற்றும் வெள்ளைப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே உள்ள புதூர் பகுதி. வீட்டில் தனியாக… Read More »மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை.. திருத்தணி அருகே சம்பவம்

சீமான்-கயல்விழிக்கு பெண் குழந்தை பிறந்தது

  • by Editor

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியர்க்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ், தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் சீமான், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, நாம் தமிழர்… Read More »சீமான்-கயல்விழிக்கு பெண் குழந்தை பிறந்தது

கரூரில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி கோரி வலியுறுத்தல்

  • by Editor

கரூரில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பாஸ்மாக மதுபான கடை கல்வித் தகுதிக்கேற்ப மாற்றுப்பணி வழங்கிட வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் அனைத்துச் சங்கங்களின் சார்பில் 8 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட… Read More »கரூரில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி கோரி வலியுறுத்தல்

புதிய 23 அமைச்சர்களுக்கு எந்தெந்த துறை?-முழுவிபரம்

  • by Editor

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்து ஆளுநர் மாளிகை அறிவிப்பு வௌியிட்டுள்ளது. நிதித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் மாற்றப்பட்டு மரிய… Read More »புதிய 23 அமைச்சர்களுக்கு எந்தெந்த துறை?-முழுவிபரம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று மாலை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தொடர்ந்து திருச்சி மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கோயில் திருவிழா-100 கிடாக்கள், 150 சேவல்கள் கறிவிருந்து

  • by Editor

தமிழகத்தில் பாரம்பரியமாகவும், நேர்த்திக்கடனாகவும் கொண்டாடப்படும் பல்வேறு வினோத திருவிழாக்களில் இதுவும் ஒன்றாகும். விருதுநகர் மாவட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த “ஆண்கள் மட்டுமே பங்கேற்கும்” கறிவிருந்து திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. : இந்த… Read More »கோயில் திருவிழா-100 கிடாக்கள், 150 சேவல்கள் கறிவிருந்து

1155 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்

  • by Editor

திருச்சி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வில், 1155 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 1. தமிழ் பாடத்தில் 1 மாணவர் 2. ஆங்கிலத்தில் 17 மாணவர்களும் (1 அரசு பள்ளி மாணவர்),… Read More »1155 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்

கரூர் விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Editor

கரூர் மினி பேருந்து நிலையம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு வைகாசி மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகம். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு… Read More »கரூர் விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத 19 மாவட்டங்கள்

  • by Editor

அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத 19 மாவட்டங்கள் தவெக அமைச்சரவையில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில்,19 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் இல்லை. நீலகிரி, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, அரியலூர், திருப்பத்தூர், நெல்லை,… Read More »அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத 19 மாவட்டங்கள்

திருச்சி அருகே லாரிக்கு அடியில் சிக்கிய பைக்-இளஞைர் படுகாயம்

  • by Editor

திருச்சி, உறையூர் – புத்தூர் சாலையில் லாரி ஒன்று முன்னே சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பைக் லாரியின் அடியில் சிக்கியதுடன், பைக்கில் சென்ற இளைஞர் தலையில் படுங்காயம் ஏற்பட்டுள்ளது.… Read More »திருச்சி அருகே லாரிக்கு அடியில் சிக்கிய பைக்-இளஞைர் படுகாயம்

முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் அமைச்சராக பதவி ஏற்பு

  • by Editor

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்தவர் ப.தனபால். 2012-2016-ம் ஆண்டு காலத்திலும், 2016-2021-ம் ஆண்டு காலத்திலும் சபாநாயகராக இருந்தார். 1977, 1980, 1984, 2001 ஆகிய ஆண்டுகளில் சங்ககிரி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட… Read More »முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் அமைச்சராக பதவி ஏற்பு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,18,480க்கு விற்பனை

  • by Editor

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.14,810-க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.1,18,480-க்கும் விற்பனை ஆகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.290-க்கும்,… Read More »தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,18,480க்கு விற்பனை

வண்டல் மண் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்-தமிழக அரசு

  • by Editor

தமிழக அரசு விவசாய நிலங்களை மேம்படுத்தவும், மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண், களிமண், மற்றும் சவுடு மண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை… Read More »வண்டல் மண் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்-தமிழக அரசு

திருச்சி மாவட்டத்தில் 247 பள்ளிகள் 100% தேர்ச்சி

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 446 பள்ளிகளில் 247 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இது மாநில 100% தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 2வது இடம் ஆகும். குறிப்பாக மொத்த 224 அரசு… Read More »திருச்சி மாவட்டத்தில் 247 பள்ளிகள் 100% தேர்ச்சி

சிங்கப்பெண் படை சிறப்பு பிரிவு ஐ.ஜி. ஆனார் பவானீஸ்வரி

  • by Editor

தமிழக காவல்துறையில் பெண் போலீசாரின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் படை’ சிறப்பு பிரிவின் ஐ.ஜி.-யாக (Inspector General of Police) மூத்த பெண் காவல்துறை அதிகாரியான… Read More »சிங்கப்பெண் படை சிறப்பு பிரிவு ஐ.ஜி. ஆனார் பவானீஸ்வரி

திருச்சி ரயில்வே துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு

  • by Editor

இரயில் நில மேம்பாட்டு ஆணையம் (RLDA) நிறுவனத்தில் காலியாக உள்ள Site Engineer (Civil/Electrical) பதவிக்கான பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது 1. வகை: மத்திய அரசு வேலை 2. வயது: 21-45… Read More »திருச்சி ரயில்வே துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு

23 அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு

  • by Editor

தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெறும் 23 எம்எல்ஏக்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது 1. ஸ்ரீநாத் – (214 தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி) 2. கமலி. எஸ் (112 அவிநாசி சட்டமன்றத் தொகுதி) 3.… Read More »23 அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு

திண்டிவனம் அருகே ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதியில் உள்ள ரயில்வே இருப்புப் பாதைகளை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து உபகரணங்களுடன் கூடிய இருப்பு பாதையை சரி செய்யும் ரயில்… Read More »திண்டிவனம் அருகே ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து

ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு: பாதி வழியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்றதால் பயணிகள் அவதி

  • by Editor

சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சரக்கு ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ரயில் நிலையம் அருகே வந்த போது திடீரென இந்த ரயில் தடம்புரண்டது. உடனடியாக இந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே… Read More »ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு: பாதி வழியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்றதால் பயணிகள் அவதி

மகாராஷ்டிராவில் 100 பெண்களைச் சீரழித்த போலி சாமியார்; ரூ.70 கோடி மோசடி அம்பலம்

  • by Editor

மராட்டியத்தில் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியான அசோக் காரத் (67) தன்னை ஜோதிடர் என அறிமுகப்படுத்தி கொண்டு பல பெண்களை கவர்ந்துள்ளார். இதன்பின்னர், அவர்களை மிரட்டியும், உன்னுடைய கணவர் மரணம் அடைந்து விடுவார், குடும்பத்தினர்… Read More »மகாராஷ்டிராவில் 100 பெண்களைச் சீரழித்த போலி சாமியார்; ரூ.70 கோடி மோசடி அம்பலம்

திருமண மண்டபத்தில் மோதல் – த.வெ.க. எம்.எல்.ஏ மற்றும் இன்ஸ்பெக்டர் இடையே வாக்குவாதம்

  • by Editor

காதலித்து ஏமாற்றியதாக, சென்னை ராயபுரத்தில் மணமகனின் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய இளம்பெண்ணின் ஆதரவாளர் மீது தாக்கப்பட்ட விவகாரத்தில் த.வெ.க. எம்.எல்.ஏவுக்கும், காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும், சூளைமேடு பகுதியில்… Read More »திருமண மண்டபத்தில் மோதல் – த.வெ.க. எம்.எல்.ஏ மற்றும் இன்ஸ்பெக்டர் இடையே வாக்குவாதம்

சீனாவில் கனமழை, நிலச்சரிவு விபரீதம்: வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பரிதாப பலி

  • by Editor

சீனாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து, அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு மாகாணங்களும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. இதில், ஹுபெய் மற்றும் ஹுனான் மாகாணங்களின் சில பகுதிகளில் பள்ளிகள், வணிக கடைகள் மற்றும் போக்குவரத்து… Read More »சீனாவில் கனமழை, நிலச்சரிவு விபரீதம்: வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பரிதாப பலி

பட்டா வழங்க ரூ.15,000 லஞ்சம்: வி.ஏ.ஓ கைது

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், வடமாம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் தணிகாசலம் (59). இவரிடம், வடமாம்பாக்கத்தை சேர்ந்த வினோத் (45), என்பவர், 1,402 சதுர அடி நிலத்திற்கு, ஆன்லைன் வாயிலாக பட்டா வழங்க சந்தித்துள்ளார்.… Read More »பட்டா வழங்க ரூ.15,000 லஞ்சம்: வி.ஏ.ஓ கைது

சிறைக்குப் போகப் பயந்து உயிருடன் விளையாடிய கைதி: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

  • by Editor

ராமநாதபுரம் அருகே திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் முனீசுவரன் (24). இவர் நேற்று முன்தினம் வண்ணார் ஊருணி அருகே நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர் முனீசுவரனை வழிமறித்து அவர்… Read More »சிறைக்குப் போகப் பயந்து உயிருடன் விளையாடிய கைதி: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கவர்னர் மாளிகையில் நாளை பதவியேற்பு விழா

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து, த.வெ.க. சார்பில் காங்கிரஸ், வி.சி.க., இந்திய… Read More »கவர்னர் மாளிகையில் நாளை பதவியேற்பு விழா

தமிழகத்தில் அதிரடி ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Editor

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:சிங்கப்பெண் சிறப்பு பிரிவு… Read More »தமிழகத்தில் அதிரடி ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

மேம்பாலத் தடுப்புச் சுவரை உடைத்து அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து

  • by Editor

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் அரசுப் பேருந்து ஒன்று கள்ளக்குறிச்சி நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தானது நேற்று அதிகாலை 4 மணியளவில் சங்கராபுரம் அருகே உள்ள… Read More »மேம்பாலத் தடுப்புச் சுவரை உடைத்து அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து

நான் GH-ல் தான் சிகிச்சை எடுப்பேன்-அமைச்சர் அருண்ராஜ்

  • by Editor

அரசுத் துறையை நாங்கள் நம்பவில்லை என்றால் யார் நம்புவார்கள், கண்டிப்பாக நாங்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வோமென மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அருண்ராஜ் கூறியுள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு… Read More »நான் GH-ல் தான் சிகிச்சை எடுப்பேன்-அமைச்சர் அருண்ராஜ்

ஐயப்ப விரதத்தில் இறங்கிய ரவி மோகன்… ரசிகர்கள் ஆதரவு

  • by Editor

திரையுலகில் “ஜெயம்” ரவி (அவரது இயற்பெயர் ரவி மோகன்) அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்து செய்திகள் கடந்த சில மாதங்களாகவே ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக இருந்து வரும் நிலையில், தற்போது அவர்… Read More »ஐயப்ப விரதத்தில் இறங்கிய ரவி மோகன்… ரசிகர்கள் ஆதரவு

10th ரிசல்ட்… 498/500 எடுத்த விவசாயி மகள் தருணிகா

  • by Editor

விவசாயியின் மகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 498 மார்க் எடுத்து அசத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவி தருணிகா, தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 என… Read More »10th ரிசல்ட்… 498/500 எடுத்த விவசாயி மகள் தருணிகா

ஐடிஐ சேர்க்கை.. திருச்சி கலெக்டர் அறிவிப்பு

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான சேர்க்கை, இணையதளம் வழியாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் https://www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் ஜூன்.3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9042411348… Read More »ஐடிஐ சேர்க்கை.. திருச்சி கலெக்டர் அறிவிப்பு

பிரிட்டனில் மேயரான இந்திய வம்சாவளி 23 வயது துஷார் குமார்

  • by Editor

10 வயதில் பிரிட்டனுக்கு குடிப்பெயர்ந்து, அங்கு வெறும் 23 வயதில் மேயராகி இந்திய வம்சாவளி துஷார் குமார் சாதனை படைத்துள்ளார். எல்ஸ்ட்ரீ & போரஹாம்வுட் நகரத்தின் புதிய மேயராக அவர் பதவியேற்றுள்ளார். இதன்மூலம் பிரிட்டன்… Read More »பிரிட்டனில் மேயரான இந்திய வம்சாவளி 23 வயது துஷார் குமார்

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் ஒரு முறை (39-வது முறையாக) மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு நிர்வாகத்தின் மிக முக்கிய மையமாக… Read More »கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பிரம்மாண்ட கூட்டணி அமைக்கும் சூர்யா…ரசிகர்கள் உற்சாகம்

  • by Editor

கருப்பு படம் மெகா ஹிட் அடித்ததை தொடர்ந்து, இயக்குநர் ஷங்கருடன் சூர்யா கைகோர்க்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேள்பாரி நாவலை படமாக்க அவர் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், கருப்பசாமியாக கலக்கிய சூர்யாவின் தோற்றம்,… Read More »பிரம்மாண்ட கூட்டணி அமைக்கும் சூர்யா…ரசிகர்கள் உற்சாகம்

தவெக அழைப்பு – விசிக எம்எல்ஏ வன்னி அரசு அமைச்சராகிறார்?

