பசுமை எரிசக்தி கழகத்தில் ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் வழங்கியதில் வௌிப்படைத்தன்மை இல்லை என குற்றச்சாட்டு. இதனை தொடர்ந்து
ஒப்புதல்கள் அவசரகதியில் வழங்கப்பட்டதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தலைமை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர், (வருவாய்) காசி, தலைமை பொறியாளர் சந்திரசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மரபு சாரா எரிசக்தித் துறை முறைகேடு-2 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் நிர்மல்குமார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
