Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

வேலூர்-ஐஸ்கட்டி தயாரிக்கும் ஆலையில் அமோனியா வாயு கசிவு

வேலூர்-ஐஸ்கட்டி தயாரிக்கும் ஆலையில் அமோனியா வாயு கசிவு…அதிர்ச்சி

  • by Editor

வேலூர்: முள்ளிப்பாளையத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த ஐஸ் கட்டி தயாரிக்கும் ஆலையில், சோதனை ஓட்டத்தின்போது திடீரென அமோனியா வாயு கசிந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த ஜூன் 21ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில்… Read More »வேலூர்-ஐஸ்கட்டி தயாரிக்கும் ஆலையில் அமோனியா வாயு கசிவு…அதிர்ச்சி

தஞ்சையில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

தஞ்சையில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

  • by Editor

சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சையில் நடந்த போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் சுமார் 800 பேர் 110 மீட்டர் நீளம் உள்ள தேசியக் கொடியினை கைகளில் ஏந்தி சென்றனர்.… Read More »தஞ்சையில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு மரியாதை

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா.. போலீசார் அணிவகுப்பு மரியாதை

  • by Editor

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த 80 வது ஆண்டு சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ரேவதி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மூவர்ண நிற பலூன்கள் மற்றும் சமாதான புறாக்களை பறக்க விட்டு… Read More »தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா.. போலீசார் அணிவகுப்பு மரியாதை

தேசியக் கொடியுடன் 3:29 மணி நேரம் நீச்சல்-கல்லூரி மாணவி சாதனை

தேசியக் கொடியுடன் 3:29 மணி நேரம் நீச்சல்… கல்லூரி மாணவி சாதனை!

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராமன், 45.இவரது மகள் நித்யபாரதி, 18. நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லுாரியில் ரோபோடிக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நித்யபாரதி பள்ளியில் நீச்சல் பயின்றபோது, மிதவை நீச்சலில் கின்னஸ் சாதனைபுரிய… Read More »தேசியக் கொடியுடன் 3:29 மணி நேரம் நீச்சல்… கல்லூரி மாணவி சாதனை!

பெண் சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ மகள் மீது வழக்கு

பெண் சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ மகள் மீது வழக்கு

  • by Editor

கர்நாடக துமகூரு புறநகர் தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேஷ் கவுடாவின் மகள் ஐஸ்வர்யா, அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள லட்சுமி நரசிம்மசாமி கோயிலுக்கு சென்றார். விஐபி வரிசையில் நுழைய முயன்றபோது, அவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவிதா… Read More »பெண் சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த எம்எல்ஏ மகள் மீது வழக்கு

கரூரில் கலெக்டர் முத்துக்குமரன் தேசிய கொடியேற்றி மரியாதை

  • by Editor

கரூரில் 80-வது சுதந்திர தின விழா: ஆட்சியர் முத்துக்குமரன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினர். கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 80-வது சுதந்திர தின விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாவட்ட… Read More »கரூரில் கலெக்டர் முத்துக்குமரன் தேசிய கொடியேற்றி மரியாதை

மிகவும் மகிழ்ச்சி-கடவுளுக்கு நன்றி-முதல்வரின் தாயார் நெகிழ்ச்சி

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. கடவுளுக்கு நன்றி-முதல்வரின் தாயார் நெகிழ்ச்சி

  • by Editor

சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், முதல்முறையாக முதலமைச்சர் விஜய் தேசிய கொடியை ஏற்றி உரையாற்றினார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் விழா… Read More »மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. கடவுளுக்கு நன்றி-முதல்வரின் தாயார் நெகிழ்ச்சி

புரஸ்கர் விருது-நடிகர் வாகைசந்திரசேகரை நேரில்வாழ்த்திய மா.சு

புரஸ்கர் விருது… நடிகர் வாகை சந்திரசேகரை நேரில் வாழ்த்திய மா.சுப்பிரமணியன்!

  • by Editor

நடிகர் வாகை சந்திரசேகர், ‘நிழல்கள், ஒரு தலை ராகம்” படத்தின் மூலம் புகழ்பெற்றார். அதன் பிறகு குணசித்தர நடிகராக 300 படங்களுக்கு மேல் நடித்தார். 2002ம் ஆண்டு வெளியான “நண்பா நண்பா” படத்திற்காக சிறந்த… Read More »புரஸ்கர் விருது… நடிகர் வாகை சந்திரசேகரை நேரில் வாழ்த்திய மா.சுப்பிரமணியன்!

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவக்கம்-சென்னை ஐகோர்ட்டில் சுதந்திர தின விழா!

  • by Editor

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின் போது தேசியக் கொடியேற்றி, தேசபக்தி… Read More »தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவக்கம்-சென்னை ஐகோர்ட்டில் சுதந்திர தின விழா!

40 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்- மீனவர்கள், விவசாயிகள் பயன்

40 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்- மீனவர்கள், விவசாயிகள் பயன்- பிரதமர் பேச்சு

  • by Editor

எரிசக்தி பாதுகாப்பே நாட்டின் இப்போதைய தேவை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பல சவால்களை தாண்டி மக்களுக்கே முக்கியத்துவம் அரசு தருகிறது. 1.75 கோடி பேர் குழாய் வழியாக எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். நமது… Read More »40 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்- மீனவர்கள், விவசாயிகள் பயன்- பிரதமர் பேச்சு

பிரான்சில் பயங்கர காட்டுத்தீ- 525 கிராம மக்கள் அவசரமாக வெளியேற்றம்

பிரான்சில் பயங்கர காட்டுத்தீ- 525 கிராம மக்கள் அவசரமாக வெளியேற்றம்

  • by Editor

பிரான்ஸ் நாட்டின் லேண்டஸ் மாகாணத்தில் உள்ள பைன் காடுகளில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ 2,700 ஏக்கர் பரப்பளவிற்கு பரவியுள்ளது. தீ லக்லான் கிராமத்தை… Read More »பிரான்சில் பயங்கர காட்டுத்தீ- 525 கிராம மக்கள் அவசரமாக வெளியேற்றம்

 சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்வு

  • by Editor

தேசியக்கொடி ஏற்றி வைத்து முதல்வர் உரையாற்றினார்.. சுதந்திர தினத்தை கொண்டாடும் தமிழக மக்களுக்கு நல்வாழ்த்துகள். தங்களது உயிரை, வாழ்க்கையை இழந்து சுதந்திரம் வாங்கித்தந்த தியாகிகள் அனைவருக்கும் வீரவணக்கம். உடைந்து நொறுங்கும்போதுதான் சுதந்திரம் கிடைக்கும், அதை… Read More » சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்வு

மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து

  • by Editor

பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம்… Read More » திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து

கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 3,000 கனஅடி காவிரி நீரை திறந்தது கர்நாடகா.!

கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 3,000 கனஅடி காவிரி நீரை திறந்தது கர்நாடகா.!

  • by Editor

பெங்களூரு: கே.ஆர்.எஸ். அணையில் இருந்து கர்நாடக அரசு, விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறந்துள்ளது. கபினியில் சுமார் 12,000 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், தற்போது கே.ஆர்.எஸ்.ல் 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி,… Read More »கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 3,000 கனஅடி காவிரி நீரை திறந்தது கர்நாடகா.!

ஒடிசா கடற்கரையில் பிரம்மாண்ட மணல் சிற்பம்

  • by Editor

புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவின் பூரி கடற்கரையில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கருப்பொருளில் பிரமாண்ட மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையையும் தேசிய ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த… Read More »ஒடிசா கடற்கரையில் பிரம்மாண்ட மணல் சிற்பம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

  • by Editor

கிழக்கு இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது . இதன் மையப்புள்ளி, கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள எண்டே நகரத்திலிருந்து 68… Read More »இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

“லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம்”

“லஞ்சம், ஊழலிலிருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம்”- விஜய்

  • by Editor

தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம்தான் என முதலமைச்சர் விஜய் கூறினார். சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றிய பின் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “சமூக நீதி அடிப்படையில்… Read More »“லஞ்சம், ஊழலிலிருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம்”- விஜய்

கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கிய முதல்வர் விஜய்

  • by Editor

சுதந்திர தின நிகழ்ச்சியில் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர் முதல்வர் விஜய். சுதந்திர தின நிகழ்ச்சியில் முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன. காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர்… Read More »கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கிய முதல்வர் விஜய்

80வது சுதந்திர தினம்.. தேசிய கொடியேற்றினார் முதல்வர் விஜய்

80வது சுதந்திர தினம்.. தேசிய கொடியேற்றினார் முதல்வர் விஜய்

  • by Editor

நாட்டின் 80வது சுதந்திர தினத்தை ஒட்டி கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் தேசிய கொடியேற்றினார். முதல்முறை தேசியக்கொடி முதல்வர் விஜய் ஏற்றினார். காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார்.

சென்னையில் +2 மாணவன் அடித்துக்கொலை… பரபரப்பு

  • by Editor

சென்னை திருவொற்றியூரில் அரசுப் பள்ளி அருகே 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் தனுஷ்  என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் பள்ளிக்கு அருகிலேயே… Read More »சென்னையில் +2 மாணவன் அடித்துக்கொலை… பரபரப்பு

பனகல் அரசர் வழியில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்திடுவோம்- கனிமொழி எம்பி

சபாநாயகரின் தேநீர் விருந்தில் பங்கேற்றதில் என்ன சர்ச்சை இருக்கிறது?- கனிமொழி

  • by Editor

மக்களவை சபாநாயகர்  தேநீர் விருந்தில் (டீ பார்ட்டியில்) திமுக எம்பி கனிமொழி பங்கேற்றதன் மூலம் பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி என்று தவெக விமர்சனம் செய்கிறது.  இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திமுக எம்.பி கனிமொழி,… Read More »சபாநாயகரின் தேநீர் விருந்தில் பங்கேற்றதில் என்ன சர்ச்சை இருக்கிறது?- கனிமொழி

எ.வ.வேலு மீது கடும் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை நீட்டிப்பு

  • by Editor

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான கடும் நடவடிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ஆகஸ்ட் 21 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) தொடர்ந்த இவ்வழக்கில்… Read More »எ.வ.வேலு மீது கடும் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை நீட்டிப்பு

கார் ஓட்ட பழகியபோது விபரீதம்… 42 வயது பெண் உயிரிழப்பு!

  • by Editor

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஓட்டுநர் பயிற்சிக்காக காரை எடுத்துச் சென்ற 42 வயது பெண், எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேஸ்டோபூர் பகுதியில் உள்ள பிரஃபுல்லா கானன்… Read More »கார் ஓட்ட பழகியபோது விபரீதம்… 42 வயது பெண் உயிரிழப்பு!

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 25 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட… Read More »தமிழகத்தில் 25 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி போனில் ஆறுதல்

கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி போனில் ஆறுதல்

  • by Editor

கோவையில் கொல்லப்பட்ட கல்லூரி மாணவர் அமுதனின் பெற்றோரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர சட்ட ரீதியாக போராட நடவடிக்கை… Read More »கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி போனில் ஆறுதல்

தஞ்சை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் வினோத் திடீர் ஆய்வு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வேளாண்துறை அமைச்சர் வினோத் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதன் போது, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உரிய நேரத்திற்கு பணிக்கு வருகிறார்களா என்பதையும்,… Read More »தஞ்சை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் வினோத் திடீர் ஆய்வு

தஞ்சை காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

தஞ்சை காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

  • by Editor

ஆடி மாதம் கடைசி வெள்ளி மற்றும் ஆடிப்பூரம் முன்னிட்டு தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள புகழ்பெற்ற வடப்பத்ர காளியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன அம்மன் வேடத்தில் வந்த பெண் பக்தை காளியை வழிபட்டு… Read More »தஞ்சை காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கரூரில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய பாட்டி

கரூரில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய பாட்டி

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கூலி தொழிலாளியின் 4 வயது மகளை 4 நாட்களுக்கு முன்புபுத்தர் நகரில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாணிக்கம் (31) என்பவரிடம்4 வயது சிறுமியை புத்தர்… Read More »கரூரில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய பாட்டி

நோயாளிகள் மீது ஸ்பிரே அடித்து பெண் டாக்டர் ரகளை… மணப்பாறையில் பரபரப்பு

நோயாளிகள் மீது ஸ்பிரே அடித்து பெண் டாக்டர் ரகளை… மணப்பாறையில் பரபரப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம், மணப்பாறை விராலிமலை சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. மருத்துவமனையை மருத்துவர்களான இரு சகோதரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் சேர்ந்து நடத்தி வருகின்றனர். மருத்துவமனையின் நிர்வாகிகளில் ஒருவரான பெண்… Read More »நோயாளிகள் மீது ஸ்பிரே அடித்து பெண் டாக்டர் ரகளை… மணப்பாறையில் பரபரப்பு

17ம் தேதி முரசொலிமாறன் 93வது பிறந்நாள்-

  • by Editor

முரசொலிமாறன் 93வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவச்சிலைக்கு மு.க.ஸ்டாலின் வரும் 17ம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பு- முத்தமிழறிஞர் கலைஞரின் மனச்சாட்சியாக விளங்கியவரும், திமுகவின்… Read More »17ம் தேதி முரசொலிமாறன் 93வது பிறந்நாள்-

விபத்து இழப்பீட்டுத் தொகை மோசடி- பெண் ஊழியருக்கு 37 ஆண்டு சிறை

  • by Editor

கள்ளக்குறிச்சி: விபத்து இழப்பீட்டுத் தொகை மோசடி வழக்கில் பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. விபத்து இழப்பீட்டுத் தொகை 38.79 லட்சத்தை போலி… Read More »விபத்து இழப்பீட்டுத் தொகை மோசடி- பெண் ஊழியருக்கு 37 ஆண்டு சிறை

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும்

சமூகநல பணிகளில் தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்பு முக்கியமானது- சபாநாயகர்

  • by Editor

 சென்னை அம்பத்தூர் அருகே கொரட்டூரில் நேற்று மாலை ஒரு தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி.பிரபாகர் சிறப்பு அழைப்பாளராக… Read More »சமூகநல பணிகளில் தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்பு முக்கியமானது- சபாநாயகர்

எழும்பூர் ரயில்வே ஸ்டேசனில் 5 நடைமேடைகள் மூடல்

எழும்பூர் ரயில்வே ஸ்டேசனில் 5 நடைமேடைகள் மூடல்

  • by Editor

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலப் பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 22 முதல் 30ஆம் தேதி வரை 1 முதல் 5ஆம் நடைமேடைகள் மூடப்படுகின்றன. இதனால் சில விரைவு ரயில்கள் தாம்பரத்துக்கு மாற்றப்படுகின்றன. மேலும்,… Read More »எழும்பூர் ரயில்வே ஸ்டேசனில் 5 நடைமேடைகள் மூடல்

11 மது வகைகளை விற்பனை செய்ய தடை-தமிழக அரசு உத்தரவு

  • by Editor

FSSAI அறிவுறுத்தல் படி தமிழகத்தில் 11 மது வகைகளை விற்பனை செய்ய தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 11 மது வகைகளில் இயற்கையான சுவையை ஒத்த மற்றும் செயற்கையான சுவையூட்டும் பொருட்கள்… Read More »11 மது வகைகளை விற்பனை செய்ய தடை-தமிழக அரசு உத்தரவு

கடும் வெப்பத்தால் அழுகும் உருளைக்கிழங்கு-தென்கொரியாவில் அதிர்ச்சி

கடும் வெப்பத்தால் அழுகும் உருளைக்கிழங்கு-தென்கொரியாவில் அதிர்ச்சி

  • by Editor

வரலாறு காணாத வெப்பத்தால் தென் கொரிய மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டு விவசாயிகளும் புதுவித பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு நிலவி வரும் வெப்ப அலை காரணமாக நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள உருளைக்கிழங்குகள் மண்ணுக்கு… Read More »கடும் வெப்பத்தால் அழுகும் உருளைக்கிழங்கு-தென்கொரியாவில் அதிர்ச்சி

காலே மைதானத்தில் இந்தியா-இலங்கை மோதும் முதல் டெஸ்ட் நாளை துவக்கம்

காலே மைதானத்தில் இந்தியா-இலங்கை மோதும் முதல் டெஸ்ட் நாளை துவக்கம்

  • by Editor

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நாளை தொடங்குகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில்… Read More »காலே மைதானத்தில் இந்தியா-இலங்கை மோதும் முதல் டெஸ்ட் நாளை துவக்கம்

தீபாவளிக்கு ரேசன் கடையில் தரமான அரிசி விநியோகிக்க நடவடிக்கை

தீபாவளிக்கு ரேசன் கடையில் தரமான அரிசி விநியோகிக்க நடவடிக்கை

  • by Editor

தீபாவளிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான அரிசி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பி. வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள் மற்றும் ஆலைகளில் அதிகாரிகள் தீவிர… Read More »தீபாவளிக்கு ரேசன் கடையில் தரமான அரிசி விநியோகிக்க நடவடிக்கை

திருச்சி ரயில்வே பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

திருச்சி காவிரி ஆற்றின் ரயில்வே பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

  • by Editor

சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் நாசகரதிட்டங்கள் நடக்ககூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததன்பேரில், நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் திருச்சி காவிரி ஆற்றின் ரயில்வே பாதையில், தமிழ்நாடு இருப்புபாதை போலீசார்… Read More »திருச்சி காவிரி ஆற்றின் ரயில்வே பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