  • by Editor

விசிகவின் வன்னி அரசு தவெக அமைச்சரவையில் இடம்பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில் விசிகவும் இடம்பெற வேண்டும் என தவெக அழைப்பு விடுத்தது. அக்கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. தவெகவின்… Read More »தவெக அழைப்பு – விசிக எம்எல்ஏ வன்னி அரசு அமைச்சராகிறார்?

டாஸ்மாக் விலையை கண்காணிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு

  • by Editor

டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணித்து, ரிப்போர்ட் கொடுக்க நுண்ணறிவு & உளவுத்துறை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவெக ஆட்சியிலும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக… Read More »டாஸ்மாக் விலையை கண்காணிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு

கோவையில் 1,500 மருந்து கடைகள் மூடல்-பொதுமக்கள் தவிப்பு

  • by Editor

கோவையில் 1,500 கடைகள் மூடல் – மருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு !!! ​வலி நிவாரணி, கருக்கலைப்பு மாத்திரைகள் ஆன்லைனில் கிடைப்பதா? – போலி மருந்துகளை ஒழிக்கக் கோரி தமிழகம் தழுவிய கடையடைப்பு போராட்டம்… Read More »கோவையில் 1,500 மருந்து கடைகள் மூடல்-பொதுமக்கள் தவிப்பு

கோவையில் டூவீலரில் வாலிபர்கள் சாகசம்… ரூ.19500 அபராதம்

  • by Editor

கோவையில் இருசக்கர வாகனத்தில் ஆட்டம் போட்டபடி, இளைஞர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டிய வீடியோ வெளியான விவகாரம்.19500 ரூபாய் அபராதம் விதித்து கோவை மாநகர காவல் துறை நடவடிக்கை கோவை , சரவணம்பட்டி – கோவில்பாளையம்… Read More »கோவையில் டூவீலரில் வாலிபர்கள் சாகசம்… ரூ.19500 அபராதம்

இத்தாலி பிரதமருக்கு மெலோடி சாக்லேட் பரிசளித்த பிரதமர் மோடி

  • by Editor

யுஏஇ. நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே உள்பட 5 நாடுகளுக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, இறுதிகட்டமாக இத்தாலிக்கு சென்றுள்ளார். தலைநகர் ரோமில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா… Read More »இத்தாலி பிரதமருக்கு மெலோடி சாக்லேட் பரிசளித்த பிரதமர் மோடி

கரூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

  • by Editor

கரூர் மாவட்டம், கொளந்தானூர் பகுதியைச் சேர்ந்த வீரமுரசு மற்றும் பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த மஞ்சு ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரு குடும்பத்தினரும் இவர்களது… Read More »கரூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

Trichy crime branch police officers investigating an official residence after a knife-point robbery involving an elderly woman on June 12 2026.

பெண்ணிடம் புடவை நிறுவனம் ரூ.6.23லட்சம் மோசடி-திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சியில் வாலிபர் மாயம்.. ஸ்ரீரங்கம், வ உ சி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (34) இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 ந்தேதி… Read More »பெண்ணிடம் புடவை நிறுவனம் ரூ.6.23லட்சம் மோசடி-திருச்சி க்ரைம்

காவிரி ஆற்றில் மிதந்த ஆண் சடலம்.. திருச்சி க்ரைம்

  • by Editor

காவிரி ஆற்றில் மிதந்த வாலிபர் உடல் – திருச்சியை அடுத்த ஜீயாபுரம் அருகே காவிரியாற்றுப் படுகையில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக பாலூர் கிராம நிர்வாக… Read More »காவிரி ஆற்றில் மிதந்த ஆண் சடலம்.. திருச்சி க்ரைம்

திருச்சி மாநகராட்சி மேயரிடம் அதிமுக கவுன்சிலர் சரமாரி கேள்வி

  • by Editor

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய ஆட்சி அமைந்ததை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர்… Read More »திருச்சி மாநகராட்சி மேயரிடம் அதிமுக கவுன்சிலர் சரமாரி கேள்வி

மத்திய அரசு ரூ.350 கோடி நிதியை தர வேண்டும்.. திருச்சி எம்பி துரை வைகோ

  • by Editor

திருச்சி எம்பி துரை வைகோ இன்று தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்… திருச்சி மாநகரப் பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை நேற்று ஆய்வு செய்துள்ளேன். மாரிஸ் ரயில்வே மேம்பால பணிகள்… Read More »மத்திய அரசு ரூ.350 கோடி நிதியை தர வேண்டும்.. திருச்சி எம்பி துரை வைகோ

திருச்சி மாவட்டத்தில் 1300 மருந்து கடைகள் மூடல்

  • by Editor

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு (E-Pharmacy) எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் மருந்தக உரிமையாளர்கள் நடத்தி வரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம், பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மருந்து கடைகள்… Read More »திருச்சி மாவட்டத்தில் 1300 மருந்து கடைகள் மூடல்

திருச்சியில் எஸ்டிடியு புதிய நிர்வாகிகள் தேர்வு!

  • by Editor

எஸ்டிடியு தொழிற்சங்கத்தின் மாநில பொது குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் புதிய மாநில தலைவராக ஹசன் பாபு, பொதுச் செயலாளராக ரவூப் நிஸ்தார், துணைத் தலைவர்களாக முகமது ஆசாத், அப்துல் சிக்கந்தர்… Read More »திருச்சியில் எஸ்டிடியு புதிய நிர்வாகிகள் தேர்வு!

காஞ்சிபுரத்தில் டெண்டர் முறைகேடு-அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு டெண்டர் (ஒப்பந்தப்புள்ளி) நடைமுறைகளில் முறைகேடு மற்றும் விதிமீறல்கள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தொடர்புடைய இரண்டு அரசு அதிகாரிகள் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளனர். அரசுப் பணிகளில் வெளிப்படைத்தன்மையை… Read More »காஞ்சிபுரத்தில் டெண்டர் முறைகேடு-அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்

B.E/B.Tech சேர்க்கைக்கு ஜூன்-1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

  • by Editor

பொறியியல் சேர்க்கைக்கு ஜூன் 1- 9 வரை விளையாட்டு பிரிவுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்பு (B.E/B.Tech) சேர்க்கைக்கான பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன்… Read More »B.E/B.Tech சேர்க்கைக்கு ஜூன்-1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் துவக்கம்

  • by Editor

அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடாக ‘போர்வாள்’ தமிழ் நாளிதழை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ்ஸுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்திருக்கும் ஒரு… Read More »அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் துவக்கம்

10ம் வகுப்பில் புதுகை மாணவி ரா.சரஸ்வதி முதலிடம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ரா. சரஸ்வதி (ஒன்றிய சிபிஎம் செயலாளர் வெ.ராமையா மகள்). இவர் 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் 485 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். மார்க் விபரம்: தமிழ்:093.… Read More »10ம் வகுப்பில் புதுகை மாணவி ரா.சரஸ்வதி முதலிடம்

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 3 திருடர்கள் கைது

  • by Editor

திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடியில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து குழந்தையின் வெள்ளி கொலுசை திருடிய ஆந்திரா மற்றும் சென்னையைச் சேர்ந்த 3 திருடர்கள் கைது . திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடியைச் சேர்ந்த பாத்திமா… Read More »வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 3 திருடர்கள் கைது

பெங்களூர்-சுவிட்சர்லாந்திற்கு அக்டோபர் முதல் நேரடி விமானசேவை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஐரோப்பாவின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வரும் அக்டோபர் மாதம் முதல் புதிய நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம், தென் இந்திய மாநிலங்களைச்… Read More »பெங்களூர்-சுவிட்சர்லாந்திற்கு அக்டோபர் முதல் நேரடி விமானசேவை

10ம் வகுப்பு தேர்ச்சி .. மாணவர்களுக்கு VSB வாழ்த்து

  • by Editor

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது X-தளத்தில் கூறியதாவது… நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள… Read More »10ம் வகுப்பு தேர்ச்சி .. மாணவர்களுக்கு VSB வாழ்த்து

தேனி அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை-நோயாளிகள் அவதி

  • by Editor

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் தங்கியிருக்கும் வார்டுகளில் எலிகளின் தொல்லை மிகக் கடுமையாக இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி, பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வார்டுகளில், குறிப்பாகப்… Read More »தேனி அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை-நோயாளிகள் அவதி

அமைச்சரவையில் இடம்பெற விசிகவுக்கு அழைப்பு..அமைச்சர் ஆதவ்

  • by Editor

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அப்போது, அமைச்சரவை விரிவாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அமைச்சரவையில் இடம்பெற விசிக தலைவர் அண்ணன் திருமாவளவனை அழைக்கிறோம்; முதலமைச்சரின் விருப்பமும் அதுதான்.சமூக நீதி கொள்கையுடன்… Read More »அமைச்சரவையில் இடம்பெற விசிகவுக்கு அழைப்பு..அமைச்சர் ஆதவ்

40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களை தொடங்கி வைத்து ஓட்டி பார்த்த முதல்வர் விஜய்

  • by Editor

தமிழகத்தில் மலை கிராமங்கள் மற்றும் எளிதில் வாகனங்கள் செல்ல முடியாத அடர்ந்த வனப்பகுதிகளில் வாழும் மக்களின் மருத்துவத் தேவைகளுக்காக, 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களை முதலமைச்சர் விஜய் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த… Read More »40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களை தொடங்கி வைத்து ஓட்டி பார்த்த முதல்வர் விஜய்

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • by Editor

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, 94.31% பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்… Read More »10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்

இந்த மாதத்திலிருந்து இலவச மின்சாரம்-அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

தமிழக மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களின் இந்த அறிவிப்பு, பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் புதிய அரசுப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் விஜய் அவர்கள் கையெழுத்திட்ட முதல்… Read More »இந்த மாதத்திலிருந்து இலவச மின்சாரம்-அமைச்சர் நிர்மல்குமார்

தமிழகத்தில் 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் காரணமாக, இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கத்திரி வெயிலின் தாக்கத்திற்கு… Read More »தமிழகத்தில் 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கரூரில் 670 மருந்து கடைகள் அடைப்பு… வணிகர்கள் போராட்டம்

  • by Editor

கரூரில் 670 மருந்துக் கடைகள் அடைப்பு: ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க கோரி வணிகர்கள் போராட்டம். ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்கவும், போலி மருந்து விற்பனையை கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி,… Read More »கரூரில் 670 மருந்து கடைகள் அடைப்பு… வணிகர்கள் போராட்டம்

அயோத்தி தாசர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை

  • by Editor

தென்னிந்தியாவின் தலைசிறந்த சமூகச் சீர்திருத்தவாதியும், பண்டிதருமான அயோத்திதாசப் பண்டிதரின் 181-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரது சிலைக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை… Read More »அயோத்தி தாசர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை

தமிழில் 34 மாணவர்கள் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை

  • by Editor

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவர்கள் முடிவுகளை www.tnresults.nic.in, https://www.dge.tn.gov.in/, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களின் வழியாக அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் அவர்களின் பதிவெண் மற்றும் பிறந்ததேதியை உள்ளிட்டு மதிப்பெண்கள் அறிந்துகொள்ளலாம். இவைமட்டுமின்றி, பள்ளி மாணவர்கள் தாங்கள்… Read More »தமிழில் 34 மாணவர்கள் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை

லஞ்சம் கேட்டால்-புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு

  • by Editor

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் லஞ்சு ஒழிப்பு மற்றும் நிர்வாக தூய்மைக்கான அதிரடி நடவடிக்கைகள் அடிமட்ட அளவில் வேகம் எடுக்க தொடங்கியுள்ளன. இதுகுறித்து வெளியான அறிக்கையில், எந்த அரசு… Read More »லஞ்சம் கேட்டால்-புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.14,750க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

கட்டுமான பணிக்கு காலையில் டெண்டர்-மாலையில் பணி ஆணை-உடனே ரத்து

  • by Editor

ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் துறையில்தான் இந்த அதிசயம் நடந்தது. தவெக ஆட்சிக்கு வந்தால் தூயசக்தி ஆட்சி நடைபெறும் என்றும், ஒரு துறையிலும் ஒரு பைசாகூட ஊழல் நடக்காது, எல்லா பணிகளும்… Read More »கட்டுமான பணிக்கு காலையில் டெண்டர்-மாலையில் பணி ஆணை-உடனே ரத்து

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. புதுக்கோட்டை முதலிடம்

  • by Editor

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வ தேர்வு முடிவுகள் அடங்கிய புத்தகத்தை… Read More »10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. புதுக்கோட்டை முதலிடம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31% பேர் தேர்ச்சி

  • by Editor

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வௌியாகியுள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் முக்கிய சிறப்பம்சங்கள் இதோ: வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், அவர்களின் இந்த சாதனைக்கு உறுதுணையாக… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31% பேர் தேர்ச்சி

கரூர் துயர சம்பவத்தின் போது பணியாற்றிய டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள் உட்படப் பல காவலர்கள் இடமாற்றம்

  • by Editor

கரூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு காவலர்கள் என பலர் தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் டவுன் டிஎஸ்பி… Read More »கரூர் துயர சம்பவத்தின் போது பணியாற்றிய டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள் உட்படப் பல காவலர்கள் இடமாற்றம்

2 தொகுதிகளில் வென்ற முதல்வர் ரங்கசாமி: தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ பதவி ராஜினாமா

  • by Editor

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. அந்த கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பா.ஜ.க. 4 தொகுதிகளிலும், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி தலா… Read More »2 தொகுதிகளில் வென்ற முதல்வர் ரங்கசாமி: தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ பதவி ராஜினாமா

தொழிலதிபரை மிரட்டி ரூ.1 கோடி பறிக்க முயன்ற பெண், போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட 5 பேர் கைது

  • by Editor

மத்திய பிரதேசத்தில் தொழிலதிபராக இருப்பவர் ஹிதேந்திரா சிங். மதுபான தொழில் செய்து வந்த அவர், பின்னாளில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட தொடங்கினார். அப்போது, நில பேரம் தொடர்பாக ஆல்கா தீட்சித் என்பவருடன் சிங்கிற்கு… Read More »தொழிலதிபரை மிரட்டி ரூ.1 கோடி பறிக்க முயன்ற பெண், போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட 5 பேர் கைது

நடிகர் தர்ஷன் சிறையில் தற்கொலைக்கு முயன்றாரா? – வதந்திகளுக்கு கர்நாடக சிறைத்துறை முற்றுப்புள்ளி

  • by Editor

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த தகவலை கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து கர்நாடக சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப்… Read More »நடிகர் தர்ஷன் சிறையில் தற்கொலைக்கு முயன்றாரா? – வதந்திகளுக்கு கர்நாடக சிறைத்துறை முற்றுப்புள்ளி

நாளை 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஆன்லைன் மற்றும் வாட்ஸ்அப்பில் பார்ப்பது எப்படி? முழு விவரம்

  • by Editor

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை காலை 9:30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும். மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த… Read More »நாளை 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஆன்லைன் மற்றும் வாட்ஸ்அப்பில் பார்ப்பது எப்படி? முழு விவரம்

​டீ குடிக்க அழைத்துச் சென்று விபரீதம்: சக மாணவியைக் தங்கும் விடுதியில் பலாத்காரம் செய்த வாலிபர்

  • by Editor

தெலுங்கானா மாநிலம், யாதாத்திரி புவனகிரி மாவட்டம், சவுட்டு பள்ளியை சேர்ந்தவர் உதய். இவர் இப்ராஹிம் பட்டினத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 14-ந் தேதி உதய்… Read More »​டீ குடிக்க அழைத்துச் சென்று விபரீதம்: சக மாணவியைக் தங்கும் விடுதியில் பலாத்காரம் செய்த வாலிபர்

40 அடி ஆழ வேஸ்ட் ஆயில் தொட்டியைச் சுத்தம் செய்த 4 தொழிலாளர்கள் மயக்கம் – உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் இயங்கிவரும் நிறுவனத்தில் 40 அடி ஆழமுள்ள வேஸ்ட் ஆயில் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய தொழிலாளர்கள் 4 பேர் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த… Read More »40 அடி ஆழ வேஸ்ட் ஆயில் தொட்டியைச் சுத்தம் செய்த 4 தொழிலாளர்கள் மயக்கம் – உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி

கள்ள நோட்டு மிரட்டல்: கிருஷ்ணகிரி இளநீர் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த ஆந்திர எஸ்.ஐ, காவலர் உட்பட 5 பேர் அதிரடி கைது

  • by Editor

கிருஷ்ணகிரியில் இளநீர் வியாபாரிடம் ரூ.10 லட்சம் பணத்தை கள்ள நோட்டு மாற்ற வைத்திருந்ததாக கூறி பறித்து சென்ற எஸ்.ஐ மற்றும் காவலர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில்… Read More »கள்ள நோட்டு மிரட்டல்: கிருஷ்ணகிரி இளநீர் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த ஆந்திர எஸ்.ஐ, காவலர் உட்பட 5 பேர் அதிரடி கைது

தஞ்சை ஏசி வெடிப்பு விபத்து: வாலிபர் பலி; முதலமைச்சர் விஜய் நிவாரணம் அறிவிப்பு

  • by Editor

தஞ்சையில் ஏசி வெடித்து இளைஞர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;”தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் கிராமம், சாந்தபிள்ளை கேட் அருகில் உள்ள தனியார் உணவகத்தில் 18.05.2026 அன்று உணவகத்தின்… Read More »தஞ்சை ஏசி வெடிப்பு விபத்து: வாலிபர் பலி; முதலமைச்சர் விஜய் நிவாரணம் அறிவிப்பு

சேலத்தில் பேத்தியுடன் பாட்டி கிணற்றில் தூக்குபோட்டு தற்கொலை

  • by Editor

சேலம் கன்னங்குறிச்சி கோவிந்தசாமி காலனியை சேர்ந்தவர் அம்மணி ( 60). இவரது மகன் ராஜா என்ற ராஜசேகர். இவரது மனைவி ஆரணி. இவர்களது மகள் மாற்றுத்திறனாளியான சதாஸ்ரீ (20), இவருக்கு சற்று மனநிலை பாதித்த… Read More »சேலத்தில் பேத்தியுடன் பாட்டி கிணற்றில் தூக்குபோட்டு தற்கொலை

வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

  • by Editor

திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட காங்கேயம் சாலை, புதுப்பாளையம் பகுதி அருகே ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து ஆவணங்களை சரிபார்த்த போது அதில் புகை சான்றிதழ் இல்லை என காவல்… Read More »வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

இபிஎஸ் மிரட்டுகிறார்.. சிவி. சண்முகம் குற்றச்சாட்டு- பரபரப்பு

  • by Editor

அதிமுக ( உட்கட்சி விவகாரங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வைத்துள்ள இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் உள்ள… Read More »இபிஎஸ் மிரட்டுகிறார்.. சிவி. சண்முகம் குற்றச்சாட்டு- பரபரப்பு

வேலைவாய்ப்பு… 268 பணியிடங்கள்- 10th தகுதி போதும்

  • by Editor

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய அலுமினியம் நிறுவனத்தில் (NALCO – National Aluminium Company Limited) காலியாக உள்ள 268 நான்-எக்ஸிகியூட்டிவ் (Non-Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள்… Read More »வேலைவாய்ப்பு… 268 பணியிடங்கள்- 10th தகுதி போதும்

அமைச்சரவை விரிவாக்கம்-தமிழக கவர்னர் நாளை சென்னை வருகை

  • by Editor

தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்று கணிசமான நாட்கள் கடந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் இதுவரை 9 அமைச்சர்களை மட்டுமே நியமித்து விட்டு, முழுமையான அமைச்சரவையை அமைக்காமல் இருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.… Read More »அமைச்சரவை விரிவாக்கம்-தமிழக கவர்னர் நாளை சென்னை வருகை

தமிழகம் முழுவதும் நாளை மெடிக்கல்கள் ஸ்டிரைக்

  • by Editor

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகம் முழுவதும் மெடிக்கல்கள் கடையடைப்புப் போராட்டம் பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஆன்லைன் மருந்து நிறுவனங்கள் எவ்வித… Read More »தமிழகம் முழுவதும் நாளை மெடிக்கல்கள் ஸ்டிரைக்

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் காலமானார்- கண்ணீர் அஞ்சலி

  • by Editor

உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்திய ராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரலுமான புவன் சந்திர கந்தூரி (91) காலமானார் என்ற செய்தி அரசியல் மற்றும் ராணுவ வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்குப்… Read More »உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் காலமானார்- கண்ணீர் அஞ்சலி

திருச்சி எம்பி துரை வைகோவிடம் கோரிக்கை மனு

  • by Editor

திருச்சி வயலூர் ரோடு ஜெயம் நகர் நலச்சங்கம் சார்பில் தலைவர் மயில்வாகனம் தலைமையில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ எம்பி இடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர் அதில் குறிப்பிட்டள்ளதாவது ஜெயம் நகர் உருவாகி… Read More »திருச்சி எம்பி துரை வைகோவிடம் கோரிக்கை மனு

மாப்பிள்ளைக்கு 1.5 கிலோ வெள்ளியில் செருப்பு பரிசு.. விநோதம்

  • by Editor

மகாராஷ்டிராவில் தற்போதைய ஆதிக் மாசத்தை முன்னிட்டு, மருமகனுக்கு மாமனார் ஒருவர் 1.5 கிலோ எடையுள்ள வெள்ளிச் செருப்பைப் பரிசளித்துள்ள விநோதச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலகப் புகழ்பெற்ற கோலாப்பூர் பாரம்பரிய வடிவமைப்பில்… Read More »மாப்பிள்ளைக்கு 1.5 கிலோ வெள்ளியில் செருப்பு பரிசு.. விநோதம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்- காங்., கவுன்சிலர் கோரிக்கை

  • by Editor

காங்கிரஸ் கவுன்சிலரும் , வக்கீலுமான சிவ ராஜசேகரன் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது.. சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் மண்டலம்-5, 63வது வார்டுக்குட்பட்ட பார்டர் தோட்டம் பகுதியில் பழைய கனரகவாகன உதிரிப்… Read More »தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்- காங்., கவுன்சிலர் கோரிக்கை

Bigg Boss பார்த்தவர்கள்- சட்டமன்ற நேரலை பார்க்கிறார்கள்

  • by Editor

பாமக (PMK) தலைவர் அன்புமணி ராமதாஸ் இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வு குறித்துப் பேசியுள்ள கருத்து தற்போது அரசியல் தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. முன்பு இளைஞர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக்பாஸ் (Bigg Boss) பார்ப்பதில்தான்… Read More »Bigg Boss பார்த்தவர்கள்- சட்டமன்ற நேரலை பார்க்கிறார்கள்

நெசவாளர்களின் நூல் மீது காரை ஏற்றி தவெக நிர்வாகி அடாவடி

  • by Editor

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தெற்கு வீரவநல்லூர் வீரசக்தி விநாயகர் கோவில் தெருவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட சவுராஷ்டிரா குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் பிரதான தொழிலாக… Read More »நெசவாளர்களின் நூல் மீது காரை ஏற்றி தவெக நிர்வாகி அடாவடி

சால்வை,பேனர் வேண்டாம்- ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள்-சேலம் MLA

  • by Editor

சேலம் தெற்கு தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ ஆ.பார்த்திபன் தன் கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தன்னைச் சந்திக்க வரும் தொண்டர்களோ அல்லது பொதுமக்களோ… Read More »சால்வை,பேனர் வேண்டாம்- ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள்-சேலம் MLA

சட்டவிரோத ஓட்டு-புதுச்சேரியில் தாய்-மகள் மீது வழக்குப்பதிவு

  • by Editor

புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றுக் கொண்டு, சட்டவிரோதமாக வாக்கு செலுத்திய தாய் மற்றும் மகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் (70) மற்றும்… Read More »சட்டவிரோத ஓட்டு-புதுச்சேரியில் தாய்-மகள் மீது வழக்குப்பதிவு

தஞ்சையில் ஏசி சிலிண்டர் வெடித்து 6 பேர் படுகாயம்-ஒருவர் பலி

  • by Editor

தஞ்சாவூர்,மோரீஸ் கார்னர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில், தரைத்தளத்தில், கே.எப்.சி., உணவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு உணவு தயாரிக்கும், கூடத்தில் உள்ள ஏ.சி.,யில் பழுது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏசி மெக்கானிக்கான நாஞ்சிக்கோட்டை சாலையை… Read More »தஞ்சையில் ஏசி சிலிண்டர் வெடித்து 6 பேர் படுகாயம்-ஒருவர் பலி

கர்நாடகாவில் இரண்டு யானைகள் சண்டையில் ஒரு யானை பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாம் அருகே உள்ள காவிரி ஆற்றில் இந்த விபத்து நடந்துள்ளது. இம்முகாமில் உள்ள ‘கஞ்சன்’ மற்றும் ‘மார்த்தாண்டா’ ஆகிய இரு வளர்ப்பு யானைகளும்… Read More »கர்நாடகாவில் இரண்டு யானைகள் சண்டையில் ஒரு யானை பலி

நெல்லை … புறக்காவல் நிலையம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு

  • by Editor

நெல்லை சங்கரன்கோவில் சாலையில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மற்றும் காவல்துறையின் தற்போதைய நடவடிக்கை குறித்த விவரங்கள்: சம்பவம்:… Read More »நெல்லை … புறக்காவல் நிலையம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திண்டுக்கல்லில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர் மலைப்பகுதி, மதுரை, கரூர், சேலம், தருமபுரி, கருஷ்ணகிரி, குமரியில் இன்று… Read More »தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் நாளை மின்தடை

  • by Editor

சென்னையில் நாளை (20.05.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, பொழிச்சலூர் : திரு… Read More »சென்னையில் நாளை மின்தடை

அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்

  • by Editor

கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறப்பு நாளன்று வழங்க பாடப்புத்தகங்கள், சீருடைகள் அனுப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் 140… Read More »அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்

அரக்கோணம்- செங்கல்பட்டு இருவழித்தடத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்

  • by Editor

செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – அரக்கோணம் இடையிலான 68 கிலோமீட்டர் தூர ஒற்றை ரயில் பாதையை, இருவழித்தடமாக (Doubling Project) மாற்றுவதற்கான திட்டத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் தற்போது அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. தென்னக… Read More »அரக்கோணம்- செங்கல்பட்டு இருவழித்தடத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்

SIR மூலம் நீக்கப்பட்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.. மே.வங்க முதல்வர் ஸ்பீச்

  • by Editor

SIR மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக பேசியுள்ளார். SIR நடவடிக்கை மூலம் அம்மாநிலத்தில் 91 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களை… Read More »SIR மூலம் நீக்கப்பட்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.. மே.வங்க முதல்வர் ஸ்பீச்

திமுகவில் இணைந்தார் முன்னாள் காங்.,நிர்வாகி

  • by Editor

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில நிர்வாகி அலீம் அல் புகாரி. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகி இருந்தார் அலீம்… Read More »திமுகவில் இணைந்தார் முன்னாள் காங்.,நிர்வாகி

திருச்சி மாரிஸ்-அரிஸ்டோ மேம்பால பணிகளை-துரைவைகோ நேரில் ஆய்வு

  • by Editor

திருச்சி மாநகர் பகுதியில் மாரிஸ் மற்றும் அரிஸ்டோ மேம்பால பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நேரில் ஆய்வு செய்தார். திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ என்று பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார்.அந்த… Read More »திருச்சி மாரிஸ்-அரிஸ்டோ மேம்பால பணிகளை-துரைவைகோ நேரில் ஆய்வு

அரசு பஸ் ஓட்டுநர்கள் சட்டைபையில் மொபைல் வைக்க தடை

  • by Editor

அரசு பஸ்சை இயக்கும் போது டிரைவர்கள் மொபைல் வைத்திருக்க கூடாது மற்றும் உபயோகப்படுத்த கூடாது என சுற்றறிக்கை வாயிலாக ஏற்கவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஓட்டுனர்கள் சட்டைப்பையில் மொபைல் வைத்திருப்பதாகவும் அவ்வப்போது பணியின் போது பயன்படுத்தி… Read More »அரசு பஸ் ஓட்டுநர்கள் சட்டைபையில் மொபைல் வைக்க தடை

புதுகை- மாற்றுதிறனாளி பெண் வன்கொடுமை-மேலும் ஒருவர் கைது

  • by Editor

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி பெண் வன்கொடுமையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த சேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நீதிக் கேட்டு… Read More »புதுகை- மாற்றுதிறனாளி பெண் வன்கொடுமை-மேலும் ஒருவர் கைது

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில்-ஆயுள் தண்டனை உறுதி

  • by Editor

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. மருத்துவர் சுப்பையா கொலை… Read More »டாக்டர் சுப்பையா கொலை வழக்கில்-ஆயுள் தண்டனை உறுதி

23ம் தேதி திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

  • by Editor

சட்டமன்றத் தேர்தலில் திமுக அடைந்த தோல்வி குறித்து கள ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையிலான 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம்… Read More »23ம் தேதி திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

”கருப்பு”படத்தில் இளையராஜா பெயர்-காயப்படுத்தும் எண்ணம் இல்லை

  • by Editor

கருப்பு திரைப்படத்தில் இளையராஜா பெயர் பயன்படுத்தப்பட்ட காட்சி ஒரு தற்செயல் நிகழ்வு. 50 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகை ஆளும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணம் இல்லை. உள்நோக்கம் ஏதுமின்றி வைத்த காட்சியினால், தங்களுக்கு… Read More »”கருப்பு”படத்தில் இளையராஜா பெயர்-காயப்படுத்தும் எண்ணம் இல்லை

கரூர் மாரியம்மன் கோவிலில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • by Editor

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று… Read More »கரூர் மாரியம்மன் கோவிலில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பெண்ணின் வாயில் டேப்பை சுற்றி ஊராட்சி செயலர் அராஜகம்

  • by Editor

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிந்தலவாடி ஊராட்சி கீழ சிந்தலவாடி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி அன்னக்கிளி 45. இவர் சிந்தலவாடியில் உள்ள தனது தாய் வீட்டில் தனது கணவர் மற்றும் மகனுடன் வாழ்ந்து… Read More »பெண்ணின் வாயில் டேப்பை சுற்றி ஊராட்சி செயலர் அராஜகம்

ஈரான் மீது நாளை நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்திய டிரம்ப்

  • by Editor

ஈரான் மீது நாளை முதல் நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்தியுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முன்வைத்து அந்த நாடு மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதற்கு… Read More »ஈரான் மீது நாளை நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்திய டிரம்ப்

பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு

  • by Editor

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 90 பைசா அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் 2வது முறையாக பெட்ரோல், டீசல்… Read More »பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு

புற்றுநோய் சிகிச்சை.. புதிய ஊசி இந்தியாவில் அறிமுகம்

  • by Editor

புதுடெல்லி: இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer) நோயாளிகளுக்காக வெறும் 7 நிமிடங்களில் உடலில் செலுத்தக்கூடிய ‘டெசென்ட்ரிக்’ (Tecentriq SC) என்ற புதிய இம்யூனோதெரபி (Immunotherapy) ஊசி மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெசென்ட்ரிக்’ (Tecentriq… Read More »புற்றுநோய் சிகிச்சை.. புதிய ஊசி இந்தியாவில் அறிமுகம்

சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் ED சோதனை

  • by Editor

வங்கி மோசடி புகாரின் அடிப்படையில் பழைய கார் வாங்கி விற்கும் பைனான்சியர் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை அதிரடி சோதனை… Read More »சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் ED சோதனை

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

  • by Editor

பொதுமக்கள் தங்களது முகவரி உள்ளிட்ட விவரங்களை myAadhaar இணையதளம் மூலம் புதுப்பிக்கும் வசதியை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்தது ஒன்றிய அரசு.. ஆதார் அட்டைதாரர்கள் தங்களின் அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை ‘myAadhaar’ இணையதளம்… Read More »ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சோழர் காலத்து செப்பேடு-மக்களின் பார்வைக்கு காட்சிபடுத்த வலியுறுத்தல்

  • by Editor

பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்ட சோழர் காலத்து செப்பேடு கங்கைகொண்ட சோழபுரத்தில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும தலைவர் வலியுறுத்தல் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்ட சோழர்… Read More »சோழர் காலத்து செப்பேடு-மக்களின் பார்வைக்கு காட்சிபடுத்த வலியுறுத்தல்

மின்சாரம் தாக்கி தம்பதி உட்பட 3 பேர் பலி…பரிதாபம்

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மழையின் காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்ததில் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.… Read More »மின்சாரம் தாக்கி தம்பதி உட்பட 3 பேர் பலி…பரிதாபம்

என்னிடம் யாரும் குதிரை பேரம் பேசவில்லை.. MLA காமராஜ் விளக்கம்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட காமராஜ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக முன்னாள் அமைச்சரான டி.ஆர்.பி.ராஜாவை சுமார் 1,566 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த… Read More »என்னிடம் யாரும் குதிரை பேரம் பேசவில்லை.. MLA காமராஜ் விளக்கம்

திருவாரூரில் NEWS J செய்தியாளரை சரமாரி தாக்கிய கஞ்சா கும்பல்..

  • by Editor

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் News J செய்தியாளர் ஹாஜா மொகைதீன்(38). அப்துல் பாசித் என்பவர் கஞ்சா வழக்கில் கைதாகி சிறையிலிருந்து ஜாமினில் வௌியே வந்துள்ளார். வௌியே வந்ததும் அப்துல் பாசித், ஹாஜா மொகைதீனை கும்பலாக… Read More »திருவாரூரில் NEWS J செய்தியாளரை சரமாரி தாக்கிய கஞ்சா கும்பல்..

முதல்வராக விஜய் பதவியேற்றதற்கு கிணற்றில் மிதந்து MLA நேர்த்திக்கடன்

  • by Editor

முதல்வர் பதவியில் CM ஜோசப் விஜய் அமர நேர்த்தி கடன் செலுத்த வேண்டுதல் முதல்வர் பதவி பெற்றதையடுத்து கிணற்று நீரில் தவெக கொடியுடன் மிதந்து ஆசனம் செய்தார் சோழவந்தான் எம்.எல்.ஏ.கருப்பையா. மதுரை சோழவந்தான் தொகுதியில்… Read More »முதல்வராக விஜய் பதவியேற்றதற்கு கிணற்றில் மிதந்து MLA நேர்த்திக்கடன்

மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த முதியவர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத காது கேளாத மாற்று திறனாளி பெண்மணியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து சாலையிலேயே விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம்… Read More »மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த முதியவர்

கரூர் மாவட்ட கலெக்டராக முத்துக்குமரன் பொறுப்பேற்பு

  • by Editor

கரூர் மாவட்டத்தில் 21-வது மாவட்ட ஆட்சியராக சி.முத்துக்குமரன் பொறுப்பேற்று ஏற்றுக்கொண்டார். புதிய மாவட்ட ஆட்சியரை தமிழக வெற்றி கழக மாவட்டச் செயலாளர் மதியழகன் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.தற்போது பொறுப்பேற்றுள்ள மாவட்ட… Read More »கரூர் மாவட்ட கலெக்டராக முத்துக்குமரன் பொறுப்பேற்பு

முதல்வரை சந்தித்து ரூ.10 லட்சத்தை வழங்கிய தயாரிப்பாளர்கள்

  • by Editor

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார்கள். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து… Read More »முதல்வரை சந்தித்து ரூ.10 லட்சத்தை வழங்கிய தயாரிப்பாளர்கள்

17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

  • by Editor

தமிழ்நாட்டில் 17 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம், நீர்வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும்… Read More »17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

முதல்வர் விஜயுடன் தொழில் துறை பிரதிநிதிகள் சந்திப்பு

  • by Editor

சென்னை தலைமை செயலகத்தில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ) பிரதிநிதிகள் குழுவினர் முதல்வர் விஜயை சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழ்நாட்டின் நீண்டகால பொருளாதார நோக்கத்திற்கிணங்க, மாநிலத்தில் தொழில் துறை… Read More »முதல்வர் விஜயுடன் தொழில் துறை பிரதிநிதிகள் சந்திப்பு

யானை மேலே விழுந்து இளம்பெண் பலி..

  • by Editor

கர்நாடகா, குடகு அருகே துபாரே யானைகள் முகாமில் யானைகள் குளிப்பதை பார்த்துக் கொண்டிருந்தபோது யானை மேலே விழுந்ததில் இளம்பெண் ஜூனேஷ்(33) உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு சென்னையை சேர்ந்த பெண் ஜூனேஷ் சுற்றுலா… Read More »யானை மேலே விழுந்து இளம்பெண் பலி..

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் மழை பெய்யும்

  • by Editor

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தருமபுரி & கிருஷ்ணகிரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை… Read More »தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் மழை பெய்யும்

மழையால் மக்கள் பாதிக்ககூடாது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை..ஜி.கே.வாசன்

  • by Editor

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோடைக்காலத்தில் பெய்யும் மழையில் ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படும். அவர்களின் பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியது… Read More »மழையால் மக்கள் பாதிக்ககூடாது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை..ஜி.கே.வாசன்

2 பெண்களை எரித்து கொல்ல முயற்சித்த ஆசாமி கைது

  • by Editor

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே, பாளையம்பட்டியில் உள்ள சர்ச் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜ். இவரது மனைவி சாந்தி (42). தூய்மைப் பணியாளர். இவர்களது மகன் சந்தீப்குமார் (17), மகள் யாழினி (13). பாண்டியராஜ் சில… Read More »2 பெண்களை எரித்து கொல்ல முயற்சித்த ஆசாமி கைது

டூரிஸ்ட் பஸ்சில் ஓடிய `ஜனநாயகன்’ படம் – டிரைவர் மீது வழக்கு

  • by Editor

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் டிராவல்ஸ் வாகனத்தில் சென்றவர்கள் ஜனநாயக திரைப்படத்தை பார்த்துக் கொண்டு சென்றதால் தமிழக வெற்றி கழகத்தினர் வாக்குவாதம் செய்த காட்சி சமூக வலைதளங்களின் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… Read More »டூரிஸ்ட் பஸ்சில் ஓடிய `ஜனநாயகன்’ படம் – டிரைவர் மீது வழக்கு

500 போதை மாத்திரைகள் பறிமுதல்.. சென்னையில் பரபரப்பு

  • by Editor

சென்னை, அம்பத்தூரில் 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கேசவன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து போலீசார்இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 500 போதை… Read More »500 போதை மாத்திரைகள் பறிமுதல்.. சென்னையில் பரபரப்பு

குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..

  • by Editor

சிவகாசி அருகே நாரணாபுரத்தில் குட்டையில் குளிக்கச் சென்ற கவின்குமார் (12), சரண் (8) ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடைக்காலங்களில் அல்லது விடுமுறை… Read More »குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..