தவெக ஆட்சிக்கு பிறகு தந்தை பெரியார் நினைவு மண்டப கட்டுமான பணி நிறுத்தம்

தவெக ஆட்சிக்கு பிறகு தந்தை பெரியார் நினைவு மண்டப கட்டுமான பணி நிறுத்தம்

  • by Editor

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அருவிகுத்தியில் தந்தை பெரியார் நினைவு மண்டப கட்டுமானப் பணிகள் நிறுத்தபட்டது. கேரளத்தின் வைக்கம் அருகே தந்தை பெரியார் நினைவு மண்டப கட்டுமானப் பணிகள் நிறுத்தம் என குற்றம் சாட்டியுள்ளனர்.… Read More »தவெக ஆட்சிக்கு பிறகு தந்தை பெரியார் நினைவு மண்டப கட்டுமான பணி நிறுத்தம்

மாணவர்களுக்கு மது எளிதில் கிடைப்பதை தடுக்க வேண்டும்-அன்புமணி

மாணவர்களுக்கு மது எளிதில் கிடைப்பதை தடுக்க வேண்டும்-அன்புமணி

  • by Editor

சென்னை: மாணவர்களுக்கு மது எளிதாக கிடைப்பதை தடை செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி… Read More »மாணவர்களுக்கு மது எளிதில் கிடைப்பதை தடுக்க வேண்டும்-அன்புமணி

இலங்கை கடற்படை கைது… மீனவர்களை மீட்க கோரிக்கை!-பிரேமலதா

  • by Editor

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள… Read More »இலங்கை கடற்படை கைது… மீனவர்களை மீட்க கோரிக்கை!-பிரேமலதா

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

சென்னையில் நேபாள இளைஞர் படுகொலை

  • by Editor

நேபாள இளைஞர் படுகொலை… சென்னையில் அதிர்ச்சிசென்னை மெரினாவில் நேபாளத்தைச் சேர்ந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொலை செய்யப்பட்டவர் விருகம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவித்தனர்.… Read More »சென்னையில் நேபாள இளைஞர் படுகொலை

குரங்கு விவகாரம்- நடிகர் விக்ரமிற்கு எந்தத் தொடர்பு இல்லை

குரங்கு விவகாரம்- நடிகர் விக்ரமிற்கு எந்தத் தொடர்பும் இல்லை

  • by Editor

அரிய வகை லார் கிப்பான் குரங்கு விற்பனை விவகாரம் தொடர்பான விசாரணையில், நடிகர் விக்ரமுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வனத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. அதேவேளையில், இக்குரங்கிற்கான உரிய ஆவணங்களை வைத்திருந்த போதிலும், அதனை… Read More »குரங்கு விவகாரம்- நடிகர் விக்ரமிற்கு எந்தத் தொடர்பும் இல்லை

தமிழகம் முழுவதும் இன்று 2,120 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தமிழகம் முழுவதும் இன்று 2,120 சிறப்பு பஸ்கள் இயக்கம்

  • by Editor

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கிளாம்பாக்கத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இன்று (ஆக.14) 505 பேருந்துகளும், நாளை 570 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேபோல் கோயம்பேடு மற்றும் மாதவரத்திலிருந்து திருவண்ணாமலை, ஓசூர், புதுச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களுக்கு 380… Read More »தமிழகம் முழுவதும் இன்று 2,120 சிறப்பு பஸ்கள் இயக்கம்

அமைச்சர் ஆனந்த் அறை வாசலில் சிவப்புத் துணி...என்ன காரணம்?

அமைச்சர் ஆனந்த் அறை வாசலில் சிவப்புத் துணி…என்ன காரணம்?

  • by Editor

தலைமைச் செயலகத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தின் அறை வாசலில் மாட்டப்பட்டுள்ள சிவப்பு துணி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தலைமைச்செயலக வட்டாரங்கள் பரபரப்பு தகவலை கிசுகிசுத்து வருகின்றனர். அதன்படி, காவிரி, மேகதாது விவகாரங்கள் மற்றும்… Read More »அமைச்சர் ஆனந்த் அறை வாசலில் சிவப்புத் துணி…என்ன காரணம்?

அரசு பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து...பரபரப்பு

அரசு பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து…பரபரப்பு

  • by Editor

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவரை சக மாணவ் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12-ஆம் வகுப்பு படித்து வரும் 2 மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு மாணவரை மற்றொரு… Read More »அரசு பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து…பரபரப்பு

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று (ஆக.14) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ராமநாதபுரம், திருச்சி,… Read More »தமிழகத்தில் இன்று 10 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தனுஷ் கட்சியில் வைகோ இணைவார்… திண்டுக்கல் லியோனி

  • by Editor

மதிமுக தலைவர் வைகோ, தவெக பக்கம் சென்றபோதே அக்கட்சியின் அரசியல் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக திமுக சிந்தனையாளர் திண்டுக்கல் லியோனி சாடியுள்ளார். தவெக தலைவர் விஜய், அவரின் புத்தக வெளியீட்டு விழாவிற்குக்கூட நேரில் செல்லவில்லை… Read More »தனுஷ் கட்சியில் வைகோ இணைவார்… திண்டுக்கல் லியோனி

தவெக அரசை கண்டித்து... கோவையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

தவெக அரசை கண்டித்து… கோவையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Editor

கோவையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு… கோவை மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழ்நாடு விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக… Read More »தவெக அரசை கண்டித்து… கோவையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

வாலிபரிடம் செல்போன் பறிப்பு… திருச்சி க்ரைம்

  • by Editor

வாலிபரிடம் செல்போன் பறிப்பு திருச்சி பொன்மலைப்பட்டி திரு.வி.கா. தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 18). இவர் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி சேர்வதற்காக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி… Read More »வாலிபரிடம் செல்போன் பறிப்பு… திருச்சி க்ரைம்

டாஸ்மாக் கடைக்கு பூட்டு- திருச்சியில் முற்றுகை- போலீசுடன் மோதல்; தள்ளுமுள்ளு

  • by Editor

திருச்சி முடுக்குப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட்டு கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசுடன் மோதல் தள்ளுமுள்ளுவில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டிவிஎஸ் டோல்கேட்… Read More »டாஸ்மாக் கடைக்கு பூட்டு- திருச்சியில் முற்றுகை- போலீசுடன் மோதல்; தள்ளுமுள்ளு

திருச்சி கோர்ட் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம்

திருச்சி கோர்ட் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம்

  • by Editor

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார் கேவை அவமதித்ததை கண்டித்து திருச்சி நீதிமன்றம் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிமாநில பொதுச்… Read More »திருச்சி கோர்ட் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம்

மாவட்ட நிர்வாகத்தின் பெயரில் பொய்யான அழைப்பு- அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அலுவல் சார்ந்த பணிகளுக்கு அரசின் District Collector Ariyalur என்ற முகநூல் பக்கம் (Face Book) மற்றும் districtcollectorariyalur என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,… Read More »மாவட்ட நிர்வாகத்தின் பெயரில் பொய்யான அழைப்பு- அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை

டில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

டில்லி உயர் நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.சுதந்திர தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு,… Read More »டில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மடிப்பிச்சை கேட்கிறேன்: உதவி பண்ணுங்க..நடிகை வாசுகி கண்ணீர்!

மடிப்பிச்சை கேட்கிறேன்: உதவி பண்ணுங்க… நடிகை வாசுகி கண்ணீர்!

  • by Editor

கவுண்டமணி, செந்தில் நடித்த பல்வேறு படங்களில் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார் வாசுகி. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராகவும் இருந்து வந்துள்ளார். ஜெயலலிதாவின்… Read More »மடிப்பிச்சை கேட்கிறேன்: உதவி பண்ணுங்க… நடிகை வாசுகி கண்ணீர்!

சுதந்திர தினம்- 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு

  • by Editor

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு… Read More »சுதந்திர தினம்- 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு

மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

ஆக.,22ம் தேதி திமுக செயற்குழு கூட்டம்…

  • by Editor

திமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர்… Read More »ஆக.,22ம் தேதி திமுக செயற்குழு கூட்டம்…

100 நாள்‌ ஆட்சியில் மக்களுக்கு எதுவும் இல்லை-ரீல்ஸ்-ரீல் தான்-இபிஎஸ்

100 நாள்‌ ஆட்சியில் மக்களுக்கு எதுவும் இல்லை. ரீல்ஸ் – ரீல் தான்-இபிஎஸ்

  • by Editor

எடப்பாடி பழனிச்சாமி பேட்டியில் கூறியதாவது… தமிழ்நாட்டில் இருந்து ஒரு‌ பிரதமர் வர வேண்டும் என்ற ஆதவ் அர்ஜுனாவின் ஆசை கனவு தான் காண முடியும். நூறு‌ நாள்‌ ஆட்சியில் மக்களுக்கு எதுவும் இல்லை. ரீல்ஸ்… Read More »100 நாள்‌ ஆட்சியில் மக்களுக்கு எதுவும் இல்லை. ரீல்ஸ் – ரீல் தான்-இபிஎஸ்

திருடிய வீட்டிலேயே மது அருந்தி, உணவு சாப்பிட்ட மர்ம நபர்

திருடிய வீட்டிலேயே மது அருந்தி, உணவு சாப்பிட்டு சென்ற மர்ம நபர்

  • by Editor

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, பாரதிதாசன் நகர் 1-வது கிராஸ் பகுதியில் சுப்புலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்ற அவர், இரவு சுமார் 7 மணியளவில் வீடு திரும்பியபோது, வீட்டின்… Read More »திருடிய வீட்டிலேயே மது அருந்தி, உணவு சாப்பிட்டு சென்ற மர்ம நபர்

தமிழகத்தில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லையா?..

தமிழகத்தில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லையா?-வேல்முருகன் விளாசல்

  • by Editor

தமிழகத்தில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லையா? என்றும் புகார்கள் இருந்தும் ஒரு உயிரை காப்பாற்ற முடியாதது ஏன்? என்றும் தவாக தலைவர் வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், குடியாத்தத்தில் தலைமை பெண் காவலராகப் பணியாற்றிய… Read More »தமிழகத்தில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லையா?-வேல்முருகன் விளாசல்

நீதிபதியையே குறிவைத்த சைபர் மோசடி கும்பல்..ரூ.2.50 கோடி மோசடி

நீதிபதியையே குறிவைத்த சைபர் மோசடி கும்பல்..ரூ.2.50 கோடி மோசடி

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் முன்னாள் மாவட்ட நீதிபதி கண்பத் சிங் பண்டாரி. ஜூலை 28ல் அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து இவருக்கு, ‘வாட்ஸப்’ வீடியோ அழைப்பு வந்தது. அதில், போலீஸ் சீருடையில் இருந்த… Read More »நீதிபதியையே குறிவைத்த சைபர் மோசடி கும்பல்..ரூ.2.50 கோடி மோசடி

வகுப்பறை முன்பு ”மது அருந்திய” பள்ளி மாணவிகள்... அதிர்ச்சி

வகுப்பறை முன்பு ”மது அருந்திய” பள்ளி மாணவிகள்… அதிர்ச்சி

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவர் வகுப்பறை முன்பு நின்று மது அருந்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் வகுப்பறை முன்பு மேஜை போடப்பட்டிருக்கிறது. அதில் உணவு மற்றும்… Read More »வகுப்பறை முன்பு ”மது அருந்திய” பள்ளி மாணவிகள்… அதிர்ச்சி

கரூரில் அதிமுக சார்பில் தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது, காவிரி நீர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காதது மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில்… Read More »கரூரில் அதிமுக சார்பில் தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுக சீண்டி பார்க்க நினைத்தால்

விவசாயிகள் பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்

  • by Editor

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சாவூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்… Read More »விவசாயிகள் பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்

அரியலூரில் கண்ணாடி வளையல்களால் ஜொலிக்கும் பெரியநாயகி அம்மன்!

அரியலூரில் கண்ணாடி வளையல்களால் ஜொலிக்கும் பெரியநாயகி அம்மன்!

  • by Editor

தமிழ்நாடு முழுவதும்ஆடி மாதம் என்றாலே அம்மன் ஆலயங்களில் விழாக்கள் களைகட்டும். தரிசிக்க வருகை தரும் பக்தர்களுக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்து அருள் பாலிப்பார். அந்த வகையில் அரியலூர் நகரின் மேலத்தெருவிலுள்ள அருள்மிகு… Read More »அரியலூரில் கண்ணாடி வளையல்களால் ஜொலிக்கும் பெரியநாயகி அம்மன்!

கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு மனித சங்கிலி விழிப்புணர்வு

கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு மனித சங்கிலி விழிப்புணர்வு

  • by Editor

கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் செயல்பட்டு வரும் போதை ஒழிப்பு மன்றம் சார்பில், தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவ, மாணவிகள்… Read More »கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு மனித சங்கிலி விழிப்புணர்வு

கோவையில் அடுக்குமாடி கட்டிடம் திடீரென ஆடியதால் பரபரப்பு

கோவையில் அடுக்குமாடி கட்டிடம் திடீரென ஆடியதால் பரபரப்பு

  • by Editor

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் அடுக்குமாடி கட்டிடம் திடீரென ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்தில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, கட்டிடத்தின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர்… Read More »கோவையில் அடுக்குமாடி கட்டிடம் திடீரென ஆடியதால் பரபரப்பு

கரூரில் 31 பேருக்கு அரசுப்பணி… உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை

  • by Editor

கரூரில் 31 பேருக்கு அரசுப்பணி வழங்கியதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கரூரில் தவெக கட்சி கூட்ட நெரிசலில் சிக்கி கடந்த ஆண்டு 41 பேர் உயிரிழந்தனர்.… Read More »கரூரில் 31 பேருக்கு அரசுப்பணி… உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை

குடும்பத்தினரை கொல்வது எப்படி என ChatGPT-ல் தேடிய 17 வயது சிறுவன்

குடும்பத்தினரை கொல்வது எப்படி என ChatGPT-ல் தேடிய 17 வயது சிறுவன்

  • by Editor

அமெரிக்காவின் ஆக்டன் (Acton) நகரில், 17 வயதான இந்திய வம்சாவளிச் சிறுவன் அர்ஜுன் அரவிந்த் (Arjun Aravind), தனது தாய் சுதா வெங்கடேசன் (45) மற்றும் 14 வயது தம்பி சித்தார்த் அரவிந்த் ஆகியோரைச் கொடூரமாகப்… Read More »குடும்பத்தினரை கொல்வது எப்படி என ChatGPT-ல் தேடிய 17 வயது சிறுவன்

3 மாதத்தில் திருமணம்-சாலை விபத்தில் தந்தை கண்முன்னே மகள் பலி

3 மாதத்தில் திருமணம்-சாலை விபத்தில் தந்தை கண்முன்னே மகள் பலி

  • by Editor

சென்னை எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் திருநிறைச்செல்வி. இவருக்கு ஏற்கனவே திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்த 3 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், மகேந்திரனுக்கு உடல் நலம்… Read More »3 மாதத்தில் திருமணம்-சாலை விபத்தில் தந்தை கண்முன்னே மகள் பலி

வெடித்து சிதறிய புதிய செல்போன்...வாலிபருக்கு பலத்த தீக்காயம்

வெடித்து சிதறிய புதிய செல்போன்… வாலிபருக்கு பலத்த தீக்காயம்

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் பிபால்கா கிராமத்தை சேர்ந்த மஜித் என்பவரின் புதிய செல்போன் எதிர்பாராத விதமாக திடீரென வெடித்து சிதறியது. இந்த எதிர்பாராத விபத்தில் அவரது இரு கைகளிலும் உடலின் கீழ்ப்பகுதியிலும் பலத்த தீக்காயங்கள்… Read More »வெடித்து சிதறிய புதிய செல்போன்… வாலிபருக்கு பலத்த தீக்காயம்

சந்தையில் ஹெல்மெட் அணிந்து மீன் திருடிய மர்ம ஆசாமி

சந்தையில் ஹெல்மெட் அணிந்து மீன் திருடிய மர்ம ஆசாமி

  • by Editor

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பிரபல மீன் சந்தையில், ஃப்ரீசரில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த மீன்களை ஹெல்மெட் அணிந்த மர்மநபர் திருடி சென்றுள்ளார். இதனால் பெருமளவில்… Read More »சந்தையில் ஹெல்மெட் அணிந்து மீன் திருடிய மர்ம ஆசாமி

சாலை விபத்து...கோவை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி பலி

சாலை விபத்து…கோவை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி பலி

  • by Editor

முன்னாள் தேசிய கால்பந்து வீரரும், கோவை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரியுமான 41 வயதான அசீம் கொராலியாடன், புதன்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். சிங்கநல்லூரில் உள்ள தனது வீட்டிலிருந்து பணிக்குச் செல்லும்… Read More »சாலை விபத்து…கோவை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி பலி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

35 ஆண்டுகள் தலைமறைவு-ஜம்மு குண்டுவெடிப்பு பயங்கரவாதி சிக்கினார்

  • by Editor

கடந்த 1991ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ஜம்மு ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவத்தில் துணை ராணுவ வீரர்கள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.… Read More »35 ஆண்டுகள் தலைமறைவு-ஜம்மு குண்டுவெடிப்பு பயங்கரவாதி சிக்கினார்

இந்தியா கூட்டணியில் திமுக இல்லை: கனிமொழி எம்பி..!