திருச்சி சுங்கத்துறை சார்பில் மிதிவண்டி பேரணி

  • by Editor

நாடு முழுவதும் ஃபிட் இந்தியா பிரச்சாரத்தின் கீழ் உடல்நலத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி அலுவலக வளாகத்தில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது.… Read More »திருச்சி சுங்கத்துறை சார்பில் மிதிவண்டி பேரணி

திருச்சி மாநகராட்சி கூட்டம் தேதி மாற்றம்!

  • by Editor

திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் இன்று நடைபெற இருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறும். இதில் கவுன்சிலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டம் தேதி மாற்றம்!

செங்கோட்டையனை அமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்த விஜய்

  • by Editor

அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சரை சந்தித்து அமைச்சர்கள் வாழ்த்து பெற்றனர். முதலமைச்சர் முன்னிலையில் ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் பொறுப்பேற்றுக் கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அமைச்சர்கள்… Read More »செங்கோட்டையனை அமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்த விஜய்

விஜய் சிறப்பாக ஆட்சி செய்வார்.. நடிகர் சிவகார்த்திகேயன்

  • by Editor

முதல்வர் விஜய் எதை எடுத்தாலும் சிறப்பாக செய்வார் அதேபோல் ஆட்சியும் இருக்கும் என நம்புகிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர்… Read More »விஜய் சிறப்பாக ஆட்சி செய்வார்.. நடிகர் சிவகார்த்திகேயன்

உடனே அறநிலையத்துறை அமைச்சரை போடுங்க விஜய் – வானதி சீனிவாசன்

  • by Editor

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்  வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் வெற்றியின் அம்சமாகக் கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இன்று வசூல் வேட்டையால் புனிதத்தை இழந்து… Read More »உடனே அறநிலையத்துறை அமைச்சரை போடுங்க விஜய் – வானதி சீனிவாசன்

தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு-கே. ராஜன் மறைவு-முதல்வர் விஜய் இரங்கல்

  • by Editor

முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்த் திரைப்படத்துறையின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும், திரைப்பட விநியோகிப்பாளருமாக தனது தனித்துவமான பங்களிப்பை நல்கியவருமான கே. ராஜன் மறைவற்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.… Read More »தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு-கே. ராஜன் மறைவு-முதல்வர் விஜய் இரங்கல்

28ம் தேதி பக்ரீத் பண்டிகை… தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு

  • by Editor

பக்ரீத் பண்டிகை வருகிற 28ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ஹஜ் பயணம் ஆகும். புனித மெக்காவுக்குச் சென்று வர சக்தியுள்ள… Read More »28ம் தேதி பக்ரீத் பண்டிகை… தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு

தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலைக்கு காரணம் என்ன?..

  • by Editor

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநருமான கே. ராஜன் (85), நேற்று (மே 17, 2026) சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். சென்னை அடையாறில் உள்ள திரு-வி-க பாலம் அருகே காரை நிறுத்தச் சொல்லிவிட்டு,… Read More »தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலைக்கு காரணம் என்ன?..

கராத்தே போட்டி- 1 தங்கம், 3வெண்கலம்-திருச்சி மாணவர்கள் சாதனை

  • by Editor

கராத்தே போட்டியில் 1 தங்கம், 3 வெண்கலம் பதக்கங்கள் வென்று திருச்சி மாணவர்கள் சாதனைசேலம் மே 17 தமிழ்நாடு மாநில கராத்தே சங்கத்தின் சார்பாக, சேலம் பத்மவாணி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற, மாநில அளவிலான… Read More »கராத்தே போட்டி- 1 தங்கம், 3வெண்கலம்-திருச்சி மாணவர்கள் சாதனை

திருச்சியில் மதுக்கடை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

  • by Editor

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு வில்கள்,தேவாலயங்கள்,பள்ளிவாசல்கள்,பள்ளி கல்லூரிகள்,பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் 717 அரசு மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்தார்.அதன்படி மதுக்கடைகள் திருச்சி உள்பட தமிழகம்… Read More »திருச்சியில் மதுக்கடை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

Trichy crime branch police officers investigating an official residence after a knife-point robbery involving an elderly woman on June 12 2026.

பாம்பு கடித்து சிறுவன் பலி.. மண் கடத்தல்.. திருச்சி க்ரைம்

  • by Editor

விளையாடிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து சிறுவன் பரிதாப பலி திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள கே.ஊத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவரது மகன் அபினேஷ் (7). இவன் அப்பகுதியில் உள்ள… Read More »பாம்பு கடித்து சிறுவன் பலி.. மண் கடத்தல்.. திருச்சி க்ரைம்

நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்

  • by Editor

நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளை, தனது மனைவியின் மருத்துவச் சிகிச்சைக்காக முதல்-அமைச்சர்… Read More »நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்

திருச்சியில் தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்

  • by Editor

அதிமுகவின் திருச்சி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, தங்களைக் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளனர்.திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில், அதிமுக மாவட்ட கழக துணைச் செயலாளரும்,மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே… Read More »திருச்சியில் தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்

கல்லூரி மாணவியை கல்லால் அடித்து முகத்தை சிதைத்த வாலிபர்.. திருச்சியில் பயங்கரம்

  • by Editor

சிவகங்கை மாவட்டம், சாலைகிராமத்தை சேர்ந்தவர் வியாகுல நவீன் (வயது 22/26). திருச்சி தூய வளனார் கல்லூரியில் பிபிஏ (BBA) படிப்பை முடித்துள்ளார். பின்னர், திருச்சி தில்லைநகர் ஈஷா ஹோம்ஸ் ரியல் எஸ்டேட் என்ற தனியார்… Read More »கல்லூரி மாணவியை கல்லால் அடித்து முகத்தை சிதைத்த வாலிபர்.. திருச்சியில் பயங்கரம்

கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு

  • by Editor

கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த 50 வயது மதிக்கத்தக்க சுகவனம் என்பவர் கிணற்றில் விழுந்து இரண்டு நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில் தகவல் அறிந்த கரூர் தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி உயிருடன்… Read More »கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு

ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு..அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

  • by Editor

சென்னை, தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 3 ம் வகுப்பு வரை இந்த ஆண்டு… Read More »ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு..அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

பதவி வந்தால் ஆட்டம் போடக்கூடாது…அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை

  • by Editor

பதவி வந்தால் ஆட்டம் போடக் கூடாது என தவெக நிர்வாகிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை வழங்கியுள்ளார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் முட்டாள்… Read More »பதவி வந்தால் ஆட்டம் போடக்கூடாது…அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை

ரூ.120 கோடி.. பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ‘கருப்பு’

  • by Editor

‘கருப்பு’ படம் வசூலில் சக்கைப்போடு போட்டு வருவதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 3 நாள்களில் மட்டும் ரூ.120.75 கோடி வசூலித்துள்ளதாம். இதில், TN-ல் மட்டும் ₹78.75 கோடி கலெக்‌ஷன் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.… Read More »ரூ.120 கோடி.. பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ‘கருப்பு’

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை

  • by Editor

சென்னை தலைமை செயலகத்தில் இலாகா ஒதுக்கப்பட்ட 9 அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை செய்தார். அமைச்சர்கள் தங்களின் துறைகளில் எப்படி செயல்பட வேண்டும், அரசின் எதிர்ப்பார்ப்பு ஆகியவை குறித்து முதல்வர் விஜய் அறிவுறுத்தினார். முதல்-அமைச்சருடனான… Read More »பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை

முதல்வராக்க நினைத்தார்களா?-எல்லாம் வதந்தி-திருமா.,விளக்கம்

  • by Editor

சென்னை: தன்னை தமிழக முதல்வராக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது என்பது வதந்தி தான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்து உள்ளார். இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,… Read More »முதல்வராக்க நினைத்தார்களா?-எல்லாம் வதந்தி-திருமா.,விளக்கம்

கேரள முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்பு..

  • by Editor

திருவனந்தபுரம், கேரள முதல்வராக வி.தி. சதீசன் பதவியேற்றுக் கொண்டுள்ளார். கேரளத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 140 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களை வெற்றி பெற்றது. கேரளத்தில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில்… Read More »கேரள முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்பு..

7ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை-2 மாணவர்கள் கைது..அதிர்ச்சி

  • by Editor

​ கோவை, இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற ஏழாம் வகுப்பு மாணவனை, அவனது சக நண்பர்களே பாட்டிலால் அடித்துக் கொன்று, சடலத்தை ரகசியமாகக் குழிதோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் கோவையில் பெரும்… Read More »7ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை-2 மாணவர்கள் கைது..அதிர்ச்சி

பொதுவாழ்விலிருந்து சில காலம் ஓய்வு- பழனிவேல் தியாகராஜன்

  • by Editor

முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பொதுவாழ்விலிருந்து சில காலம் ஓய்வில் இருக்க போவதாக பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் எனது நீண்ட கால வெளிநாட்டுப்… Read More »பொதுவாழ்விலிருந்து சில காலம் ஓய்வு- பழனிவேல் தியாகராஜன்

காதலி கண்முன்னே காதலன் கொலை-தமிழகத்தில் அதிர்ச்சி

  • by Editor

கோவில்பட்டி பஸ் ஸ்டாண்டில் காதலி கண்முன்னே காதலனை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபர் சஞ்சயை ஓட ஓட விரட்டி இந்த கொடூரத்தை… Read More »காதலி கண்முன்னே காதலன் கொலை-தமிழகத்தில் அதிர்ச்சி

திருச்சி உட்பட 8 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, மதுரை, திருச்சி, சிவகங்கை, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று (மே.18) கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தவெக அரசு இதை நிறைவேற்றலைனா நாங்க கேள்வி கேட்போம் – துரை வைகோ

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி எம்.பி. துரை வைகோ  6 மாதம் கழித்து தான் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து கூற முடியும் என தெரிவித்தார். குதிரை வேகத்தில் அரசு செயல்படும் என முதல்வர்… Read More »தவெக அரசு இதை நிறைவேற்றலைனா நாங்க கேள்வி கேட்போம் – துரை வைகோ

கோவையில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சடித்த 3பேர் கைது

  • by Editor

கோவை, சுந்தராபுரம் பகுதியில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சிடுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சதாம் உசேன், பைசல், பாரூக் ஆகிய… Read More »கோவையில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சடித்த 3பேர் கைது

நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம்- தஞ்சையில் ஸ்டாலின் பேச்சு

  • by Editor

தி.மு.க. எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனின் இல்லத் திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:- யாரும் சோகமாக இருக்கத் தேவையில்லை. நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம்.… Read More »நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம்- தஞ்சையில் ஸ்டாலின் பேச்சு

முதல்வர் விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுக்க வேண்டும் – கமல்

  • by Editor

 தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், புதியவர்கள் வந்திருக்கிறார்கள், அவர்களுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் என கமல்ஹாசன் எம்.பி கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் நடிகர் கமல்… Read More »முதல்வர் விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுக்க வேண்டும் – கமல்

அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்..ஈபிஎஸ் ஈகோவை விட வேண்டும்

  • by Editor

அதிமுகவிலிருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் செம்மலை அறிவித்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள செம்மலை எடப்பாடியின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். நடந்து முடிந்த தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்படாத போதிலும் சேலத்தில் தீவிர பிரசாரம்… Read More »அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்..ஈபிஎஸ் ஈகோவை விட வேண்டும்

திண்டுக்கல் அ.தி.மு.க அலுவலகத்திற்கு பூட்டு

  • by Editor

திண்டுக்கல் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு பூட்டு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு எம்ஜிஆரால் துவங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தற்பொழுது இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி… Read More »திண்டுக்கல் அ.தி.மு.க அலுவலகத்திற்கு பூட்டு

வாடகை கேட்டதால்..ஓனரின் மனைவியை கொன்ற.. சலூன் கடை உரிமையாளர்

  • by Editor

கடை வாடகை கட்டமுடியாமல் ஓனரின் மனைவியை கொலை செய்து நகைகளை திருடி சென்ற  சலூன் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அக்கையபாலம் சீனிவாசன் நகரில் உள்ள பிஆர்கே… Read More »வாடகை கேட்டதால்..ஓனரின் மனைவியை கொன்ற.. சலூன் கடை உரிமையாளர்

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

  • by Editor

சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  கே.ராஜன் தற்கொலை திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன், தமிழ் திரையுலகத்தின் பல்வேறு… Read More »திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

அரியலூர் விளையாட்டு வீரருக்கு தேசிய விளையாட்டில் கலந்து கொள்ள நிதியுதவி

  • by Editor

அரியலூர் விளையாட்டு வீரருக்கு தேசிய விளையாட்டில் கலந்து கொள்ள நிதி உதவி சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் வடவார்தலைப்பில் வசிக்கும் சிற்றரசன் கட்டிடத் தொழிலாளி. இவரது மகன் கார்த்திக்… Read More »அரியலூர் விளையாட்டு வீரருக்கு தேசிய விளையாட்டில் கலந்து கொள்ள நிதியுதவி