இந்தியா கூட்டணியில் திமுக இல்லை: கனிமொழி எம்பி..!

  • by Editor

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 20ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்த சூழலில், சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்து எம்பிக்களுக்கும் தேநீர் விருந்து கொடுத்தார். இதனை இந்தியா… Read More »இந்தியா கூட்டணியில் திமுக இல்லை: கனிமொழி எம்பி..!

உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 7 தொழிலாளர்கள் பலி-14 பேர் காயம்

உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 7 தொழிலாளர்கள் பலி-14 பேர் காயம்

  • by Editor

சமோலி: கனமழை காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்ட ம் பிபல்கோட்டில் டிஎச்டிசி சுரங்கப்பாதைக்குள் வெள்ளநீர் மற்றும் கற்கள் புகுந்த சம்பவத்தில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்து… Read More »உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 7 தொழிலாளர்கள் பலி-14 பேர் காயம்

வாலிபர் வெட்டிக் கொலை – ரத்தக் காயங்களுடன் சடலம் மீட்பு!

வாலிபர் வெட்டிக் கொலை – கல்லறையின் மீது ரத்தக் காயங்களுடன் சடலம் மீட்பு!

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சானாபுத்தூர் கிராமத்தில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விவசாய நிலத்தில் அமைந்துள்ள ஒரு கல்லறையின் மீது ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடந்த இளைஞர்… Read More »வாலிபர் வெட்டிக் கொலை – கல்லறையின் மீது ரத்தக் காயங்களுடன் சடலம் மீட்பு!

காமன்வெல்த் வாள்வீச்சு போட்டி-தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை

காமன்வெல்த் வாள்வீச்சு போட்டி…தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை

  • by Editor

நைஜீரியாவில் நடந்த காமென்வெல்த் வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டின் வாழப்பாடியைச் சேர்ந்த கனகலட்சுமி, தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஒட்டுமொத்தமாக அனைத்து பிரிவுகளிலும் இந்திய அணி 13 தங்கம், 8 வெள்ளி மற்றும் 14 வெண்கலம் என… Read More »காமன்வெல்த் வாள்வீச்சு போட்டி…தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை

விழுப்புரம்- டூவீலர் மீது லாரி மோதி 2 இளைஞர்கள் பலி

திகிலூட்டும் விபத்து…காரை இழுத்துச் சென்ற லாரி

  • by Editor

​தமிழக – கேரளா எல்லையான வாளையார் தேசிய நெடுஞ்சாலையில், லாரியின் பின்புறம் கார் ஒன்று சிக்கிக் கொண்ட நிலையிலும், அதனை கவனிக்காமல் லாரி ஓட்டுநர் வாகனத்தைத் தொடர்ந்து இயக்கிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் தொடர்பான… Read More »திகிலூட்டும் விபத்து…காரை இழுத்துச் சென்ற லாரி

விழுப்புரம்- டூவீலர் மீது லாரி மோதி 2 இளைஞர்கள் பலி

  • by Editor

விழுப்புரம் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய கொடூரச் சாலை விபத்தில் அருண் மற்றும் நரேஷ் ஆகிய இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலிஸார்… Read More »விழுப்புரம்- டூவீலர் மீது லாரி மோதி 2 இளைஞர்கள் பலி

கோவையில் ரயிலில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் பலி

கோவையில் ரயிலில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் பலி

  • by Editor

​கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த இரண்டு பெண் பணியாளர்கள், ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை, ஆவாரம்பாளையம்… Read More »கோவையில் ரயிலில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் பலி

மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி கும்பல் அதிரடி கைது- 10 பேர் சிறையில் அடைப்பு

  • by Editor

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த 10 பேரை மேலதிகாரிகளின் அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து லேப்டாப்புகள், வாகனங்கள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும்,… Read More »மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி கும்பல் அதிரடி கைது- 10 பேர் சிறையில் அடைப்பு

தேரில் மின்கம்பி உரசி 2 பேர் பரிதாப பலி.. பெரம்பலூரில் சோகம்

  • by Editor

பெரம்பலூர்: குன்னம் அருகே தேரில் மின்சார கம்பி உரசியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஆடி வெள்ளியையொட்டி தேரை கோயில் வளாகத்திற்கு இழுத்துச் சென்றபோது மின்கம்பி உரசியதில் அண்ணாதுரை, பரமசிவம் உயிரிழந்தனர். ராமு என்பவர் பலத்த… Read More »தேரில் மின்கம்பி உரசி 2 பேர் பரிதாப பலி.. பெரம்பலூரில் சோகம்

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைந்து ரூ.1,12,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.14,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 குறைவு

ரஜினியின் ’தர்மன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்

  • by Editor

நடிகர் ரஜினி தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், அப்படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில்,… Read More »ரஜினியின் ’தர்மன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் மீது தாக்குதல்

  • by Editor

மகாராஷ்டிராவில் பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவரது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே துப்பாக்கிச்சூடு சம்பவத்தில்… Read More »பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் மீது தாக்குதல்

விசிட் மலேசியா 2026' சுற்றுலாத் திட்டம்- அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு

விசிட் மலேசியா 2026′ சுற்றுலாத் திட்டம்- அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு

  • by Editor

‘விசிட் மலேசியா 2026’ திட்டத்தை இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள மலேசிய சுற்றுலாத் துறை அழைப்பு விடுத்துள்ளது. உலகளாவிய சுற்றுலாத் துறை தொடர்ந்து மாறிவரும் சூழலில், மலேசியாவின் முக்கிய சர்வதேச… Read More »விசிட் மலேசியா 2026′ சுற்றுலாத் திட்டம்- அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு

தம்பதியை கடித்து குதறிய பிட்புல் நாய்- பரபரப்பு.. அதிர்ச்சி

தம்பதியை கடித்து குதறிய பிட்புல் நாய்- பரபரப்பு.. அதிர்ச்சி

  • by Editor

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ரியல் எஸ்டேட் முகவர் ஒருவருடன் ஒரு இடத்தைப் பார்வையிடச் சென்ற தம்பதியினர் மீது பிட்புல் நாய் ஒன்று தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் காண்போரை பதைபதைக்க செய்கின்றனர். பஞ்சாப் மாநிலம்… Read More »தம்பதியை கடித்து குதறிய பிட்புல் நாய்- பரபரப்பு.. அதிர்ச்சி

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம்

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம்- அமைச்சர் சம்பத்குமார்

  • by Editor

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்” என நடிகர் தனுஷ் குறித்த கேள்விக்கு அமைச்சர் சம்பத்குமார் பதில் அளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சம்பத்குமார், கோவைக்கு ஆன்மிகம், கல்வி… Read More »ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம்- அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் அரசு பஸ்சில் பையோடு இழுத்து செல்லப்பட்ட மாணவர்

கோவையில் அரசு பஸ்சில் பையோடு இழுத்து செல்லப்பட்ட மாணவர்.. அதிர்ச்சி

  • by Editor

கோவையில் ஆபத்தான முறையில் இயக்கப்பட்டுச் சென்ற அரசு நகரப் பேருந்துபக்கவாட்டு கண்ணாடியைப் பார்க்காமல் இயக்கிய ஓட்டுநர்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ !!! ​ கோவையில் அரசு நகரப் பேருந்தின் தானியங்கி கதவில் மாணவரின்… Read More »கோவையில் அரசு பஸ்சில் பையோடு இழுத்து செல்லப்பட்ட மாணவர்.. அதிர்ச்சி

“34 ஆண்டு கனவு சார்”- 51 வயதில் கிடைத்த MBBS சீட்

  • by Editor

51 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்று, 34 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புப் பிரிவின் மூலம் மருத்துவக் கனவை நனவாக்கியுள்ளார் நாகப்பட்டினம் சுரேஷ்குமார். 1992-ல் 12ஆம் வகுப்பு முடித்த நாகர்கோவில் சுரேஷ்குமார், 34 ஆண்டுகளுக்குப்… Read More »“34 ஆண்டு கனவு சார்”- 51 வயதில் கிடைத்த MBBS சீட்

ஆன்லைன் விளையாட்டால் இளம்பெண் தற்கொலை..தவிக்கும் 7வயது மகன்

  • by Editor

பெங்களூரு அருகே ஆன்லைன் விளையாட்டுகளில் லட்சக்கணக்கான ரூபாயை இழந்ததாலும், அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையாலும் 28 வயதான இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெலமங்களாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்… Read More »ஆன்லைன் விளையாட்டால் இளம்பெண் தற்கொலை..தவிக்கும் 7வயது மகன்

நிச்சயதார்த்தம் செய்த ஜோடி சடலமாக மீட்பு! நடந்தது என்ன?

நிச்சயதார்த்தம் செய்த ஜோடி சடலமாக மீட்பு! நடந்தது என்ன?

  • by Editor

திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட தம்பதியினர் அடுத்தடுத்து சில மணி நேர இடைவெளியில் வெவ்வேறு இடங்களில்  சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  காசர்கோடு மாவட்டம் பூச்சக்காட்டைச் சேர்ந்தவர் அனுஸ்ரீ (25). இவருக்கும் இருட்டி மாவட்டம்… Read More »நிச்சயதார்த்தம் செய்த ஜோடி சடலமாக மீட்பு! நடந்தது என்ன?

அரசு மருத்துவமனை என்றாலே மக்களுக்கு அச்சம்… டிடிவி

  • by Editor

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் படுக்கை அருகே பணியாளர்கள் முட்டைகளை வீசி எறிவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அரசு… Read More »அரசு மருத்துவமனை என்றாலே மக்களுக்கு அச்சம்… டிடிவி

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உணவு வழங்குவதில் முறைகேடா?

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உணவு வழங்குவதில் முறைகேடா?

  • by Editor

நோயாளிகளுக்கான முட்டை, ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்து புகார் எழுந்துள்ளது. மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவில்… Read More »அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உணவு வழங்குவதில் முறைகேடா?

கஞ்சா போதையில் விமானம் இயக்கிய விவகாரம்-ஏர் இந்தியா அதிரடி முடிவு

கஞ்சா போதையில் விமானம் இயக்கிய விவகாரம்…ஏர் இந்தியா அதிரடி முடிவு

  • by Editor

தாய்லாந்தில் இருந்து டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தை ஓட்டிய விமானி கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது கண்டறியப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பூதாகரமானதை தொடர்ந்து, இன்று முதல் நிறுவனத்தின் அனைத்து விமானிகளுக்கும்… Read More »கஞ்சா போதையில் விமானம் இயக்கிய விவகாரம்…ஏர் இந்தியா அதிரடி முடிவு

செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தா துணை அமைப்பே காரணம்: ஐ.நா. அறிக்கை

  • by Editor

டில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அல்-கொய்தாவின் துணை அமைப்பான ‘அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த்’ இயக்கத்திற்கு தொடர்பிருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. என்.ஐ.ஏ. விசாரித்து வரும் இவ்வழக்கில் 3 மருத்துவர்கள் உட்பட 9 பேர்… Read More »செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தா துணை அமைப்பே காரணம்: ஐ.நா. அறிக்கை

டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை பாராட்டி சாக்லேட் வழங்கிய நடிப்பு அரக்கன்”

  • by Editor

திருவொற்றியூரில் போக்குவரத்து போலீசார் உடன் இணைந்து நடிப்பு அரக்கன் திவாகர் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு சென்னை திருவொற்றியூர் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட எண்ணூர் விரைவு சாலையில் நடிப்பு அரக்கன் வாட்டர் மிலன்… Read More »டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை பாராட்டி சாக்லேட் வழங்கிய நடிப்பு அரக்கன்”

MBBS, பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது

  • by Editor

தமிழகத்தில் எம் பி பி எஸ், பி டி எஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைன் வாயிலாக துவங்கியது… இதில் சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பண்ணோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில்… Read More »MBBS, பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறைகள் மாற்றம்.. ரூ.5 கோடிக்கு டெண்டர்

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது செயலாளர்களின் அறைகள் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட உள்ளன. இதற்கான கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.5 கோடி மதிப்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.… Read More »தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறைகள் மாற்றம்.. ரூ.5 கோடிக்கு டெண்டர்

பழனி கோயில் சொத்துகளை பாதுகாக்க புதிய ஆய்வு குழு: அதிகாரிகள் ஆய்வு

பழனி கோயில் சொத்துகளை பாதுகாக்க புதிய ஆய்வு குழு: அதிகாரிகள் ஆய்வு

  • by Editor

பழனி கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக, பொன்மணி IAS தலைமையிலான புதிய ஆய்வுக்குழுவினர் தேவஸ்தானத்தில் தீவிர ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் கோயிலின் வருவாய், கணக்கில் வராத சொத்துகள் மற்றும் சட்டவிரோத பெயர் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு,… Read More »பழனி கோயில் சொத்துகளை பாதுகாக்க புதிய ஆய்வு குழு: அதிகாரிகள் ஆய்வு

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: டிரம்பின் கருத்தை நிராகரித்தது ஈரான்

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: டிரம்பின் கருத்தை நிராகரித்தது ஈரான்

  • by Editor

ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்ற அதிபர் டிரம்பின் கூற்றை ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் முற்றிலும் நிராகரித்துள்ளது. அமெரிக்கா போரை முழுமையாக முடிவுக்கு கொண்டுவந்து, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கும்… Read More »ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: டிரம்பின் கருத்தை நிராகரித்தது ஈரான்

அருண் விஜய்-முத்தையா படத்தின் டைட்டில் ‘இருளன்’ வெளியீடு

  • by Editor

முத்தையா இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘இருளன்’ என தலைப்பிடப்பட்டு அதன் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. “இது போர்குடி காவல் இனத்தின் வீர வரலாறு” என்ற வாசகத்துடன்… Read More »அருண் விஜய்-முத்தையா படத்தின் டைட்டில் ‘இருளன்’ வெளியீடு

சுப்ரமணியபுரம் 2’ இயக்க மாட்டேன்: சசிகுமார் விளக்கம்

சுப்ரமணியபுரம் 2’ இயக்க மாட்டேன்: சசிகுமார் விளக்கம்

  • by Editor

கடந்த 2008-ம் ஆண்டு சசிகுமார் இயக்கி, தயாரித்து நடித்த ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சசிகுமாரிடம் இப்படத்தின்… Read More »சுப்ரமணியபுரம் 2’ இயக்க மாட்டேன்: சசிகுமார் விளக்கம்

லடாக்கின் லே பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

  • by Editor

லடாக்கின் லே பகுதியில் இன்று (ஆக.13) அதிகாலை பூமிக்கு அடியில் வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 5.5 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குறைந்த ஆழத்தில் ஏற்பட்டதால் பூமியின் மேற்பரப்பில் பலத்த… Read More »லடாக்கின் லே பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

புகையிலை பொருட்கள் பறிமுதல்-5 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

புகையிலை பொருட்கள் பறிமுதல் ​திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த… Read More »புகையிலை பொருட்கள் பறிமுதல்-5 பேர் கைது… திருச்சி க்ரைம்

பிரதமர் மோடி குறித்து அவதூறு சுவரொட்டிகள்- திருச்சியில் புகார்

  • by Editor

திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஒண்டி முத்து மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது;-இன்று காலை நான் திருச்சி வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள எங்கள் கட்சி அலுவலகத்திற்கு… Read More »பிரதமர் மோடி குறித்து அவதூறு சுவரொட்டிகள்- திருச்சியில் புகார்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

மூதாட்டி தவறி விழுந்து பலி… திருச்சியில் பரிதாபம்

  • by Editor

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை திருச்சி, தா. பேட்டை வடக்கு ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர்பசுபதி ( 53 )கூலித் தொழிலாளி. மதுவுக்கு அடிமையான இவர் அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்களிடம் பணம் கடனாக வாங்கியுள்ளார்.பின்னர்… Read More »மூதாட்டி தவறி விழுந்து பலி… திருச்சியில் பரிதாபம்

எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்

எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்

  • by Editor

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ரூ.8 கோடிக்கு மேல் ஊழல் மற்றும் இயற்கை வள கொள்ளையில் ஈடுபட்டதாக ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறையில் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. 2025 டிச,14-ம் தேதி திருவண்ணாமலையில்… Read More »எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை… Read More »தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

திருச்சியில் புகையிலை விற்றவர் கைது

திருச்சியில் புகையிலை விற்றவர் கைது

  • by Editor

எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிராஃபோர்ட் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டம் பகுதியில், ராஜசேகர் என்பவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் புகையிலை… Read More »திருச்சியில் புகையிலை விற்றவர் கைது

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

ஜூஸ் கடை அருகே இறந்து கிடந்த முதியவர்

  • by Editor

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சக்தி ஜூஸ் கடையில் பணிபுரிபவர் அருண்குமார். இவர், நேற்று கடைக்கு அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக கோட்டை… Read More »ஜூஸ் கடை அருகே இறந்து கிடந்த முதியவர்

திருச்சியில் மாணவிகள் விடுதி ஒருவாரம் மூடல்-கலெக்டர் உத்தரவு

திருச்சியில் மாணவிகள் விடுதி ஒரு வாரம் மூடல் – கலெக்டர் உத்தரவு

  • by Editor

திருச்சி, மேலப்புதூரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் 28 பேர், கடந்த 10-ம் தேதி இரவு உணவு சாப்பிட்ட பின் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு தனியார்… Read More »திருச்சியில் மாணவிகள் விடுதி ஒரு வாரம் மூடல் – கலெக்டர் உத்தரவு