பிரபல ரவுடி வௌ்ளைகாளிக்கு சலுகை… 3 போலீசார் சஸ்பெண்ட்

  • by Editor

சென்னை புழல் சிறையில் இருக்கும் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக் காளியிடம் பணம் வாங்கிக் கொண்டு அவரை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் போது சலுகை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வெள்ளைக்காளியிடம் லஞ்சம்… Read More »பிரபல ரவுடி வௌ்ளைகாளிக்கு சலுகை… 3 போலீசார் சஸ்பெண்ட்

மகளுக்கு ‘MIYOU’ என பெயர் சூட்டிய அட்லீ – பிரியா தம்பதி

  • by Editor

அட்லீ,ப்ரியா அட்லீ தம்பதியின் மகளுக்கு  “மியூ” (Miyou) எனப்  பெயர் சூட்டியுள்ளனர். தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லீ தங்களது பெண் குழந்தையின் பெயரை சமூக வலைத்தள  பதிவின்… Read More »மகளுக்கு ‘MIYOU’ என பெயர் சூட்டிய அட்லீ – பிரியா தம்பதி

ரஜினியுடன் போட்டி தான்… பொறாமை கிடையாது.. கமல்

  • by Editor

தமிழகத்திலிருந்து தமிழ் பேசும் ஒருவர் ஒரு கட்சி ஆரம்பித்தால் அது திராவிட கட்சிதான் என மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “சேயோன் படத்தின் தொடக்க விழாவுக்காக மதுரை… Read More »ரஜினியுடன் போட்டி தான்… பொறாமை கிடையாது.. கமல்

அனைத்து வாக்குறுதிகளும் 100% நிறைவேற்றப்படும்” – அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும். கனிமவள கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “எனக்கு மின்சாரத்துறையும் சட்டத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. தலைவர் அவர்கள் மிகப்பெரிய… Read More »அனைத்து வாக்குறுதிகளும் 100% நிறைவேற்றப்படும்” – அமைச்சர் நிர்மல்குமார்

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 2 பேர் கைது

  • by Editor

திருச்சி மே 17- திருச்சி பாலக்கரை பெல்சி மைதானம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா தலைமையில் போலீசார் அங்கு சென்று… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 2 பேர் கைது

Trichy crime branch police officers investigating an official residence after a knife-point robbery involving an elderly woman on June 12 2026.

கார் சேதம்..டூவீலர் திருட்டு..வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

பார்சல் அலுவலகத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு…வாலிபர் கைது திருச்சி மே 17- திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 42) இவர் அப்பகுதியில் பார்சல் பொருட்களை டெலிவரி செய்யும்… Read More »கார் சேதம்..டூவீலர் திருட்டு..வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

அமைச்சர்கள் உடனடியாக துறை ரீதியான ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்” – முதல்வர் விஜய்

  • by Editor

தமிழக அமைச்சர்கள் தங்கள் துறை ரீதியான ஆய்வு கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும் என  அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த பிறகு அமைச்சர்களுக்கு இலாகாக்கள்… Read More »அமைச்சர்கள் உடனடியாக துறை ரீதியான ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்” – முதல்வர் விஜய்

அதிமுகவிற்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்”- டிடிவி 

  • by Editor

த.வெ.க செய்தது குதிரை பேரம் தான் என்பதை நிரூபிப்போம். அதிமுக எம்.எல்.ஏக்கள், அமமுக சார்பில் வெற்றி பெற்றவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சி.பி.ஐ விசாரணை கோருவோம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.… Read More »அதிமுகவிற்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்”- டிடிவி 

கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்… அனிதா ராதாகிருஷ்ணன் சவால்

  • by Editor

கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள் என திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “முடிந்தால் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா… Read More »கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்… அனிதா ராதாகிருஷ்ணன் சவால்

விஜய் முதல்வர் ஆனதில் எனக்கு ஏன் பொறாமை? – ரஜினி பேட்டி

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் களத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள இந்த அதிரடி அரசியல் சூழலில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திடீரெனச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது… Read More »விஜய் முதல்வர் ஆனதில் எனக்கு ஏன் பொறாமை? – ரஜினி பேட்டி

நான் எப்பவுமே உங்க விஜய் தான்-முதல்வரின் எளிமை-உருகிய டைரக்டர்

  • by Editor

தமிழக முதல்வர் விஜய்யை தலைமை செயலகத்தில் நேற்று இயக்குனர் விக்ரமன் சந்தித்தார். விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற இந்தச் சந்திப்பு, மிகவும் ரகசியமாகவும் நெகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளதாக இயக்குனர் விக்ரமன் பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்பு… Read More »நான் எப்பவுமே உங்க விஜய் தான்-முதல்வரின் எளிமை-உருகிய டைரக்டர்

தவெக அமைச்சர்களுக்கு இலாகாக்கள் அறிவிப்பு

  • by Editor

தவெக அரசில் 9 அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய்க்கு.. காவல் உள்துறை, பொது நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் , குடிநீர்விநியோகம் துறைகளும், மகளிர், இளைஞர் நலன், மாற்றுதிறனாளிகள் துறை ஒதுக்கீடு… Read More »தவெக அமைச்சர்களுக்கு இலாகாக்கள் அறிவிப்பு

வறுமையை நோக்கி… பிரதமர் மோடி எச்சரிக்கை

  • by Editor

முதலில் கொரோனா, பின்னர் போர்கள், இப்போது எரிசக்தி தட்டுப்பாடு என இந்த தசாப்தமே நெருக்கடிகளால் சூழ்ந்து உள்ளதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். இதே நிலை நீடித்தால், உலகின் பெரும் பகுதியினர் மீண்டும் வறுமையை… Read More »வறுமையை நோக்கி… பிரதமர் மோடி எச்சரிக்கை

பந்தை தடுக்கும்போது-பாகிஸ்தான் பந்து வீச்சாளர் தலையில் காயம்

  • by Editor

பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஹசன் அலி பந்தை தடுக்கும்போது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக பந்துவீச்சாளர் ஹசன் அலியை ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த பிறகு, சில நிமிடங்களிலேயே மீண்டும்… Read More »பந்தை தடுக்கும்போது-பாகிஸ்தான் பந்து வீச்சாளர் தலையில் காயம்

திருச்சி மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

  • by Editor

புதிதாக பொறுப்பேற்ற அதிமுக திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வருகை தருவதாக அறிவிக்கப்பட்டதால் அதிமுகவினர் ஏராளமான திரண்ட நிலையில் அங்கு… Read More »திருச்சி மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

திருச்சி மாநகரில் பலத்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Editor

திருச்சி மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (மே.16) காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திருச்சி ஜங்சன், சத்திரம் பஸ் ஸ்டாண்ட், கருமண்டபம், உறையூர், பாண்டமங்கலம், வயலூர் ரோடு, உய்யகொண்டான் திருமலை, வாசன்… Read More »திருச்சி மாநகரில் பலத்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

பாட்டிலுக்கு கூடுதலாக விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்… எச்சரிக்கை

  • by Editor

மேற்காசிய போர் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, பொதுமக்கள் அனைவரும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பயன்பாட்டை குறைத்து சிக்கனமாக செயல்படுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இதனை கருத்தில் கொண்டு… Read More »பாட்டிலுக்கு கூடுதலாக விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்… எச்சரிக்கை

பாதுகாப்பு வாகன எண்ணிக்கை 4 ஆக குறைத்த கவர்னர்

  • by Editor

மேற்காசிய போர் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, பொதுமக்கள் அனைவரும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பயன்பாட்டை குறைத்து சிக்கனமாக செயல்படுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இதனை கருத்தில் கொண்டு… Read More »பாதுகாப்பு வாகன எண்ணிக்கை 4 ஆக குறைத்த கவர்னர்

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் – 28 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக முன்பதிவு செய்த பக்தர்கள் 3 முதல் 5 மணி… Read More »திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் – 28 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் வழங்கும் டாடா ஸ்டீல்

  • by Editor

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 2,965 கோடியாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ. 1,200.88 கோடியுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க உயர்வாகும். காலாண்டு அடிப்படையில் பார்க்கையில்,… Read More »முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் வழங்கும் டாடா ஸ்டீல்

மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை 100% அதிகரிப்பு- இந்தியாவில் வெறும் 3% மட்டும் தான்

  • by Editor

டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, மேற்கு ஆசிய போரால் எரிபொருள் விலையை சமாளிக்க உலக நாடுகள் போராடி கொண்டிருந்தபோது இந்தியா தனித்து நின்றது என தெரிவித்துள்ளார். பல நாடுகளில் பெட்ரோல்… Read More »மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை 100% அதிகரிப்பு- இந்தியாவில் வெறும் 3% மட்டும் தான்

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்

  • by Editor

சென்னை: +2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளார். ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வர வேண்டும். பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என… Read More »+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்

”கிளாண்டர்ஸ்” நோய் பாதித்த குதிரை பலி

  • by Editor

சென்னையில் “கிளாண்டர்ஸ்” நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட குதிரை உயிரிழந்துள்ளது. சென்னையில் நூற்றுக்கணக்கான குதிரைகளுக்கு கிளாண்டர்ஸ் நோய் தொற்று பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.… Read More »”கிளாண்டர்ஸ்” நோய் பாதித்த குதிரை பலி

பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்ட 3 வயது குழந்தை பலி

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்ட 3 வயது குழந்தை பலியாகியுள்ளது. மீதமிருந்த சிக்கன் குழம்பு உணவை நாய்களுக்கு வைத்தபோது குழந்தைகள் சாப்பிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பூமிகா (3) உயிரிழந்த… Read More »பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்ட 3 வயது குழந்தை பலி

நெதர்லாந்தில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர் வரலாறு!

  • by Editor

PM மோடியின் நெதர்லாந்து பயணத்தின்போது தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வு நடந்தேறியுள்ளது. 11-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால செப்பேடுகளை நெதர்லாந்து அரசு இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. சோழர்களின் பரம்பரை, வெற்றி குறித்த செய்திகள் அந்த செப்பேட்டில்… Read More »நெதர்லாந்தில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர் வரலாறு!

தமிழ்நாடு கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு

  • by Editor

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் பாதுகாப்புக்காக 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் 4ஆக குறைக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க பிரதமர் விடுத்த அறிவுறுத்தலை ஏற்று… Read More »தமிழ்நாடு கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு

குட்கா, புகையிலை விற்ற நபர் திருச்சியில் கைது..

  • by Editor

கள்ளச் சந்தையில் மதுபானம் விற்றவர் கைது திருச்சியில் உள்ள ஒரு தேவாலயம் அருகே ஒருவர் மதுபானம் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனே… Read More »குட்கா, புகையிலை விற்ற நபர் திருச்சியில் கைது..

திருச்சியில் போதை மாத்திரை விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது

  • by Editor

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆலம் தெரு பகுதியில் இளைஞர்களின் உடல் நலன் பாதிக்கும் போதை மாத்திரைகள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே பாலக்கரை சப் இன்ஸ்பெக்டர் பாத்திமா மற்றும் போலீசார்… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது

Trichy crime branch police officers investigating an official residence after a knife-point robbery involving an elderly woman on June 12 2026.

கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

ஓடும் பஸ்ஸில் கைவரிசை.. வாலிபர் கைது திருச்சி, வடக்கு தராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 40) இவர்சத்திரத்திலிருந்து நேற்று சமயபுரத்துக்கு பஸ்ஸில் பயணம் செய்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது சட்டை… Read More »கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து.. ஸ்டாலின் ஆலோசனை

  • by Editor

சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும் பங்கேற்பு தேர்தல் முடிவுகள் குறித்து 234 தொகுதிகளுக்கும் சென்று கள… Read More »சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து.. ஸ்டாலின் ஆலோசனை

ஜொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

  • by Editor

நாடு முழுதும் பெட்ரோல், டீசல் விலை, 4 ஆண்டுக்கு பின் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக லிட்டருக்கு டீசல் விலை, 3.11 ரூபாய், பெட்ரோல், 3.14 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தங்களை நிதி நெருக்கடிக்கு… Read More »ஜொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி… கரூரில் திக ஆர்ப்பாட்டம்

  • by Editor

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து கரூரில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைக் கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வை முற்றிலும் ரத்து… Read More »நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி… கரூரில் திக ஆர்ப்பாட்டம்

 என் குடும்பத்தை கெடுத்ததே’அந்த’ 3எழுத்து நடிகைதான்-ஜெயம் ரவி

  • by Editor

நடிகர் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. சாது மிரண்டால் காடுகொள்ளாது.சாதுவாக இருந்த என்னை சிலர் சீண்ட முயற்சிக்கின்றனர். “எனது பிள்ளைகளை பார்க்க என்னை அனுமதிக்க வில்லை.… Read More » என் குடும்பத்தை கெடுத்ததே’அந்த’ 3எழுத்து நடிகைதான்-ஜெயம் ரவி

தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஆய்வு..

  • by Editor

தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஒன்றிய அரசு ஆய்வு செய்கிறது. தமிழ்நாடு உள்பட வங்கக் கடலை 3 பகுதிகளாக பிரித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை ஒட்டி வங்கக்… Read More »தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஆய்வு..

தன் பிள்ளைகளை கூட பார்க்கவிடவில்லை.. ரவிமோகன் ஆவேசம்

  • by Editor

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்கப்போவதில்லை என ரவி மோகன் அறிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தேவையில்லாத அவமானங்களை தாங்கி கொள்ள முடியாது. தனது பிள்ளைகளை பார்க்கவிடவில்லை எனவும் ஆவேசமாக… Read More »தன் பிள்ளைகளை கூட பார்க்கவிடவில்லை.. ரவிமோகன் ஆவேசம்

காக்கிநாடாவில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் பலி

  • by Editor

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தார். கோவூர் பாலத்தில் பெண்கள் சாலையை கடக்கும்போது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. டிப்பர் லாரி… Read More »காக்கிநாடாவில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் பலி

கரூரில் நீர்மோர்…VSB துவக்கி வைத்தார்

  • by Editor

கரூரில் திமுக சார்பில் நீர்மோர் பந்தலை செந்தில் பாலாஜி திறந்து வைத்து நீர்மோர் மற்றும் குளிர்ச்சியான பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். தமிழகத்தில் கடும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக கரூர்… Read More »கரூரில் நீர்மோர்…VSB துவக்கி வைத்தார்

என் மனைவியை காப்பாத்துங்க விஜய் சார்..

  • by Editor

மனைவியின் மேல்சிகிச்சைக்கு உதவுமாறு நடிகர் முத்துக்காளை முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் அருகே சங்கப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்காளை. துவக்கத்தில் இருந்தே வாழ்க்கையில் கடும் சவால்களை சந்தித்து… Read More »என் மனைவியை காப்பாத்துங்க விஜய் சார்..

ரவி மோகனுடன் கெனிஷா பிரேக் அப்

  • by Editor

நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் இடையிலான உறவு முடிவுக்கு வந்துள்ளது. கடுமையான ஆன்லைன் கேலி மற்றும் மன உளைச்சல் காரணமாக, தான் சென்னை நகரத்தை விட்டு விலகுவதாகவும்,… Read More »ரவி மோகனுடன் கெனிஷா பிரேக் அப்

நூல் விலை உயர்வு-திருப்பூர் பின்னலாடை நிறுவனம் பாதிப்பு

  • by Editor

திருப்பூர், நூல் விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் நூல் விலை ரூ.61 உயர்ந்துள்ளது. நடப்பு மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.

ரயில் எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்து..

  • by Editor

ஈரோடு: 70 டன் எடையுள்ள ரயில் எஞ்சின் பெட்டியை தூக்கிச் சென்றபோது க்ரேனில் பழுது ஏற்பட்டு எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக எந்த ஊழியருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக இளைஞர்கள்… புகார்..

  • by Editor

நியூசிலாந்து நாட்டிற்கு அனுப்புவதாக கூறி தைவான் நாட்டிற்கு அனுப்பிய தரகர். ஏராளமான இளைஞர்கள் தைவான் நாட்டில் சிக்கி உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் புகார். இராமநாதபுரம் மாவட்டம், போத்த நதி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன்… Read More »தைவான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக இளைஞர்கள்… புகார்..

இன்று ஒரே நாளில் அமாவாசை + கிருத்திகை!.. ஆன்மீக ரகசியங்கள்

  • by Editor

அமாவாசை மற்றும் கிருத்திகை நட்சத்திரம் ஆகிய இரண்டும் ஒரே நாளில் இணைந்து வருவது மிகவும் அரிய மற்றும் சக்தி வாய்ந்த ஒரு ஆன்மீக நிகழ்வாகும். இந்த நாளுக்கு என்னென்ன சிறப்புகள் தெரியுமா? இதன் சிறப்புகள்… Read More »இன்று ஒரே நாளில் அமாவாசை + கிருத்திகை!.. ஆன்மீக ரகசியங்கள்

கரூர் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா.. அம்மன் ஊர்வலம்

  • by Editor

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது – 49 இடங்களிலிருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பல்வேறு அம்மன் அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பூத்தட்டுகள் ஊர்வலம் வந்தது. கரூரில் பிரசித்தி… Read More »கரூர் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா.. அம்மன் ஊர்வலம்

தஞ்சை அருகே கார் மரத்தில் மோதி 2 பேர் பலி… 4 பேர் படுகாயம்

  • by Editor

தஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டை தெற்குத் தெருவை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் தளபதி (36), போலீசாரின் சரித்திர பதிவேடு குற்றவாளி. தளபதிக்கு பிறந்த நாள் என்பதால் நேற்று இரவு தளபதி மற்றும் அம்மன்பேட்டையை சேர்ந்த… Read More »தஞ்சை அருகே கார் மரத்தில் மோதி 2 பேர் பலி… 4 பேர் படுகாயம்

திருச்சியில் ரூ.3 ஆயிரம் லஞ்சம்.. விஏஓ-க்கு 2 ஆண்டு சிறை

  • by Editor

​திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த விவசாயியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.​​திருச்சி… Read More »திருச்சியில் ரூ.3 ஆயிரம் லஞ்சம்.. விஏஓ-க்கு 2 ஆண்டு சிறை

பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம்… உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

  • by Editor

“பெட்ரோல், டீசல், CNG விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டு, ‘பொறுத்துக் கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது தனது தோல்வியை மறைக்கும்… Read More »பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம்… உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

நமது அம்மா நாளிதழில்.. இபிஎஸ் பெயர் நீக்கம்

  • by Editor

அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், நமது அம்மா நாளிதழின் நிறுவனராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமியின் பெயர் நீக்கப்பட்டு எஸ்.பி. வேலுமணி பெயர் இடம்பெற்றுள்ளது.

கோவையில் ISI முத்திரை இல்லா ஹெல்மெட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை

  • by Editor

கோவையில் ISI முத்திரையில்லாத ஹெல்மெட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய தர நிர்ணய அமைவனம் கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத தரமற்ற பொருட்கள் விற்பனை குறித்த கண்காணிப்பும், திடீர் ஆய்வுகளும்… Read More »கோவையில் ISI முத்திரை இல்லா ஹெல்மெட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை

தங்கம் ஓராண்டுக்கு வாங்க வேண்டாம் என மோடி கூறியதற்கு காரணம் என்ன?

  • by Editor

நரேந்திர மோடி ஏன் தங்கம் வாங்க வேண்டாம் என சொல்கிறார். தற்போது தங்கம் வாங்கலாமா வேண்டாமா? எதிர்காலாத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார நியுனர் ஆனந்த் சீனிவாசன் விளக்குகிறார். … Read More »தங்கம் ஓராண்டுக்கு வாங்க வேண்டாம் என மோடி கூறியதற்கு காரணம் என்ன?

புலிகள் நடமாட்டம்.. கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை

  • by Editor

கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் காணப்படுவதால், மதிக்கட்டான்சோலை, பேரிஜம் ஏரி, தொப்பி தூக்கி பாறை உள்ளிட்ட இடங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவிப்பு… Read More »புலிகள் நடமாட்டம்.. கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.14,750 விற்பனையாகிறது.

ரயில்வே ஸ்டேசனில் RPF அதிரடி சோதனை… கஞ்சா -ரேசன் அரிசி பறிமுதல்

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் RPF அதிரடி சோதனையில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் 425 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 15.05.2026 அன்று தெற்கு ரயில்வே, ரயில்வே பாதுகாப்பு படை… Read More »ரயில்வே ஸ்டேசனில் RPF அதிரடி சோதனை… கஞ்சா -ரேசன் அரிசி பறிமுதல்

சட்டவிரோத மது விற்பனை: திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  • by Editor

சென்னை அருகே சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.திருவொற்றியூர் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தற்போது விடுமுறையில் இருக்கிறார். அதன் காரணமாக அவரது பொறுப்பை அதே போலீஸ்… Read More »சட்டவிரோத மது விற்பனை: திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

லக்னோவிடம் சரணடைந்தது சென்னை: 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

  • by Editor

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 59-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதியது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின்… Read More »லக்னோவிடம் சரணடைந்தது சென்னை: 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மணி கண்டன் (35). இவருடைய மனைவி சிவரஞ்சனி (26). இவர்கள் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து தங்கள் 5 வயது மகளின் மருத்துவ சிகிச்சைக்காக… Read More »ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் கண்டனம்

  • by Editor

பெட்ரோல், டீசல், சி.என்.ஜி. விலையை ஒன்றிய அரசு உயர்த்தியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.’ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கிவிட்டு பொறுத்துக் கொள்ளுங்கள்… Read More »பெட்ரோல், டீசல் விலை உயர்வு: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் கண்டனம்

நீட் வினாத்தாள் கசிவு: தயாரிப்புக் குழு பேராசிரியர் கைது

  • by Editor

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு… Read More »நீட் வினாத்தாள் கசிவு: தயாரிப்புக் குழு பேராசிரியர் கைது

பந்து எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் உதயசுதர்சன் (8). இந்த சிறுவன் பள்ளி கோடை விடுமுறைக்காக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காவடிபிறை தெருவில் உள்ள தனது தாத்தா முத்துச்சாமி மற்றும் பாட்டி… Read More »பந்து எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Editor

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பிரதீப் யாதவ், கைத்தறித்துறை முதன்மைச் செயலாளராக டி.என்.வெங்கடேஷ், வேளாண்மைத் துறை செயலாளராக பி.சங்கர், மனித உரிமைகள்… Read More »தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை ஓஎம்ஆர் சாலையில் பரபரப்பு: டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து

  • by Editor

சென்னை ஓஎம்ஆர் (OMR) சாலையில் உள்ள காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மின்சாதனப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பெரிய குடோன்… Read More »சென்னை ஓஎம்ஆர் சாலையில் பரபரப்பு: டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து

காதலிக்குப் பரிசு வாங்க ஆடு திருட்டு: ‘நான் தவெக நிர்வாகி’ என மிரட்டிய வாலிபர்

  • by Editor

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி. இவரது மகன் தங்கராஜ். இவர்கள் 10 ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்றிரவு பட்டியில் ஆடுகளை அடைத்திருந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு… Read More »காதலிக்குப் பரிசு வாங்க ஆடு திருட்டு: ‘நான் தவெக நிர்வாகி’ என மிரட்டிய வாலிபர்

கர்நாடகாவில் கோர விபத்து: லாரி மோதி ஆற்றுப்பாலத்திலிருந்து விழுந்த டிராக்டர் – 6 பேர் பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் கெப்பல் மாவட்டத்தில் 15 பேர் கொண்ட குழுவினர் டிராக்டரில் கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தனர். டிராக்டர், கொப்பலில் உள்ள துங்கபத்ரா ஆற்றுப்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி ஒன்று டிராக்டரின் மீது… Read More »கர்நாடகாவில் கோர விபத்து: லாரி மோதி ஆற்றுப்பாலத்திலிருந்து விழுந்த டிராக்டர் – 6 பேர் பலி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற – மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

  • by Editor

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்திய நிலையில், முதல் அமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை உடனே திரும்ப பெறவும் விஜய் வலியுறுத்தியுள்ளார். முதல் அமைச்சர்… Read More »பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற – மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

அதிமுகவில் அனைவரும் விரைவில் ஒருங்கிணைவார்கள்… லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ்

  • by Editor

கோவை விமான நிலையத்தில் திருச்சி லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மாட்டினுக்கு உறவினர்கள் மாலை அணிவித்தும்,சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுக்கும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்..! வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தலால்குடி சட்டமன்ற… Read More »அதிமுகவில் அனைவரும் விரைவில் ஒருங்கிணைவார்கள்… லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ்

அடினோ வைரசால் 4 வயது சிறுமி பலி… நெல்லையில் பரிதாபம்

  • by Editor

நெல்லை மேலப்பாளையத்தில் அடினோ வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ரசூல். இவரது மகள் பாத்திமா (வயது 4).… Read More »அடினோ வைரசால் 4 வயது சிறுமி பலி… நெல்லையில் பரிதாபம்

கே.சி.வீரமணி ஈபிஎஸ்க்கு திடீர் ஆதரவு

  • by Editor

எஸ்.பி.வேலுமணிக்கு தரப்புக்கு ஆதரவாக இருந்த கே.சி.வீரமணி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று வரை எஸ்.பி.வேலுமணியுடன் இருந்தேன்; இன்று எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன். எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்; அவர் பின்னாலே… Read More »கே.சி.வீரமணி ஈபிஎஸ்க்கு திடீர் ஆதரவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைவு

  • by Editor

தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில் தற்போது மீண்டும்  சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது.பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது தங்கம். மேலும், இந்தியர்களின் முக்கிய சேமிப்புகளில் ஒன்றாகவும் இருக்கிறது. அரிய உலோகங்களில்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைவு

தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக பொல்லார்டுக்கு அபராதம்

  • by Editor

நான்காவது நடுவரை தகாத வார்த்தைகளால் திட்டி ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக, மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரோன் பொல்லார்டுக்கு அவரது போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  பஞ்சாப் கிங்ஸ்… Read More »தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக பொல்லார்டுக்கு அபராதம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