தூத்துக்குடி அருகே கட்டுமான பணியின் போது விபத்து- 10 பேர் மீட்பு

தூத்துக்குடி அருகே கட்டுமான பணியின் போது விபத்து- 10 பேர் மீட்பு

  • by Editor

தூத்துக்குடி அருகே வெள்ளப்பட்டி தேவாலயத்தில் கட்டுமான பணியின் போது மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 20 பேரில் 10 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 10 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்… Read More »தூத்துக்குடி அருகே கட்டுமான பணியின் போது விபத்து- 10 பேர் மீட்பு

அதிமுக போராட்டத்தில் பங்கேற்கமாட்டோம்-எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டாக அறிவிப்பு

அதிமுக போராட்டத்தில் பங்கேற்கமாட்டோம் – எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டாக அறிவிப்பு

  • by Editor

முழுமையான பயிர்கடன் தள்ளுபடியை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை அதிமுக சார்பில் போராட்டம். பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது, மேகேதாட்டு விவகாரம் உள்ளிட்ட விவசாயிகள் பிரச்சினையில் தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆகஸ்ட்… Read More »அதிமுக போராட்டத்தில் பங்கேற்கமாட்டோம் – எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டாக அறிவிப்பு

"போதை இல்லா தமிழ்நாடு" விழிப்புணர்வு பரப்புரை-திருச்சியில் இலச்சினை வெளியீடு

“போதை இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பரப்புரை-திருச்சியில் இலச்சினை வெளியீடு

  • by Editor

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் “போதை இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பரப்புரை – திருச்சியில் இலச்சினை வெளியீடு. தமிழ்நாட்டில் மது மற்றும் போதைப்பொருள்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின்… Read More »“போதை இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பரப்புரை-திருச்சியில் இலச்சினை வெளியீடு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து-3 தொழிலாளர்கள் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து-3 தொழிலாளர்கள் பலி

  • by Editor

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள கிருஷ்ணா பட்டாசு ஆலையில் இன்று (ஆக.13) திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றிய 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில்… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து-3 தொழிலாளர்கள் பலி

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” பட ரிலீஸ் தேதி மாற்றம்

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” பட ரிலீஸ் தேதி மாற்றம்

  • by Editor

நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள பான்-இந்தியா ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ஐ அம் கேம்’ படத்தின் ரிலீஸ் தேதியில் படக்குழு மாற்றம் செய்துள்ளது. ஏற்கனவே ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக.20-ம்… Read More »துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” பட ரிலீஸ் தேதி மாற்றம்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து பெற்றோரிடம் மாணவி அளித்த தகவலின் அடிப்படையில், அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, தேனி மாவட்டத்திற்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், இன்று (ஆக.13) நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.… Read More »நீலகிரி, தேனி மாவட்டத்திற்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு

போலீசாரை தாக்கிய தவெக நிர்வாகி கைது

திருவாரூரில் போலீசாரை தாக்கிய தவெக நிர்வாகி கைது

  • by Editor

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் டீ குடித்துக் கொண்டிருந்த போலீசார் ஒருவரை தாக்கிய தவெக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த… Read More »திருவாரூரில் போலீசாரை தாக்கிய தவெக நிர்வாகி கைது

அரசு பஸ்சில் புகைபிடித்த கண்டக்டர் சஸ்பெண்ட்

அரசு பஸ்சில் புகைபிடித்த கண்டக்டர் சஸ்பெண்ட்

  • by Editor

திருப்பத்தூர்: அரசு பேருந்தில் புகைபிடித்த நடத்துநர் ஜெயப்பிரகாஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் பேருந்தில் புகைபிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தருமபுரி மண்டல பொதுமேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தவெக அரசை கண்டித்து ஆக.,16ல் திமுக ஆர்ப்பாட்டம்

தவெக அரசை கண்டித்து ஆக.,16ல் திமுக ஆர்ப்பாட்டம்

  • by Editor

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சிறிய பட்டாசு ஆலைகள் மூடலால் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த நிலையில், தவெக அரசைக் கண்டித்து ஆக.,16ல் திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில்… Read More »தவெக அரசை கண்டித்து ஆக.,16ல் திமுக ஆர்ப்பாட்டம்

நடிகை வைஷாலியின் மின் கட்டண புகாருக்கு மின்வாரியம் பரபரப்பு விளக்கம்!

நடிகை வைஷாலியின் மின் கட்டண புகாருக்கு மின்வாரியம் பரபரப்பு விளக்கம்!

  • by Editor

நடிகை வைஷாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், கடந்த இரண்டு மூன்று மாதங்களாகப் பொதுமக்களுக்கு வழக்கத்தை விட பல மடங்கு அதிக மின்கட்டணம் வந்து கொண்டிருப்பதாகக் வேதனை தெரிவித்திருந்தார். மேலும், 200 யூனிட் இலவச… Read More »நடிகை வைஷாலியின் மின் கட்டண புகாருக்கு மின்வாரியம் பரபரப்பு விளக்கம்!

பல ஆண்டு கனவு நனவானது-ராஜபாளையம் - கொருக்காம்பட்டி புதிய பஸ் சேவை

பல ஆண்டு கனவு நனவானது : ராஜபாளையம் – கொருக்காம்பட்டி புதிய பஸ் சேவை

  • by Editor

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பல ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாத கிராம பகுதிகளுக்கு புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த அமைச்சர் ஜெகதீஸ்வரி.  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பல ஆண்டுகளாக பேருந்து… Read More »பல ஆண்டு கனவு நனவானது : ராஜபாளையம் – கொருக்காம்பட்டி புதிய பஸ் சேவை

தென்னிந்திய மாநிலங்கள் உரிமைகளை இழப்பதை திமுக விரும்பவில்லை

தென்னிந்திய மாநிலங்கள் உரிமைகளை இழப்பதை திமுக விரும்பவில்லை

  • by Editor

காவிரி நீர் பகிர்வு விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், காவிரி கர்நாடகாவிற்கு மட்டுமே சொந்தமானது அல்ல; காவிரி தொடர்பான விவகாரங்களில் முடிவெடுக்க வேண்டிய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான்… Read More »தென்னிந்திய மாநிலங்கள் உரிமைகளை இழப்பதை திமுக விரும்பவில்லை

குட்கா கரையை நீக்கும் வாஷிங்மிஷன்- தவெக குறித்து எம்பி கனிமொழி விமர்சனம்

கனிம வளங்கள் மசோதா.. கனிமொழி கண்டனம்!

  • by Editor

மாநிலங்களின் கனிம வளங்கள் மீதான வரி விதிக்கும் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில், ஒன்றிய பாஜக அரசு எம்எம்டிஆர் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் முறையான விவாதமின்றி நிறைவேற்றியுள்ளது. 2024ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதிசெய்த மாநிலங்களின்… Read More »கனிம வளங்கள் மசோதா.. கனிமொழி கண்டனம்!

கபினி அணைக்கு நீர்வரத்து 8,448 கனஅடி

கபினி அணைக்கு நீர்வரத்து 8,448 கனஅடி

  • by Editor

கர்நாடகா மற்றும் வயநாடு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் காலங்களில், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (KRS) ஆகிய முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிவேகமாக அதிகரிக்கிறது. காவிரி ஆற்றுப் பாசனப் பகுதிகளுக்கும்… Read More »கபினி அணைக்கு நீர்வரத்து 8,448 கனஅடி

வீட்டில் 10 சவரன் நகை திருட்டு.. 2 பேர் கைது

வீட்டில் 10 சவரன் நகை திருட்டு.. 2 பேர் கைது

  • by Editor

திருவள்ளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்துத் திருடும் சம்பவங்கள் அண்மைக்காலமாகப் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகையக் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கக் காவல் துறை தீவிர ரோந்துப்… Read More »வீட்டில் 10 சவரன் நகை திருட்டு.. 2 பேர் கைது

தஞ்சை அய்யம்பேட்டையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

தஞ்சை அய்யம்பேட்டையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்..

  • by Editor

அய்யம்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம் 264 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் திருமலை சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனி துணை ஆட்சியர் சௌமியா… Read More »தஞ்சை அய்யம்பேட்டையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்..

தஞ்சையில் டாஸ்மாக் தொ.மு.ச. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் டாஸ்மாக் தொ.மு.ச. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் டாஸ்மாக் தொ.மு.ச ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மதுபான சில்லரை விற்பனையை தனியார் மயமாக்கும்… Read More »தஞ்சையில் டாஸ்மாக் தொ.மு.ச. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

4ம் வகுப்பு மாணவ-மாணவிகள் நெகிழிக்கு எதிராக விழிப்புணர்வு

  • by Editor

தஞ்சை தனியார் துவக்கப்பள்ளியில் பயிலும் 4ம் வகுப்பு மாணவ, மாணவிகள் துணி பை வடிவில் அமர்ந்து நெகிழிக்கு எதிராக நடத்திய விழிப்புணர்வு நிகழ்வு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது தஞ்சையில் உள்ள ஏஞ்சல்… Read More »4ம் வகுப்பு மாணவ-மாணவிகள் நெகிழிக்கு எதிராக விழிப்புணர்வு

நாகர்கோவில் வந்த விரைவு ரயிலில் 26 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்

நாகர்கோவில் வந்த விரைவு ரயிலில் 26 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்

  • by Editor

வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளுக்குத் தடை செய்யப்பட்டப் புகையிலைப் பொருட்கள் மற்றும் குட்கா ஆகியவை இரயில்கள் மூலம் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முக்கிய இரயில்… Read More »நாகர்கோவில் வந்த விரைவு ரயிலில் 26 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்

திருச்சி முசிறி தொட்டியத்தில் விவசாயிகள் பேரணி

திருச்சி முசிறி தொட்டியத்தில் விவசாயிகள் பேரணி

  • by Editor

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியத்தில் வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாகச் சென்று தொட்டியம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு… Read More »திருச்சி முசிறி தொட்டியத்தில் விவசாயிகள் பேரணி

கரூர்-திமுக தொழிற்சங்கமான டாஸ்மாக் தொ.மு.ச கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் திமுக தொழிற்சங்கமான டாஸ்மாக் தொ.மு.ச கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தொழிற்சங்கமான டாஸ்மாக் தொ.மு.ச. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு திமுக தொழிற்சங்கமான டாஸ்மாக் தொ.மு.ச.… Read More »கரூரில் திமுக தொழிற்சங்கமான டாஸ்மாக் தொ.மு.ச கண்டன ஆர்ப்பாட்டம்

தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற கேட் கீப்பர் ரயில் மோதி பலி

  • by Editor

தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரை காப்பாற்ற சென்ற கேட் கீப்பர் ரயில் மோதி உயிரிழப்பு. தஞ்சாவூர் மாவட்டம் கோபுரராஜபுரம் ரயில்வே கேட் பகுதியில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ராகுல்(30) என்பவர் கேட் கீப்பராக பணிபுரிந்து… Read More »தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்ற சென்ற கேட் கீப்பர் ரயில் மோதி பலி

மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும்..தஞ்சை பெரியக் கோவில் ராஜகோபுரம்

மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும்..தஞ்சை பெரியக் கோவில் ராஜகோபுரம்

  • by Editor

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடியின் மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும் உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோவில் ராஜகோபுரம் அழகை ரசித்து அதன் முன்பு நின்று சுற்றுலா பயணிகள்புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். 79வது… Read More »மூவர்ண நிறத்தில் ஜொலிக்கும்..தஞ்சை பெரியக் கோவில் ராஜகோபுரம்

சென்னை கடலில் மெட்ரோ சேவை…

  • by Editor

சென்னையில் பஸ், ரயில், விமானம், கப்பல் என 4 வகையான போக்குவரத்து சாதனங்கள் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் சென்னைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  இப்படியான நிலையில் சென்னையில் வாட்டர்… Read More »சென்னை கடலில் மெட்ரோ சேவை…

 தமிழ்நாடு – ஹிந்துஜா குழுமம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • by Editor

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின், வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது.தவெக அரசு சார்பில் நடைபெறும் முதல் முதலீட்டாளர் நிகழ்வு என்பதால் மிகப்பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 97… Read More » தமிழ்நாடு – ஹிந்துஜா குழுமம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகம் முழுவதும் 2,120 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தமிழகம் முழுவதும் 2,120 சிறப்பு பஸ்கள் இயக்கம்

  • by Editor

அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:- கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய… Read More »தமிழகம் முழுவதும் 2,120 சிறப்பு பஸ்கள் இயக்கம்

4 மணி நேரம் கேம் விளையாட்டு... நடிகை ஷகிலா கழுத்தில் ஆபரேசன்

4 மணி நேரம் கேம் விளையாட்டு… நடிகை ஷகிலா கழுத்தில் ஆபரேசன்

  • by Editor

1990களில் நடிகை ஷகிலா பல கவர்ச்சிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்து இருக்கிறார் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் படங்களை விட ஷகிலாவின் படங்கள் வசூலை வாரிகுவித்தது.… Read More »4 மணி நேரம் கேம் விளையாட்டு… நடிகை ஷகிலா கழுத்தில் ஆபரேசன்

வீடுகளை நோட்டமிடும் 5 வடமாநில பெண்கள் கொண்ட கும்பல்

வீடுகளை நோட்டமிடும் 5 வடமாநில பெண்கள் கொண்ட கும்பல்…தப்ப முயற்சி

  • by Editor

யாசகம் எடுப்பது போன்று வீடுகளை நோட்டமிட்டு திருடும் வட மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் கொண்ட கும்பல் : குடியிருப்பு வாசிகள் சுற்றி வளைத்து பிடிக்கும் பொழுது ஆடைகளை அவுத்து அலறி அடித்துக் கொண்டு… Read More »வீடுகளை நோட்டமிடும் 5 வடமாநில பெண்கள் கொண்ட கும்பல்…தப்ப முயற்சி

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

ஆபாச உடையுடன் கரகாட்டம் ஆடினால் தாமாக முன்வந்து வழக்கு

  • by Editor

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கோயில் திருவிழாவில் ஆபாச உடை அணிந்து கரகாட்டம் ஆடினால், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து… Read More »ஆபாச உடையுடன் கரகாட்டம் ஆடினால் தாமாக முன்வந்து வழக்கு

வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் கைது

வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் கைது

  • by Editor

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வழங்க கூடாது என்று இன்று கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் இந்த பந்த்-தை அறிவித்தார். தமிழ்நாட்டிற்குச் சொட்டு நீர் கூடத் திறக்கக் கூடாது… Read More »வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் கைது

தமிழக மீனவர்கள் 9 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்

  • by Editor

ராமேஸ்வரம், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி… Read More »தமிழக மீனவர்கள் 9 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்

கடன் வாங்குவதால் மாற்றமா?... Gen Z மீது ரிசர்வ் வங்கி வேதனை

கடன் வாங்குவதால் மாற்றமா?… Gen Z மீது ரிசர்வ் வங்கி வேதனை

  • by Editor

Gen Z தலைமுறையினர் தங்களது 25 வயதிலேயே கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்து வருகின்றனர். “முதலில் சேமி, பிறகு செலவு செய்” என்ற பழக்கத்துக்குப்… Read More »கடன் வாங்குவதால் மாற்றமா?… Gen Z மீது ரிசர்வ் வங்கி வேதனை

துள்ளி குதித்து ஹெல்மெட்டை திருடி சென்ற தம்பதி-விசித்திரம்

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அருகே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தில் இருந்து, ஆண்-பெண் ஜோடி ஒன்று விசித்திரமான முறையில் ஹெல்மெட்டைத் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.​பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் கோவை… Read More »துள்ளி குதித்து ஹெல்மெட்டை திருடி சென்ற தம்பதி-விசித்திரம்

கர்நாடகாவில் இன்று பந்த் அறிவிப்பு- பஸ்கள் ஓடுமா..?

கர்நாடகாவில் இன்று பந்த் அறிவிப்பு- பஸ்கள் ஓடுமா..?

  • by Editor

காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. கர்நாடகத்தில் இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் போதிய அளவு பருவ மழை பெய்யவில்லை. இதனால்… Read More »கர்நாடகாவில் இன்று பந்த் அறிவிப்பு- பஸ்கள் ஓடுமா..?

மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு 1500 கன அடிநீர் வௌியேற்றம

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

  • by Editor

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்று மாதத்திற்கு பிறகு இன்று 80 அடியை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 80.31 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,833 கன… Read More »மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

கோவையில் தடகளபோட்டி- சாம்பியன் வென்ற செயின்ட் ஜூட்ஸ் பள்ளி

கோவையில் தடகளபோட்டி… சாம்பியன் பட்டம் வென்ற செயின்ட் ஜூட்ஸ் பள்ளி

  • by Editor

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மண்டல அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகள் கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது.. கோவை ஸ்டேன்ஸ் பள்ளி சார்பில் நடைபெற்ற… Read More »கோவையில் தடகளபோட்டி… சாம்பியன் பட்டம் வென்ற செயின்ட் ஜூட்ஸ் பள்ளி

ரேஷன் கடையை உடைத்து அரிசி மூட்டைகளை சூறையாடிய ஒற்றை யானை

  • by Editor

கோவையை அடுத்த கணுவாய் அருகே உள்ள கதிர் நாயக்கன் பாளையத்தில், CRPF கேம்ப் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையை உடைத்து, அங்கு இருந்த அரிசி மூட்டைகளை ஒற்றைக் காட்டு யானை ஒன்று சூறையாடிச்… Read More »ரேஷன் கடையை உடைத்து அரிசி மூட்டைகளை சூறையாடிய ஒற்றை யானை

வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக்கொலை-கோவையில் அதிர்ச்சி

வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக்கொலை-கோவையில் அதிர்ச்சி

  • by Editor

கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 58). இவரது மகன் ராஜா. இவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று ராஜா வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சாந்தி மட்டும்… Read More »வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக்கொலை-கோவையில் அதிர்ச்சி

அதிமுகவில் இருந்து விலகினார் அப்சரா ரெட்டி

அதிமுகவில் இருந்து விலகினார் அப்சரா ரெட்டி

  • by Editor

சென்னையை சேர்ந்த திருநங்கையான அப்சரா ரெட்டி அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தார். கடந்த ஜூலை மாதம் அவருக்கு துணை கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்நிலையில் தான்… Read More »அதிமுகவில் இருந்து விலகினார் அப்சரா ரெட்டி

ரயில் மோதி தாய் யானை-குட்டி யானை பரிதாப பலி

ரயில் மோதி தாய் யானை-குட்டி யானை பரிதாப பலி

  • by Editor

கேரள மாநிலம் வாளையாறில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தாய் மற்றும் குட்டி யானை ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது. ரயில் மோதிய வேகத்தில் 50 மீட்டர் தூரத்திற்கு உடல்கள் இழுத்துச் செல்லப்பட்டது. யானைகள் உயிரிழப்பு… Read More »ரயில் மோதி தாய் யானை-குட்டி யானை பரிதாப பலி

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் இன்று (ஆகஸட் 13) தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து, ரூ.1,13,720-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

முதலீடுகளைக் குவிக்க தொழில் துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

முதலீடுகளைக் குவிக்க தொழில் துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

  • by Editor

தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ”தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யைச் சந்தித்து, இன்று நடைபெறவுள்ள ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ தொடர்பான பணிகளை… Read More »முதலீடுகளைக் குவிக்க தொழில் துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேரை பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு…

  • by Editor

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி டிஜிபியாக பாலநாகாதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பியாக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சைபர் கிரைம்… Read More »ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேரை பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு…

17 ஆண்டுக்கு பிறகு இணையும் அக்சய்-சயிப் அலிகான் பட டீசர் வெளியீடு

17 ஆண்டுக்கு பிறகு இணையும் அக்சய்-சயிப் அலிகான் பட டீசர் வெளியீடு

  • by Editor

பாலிவுட் முன்னணி நடிகர்களான அக்சய் குமார் மற்றும் சயிப் அலிகான் சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ள ‘ஹைவான்’ திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரியதர்ஷன் இயக்கத்தில், மலையாளத்தில் வெளியான ‘ஒப்பம்’… Read More »17 ஆண்டுக்கு பிறகு இணையும் அக்சய்-சயிப் அலிகான் பட டீசர் வெளியீடு

பெட்ரோல், டீசல் மீது கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் வரி

பெட்ரோல், டீசல் மீது கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் வரி

  • by Editor

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீது ‘கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் வரி’ என்ற பெயரில் 60 காசுகள் சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்புதிய வரி விதிப்பின்… Read More »பெட்ரோல், டீசல் மீது கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் வரி

குழந்தைகள் முன்னிலையில் காதலியை கரம் பிடித்த ரொனால்டோ

குழந்தைகள் முன்னிலையில் காதலியை கரம் பிடித்த ரொனால்டோ

  • by Editor

பிரபல போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்சை போர்ச்சுகலின் காஸ்காய்ஸ் கடற்கரை நகரில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல்… Read More »குழந்தைகள் முன்னிலையில் காதலியை கரம் பிடித்த ரொனால்டோ

அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்க ஆக.28 வரை கால அவகாசம் நீட்டிப்பு

அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்க ஆக.28 வரை கால அவகாசம் நீட்டிப்பு

  • by Editor

இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 220 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆக.28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆக.12-ம் தேதியுடன் கால அவகாசம்… Read More »அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்க ஆக.28 வரை கால அவகாசம் நீட்டிப்பு

இந்தோனேசியாவில் பயணிகள் படகில் திடீர் தீ விபத்து- ஒருவர் பலி

இந்தோனேசியாவில் பயணிகள் படகில் திடீர் தீ விபத்து- ஒருவர் பலி

  • by Editor

இந்தோனேசியாவின் பாலி மாகாணம் படங்பாய் துறைமுகத்தில் இருந்து லெம்பக் நகரை நோக்கி 173 பயணிகளுடன் சென்ற படகில், நடுக்கடலில் லெம்பக் ஜலசந்தி பகுதியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு… Read More »இந்தோனேசியாவில் பயணிகள் படகில் திடீர் தீ விபத்து- ஒருவர் பலி

தென்னாப்பிரிக்காவில் கனிம சுரங்கம் இடிந்து விபத்து-14 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் கனிம சுரங்கம் இடிந்து விபத்து- 14 பேர் பலி

  • by Editor

தென்னாப்பிரிக்காவின் வடகிழக்கு மாகாணமான ரஷ்டன்பர்க் நகர் அருகே கைவிடப்பட்ட தனியார் கனிம சுரங்கத்தில் சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே… Read More »தென்னாப்பிரிக்காவில் கனிம சுரங்கம் இடிந்து விபத்து- 14 பேர் பலி

நீட் தொடர்பான விவாதத்துக்கு அரசு தயார் – அமித்ஷா அழைப்பு

  • by Editor

நீட் தேர்வு தொடர்பான விவாதத்துக்கு அரசு தயார் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம் எழுதியுள்ளார். அவையிலேயே எதிர்க்கட்சியினரின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளிக்கத் தயார். ஜனநாயகத்தில் விவாதம், உரையாடல் மூலமே… Read More »நீட் தொடர்பான விவாதத்துக்கு அரசு தயார் – அமித்ஷா அழைப்பு

போலி பணி நியமன ஆணை மூலம் ரூ.1.15 கோடி மோசடி!

  • by Editor

கடலூர்: ஒன்றிய அரசு பணிகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஆந்திராவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி உள்ளிட்ட இருவரிடம் ரூ.1.15 கோடி பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கடலூரைச் சேர்ந்த தம்பதி மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.… Read More »போலி பணி நியமன ஆணை மூலம் ரூ.1.15 கோடி மோசடி!

பெரிய பிரச்னையாக மாறிய சிறிய கண்கள்.. KYC-க்கு அவதி

பெரிய பிரச்னையாக மாறிய சிறிய கண்கள்.. KYC-க்கு அவதி

  • by Editor

e-KYC பூர்த்தி செய்ய நாகாலாந்து மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அம்மாநில அமைச்சர் டெம்ஜென் இம்னா வீடியோவாக பகிர்ந்துள்ளார். சிறிய கண்கள் காரணமாக ஸ்கேன் செய்ய முடியாமல் படாதபாடு படுகின்றனர். இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும்… Read More »பெரிய பிரச்னையாக மாறிய சிறிய கண்கள்.. KYC-க்கு அவதி

சென்னையில் 1,010 பணியிடங்கள்.. ITI போதும்.. வேலைவாய்ப்பு..

சென்னையில் 1,010 பணியிடங்கள்.. ITI போதும்.. வேலைவாய்ப்பு..

  • by Editor

சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் 1,010 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. *பணிகள்: பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், கார்பென்டர், பெயின்டர் *கல்வித்தகுதி: ITI *வயது வரம்பு: 15-24 *தேர்ச்சி முறை: சான்றிதழ்… Read More »சென்னையில் 1,010 பணியிடங்கள்.. ITI போதும்.. வேலைவாய்ப்பு..

பிரதமர் மோடியின் பொருள்கள் ரூ.52 கோடிக்கு ஏலம்

பிரதமர் மோடியின் பொருள்கள் ரூ.52 கோடிக்கு ஏலம்

  • by Editor

பிரதமர் மோடிக்கு கிடைத்த நினைவுப் பரிசுகளை ஏலம் விட்டதன் மூலமாக மத்திய அரசுக்கு ரூ.52.2 கோடி கிடைத்துள்ளது. 2021 முதல் 2025 வரை 7 கட்டங்களாக அவருக்கு வழங்கப்பட்ட கலைப் பொருள்கள், சிற்பங்கள் மற்றும்… Read More »பிரதமர் மோடியின் பொருள்கள் ரூ.52 கோடிக்கு ஏலம்

சென்னையில் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை!

சென்னையில் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை!

  • by Editor

சென்னையில் இயங்கி வரும் இந்திய ரயில்வேயின் Integral Coach Factory (ICF) தொழிற்சாலையில் Apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. பணியிடங்கள்: 1,010 3. வயது: 15… Read More »சென்னையில் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை!

தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்

தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்”- ஆதவ் அர்ஜூனா

  • by Editor

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த திமுகவுக்கு நன்றி என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார். சட்டமன்றத்தில் உலகளவில் இருபெரும் ஜனநாயகம் உள்ளன; ஒன்று அமெரிக்கா, மற்றொன்று இந்தியா.. அமெரிக்காவில் மக்கள்… Read More »தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்”- ஆதவ் அர்ஜூனா

கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர் பலி

கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர் பலி

  • by Editor

சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த சீர்காழியைச் சேர்ந்த மாவீரன் என்ற தமிழக மீனவர் உயிரிழந்தார். கடந்த 10ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் துப்பாக்கிச்சூடு… Read More »கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர் பலி

நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆபரேசன்-மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆபரேசன்- மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிராகன்’ திரைப்பட படப்பிடிப்பில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு எதிர்பாராத விதமாக தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில், அவருக்கு ஐதராபாத்தில் உள்ள KIMS… Read More »நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆபரேசன்- மருத்துவமனையில் அனுமதி

ஆசை வார்த்தைக் கூறி... பணமோசடி வழக்கில் 2 இளம்பெண்கள் கைது

ஆசை வார்த்தைக் கூறி… பணமோசடி வழக்கில் 2 இளம்பெண்கள் கைது

  • by Editor

திருநெல்வேலி டவுன் கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் பூரணசெல்வி ( 30) மற்றும் அவரது தோழி சண்முகலட்சுமி ( 23) இருவரும் பட்டப்படிப்பு படித்தவர்கள் கியூநெட் எனும் பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பதாக திருநெல்வேலியில்… Read More »ஆசை வார்த்தைக் கூறி… பணமோசடி வழக்கில் 2 இளம்பெண்கள் கைது

அதிராம்பட்டினம் வீரனார் கோவில் விழா- பால் குடங்கள் சீர் தட்டுகளுடன் பெண் பக்தர்கள்

  • by Editor

அதிராம்பட்டினம் வீரனார் கோவில் தெரு அருள்மிகு ஸ்ரீ வீரனார் ஆலய ஐந்தாம் ஆண்டு ஆடி திருவிழா தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் வீரனார் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வீரனார் கோவில்… Read More »அதிராம்பட்டினம் வீரனார் கோவில் விழா- பால் குடங்கள் சீர் தட்டுகளுடன் பெண் பக்தர்கள்

ஆடி அமாவாசை-மல்லிப்பட்டினம் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடல்

  • by Editor

ஆடி அமாவாசை முன்னிட்டு பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் வங்க கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களை நன்றியுடன்… Read More »ஆடி அமாவாசை-மல்லிப்பட்டினம் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடல்

இது வெற்று பட்ஜெட் அல்ல.. தமிழ்நாடு விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட்”- அமைச்சர் வினோத்

  • by Editor

அனைவருக்கும் சூரியனால் வியர்த்தது, முதல்வர் விஜய் வந்தபிறகு சூரியனுக்கே வியர்த்தது என அமைச்சர் வினோத் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய வேளாண்துறை அமைச்சர் வினோத், “அனைவரும் இங்கு மூத்த தலைவர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய… Read More »இது வெற்று பட்ஜெட் அல்ல.. தமிழ்நாடு விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட்”- அமைச்சர் வினோத்

இனி 'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை

இனி ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை

  • by Editor

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ள இப்புதிய சட்டத்தின் படி வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படும் போதோ அல்லது பாடப்படும் போதோ அதற்கு வேண்டுமென்றே அவமரியாதை செய்பவர்களுக்கு 3… Read More »இனி ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை

தமிழகத்தில் இரவு 10:30 மணி வரை பார்கள் திறக்க கோரிக்கை

  • by Editor

தமிழகத்தில் தற்போது இரவு 10 மணி வரை மதுபான விற்பனைக்கு அனுமதி உள்ள நிலையில், கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்க வேண்டும்” என பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடைசி நேரத்தில் வரும் வாடிக்கையாளர்களின்… Read More »தமிழகத்தில் இரவு 10:30 மணி வரை பார்கள் திறக்க கோரிக்கை

நிலக்கடலை பயிர்களை தீ வைத்து கொளுத்திய விவசாயிகள்

நிலக்கடலை பயிர்களை தீ வைத்து கொளுத்திய விவசாயிகள்

  • by Editor

குஜராத்தின் ஜுனாகத் மாவட்ட விவசாயிகள் போதிய மழையின்மை மற்றும் நோய்த்தாக்குதலால் நிலக்கடலை பயிர்கள் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர்களை உழுது… Read More »நிலக்கடலை பயிர்களை தீ வைத்து கொளுத்திய விவசாயிகள்

கஞ்சா பணப்பிரிவினை தகராறு-நண்பர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு

கஞ்சா பணப்பிரிவினை தகராறு… நண்பர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு

  • by Editor

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில், கஞ்சா விற்பனை செய்து வந்த சரித்திர பதிவேடு குற்றவாளியும், பிரபல ரவுடியுமான வீரா மற்றும் அவரது நண்பர் விஜய் இடையே பணப் பிரிவினையில் ஏற்பட்ட தகராறில், விஜய், வீராவின் வீட்டு… Read More »கஞ்சா பணப்பிரிவினை தகராறு… நண்பர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு

விடுதியில் ஐபோன் திருடிய பட்டதாரி பெண் கைது

விடுதியில் ஐபோன் திருடிய பட்டதாரி பெண் கைது

  • by Editor

சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கியிருந்த பெண்களின் விலை உயர்ந்த ஐபோன்கள் அடுத்தடுத்து திருடப்பட்டன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் குரோம்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு… Read More »விடுதியில் ஐபோன் திருடிய பட்டதாரி பெண் கைது

மதுரை கோயில் ரூ.60 கோடி நில மோசடி வழக்கு-துணை கலெக்டர் கைது

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ரூ.60 கோடி நில மோசடி வழக்கு…துணை கலெக்டர் கைது

  • by Editor

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ரூ.60 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் தாசில்தாரும், துணை ஆட்சியருமான அன்பழகன் கைது செய்யப்பட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான, சுமார் 60 கோடி… Read More »மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ரூ.60 கோடி நில மோசடி வழக்கு…துணை கலெக்டர் கைது

மின்கட்டணத்தால் மக்கள் அவதி... நடிகை வைஷாலி வேதனை

மின்கட்டணத்தால் மக்கள் அவதி… நடிகை வைஷாலி வேதனை

  • by Editor

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற நிலையில் 500 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவிக்கப்பட்டது. 500 தாண்டி பயன்படுத்துபவர்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் மட்டுமே இலவசம்… Read More »மின்கட்டணத்தால் மக்கள் அவதி… நடிகை வைஷாலி வேதனை

திருச்சி மாநகரில் 41 போலீசார் பணியிட மாற்றம்!

திருச்சி மாநகரில் 41 போலீசார் பணியிட மாற்றம்!

  • by Editor

திருச்சி மாநகரில் உறையூர், கண்டோன்மெண்ட், பாலக் கரை, கே.கே.நகர், தில்லைநகர், ஸ்ரீரங்கம் உள்பட பல போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் 27 சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் , ஏட்டுகள் உள்பட மொத்தம் 41 போலீசார்… Read More »திருச்சி மாநகரில் 41 போலீசார் பணியிட மாற்றம்!

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ராஜீவ் காந்தி நகர் பகுதியில் அப்துல் கரீம் என்பவர், சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து சோதனை… Read More »திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியை தாக்கிய தவெக பிரமுகர் கைது

திண்டுக்கல் அருகே ஆசிரியை மீது தாக்குதல்-தவெக பிரமுகர் கைது

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் பாடியூர் அருகே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய தவெக பிரமுகர் கைது செய்யப்பட்டார். போதையில் இருந்த பாலமுருகன்“எதற்காக விவரம் கேட்கிறீர்கள்?” எனக் கேட்டு தகாத… Read More »திண்டுக்கல் அருகே ஆசிரியை மீது தாக்குதல்-தவெக பிரமுகர் கைது

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 8 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும், நீலகிரி, தேனியில் ஓரிரு இடங்களில் நாளை, நாளை மறுநாள் இடி, மின்னலுடன்… Read More »தமிழகத்தில் 8 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

திருச்சி மாநகரில் புதிய ஃபுட் ஸ்ட்ரீட்! விரைவில் திறப்பு

திருச்சி மாநகரில் புதிய ஃபுட் ஸ்ட்ரீட்! விரைவில் திறப்பு

  • by Editor

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் காஜாமலை ரேஸ் கோர்ஸ் சாலையில் “ஃபுட் ஸ்ட்ரீட்” அமைக்கப்பட உள்ளது. இதற்காக 123 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், நேர்காணல் மூலம் 40 உணவு தயாரிப்பாளர்கள் தேர்வு… Read More »திருச்சி மாநகரில் புதிய ஃபுட் ஸ்ட்ரீட்! விரைவில் திறப்பு

கார்த்திக் அவதிப்பட்டார்.. இனி யாரும் அப்படி இருக்கக்கூடாது

  • by Editor

விண்டேஜ் ஹீரோ கார்த்திக்கின் நிலைமை குறித்து இயக்குநர் பாரதி கண்ணன் சமீபத்திய பேட்டியில் பேசியது வைரலாகிறது. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்ததை குறிப்பிட்டு, சில தீய பழக்கங்களால் அவர் உடல்நலம் குன்றியது. எவ்வளவு… Read More »கார்த்திக் அவதிப்பட்டார்.. இனி யாரும் அப்படி இருக்கக்கூடாது

சரக்கு லாரிகளுக்கு தானியங்கி மூடி கட்டாயம்: மத்திய அரசு

சரக்கு லாரிகளுக்கு தானியங்கி மூடி கட்டாயம்: மத்திய அரசு

  • by Editor

ஏப்ரல் 1, 2027 முதல் அனைத்து டிப்பர் மற்றும் டிம்பர் ரக லாரிகளுக்கு தானியங்கி சரக்கு மூடி அமைப்புகளை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெரும்பாலும் இந்த லாரிகளில் கட்டுமானப் பொருள்களே ஏற்றிச்… Read More »சரக்கு லாரிகளுக்கு தானியங்கி மூடி கட்டாயம்: மத்திய அரசு

சூர்யாவின் காலில் விழுந்து வணங்கிய இயக்குநர்

சூர்யாவின் காலில் விழுந்து வணங்கிய இயக்குநர்

  • by Editor

விஸ்வநாத் & சன்ஸ் பட புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யாவின் காலில் விழுந்து இயக்குநர் வெங்கி அட்லூரி வணங்கினார். சூர்யாவை வேறு பக்கம் பார்க்கச் சொல்லி அவரது கவனத்தை திசை திருப்புகிறார். அப்போது, அவரது இரு… Read More »சூர்யாவின் காலில் விழுந்து வணங்கிய இயக்குநர்

திருவள்ளூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த பிரபல ரவுடி திடீர் கைது

திருவள்ளூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த பிரபல ரவுடி திடீர் கைது

  • by Editor

திருவள்ளூர்: நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வந்த பிரபல ரவுடி பாம் சரவணனை சென்னை போலீசார் திடீரென மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். 2016ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக… Read More »திருவள்ளூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த பிரபல ரவுடி திடீர் கைது

சென்னை ஏர்போட்டில் இயந்திர கோளாறு- இண்டிகோ விமானம் தரையிறக்கம்

சென்னை ஏர்போட்டில் இயந்திர கோளாறால் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

  • by Editor

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு 222 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என 229 பேருடன் இண்டிகோ நிறுவனத்தின் 6இ-723 விமானம் வந்து கொண்டிருந்தது. விமானம் தரையிறக்க விமானி தயாரானபோது இடதுபுற என்ஜின் செயலிழந்திருப்பதை கண்டறிந்தார்.… Read More »சென்னை ஏர்போட்டில் இயந்திர கோளாறால் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

கோவையில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 5 மாணவர்கள் கைது!

  • by Editor

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர் அமுதன் கொலை வழக்கில் அரவிந்த், சிவரோகித், ஆறஅமுதன், மணிபாலா மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கைதாகினர்.… Read More »கோவையில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 5 மாணவர்கள் கைது!

படிப்படியாக வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்...நிதியமைச்சர்

படிப்படியாக வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்…நிதியமைச்சர்

  • by Editor

நிதிநிலையைப் பொறுத்து படிப்படியாக வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். பேரவையில் இன்று பட்ஜெட் உரை குறித்து விளக்கம் அளித்த அவர், முந்தைய அரசின் ஒப்பந்த முறைகேடுகளை ஆராயத் தொடங்கியுள்ளோம்.… Read More »படிப்படியாக வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்…நிதியமைச்சர்

கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருள் விற்பனை.. கடும் நடவடிக்கை

கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருள் விற்பனை.. கடும் நடவடிக்கை… கலெக்டர் தகவல்

  • by Editor

கோவை: கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருள் விற்பனை போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு குறித்து தனியார்… Read More »கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருள் விற்பனை.. கடும் நடவடிக்கை… கலெக்டர் தகவல்

கும்பகோணம் அருகே 10 ஆயிரம் நெல் மூட்டைகளை சூழ்ந்து நிற்கும் தண்ணீர்

  • by Editor

கும்பகோணம் அருகே உற்பத்தி செய்த நெல்கலை வீணாகாமல் உடனடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை கும்பகோணம் அருகே கொள்முதல் செய்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து… Read More »கும்பகோணம் அருகே 10 ஆயிரம் நெல் மூட்டைகளை சூழ்ந்து நிற்கும் தண்ணீர்

கோதண்ட ராம சுவாமி கோவிலுக்கு வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்

பட்டுக்கோட்டை அருகே கோதண்ட ராம சுவாமி கோவிலுக்கு வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் கோதண்டராமன் சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவிற்கு மல்லிப்பட்டினம் இஸ்லாமியர்கள் நூற்றுக்கணக்கானோர் வரிசை எடுத்துக் கொண்டு மேல தளத்துடன் குதிரை நாட்டியத்துடன் ஊர்வலமாக கோதண்ட… Read More »பட்டுக்கோட்டை அருகே கோதண்ட ராம சுவாமி கோவிலுக்கு வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்

மின் பயன்பாடு அதிகரிப்பே கட்டண உயர்வுக்கு காரணம்: மின்சார வாரியம்

மின் பயன்பாடு அதிகரிப்பே கட்டண உயர்வுக்கு காரணம்: மின்சார வாரியம்

  • by Editor

தமிழகத்தில் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வில் 3.43 லட்சம் இணைப்புகளில் வெறும் 0.75% மட்டுமே கணக்கீட்டு தவறுகள் கண்டறியப்பட்டு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே வீடுகளில்… Read More »மின் பயன்பாடு அதிகரிப்பே கட்டண உயர்வுக்கு காரணம்: மின்சார வாரியம்

சுங்கச்சாவடி அருகில் உள்ளவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்பது உண்மையா..?

சுங்கச்சாவடி அருகில் உள்ளவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்பது உண்மையா..?

  • by Editor

நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 78 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் கார், ஜீப், ஆட்டோ, பஸ், லாரி, டெம்போ உள்பட பல்வேறு வாகனங்களுக்கு… Read More »சுங்கச்சாவடி அருகில் உள்ளவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்பது உண்மையா..?

தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ ரெய்டு

தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ ரெய்டு

  • by Editor

தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உள்பட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 9 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடந்தது. அந்தமானில் 2024ல்… Read More »தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ ரெய்டு

சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

  • by Editor

சதுரகிரியில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தன் அடிப்படையில் பக்தர்கள் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு இன்று மற்றும் நாளை கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதாக விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து… Read More »சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

பெண்களின் உரிமைக்கு எதிராக தீர்மானம்- ஆதரிக்க மாட்டோம்

பெண்களின் உரிமைக்கு எதிராக தீர்மானம்- ஆதரிக்க மாட்டோம்.. பாமக எம்எல்ஏ

  • by Editor

தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது என பேரவையில் பாமக கூறியுள்ளது. தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் மீது பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார்,… Read More »பெண்களின் உரிமைக்கு எதிராக தீர்மானம்- ஆதரிக்க மாட்டோம்.. பாமக எம்எல்ஏ

மாமல்லபுரத்தில் அலைசறுக்குப் போட்டி-100 வீரர்கள் பங்கேற்பு

  • by Editor

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான அலைச்சறுக்கு போட்டி இன்று தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். இன்று காலை 7.30… Read More »மாமல்லபுரத்தில் அலைசறுக்குப் போட்டி-100 வீரர்கள் பங்கேற்பு

டாடா குழும தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா

  • by Editor

டாடா சன்ஸ் (Tata Sons) தலைவர் என். சந்திரசேகரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆகஸ்ட் 18ம் தேதி அன்று நடைபெற உள்ள நிறுவனத்தின் பொதுக் குழு கூட்டத்திற்கு (AGM) முன்பாக இந்த அறிவிப்பு… Read More »டாடா குழும தலைவர் சந்திரசேகரன் ராஜினாமா

தொகுதி மறுவரையறை… முதல்வர் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு

  • by Editor

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானம் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது; தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எக்காரணத்தை கொண்டும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே தி.மு.க. நிலைப்பாடு.… Read More »தொகுதி மறுவரையறை… முதல்வர் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு

யானைகள் தினம்-உலகம் முழுவதும் வாழும் 4.65 லட்சம் யானைகள்

உலக யானைகள் தினம்… உலகம் முழுவதும் வாழும் 4.65 லட்சம் யானைகள்

  • by Editor

இன்று (ஆகஸ்ட் 12) உலக யானைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. நிலப்பரப்பில் வாழும் மிகப்பெரிய பாலூட்டியான யானைகளைப் பாதுகாக்கவும், அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உலகளவில் ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள்… Read More »உலக யானைகள் தினம்… உலகம் முழுவதும் வாழும் 4.65 லட்சம் யானைகள்

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தப் பகுதி…

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தப் பகுதி…

  • by Editor

தென்மேற்கு பருவமழைக் காலத்தில் வங்கக்கடலில் உருவாகும் மேலடுக்கு சுழற்சிகள் மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரவலான மழைப்பொழிவுக்குக் காரணமாக அமைகின்றன. கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் பருவமழைப்… Read More »வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தப் பகுதி…

லாரி-ஆட்டோ மோதி 5பெண்கள் உட்பட 6பேர் பலி-தெலங்கானாவில் சோகம்

லாரி- ஆட்டோ மோதி 5 பெண்கள் உட்பட 6 பேர் பலி!- தெலங்கானாவில் சோகம்

  • by Editor

தெலங்கானா ஜகீராபாத் சத்வார் கிராமப் பகுதியில் கோர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அருகிலுள்ள கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் வேலை முடிந்து ஆட்டோவில் தங்களது கிராமத்திற்குத் திரும்பிக்… Read More »லாரி- ஆட்டோ மோதி 5 பெண்கள் உட்பட 6 பேர் பலி!- தெலங்கானாவில் சோகம்

தொகுதி மறுவரையறை -மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்

  • by Editor

“தொகுதி மறுவரையறை தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு 59 எம்.பி.க்கள் வந்தால் அது சிறப்பாக இருக்கும். 10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. என்பது 7 லட்சம் மக்களுக்கு ஒரு… Read More »தொகுதி மறுவரையறை -மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்

இனி லஞ்சம் கொடுத்தால் பார் க்ளோஸ்- வாங்கினாலும் ஆக்சன்-

இனி லஞ்சம் கொடுத்தால் பார் க்ளோஸ்- வாங்கினாலும் ஆக்சன்- மாநகர கமிஷனர் வார்னிங்

  • by Editor

மதுபான கடை உரிமையாளர்கள் காவல்துறையினருக்கு எக்காரணம் கொண்டும் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்றும், மீறி லஞ்சம் கொடுப்பவர்கள் மற்றும் பெறுபவர்கள் இருவர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர… Read More »இனி லஞ்சம் கொடுத்தால் பார் க்ளோஸ்- வாங்கினாலும் ஆக்சன்- மாநகர கமிஷனர் வார்னிங்

கோவையில் கொசு மருந்து அடித்த பின் 2 பேர் மூச்சுத்திணறி பலி

கோவையில் கொசு மருந்து அடித்த பின் 2 பேர் மூச்சுத்திணறி பலி

  • by Editor

கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அன்னூர் பேரூராட்சி நிர்வாகம், அன்னூர், சத்தி சாலை,… Read More »கோவையில் கொசு மருந்து அடித்த பின் 2 பேர் மூச்சுத்திணறி பலி

தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம்

தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம்

  • by Editor

தொகுதி மறுவரையறைக்கு எதிராகவும், பெண்களுக்கான உரிய தொகுதி ஒதுக்கீடு தொடர்பாகவும் தமிழக பேரவையில் முதல்வர் விஜய், தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளார். நமது குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றிய தீர்மானம் இது என்றார். வீட்டு பெண்கள் சமூகத்தில்… Read More »தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம்

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி உயர்வு பதிவாகியுள்ளது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன்… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

இன்று வானில் அதிசயம்! விண்கல் மழை.. விண்வெளி ஆர்வலர்கள் உற்சாகம்!

இன்று வானில் அதிசயம்! விண்கல் மழை.. விண்வெளி ஆர்வலர்கள் உற்சாகம்!

  • by Editor

விண்வெளியில் நிகழும் அபூர்வ மற்றும் அழகான நிகழ்வுகளில் ஒன்றான ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை இன்று இரவு வானில் நிகழவுள்ளது. 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த அரிய வானியல் நிகழ்வின் போது, ஒரு… Read More »இன்று வானில் அதிசயம்! விண்கல் மழை.. விண்வெளி ஆர்வலர்கள் உற்சாகம்!

சலூனில் சர்பராஸ் கானுக்கு ட்ரிம்மரால் முடிவெட்டி விட்ட முகமது சிராஜ்!

  • by Editor

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கிரிக்கெட் அணி, அங்கு நடைபெறவுள்ளத் தொடருக்காகத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. பயிற்சி மற்றும் போட்டிகளின் தீவிரத்திற்கு இடையே, இந்திய வீரர்கள் தங்களது ஓய்வு நேரங்களை ஜாலியாகவும் நட்போடும்… Read More »சலூனில் சர்பராஸ் கானுக்கு ட்ரிம்மரால் முடிவெட்டி விட்ட முகமது சிராஜ்!

இரவும் பகலும் குளத்திலேயே தங்கும் சிறுவன்..

இரவும் பகலும் குளத்திலேயே தங்கும் சிறுவன்..

  • by Editor

மேற்கு வங்கம்: உடல் எரிச்சல் ஏற்படுவதாக கூறி கடந்த 1 மாதமாக இரவும் பகலும் குளத்திலேயே தங்கி இருக்கிறார் சிறுவன் இக்பால் (16). ஜின் தன்னை பிடித்துள்ளதாக இக்பால் தெரிவிக்கும் நிலையில், இதற்காக சிகிச்சை… Read More »இரவும் பகலும் குளத்திலேயே தங்கும் சிறுவன்..

போலீசார் லஞ்சம் கேட்டால் உடனே புகார் பண்ணலாம்!- உதவி எண் அறிவிப்பு

  • by Editor

தமிழகத்தில், த.வெ.க., ஆட்சிக்கு வந்தபின், லஞ்சம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து, கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.… Read More »போலீசார் லஞ்சம் கேட்டால் உடனே புகார் பண்ணலாம்!- உதவி எண் அறிவிப்பு

ஒரே நாளில் 500+ நிர்வாகிகளுக்கு புதிய பதவி-இபிஎஸ் அறிவிப்பு

ஒரே நாளில் 500+ நிர்வாகிகளுக்கு புதிய பதவி… இபிஎஸ் வௌியிட்ட மாபெரும் அறிவிப்பு

  • by Editor

திருச்சி மாநகர், மாவட்டம் அ.தி.மு.க-வில் ஏற்கனவே மாவட்ட நிர்வாகிகள் அணி செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த நிலையில், தற்போது மீண்டும் புதிதாக அ.தி.மு.க நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட உள்ளனர். அதன்படி திருச்சி மாநகர், மாவட்ட… Read More »ஒரே நாளில் 500+ நிர்வாகிகளுக்கு புதிய பதவி… இபிஎஸ் வௌியிட்ட மாபெரும் அறிவிப்பு

திரிசூல்’ ஆபரேஷன்-274 குற்றவாளிகளை இந்தியா கொண்டு வந்த சிபிஐ

திரிசூல்’ ஆபரேஷன்- 274 குற்றவாளிகளை இந்தியா கொண்டு வந்த சிபிஐ

பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிய 274 குற்றவாளிகளை, 2019 முதல் ‘திரிசூல் நடவடிக்கை’ மூலம் இந்தியா மீட்டுள்ளது. செயற்கைக்கோள் படங்கள் மற்றும் டிஜிட்டல் தடயங்களை பயன்படுத்தி, சிபிஐ, ஐபி, ராவ்… Read More »திரிசூல்’ ஆபரேஷன்- 274 குற்றவாளிகளை இந்தியா கொண்டு வந்த சிபிஐ

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்.. மத்திய அரசு ஒப்புதல்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்.. மத்திய அரசு ஒப்புதல்

  • by Editor

பாலிமர் பிளாஸ்டிக் தாள்களை கொண்டு ரூ.10 மற்றும் ரூ.20 பாலிமர் நோட்டுகளை அச்சிட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக, ரூ.200 கோடி மதிப்பிலான நோட்டுகளைச் சோதனை முயற்சியாகச் சந்தையில் வெளியிட ரிசர்வ் வங்கி… Read More »பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்.. மத்திய அரசு ஒப்புதல்

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்?.. காவல்துறைக்கு நீதிபதி கேள்வி

  • by Editor

நீட் தேர்வு மற்றும் EWS இட ஒதுக்கீட்டிற்கு எதிராக திராவிடர் கழகம் திட்டமிட்ட இருசக்கர வாகனப் பேரணியை முடக்கியது குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார். “பேச்சுரிமை போல்… Read More »ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்?.. காவல்துறைக்கு நீதிபதி கேள்வி

சவூதி அரேபியா தலைமையில் புதிய சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கூட்டணி

சவூதி அரேபியா தலைமையில் புதிய சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கூட்டணி

  • by Editor

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற மாநாட்டில், சவூதி அரேபியா உட்பட 14 நாடுகள் இணைந்த புதிய சர்வதேசக் கடல்சார் பாதுகாப்பு கூட்டணி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் பாப் எல்-மண்டேப்… Read More »சவூதி அரேபியா தலைமையில் புதிய சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கூட்டணி

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்திற்கு மரண தண்டனை

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்திற்கு மரண தண்டனை

  • by Editor

சிரியாவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக முன்னாள் அதிபர் பாஷர் அல்-அசாத்துக்குத் டமாஸ்கஸ் குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து… Read More »சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்திற்கு மரண தண்டனை

ஈரான் அச்சம்...ரகசியமாக விமானத்தில் பயணித்த டிரம்ப்

ஈரான் அச்சம்…ரகசியமாக விமானத்தில் பயணித்த டிரம்ப்

  • by Editor

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில், கடந்த ஜூலை மாதம் துருக்கியின் அங்காராவில் விமானம் மாற்றி, பிரிட்டன் ராணுவத்தின் சிறிய ரக விமானத்தில் ரகசியமாகப் பயணித்தது தற்போது வெளிச்சத்துக்கு… Read More »ஈரான் அச்சம்…ரகசியமாக விமானத்தில் பயணித்த டிரம்ப்

பூச்சி மருந்து எலி பேஸ்ட் விற்கக் கூடாது - திருச்சி ஐஜி எச்சரிக்கை!