  • by Editor

டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு ரூ.96.11 ஆக வீழ்ச்சி அடைந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து… Read More »டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

CSK-ல் இணைந்த குல்தீப் யாதவ்

  • by Editor

CSK அணியில் குல்தீப் யாதவ் என்னும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இணைந்துள்ளார். காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய கலீல் அகமதுக்கு பதிலாக அவரை CSK தேர்வு செய்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப்… Read More »CSK-ல் இணைந்த குல்தீப் யாதவ்

60 வயது வரையுள்ள பெண்களை கணக்கெடுக்கும் பணி துவக்கம்

  • by Editor

தவெக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மகளிர் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், 60 வயது வரையுள்ள பெண்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையின்படி, 60 வயது வரை உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500… Read More »60 வயது வரையுள்ள பெண்களை கணக்கெடுக்கும் பணி துவக்கம்

காதல் விவகாரம்… திருச்சியில் வாலிபருக்கு கத்தி குத்து.. முன்னாள் காதலன் கைது

  • by Editor

திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த மணிகண்டன் (21) என்ற வாலிபருடன் கடந்த 13 ந்தேதி கொட்டப்பட்டு பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மற்றொரு… Read More »காதல் விவகாரம்… திருச்சியில் வாலிபருக்கு கத்தி குத்து.. முன்னாள் காதலன் கைது

திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல்

  • by Editor

திருச்சி மத்திய சிறையில் புகார் வந்தால் கைதிகள் அறையில் போலீஸ் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் திருச்சி மத்திய சிறையில் திடீரென்று மத்திய சிறை அதிகாரி வெங்கடசுப்பிரமணியன் தலைமையில்… Read More »திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல்

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி துவங்கியது

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது.சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தூர்வாரப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாநகரின் முக்கிய அடையாளச் சின்னமான… Read More »திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி துவங்கியது

நெல் மூட்டையுடன் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் 150 லாரிகள்

  • by Editor

நாகப்பட்டினம்: புத்தூர் நாகூர் அருகே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெல் மூட்டைகளுடன் 150-க்கும் மேற்பட்ட லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. இன்றைக்கு மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேலாக இதே நிலை நீடிப்பதாக விவசாயிகள்… Read More »நெல் மூட்டையுடன் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் 150 லாரிகள்

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் சூழல்

  • by Editor

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் சில (பகுதிகளில் பருவமழை… Read More »அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் சூழல்

முதல்வர் விஜயிடம் தொலைபேசியில் பேசிய கர்நாடக துணை முதல்வர்

  • by Editor

கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார், தமிழக முதல்வர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, “இனிய மாலை வணக்கம் விஜய், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி… Read More »முதல்வர் விஜயிடம் தொலைபேசியில் பேசிய கர்நாடக துணை முதல்வர்

59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்… எம்பி மாணிக்கம் தாகூர்

  • by Editor

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : 2026ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே திமுக ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது. அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். தமிழக… Read More »59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்… எம்பி மாணிக்கம் தாகூர்

”கருப்பு” படத்திற்கு வரவேற்பு… RJ பாலாஜி ஆனந்த கண்ணீர்

  • by Editor

இன்று வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. சென்னை ரோஹிணி தியேட்டரில் படத்தை பார்த்த இயக்குநர் RJ பாலாஜி, படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, கத்தி கூச்சலிட்டு தனது ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்.… Read More »”கருப்பு” படத்திற்கு வரவேற்பு… RJ பாலாஜி ஆனந்த கண்ணீர்

திருவாரூர்…லஞ்ச புகாரில் அரசு ஊழியர் தற்கொலை விவகாரம்.. இன்று விசாரணை

  • by Editor

திருவாரூரில் லஞ்சப் புகாரில் கைதான அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசரணை நடைபெற்று வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலருடைய உதவியாளராக இருந்தவர் லஞ்சம் வாங்கிய… Read More »திருவாரூர்…லஞ்ச புகாரில் அரசு ஊழியர் தற்கொலை விவகாரம்.. இன்று விசாரணை

கரூரில் தவெக சார்பில் கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு

  • by Editor

தமிழகத்தில் கோடை வெயில் பொதுமக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் தான்தோன்றி மலை,… Read More »கரூரில் தவெக சார்பில் கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு

செங்குன்றம் அருகே ரூ.2.32 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

  • by Editor

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே ஒடிசாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ. 2.32கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை… Read More »செங்குன்றம் அருகே ரூ.2.32 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

100 நாள் வேலை திட்டத்தை .. மத்திய அரசு சிதைப்பதாக.. கரூரில் போராட்டம்

  • by Editor

கரூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100 நாள் வேலை சட்டத்தை மத்திய அரசு சிதைப்பதாக கூறி வேலைநிறுத்த போராட்டம். கரூர், வெண்ணமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய… Read More »100 நாள் வேலை திட்டத்தை .. மத்திய அரசு சிதைப்பதாக.. கரூரில் போராட்டம்

அதிமுக முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைந்தார்

  • by Editor

அதிமுக முன்னாள் அமைச்சர் KV ராமலிங்கம் தவெகவில் இணைந்துள்ளார். அக்கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அவரது பதவியை ஈபிஎஸ் பறித்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இவர்… Read More »அதிமுக முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைந்தார்

100 நாள் வேலை திட்டம்.. ஜூன் 30-யுடன் ‘சமாதி..பெ. சண்முகம் கடும் கண்டனம்

  • by Editor

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பாஜக ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ஆம் தேதியுடன் சமாதி கட்டப்படவிருக்கிறது. ஏற்கனவே, இத்திட்டம் அமலில்… Read More »100 நாள் வேலை திட்டம்.. ஜூன் 30-யுடன் ‘சமாதி..பெ. சண்முகம் கடும் கண்டனம்

நகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை.. பயங்கரம்

  • by Editor

சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு துலுக்காத்தம்மன் தெரு பகுதியில், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று ஆட்டோவில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அந்த மூதாட்டியின் கைகளை… Read More »நகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை.. பயங்கரம்

சற்றுமுன் விலகினார்.. டிடிவிக்கு அடுத்த அதிர்ச்சி

  • by Editor

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக TTV தினகரனுக்கு அவர் எழுதிய கடிதத்தில், கட்சி தொடங்கியதற்கான நோக்கத்தை மறந்துவிட்டு EPS-க்கு துதி பாடும்… Read More »சற்றுமுன் விலகினார்.. டிடிவிக்கு அடுத்த அதிர்ச்சி

கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழு…தமிழக அரசுக்கு கண்டனம்

  • by Editor

கோவை: தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் ஓரிரு கோரிக்கைகளை வலியுறுத்தியும் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழுவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தமிழக முதல்வர் விஜய் இரு தினங்களுக்கு முன்பு கல்வி நிறுவனங்கள் பேருந்து நிலையங்கள் வழிபாட்டுத்தலங்கள்… Read More »கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழு…தமிழக அரசுக்கு கண்டனம்

கடலூரில் மழையில் கடற்கரைக்கு சென்ற வாலிபர் மின்னல் தாக்கி பலி

  • by Editor

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை பெய்த போது, புதுப்பாளையத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் கடற்கரைக்கு சென்றார்கள். இந்நிலையில் வெள்ளி கடற்கரையில் இடியும் மின்னலுமாக ஒரே நேரத்தில் அதிக… Read More »கடலூரில் மழையில் கடற்கரைக்கு சென்ற வாலிபர் மின்னல் தாக்கி பலி

அம்பத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து 3 டூவீலர்கள்- ஒரு கார் சேதம்

  • by Editor

அம்பத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து மூன்று இருசக்கர வாகனங்கள், ஒரு கார் சேதம் அடைந்துள்ளது. நாட்டு வெடிகுண்டு எதுவும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப் என்பவர் வீட்டில்… Read More »அம்பத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து 3 டூவீலர்கள்- ஒரு கார் சேதம்

திருப்பதி-சித்தூர் சாலையில் லாரி மீது கார் மோதி… 2 பேர் பலி

  • by Editor

ஆந்திரா: திருப்பதி – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். கோத்தகோட்டா ரயில்வே பாலம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துகுள்ளானது.… Read More »திருப்பதி-சித்தூர் சாலையில் லாரி மீது கார் மோதி… 2 பேர் பலி

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியாக ”நீட் ”தேர்வு

  • by Editor

டெல்லி: அடுத்த ஆண்டு முதல் பிரத்யேக மையங்கள் மூலமாக ஆன்லைன் வழியாக நீட் தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்… Read More »அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியாக ”நீட் ”தேர்வு

திருச்சி NIT வேலை வாய்ப்பு!

  • by Editor

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT) கணக்காளர் மற்றும் விடுதி மேலாளர் பணிக்கு, 2 காலிப்பணியிடங்கள் தற்காலிக நியமன அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு அடிப்படையில்… Read More »திருச்சி NIT வேலை வாய்ப்பு!

ஈரான் போர் நடந்திருக்கவே கூடாது… ஜி ஜின்பிங்

  • by Editor

ஈரான் போர் நடந்திருக்கவே கூடாது என ஜி ஜின்பிங் கூறியுள்ளார். டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தையில், ஈரானுடனான போர் நிறுத்தம் தொடர வேண்டும். ஹார்முஸ் நீரிணையை விரைவாக திறக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். போர்… Read More »ஈரான் போர் நடந்திருக்கவே கூடாது… ஜி ஜின்பிங்

கரூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஏற்பட்டதாக கூறப்படும் குளறுபடிகள் காரணமாக இந்தியா முழுவதும் மறுதேர்வு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முழுமையாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என… Read More »கரூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈபிஎஸ் அழைத்தால் பேசத் தயார் – எஸ்.பி. வேலுமணி அறிக்கை

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஒன்றிணைந்து முறியடிப்போம்” என்று தெரிவித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.  இந்த நிலையில் அதற்கு பதிலளித்து எஸ்.பி.வேலுமணி… Read More »ஈபிஎஸ் அழைத்தால் பேசத் தயார் – எஸ்.பி. வேலுமணி அறிக்கை

கடலூரில் 100 பவுன் திருட்டு… டிஎஸ்பி ஆய்வு

  • by Editor

கடலூர் மாவட்டம் வடலூர் நாகேசன் நகரில் வேலாயுதம் என்பவர் வீட்டில் சுமார் 100 பவுன் திருட்டு போன சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை பிடிக்க… Read More »கடலூரில் 100 பவுன் திருட்டு… டிஎஸ்பி ஆய்வு

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் வீட்டின் மீது விழுந்து 2 பேர் பலி

  • by Editor

அமெரிக்காவில் ஒஹியோ மாகாணம் (Ohio State) அக்ரான் (Akron) விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 2 பேர் பயணித்தனர். அக்ரான் விமான நிலையத்தில் இருந்து சுமார்… Read More »அமெரிக்காவில் சிறிய ரக விமானம் வீட்டின் மீது விழுந்து 2 பேர் பலி

ராமேஸ்வரம் கோயில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி.. 6 பேர் சஸ்பெண்ட்

  • by Editor

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடியில் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். லட்டு விற்பனையில் ரூ. 3.10 கோடி மோசடி செய்ததாக இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.… Read More »ராமேஸ்வரம் கோயில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி.. 6 பேர் சஸ்பெண்ட்

திருச்சி மேற்கு தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த எம்எல்ஏ கே.என்.நேரு

  • by Editor

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்றத் துணைத் தலைவருமான கே.என்.நேரு இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நெகிழ்ச்சியுடன் நன்றியைத்… Read More »திருச்சி மேற்கு தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த எம்எல்ஏ கே.என்.நேரு

கேரள ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் விடி.சதீசன்

  • by Editor

கேரள புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட விடி.சதீசன் அம்மாநில ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். வரும் 18 ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என தகவல் வௌியாகியுள்ளது. முதலமைச்சர்… Read More »கேரள ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் விடி.சதீசன்

தேர்தல் முடிவுகள் குறித்து.. கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழு அமைப்பு

  • by Editor

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழுவை அமைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை பெற்று… Read More »தேர்தல் முடிவுகள் குறித்து.. கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழு அமைப்பு

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 தான்..

  • by Editor

திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக சாமானிய, கிராமப்புற மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தியது. எதிர்பார்த்தபடி இது மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க தொடங்கியது. இப்படி… Read More »மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 தான்..

ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

  • by Editor

ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. சுமார் 22 லட்சம்… Read More »ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

  • by Editor

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று திடீரென உயர்ந்திருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுக்குமே ஏறத்தாழ 3 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை 2.83 அதிகரித்து ஒரு லிட்டர் ரூ. 103.67-க்கும்,… Read More »பெட்ரோல்-டீசல் விலை உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.10 குறைந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

  • by Editor

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் தொழில், முதலீட்டுத்துறை செயலாளராக விஜயகுமார் நியமனம். உயர்கல்வித்துறை செயலாளராக அருண் ராய் நியமனம். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலாளராக சுப்பையன் நியமனம். டெல்லி தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையராக… Read More »ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

error: Content is protected !!