பூச்சி மருந்து எலி பேஸ்ட் விற்கக் கூடாது – திருச்சி ஐஜி எச்சரிக்கை!

  • by Editor

திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், மத்திய மண்டலத்தில் உள்ள பெட்டிக்கடைகள், இதர கடைகளில் பூச்சி மருந்து மற்றும் எலி பேஸ்ட் அனுமதியின்றி விற்பனை செய்யக்கூடாது. மேலும் அனுமதியின்றி மாணவர்கள்,… Read More »பூச்சி மருந்து எலி பேஸ்ட் விற்கக் கூடாது – திருச்சி ஐஜி எச்சரிக்கை!

2 ரயில் திட்டங்களுக்கு நிலம் எடுப்பு-ஒப்புதல்!

  • by Editor

12 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள தஞ்சாவூர்–பட்டுக்கோட்டை, மன்னார்குடி–பட்டுக்கோட்டை ரயில் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒன்றிய உயர்கல்வித்துறை செயலாளர் நியமனம்!

  • by Editor

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, உயர்கல்வித்துறை செயலாளர் வினீத் ஜோஷி கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய உயர்கல்வித்துறை செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி தீப்தி கவுர் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் புதையல் இருப்பதாக மாந்திரீக பூஜை- பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி

வீட்டில் புதையல் இருப்பதாக மாந்திரீக பூஜை- பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி

  • by Editor

தென்காசியில் வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி மாந்திரீக பூஜை செய்து, பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடியில் ஈடுபட்ட போலி மாந்திரீகவாதிகள் 2 பேரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம்… Read More »வீட்டில் புதையல் இருப்பதாக மாந்திரீக பூஜை- பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி

போதை பழக்கத்திலிருந்து விடுபட பெற்றோருக்குக் கடிதம் எழுதிய மாணவர்கள்

போதை பழக்கத்திலிருந்து விடுபட பெற்றோருக்குக் கடிதம் எழுதிய மாணவர்கள்- கலெக்டர் பாராட்டு

  • by Editor

போதை பழக்கத்திற்கு ஆளான பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அப்பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுகோள் விடுத்துக் கடிதம் எழுதிய மாணவர்களைத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் சந்தித்துப் பாராட்டினார். முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற… Read More »போதை பழக்கத்திலிருந்து விடுபட பெற்றோருக்குக் கடிதம் எழுதிய மாணவர்கள்- கலெக்டர் பாராட்டு

ஈரோடு அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி

ஈரோடு அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி

  • by Editor

ஈரோடு: பவானி அருகே குப்பிச்சிபாளைய அரசு உயர் நிலைப்பள்ளியில் மின்சாரம் தாக்கி 6ம் வகுப்பு படிக்கும் யோகேஷ் (11) என்ற மாணவன் உயிரிழந்தார். உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் அறுந்து கிடந்த மின்சார… Read More »ஈரோடு அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி

இந்தியாவின் அன்புப் பரிசு! ஜெனிவா ஐ.நா. அலுவலகத்திற்கு 5 மயில்கள்

இந்தியாவின் அன்புப் பரிசு! ஜெனிவா ஐ.நா. அலுவலகத்திற்கு 5 மயில்கள்

  • by Editor

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா.அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரியானா பூங்காவை அழகுபடுத்தும் பொருட்டு, இந்தியா சார்பில் அரிய வகை வெள்ளை ஆண் மயில் உட்பட 5 மயில்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக கடந்த… Read More »இந்தியாவின் அன்புப் பரிசு! ஜெனிவா ஐ.நா. அலுவலகத்திற்கு 5 மயில்கள்

சில இடங்களில் பேசினால்தான் தீர்வு காண முடியும்”- விஜய்க்கு இபிஎஸ் அட்வைஸ்

சில இடங்களில் பேசினால்தான் தீர்வு காண முடியும்”- விஜய்க்கு இபிஎஸ் அட்வைஸ்

  • by Editor

தவெக ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் ரூ.20,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகள் முடியும்போது ரூ.20 லட்சம் கோடியாக கடன் இருக்கும் என அதிமுக… Read More »சில இடங்களில் பேசினால்தான் தீர்வு காண முடியும்”- விஜய்க்கு இபிஎஸ் அட்வைஸ்

SIR நடவடிக்கையில் பெயர் நீக்கம்? பிரகாஷ்ராஜ் குற்றச்சாட்டு

SIR நடவடிக்கையில் பெயர் நீக்கம்? பிரகாஷ்ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு

  • by Editor

கர்நாடகாவில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நடைமுறையின் போது, பெங்களூரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதாக நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் நடைபெற்று வரும்… Read More »SIR நடவடிக்கையில் பெயர் நீக்கம்? பிரகாஷ்ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு

விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய இபிஎஸ் வலியுறுத்தல்

  • by Editor

தவெக அரசின் முதல் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய அதிமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு கொண்டு வந்த பல திட்டங்களுக்கு தற்போதைய தவெக அரசு பெயரை… Read More »விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய இபிஎஸ் வலியுறுத்தல்

ஹாலிவுட் நடிகரான மாஜி எம்பி திடீர் மாரடைப்பால் மரணம்

  • by Editor

பிரபல ஹாலிவுட் நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பென் ஜோன்ஸ் மாரடைப்பு காரணமாக காலமானார். அமெரிக்க தொலைக்காட்சி தொடரான ‘தி டியூக்ஸ் ஆஃப் ஹஸார்ட்’ தொடரில் நடித்து பிரபலமான நடிகரும், ஜார்ஜியா மாகாணத்தின் 4வது… Read More »ஹாலிவுட் நடிகரான மாஜி எம்பி திடீர் மாரடைப்பால் மரணம்

மாயாஜாலக் கலைஞர் விக்னேஷ் பிரபு சர்வதேச மெர்லின் விருது

மாயாஜாலக் கலைஞர் விக்னேஷ் பிரபு சர்வதேச மெர்லின் விருது

  • by Editor

சென்னையைச் சேர்ந்த மாயாஜால மற்றும் மெண்டலிசம் கலைஞர் விக்னேஷ் பிரபு, கடந்த 21 ஆண்டுகளாக இந்த துறையில் செயல்பட்டு வருகிறார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார். 2024… Read More »மாயாஜாலக் கலைஞர் விக்னேஷ் பிரபு சர்வதேச மெர்லின் விருது

பைக் மீது கார் மோதி விபத்து.. வாலிபர் பலி..பரிதாபம்

  • by Editor

கயத்தாறு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சாமி சன்னதி தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன்… Read More »பைக் மீது கார் மோதி விபத்து.. வாலிபர் பலி..பரிதாபம்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

ரயில் நிலையத்தில் சோகம்! மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

  • by Editor

திருச்செந்தூர் இரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ஜகாங்கீர் என்பவரின் மகன் சம்சுதீன் (23). இவர் திருச்செந்தூர்… Read More »ரயில் நிலையத்தில் சோகம்! மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

பிரியாணி கடையில் லிப்ட் அறுந்து விழுந்து மூதாட்டி பலி

பிரியாணி கடையில் லிப்ட் அறுந்து விழுந்து மூதாட்டி பலி

  • by Editor

சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் லிப்ட் அறுந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார். 3 ஆண்டுகளாக பிரியாணி கடையில் பணிபுரிந்து வந்த மும்தாஜ்(70) என்ற மூதாட்டி, லிப்ட் மூலமாக 3-வது தளத்திற்கு சென்ற… Read More »பிரியாணி கடையில் லிப்ட் அறுந்து விழுந்து மூதாட்டி பலி

ரஷ்ய எண்ணெய் கொள்முதலில் இந்தியா சாதனை

  • by Editor

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து 2-வது மாதமாக சாதனை படைத்துள்ளது. ஜூலையில் ₹60,000 கோடி மதிப்புள்ள கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. இது ஜூன் மாதத்தை விட 2.1% அதிகமாகும். அதாவது ஜூலையில் நாளொன்றுக்கு… Read More »ரஷ்ய எண்ணெய் கொள்முதலில் இந்தியா சாதனை

திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம்

  • by Editor

பயிர் கடன் தள்ளுபடி மற்றும் மேகதாது விவகாரத்தில் மெத்தனம் காட்டி வரும் தவெக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வரும்.14-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.… Read More »திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம்

ஸ்பாவில் தாலிச்செயினை தொலைத்த நடிகை வினோதினி- அறிவுறுத்தல்

ஸ்பாவில் தாலிச்செயினை தொலைத்த நடிகை வினோதினி- அறிவுறுத்தல்

  • by Editor

ஸ்பாவில் தனது தாலிச்செயின் காணாமல் போனதாகவும், அதுகுறித்து கேட்டதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை என்றும் நடிகை வினோதினி வேதனை தெரிவித்துள்ளார். சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள வீடியோவில், மசாஜ் செய்வதற்கு முன்பு தாலிச்செயினை அங்குள்ள ஒரு… Read More »ஸ்பாவில் தாலிச்செயினை தொலைத்த நடிகை வினோதினி- அறிவுறுத்தல்

பெண்ணை சரமாரியாக தாக்கிய ரவுடி! போலீஸ் அதிரடி கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

உறையூரில் பூசாரி மனைவியை தாக்கிய ரவுடி கைது திருச்சி உறையூர் கல் நாயக்கன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன்இவர் அதே பகுதியில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் பூசாரி ஆக உள்ளார்.கடந்த சில… Read More »பெண்ணை சரமாரியாக தாக்கிய ரவுடி! போலீஸ் அதிரடி கைது- திருச்சி க்ரைம்

ஆன்லைனில் 2 பேரிடம் பல லட்சம் மோசடி… திருச்சி க்ரைம்

  • by Editor

மிட்டாய் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு- 2 பேர் கைது ​திருச்சி வரகனேரியைச் சேர்ந்தவர் ராமசாமி (59) .இவர் காந்தி மார்க்கெட் 4-வது கேட் பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்… Read More »ஆன்லைனில் 2 பேரிடம் பல லட்சம் மோசடி… திருச்சி க்ரைம்

காய்ச்சல் அதிகரிப்பு- சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

காய்ச்சல் பரவல் அதிகரிப்பு – சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

  • by Editor

காய்ச்சல் பரவல் அதிகரிப்பு – சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. டெங்கு, சிக்குன் குனியா, டைஃபாய்டு, எலி காய்ச்சல் உள்ளிட்டவை பரவலாக அதிகரித்து வருகிறது. குறையாத காய்ச்சல், வயிற்று வலி, முதுகு வலி உள்ளிட்ட அறிகுறிகள்… Read More »காய்ச்சல் பரவல் அதிகரிப்பு – சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

ரயில் தண்டவாளத்தின் நடுவே சிக்கிய லாரி.. உதவிய ராணுவ வீரர்கள்

ரயில் தண்டவாளத்தின் நடுவே சிக்கிய லாரி.. உதவிய ராணுவ வீரர்கள்

  • by Editor

மத்திய பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தின் நடுவே சிக்கிய லாரியை ராணுவ வீரர்கள் மீட்டு பெரும் விபத்தை தடுத்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. ரயில் வந்து கொண்டிருந்தபோது, அதிக பாரம் ஏற்றிய லாரி, ரயில் கிராஸிங்… Read More »ரயில் தண்டவாளத்தின் நடுவே சிக்கிய லாரி.. உதவிய ராணுவ வீரர்கள்

திருச்சி- உடல் உறுப்புகள் தானம் செய்த 30 பேர்- 59 பேர் பயன்

திருச்சி- உடல் உறுப்புகள் தானம் செய்த 30 பேர்- 59 பேர் பயன்

  • by Editor

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முயற்சிகள் காரணமாக, கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து ஜூலை மாதம் வரை 30 கொடையாளர்களிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.… Read More »திருச்சி- உடல் உறுப்புகள் தானம் செய்த 30 பேர்- 59 பேர் பயன்

நர்ஸ்ஸிடம் அத்துமீறல்..நெல்லை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

நெல்லை அரசு மருத்துவமனையில் நர்சிடம் அத்துமீறல்- அசாம் வாலிபர்கள் 2 பேர் கைது

  • by Editor

நெல்லை வண்ணார்பேட்டை அரசு ஹாஸ்பிடலில் நர்ஸ்ஸிடம் அத்துமீறிய இருவரை போலீஸ் கைது செய்துள்ளது. அசாமைச் சேர்ந்த இரு இளைஞர்கள், தங்களது உறவினரிடம் நலம் விசாரிக்க வந்துள்ளனர். அப்போது, அங்கு பணியில் இருந்த இளம் செவிலியருக்கு… Read More »நெல்லை அரசு மருத்துவமனையில் நர்சிடம் அத்துமீறல்- அசாம் வாலிபர்கள் 2 பேர் கைது

15 டிஎம்சி நீர் திறக்கக் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

15 டிஎம்சி நீர் திறக்கக் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

  • by Editor

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர்ப்பகிர்வு விவகாரம் நீண்ட காலமாக நீடித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி உருவாக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் (CWRC)… Read More »15 டிஎம்சி நீர் திறக்கக் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 5 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் 5 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

புதுகையில் குளம் வெட்டும் போது பழங்கால செம்பு நாணயங்கள் கண்டெடுப்பு

புதுகையில் குளம் வெட்டும் போது பழங்கால செம்பு நாணயங்கள் கண்டெடுப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் சேரனூர் கிராமத்தில் குளம் வெட்டும் பணி நடைபெற்று கொண்டிருந்த போது, துணியில் சுற்றப்பட்ட நிலையில் பழங்காலத்தை சேர்ந்த 516 செம்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நாணயங்களை கண்டெடுத்த கிராம மக்கள், அவற்றை… Read More »புதுகையில் குளம் வெட்டும் போது பழங்கால செம்பு நாணயங்கள் கண்டெடுப்பு

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு போலீஸ் எச்சரிக்கை

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு போலீஸ் எச்சரிக்கை

  • by Editor

பஞ்சாபில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துவிட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பகிர்ந்த வீடியோ ராஜஸ்தானில் எடுக்கப்பட்டது என பஞ்சாப் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அந்த வீடியோவில் 2 ஆண்கள் ஜாம்பி போன்று அசைவின்றி… Read More »கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு போலீஸ் எச்சரிக்கை

வௌிநாட்டில் வேலை… இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் வாங்கி விபசாரத்தில் தள்ளிய கும்பல்

  • by Editor

மராட்டியத்தின் நாக்பூர் நகரை சேர்ந்த 28 வயது இளம்பெண் வேலை தேடி வந்துள்ளார். அப்போது வி மைக்ரேட் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பார்த்துள்ளார். புனே நகரில் விமன் நகரை அடிப்படையாக கொண்ட… Read More »வௌிநாட்டில் வேலை… இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் வாங்கி விபசாரத்தில் தள்ளிய கும்பல்

மனைவி ஊருக்கு போனதும் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு இளைஞர் தூது- ட்விஸ்ட்..!!

  • by Editor

சென்னையை சேர்ந்தவர் சுதர்சன். இவரது மனைவி ஆடி மாதத்தை முன்னிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் சுதர்சனின் பார்வை தனது பக்கத்து வீட்டில் இருந்த நமீதா என்ற இளம்பெண் மீது விழுந்துள்ளது. அந்த… Read More »மனைவி ஊருக்கு போனதும் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு இளைஞர் தூது- ட்விஸ்ட்..!!

மேகதாதுவுக்கு அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்துமா தவெக?

மேகதாதுவுக்கு அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்துமா தவெக?…. முத்தரசன் பேட்டி

  • by Editor

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் தமிழ்நாடு ஒன்றிணைந்து நின்றது போல, காவிரி விவகாரத்திலும் ஆளுங்கட்சி- எதிர்க்கட்சி என பேதம் பாராமல் ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவை இல்லை… Read More »மேகதாதுவுக்கு அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்துமா தவெக?…. முத்தரசன் பேட்டி

FCRA மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தீர்மானம்

FCRA மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தீர்மானம்

  • by Editor

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சார்பில், சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் தீர்மானத்தை வாசித்தார். மேலும், ‘இதுதொடர்பாக சிறுபான்மை சமூக தலைவர்கள் நேற்று முதலமைச்சரை சந்தித்து, சட்டத்திருத்தத்தை… Read More »FCRA மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தீர்மானம்

திருமணத்திற்கு மறுப்பு.. தாயுடன் காதலியை கொன்ற காதலன்

திருமணத்திற்கு மறுப்பு.. தாயுடன் காதலியை கொன்ற காதலன்

  • by Editor

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பச்சாபாளையத்தில் வீட்டிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர், இளம்பெண் மற்றும் அவரது தாயை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்ய இளம்பெண் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்,… Read More »திருமணத்திற்கு மறுப்பு.. தாயுடன் காதலியை கொன்ற காதலன்

நீட் தேர்வால் வசதி படைத்த மாணவர்களுக்கே மருத்துவ படிப்பில் சேர அதிக வாய்ப்பு

நீட் தேர்வால் வசதி படைத்த மாணவர்களுக்கே மருத்துவ படிப்பில் சேர அதிக வாய்ப்பு

  • by Editor

 நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தவெக சார்பில், சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி, நீட் தேர்வால் வசதி படைத்த மாணவர்களுக்கே… Read More »நீட் தேர்வால் வசதி படைத்த மாணவர்களுக்கே மருத்துவ படிப்பில் சேர அதிக வாய்ப்பு

மீனவர் வீட்டில் 45 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் கொள்ளை

மீனவர் வீட்டில் 45 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் கொள்ளை

  • by Editor

புதுச்சேரி அடுத்த தவளக்குப்பம் நல்லவாடு பகுதியில் மீனவர் வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட… Read More »மீனவர் வீட்டில் 45 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் கொள்ளை

போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கம்

  • by Editor

சென்னை மாநில கல்லூரியில் இன்று போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு… Read More »போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கம்

நீட் தேர்வுக்கு எதிராக தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

  • by Editor

சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தனித் தீர்மானம் முன்மொழிந்து பேசிய மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், நீட் தேர்வு சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று அமைச்சர் அருண்ராஜ்… Read More »நீட் தேர்வுக்கு எதிராக தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

குடும்ப தகராறு...2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

மகள் தற்கொலை.. துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை… பெரம்பலூரில் சோகம்

  • by Editor

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா காரை கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகதாஸ் (53). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், சோபனா (24) என்ற மகளும், முகேஷ் (22) மகனும் உள்ளனர். சோபனாவிற்கு பிறந்த… Read More »மகள் தற்கொலை.. துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை… பெரம்பலூரில் சோகம்

பல்லடம் அருகே இளம்பெண்- தாய் வெட்டி கொலை: குற்றவாளி கைது

பல்லடம் அருகே இளம்பெண்- தாய் வெட்டி கொலை…குற்றவாளி கைது

  • by Editor

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பச்சாபாளையத்தில் வீடு புகுந்து தாய், மகள் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். காதலிக்க இளம்பெண் மறுத்து வந்த நிலையில் தாயுடன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். பல்லடம் நகர் பகுதியில் உள்ள பச்சாபாளையத்தில்… Read More »பல்லடம் அருகே இளம்பெண்- தாய் வெட்டி கொலை…குற்றவாளி கைது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Editor

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,760 கனஅடியில் இருந்து 7,151 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் 78.81 அடியில் இருந்து 79.17 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்துக்கு பாஜக எதிர்ப்பு

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்பு- பா.ஜ.க எதிர்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் மருத்துவக் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு முறையானது கிராமப்புற மற்றும் எளிய பின்னணி கொண்ட மாணவர்களின் மருத்துவக் கனவுக்குப் பெரும் தடையாக இருப்பதாக மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீட்… Read More »நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்பு- பா.ஜ.க எதிர்ப்பு

சட்டமன்றத்துக்கு நான் சென்றிருந்தால் தவெக MLA-க்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கும்

  • by Editor

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:- தமிழகத்தில் இன்னும் ரீல்ஸ் ஆட்சி தான் நடக்கிறது. தமிழக முதல்வருக்கு மேகதாது அணை, காவிரி பிரச்சனை, முல்லைப்பெரியாறு குறித்து ஏதாவது தெரியுமா? இதுபோன்றவர்களைத்தான் தமிழக மக்கள், இளைஞர்கள் தேர்வு… Read More »சட்டமன்றத்துக்கு நான் சென்றிருந்தால் தவெக MLA-க்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கும்

நாளை வெளியாகும் சிக்மா படத்தின் 2-வது பாடல்

  • by Editor

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் 2-வது பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘சிக்மா ஸ்டைல்’ சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து,… Read More »நாளை வெளியாகும் சிக்மா படத்தின் 2-வது பாடல்

கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு…

  • by Editor

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது கோவை குற்றாலம் ; வனத்துறை அறிவிப்பு !!! தென்மேற்குப் பருவமழை காரணமாகத் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டு இருந்த கோவை குற்றாலம் அருவி, வெள்ளப்பெருக்குக் குறைந்து நீர்வரத்து… Read More »கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு…

கரூரில் 1,456 கிலோ குட்கா, பான் மசாலா தீ வைத்து அழிப்பு…

  • by Editor

கரூரில் 1,456 கிலோ குட்கா, பான் மசாலா தீ வைத்து அளித்தனர்: அமராவதி ஆற்றங்கரையில் எரித்ததால் சர்ச்சை. கரூர் பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை, வெங்கமேடு, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால்… Read More »கரூரில் 1,456 கிலோ குட்கா, பான் மசாலா தீ வைத்து அழிப்பு…

கோவையில் பிரம்மாண்ட மாரத்தான்… போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு…

  • by Editor

ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ், வி.ஜி.எம் மருத்துவமனையுடன் இணைந்து, “RUN FOR NATION” என்ற பிரம்மாண்ட மாரத்தான் நிகழ்ச்சியை 09 ஆகஸ்ட் 2026 அன்று கோயம்புத்தூர் நேரு ஸ்டேடியத்தில் சிறப்பாக நடத்தினது. உடல்… Read More »கோவையில் பிரம்மாண்ட மாரத்தான்… போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு…

பக்தர்கள் அதிர்ச்சி.! இன்று சதுரகிரி மலைக்கு செல்ல தடை..!

  • by Editor

சதுரகிரி கோவில் பகுதியில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று மலையேற வனத்துறை தடை விதித்துள்ளது. காட்டுத் தீயின் தன்மையை பொறுத்து, ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்களை… Read More »பக்தர்கள் அதிர்ச்சி.! இன்று சதுரகிரி மலைக்கு செல்ல தடை..!

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 132 பேர் பலி..

  • by Editor

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டரில் 7.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது. ஏராளமான கட்டடங்கள், வீடுகள் குலுங்கின. பீதி அடைந்த ஆயிரக்கணக்கானோர்… Read More »கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 132 பேர் பலி..

கரூரில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டம்…

  • by Editor

கரூர் மாநகராட்சியில் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ள நிலையில், 500-க்கும் மேற்பட்ட தூய்மை… Read More »கரூரில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டம்…

தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் மகிழ்ச்சிக்குரியது’.. கமல்ஹாசன்

  • by Editor

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்றும், வரவேற்கத்தக்கது என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளை விட்டுத்தராத… Read More »தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் மகிழ்ச்சிக்குரியது’.. கமல்ஹாசன்

மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு?”.. ஓபிஎஸ் கேள்வி

  • by Editor

பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். மேலும், தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட 6 இலவச சிலிண்டர்கள் வழங்கும் திட்டமும் இதுவரை… Read More »மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு?”.. ஓபிஎஸ் கேள்வி

சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

  • by Editor

சென்னையில் தெரு நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி முகாம் இன்று (ஆக.11) முதல் தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அடுத்த 75 வேலை நாட்களில் மொத்தம் 2 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு,… Read More »சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 2 நில அதிர்வுகள்.. பொதுமக்கள் பீதி

  • by Editor

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டன. இரு அதிர்வுகளும் 3.4 ரிக்டர் அளவில் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்ட தகவல் அலுவலகத்தின்படி, முதல் நில… Read More »மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து 2 நில அதிர்வுகள்.. பொதுமக்கள் பீதி

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வு..

  • by Editor

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.11) சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது. நேற்று (ஆக.10) ஒரு சவரன் ரூ.111,600க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,000க்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வு..

தமிழ் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 வரவு

  • by Editor

தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் 3.28 லட்சம் மாணவர்களுக்கான ஆகஸ்ட் மாதத் தவணையான ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.360 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2026–27… Read More »தமிழ் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 வரவு

தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்: சீமான் வரவேற்பு

  • by Editor

தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தீர்மானத்தை முழுமையாக வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்… Read More »தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்: சீமான் வரவேற்பு

ஒரே பைக்கில் 100 ஹாரன்கள்: வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸ்

  • by Editor

உத்தரகாண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரையை முன்னிட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காதை பிளக்கும் சத்தத்துடன் வந்த விசித்திரமான பைக் ஒன்றை தடுத்து நிறுத்தினர். அந்த பைக்கில் முன்பக்கத்திலும் பக்கவாட்டிலும் அடுக்கடுக்காக 100 ஹாரன்கள்… Read More »ஒரே பைக்கில் 100 ஹாரன்கள்: வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸ்

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், மதுரை, ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவள்ளூர், தி.மலை, விருதுநகர், கோயம்புத்தூர், தர்மபுரி,… Read More »தமிழகத்தில் 21 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு

  • by Editor

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 250 லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரும் ஆக.24-க்குள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.… Read More »இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு

விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை போலீசார் துன்புறுத்த கூடாது

  • by Editor

விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை காவல்துறையினர் எவ்வித துன்புறுத்தலுக்கும் ஆளாக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அதற்கான முக்கிய விதிகளையும் வகுத்துள்ளது. விசாரணைக்கு அழைக்கும் போது உரிய தேதியும் நேரமும் குறிப்பிட்டு முறையான… Read More »விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை போலீசார் துன்புறுத்த கூடாது

இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்வு

  • by Editor

குஜராத்தின் கிர் வனப்பகுதியில் மட்டுமே வாழக்கூடிய ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை இந்தியாவில் 891 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் பூபேந்தர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி 2020-ல் தொடங்கிய ‘பிராஜெக்ட் லயன்’ திட்டத்தின் நடவடிக்கைகளால், சிங்கங்களின்… Read More »இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்வு

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை சிறிது சிறிதாக அழித்து வருகிறார்-

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை சிறிது சிறிதாக அழித்து வருகிறார்-

  • by Editor

எடப்பாடி பழனிசாமி  அதிமுகவை சிறிது சிறிதாக அழித்து வருவதாக அ.தி.மு.க எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன் பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன், “அ.தி.மு.க.வை சிறிது சிறிதாக அழித்து வருகிறார் எடப்பாடி… Read More »எடப்பாடி பழனிசாமி அதிமுகவை சிறிது சிறிதாக அழித்து வருகிறார்-

திமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னதே சி.வி.சண்முகம், வேலுமணிதான்”

  • by Editor

திமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னதே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தான் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி,… Read More »திமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னதே சி.வி.சண்முகம், வேலுமணிதான்”

போலி ஐஏஎஸ் அதிகாரி கைது..2 கார்கள் பறிமுதல்

போலி ஐஏஎஸ் அதிகாரி கைது..2 கார்கள் பறிமுதல்

  • by Editor

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்றும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் ‘ரகசிய உளவாளி’ என்றும் கூறிய மணீஷ் குமார் குப்தா என்பவரை போலீசார்… Read More »போலி ஐஏஎஸ் அதிகாரி கைது..2 கார்கள் பறிமுதல்

சேயோன்’ படப்பிடிப்பில் பங்கேற்க மதுரை புறப்பட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்

  • by Editor

சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராஜ்கமல் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் இன்று (ஆக.10) தொடங்கியது. ஊட்டியில் ஓய்வில் இருந்த சிவகார்த்திகேயன், சென்னை விமான நிலையம் வழியாக மதுரைக்கு… Read More »சேயோன்’ படப்பிடிப்பில் பங்கேற்க மதுரை புறப்பட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்

த்ரிஷா பெயரை குறிப்பிட்டு பேசிய ஆர்.பி.உதயகுமார் மீது புகார்

த்ரிஷா பெயரை குறிப்பிட்டு பேசிய ஆர்.பி.உதயகுமார் மீது புகார்

  • by Editor

ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நடிகை த்ரிஷாவின் பெயரை குறிப்பிட்டு முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்… Read More »த்ரிஷா பெயரை குறிப்பிட்டு பேசிய ஆர்.பி.உதயகுமார் மீது புகார்

AK உடன் ஷங்கர் கூட்டணியில் புதிய படம்

  • by Editor

AK-வுடன் இயக்குநர் ஷங்கர் முதன் முதலாக இணைகிறார் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஷங்கரின் படங்கள் அடுத்தடுத்து பிளாப்பாகின. அவரது கனவு படமான ‘வேள்பாரி’ கதைக்கு அதிக பட்ஜெட் வேண்டும். ஆகையால், அதற்கு முன்பு… Read More »AK உடன் ஷங்கர் கூட்டணியில் புதிய படம்

10 அம்ச கோரிக்கை- மத்திய தொழிற்சங்கம் திருச்சியில் மறியல்

10 அம்ச கோரிக்கை- மத்திய தொழிற்சங்கம் திருச்சியில் மறியல்

  • by Editor

​​தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கைவிட வேண்டும்; மின்சாரத்தைத் தனியார்மயமாக்கும் சட்டத் திருத்தம் 2025 மற்றும் சாந்தி சட்டம் உள்ளிட்டவற்றைத் திரும்பப் பெற… Read More »10 அம்ச கோரிக்கை- மத்திய தொழிற்சங்கம் திருச்சியில் மறியல்

சத்திரம்-திருவெறும்பூர் பஸ் ரைஸ் மில் நிறுத்தத்தில் நிற்க வேண்டும்..

சத்திரம்-திருவெறும்பூர் பஸ் ரைஸ் மில் நிறுத்தத்தில் நிற்க வேண்டும்..

  • by Editor

சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருவரும்பூர் செல்லும் அனைத்து பஸ்களும் ரைஸ் மில் பஸ் நிறுத்தத்தில் நிற்க வேண்டும் போக்குவரத்து துணை ஆணையரிடம் முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் மனு திருச்சி ஆக.10- முஸ்லீம் உரிமை… Read More »சத்திரம்-திருவெறும்பூர் பஸ் ரைஸ் மில் நிறுத்தத்தில் நிற்க வேண்டும்..

கல்லூரிக்கு சென்ற முதல் நாளே ரயில் மோதி மாணவி பலி

கல்லூரிக்கு சென்ற முதல் நாளே ரயில் மோதி மாணவி பலி

  • by Editor

சென்னை குரோம்பேட்டையில் கல்லூரிக்கு சென்ற முதல் நாளிலேயே ராஜஸ்ரீ (18) என்ற மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி ரயில்வே கேட்டை அவர் கடக்க முயன்றபோது,… Read More »கல்லூரிக்கு சென்ற முதல் நாளே ரயில் மோதி மாணவி பலி

JPSC தேர்வு முறைகேடு புகார்: முன்னாள் தலைவர் எல். கியாங்டே கைது

JPSC தேர்வு முறைகேடு புகார்: முன்னாள் தலைவர் எல். கியாங்டே கைது

  • by Editor

ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையத்தின் (JPSC) 14-வது குடிமைப் பணித் தேர்வு முறைகேடு தொடர்பான புகாரில், ஆணையத்தின் முன்னாள் தலைவர் எல். கியாங்டே கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் தலைமைச் செயலாளரான கியாங்டே, ஜூலை 22,… Read More »JPSC தேர்வு முறைகேடு புகார்: முன்னாள் தலைவர் எல். கியாங்டே கைது

35வது பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா மோத்வானி

35வது பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா மோத்வானி

  • by Editor

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி தனது 35-வது பிறந்தநாளை நேற்று (ஆக.9) கொண்டாடினார். தொழிலதிபர் சோஹைல் கத்தூரியாவுடனான விவாகரத்துக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அவருக்கு,… Read More »35வது பிறந்தநாளை கொண்டாடிய ஹன்சிகா மோத்வானி

ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரம்

ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரம்

  • by Editor

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக அவரது மகன் ஹன்டர் பைடன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தனது பதவிக்காலம் முடிந்த பிறகு கடந்த மே மாதத்தில் தனக்கு தீவிரமான புற்றுநோய்… Read More »ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரம்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்று (ஆக.10) 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், வேலூர் மற்றும்… Read More »தமிழகத்தில் 12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கனிமங்கள் கொண்டு செல்லத் தடை-அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

எம்.சான்ட், ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதித்த தடை பற்றி இரு வாரங்களில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கனிமங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு… Read More »கனிமங்கள் கொண்டு செல்லத் தடை-அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

error: Content is protected !!