Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

தங்கம் விலை அதிரடி குறைவு.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

  • by Editor

மே மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதும் குறைந்திருக்கிறது. ஜூன் 04- ஆம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 20… Read More »தங்கம் விலை அதிரடி குறைவு.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 274 பேர் மீது வழக்கு

  • by Editor

விபத்தில்லா வாகன போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் சென்னை முழுவதும் 2 நாட்கள் நடந்த அதிரடி சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 274 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், ஹெல்மெட் அணியாமல்… Read More »குடிபோதையில் வாகனம் ஓட்டிய 274 பேர் மீது வழக்கு

கரப்பான் பூச்சி போராட்டம்: ஜந்தர் மந்தரில் லட்சம் பேர்

  • by Editor

சுப்ரீம் கோர்ட்டில் போலி தொழில்முறைப் பட்டங்கள் மற்றும் இணைய விமர்சனம் தொடர்பான ஒரு வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், சில வேலையில்லாத இளைஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் அமைப்பின் விமர்சகர்களை கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுள்ளார்.… Read More »கரப்பான் பூச்சி போராட்டம்: ஜந்தர் மந்தரில் லட்சம் பேர்

ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை: இந்தூரில் 12 வயது சிறுவனை ஸ்டிரெச்சரில் தள்ளிய பெற்றோர்

  • by Editor

மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் இந்தூரில் உள்ள எம்.ஒய். அரசு மருத்துவமனையில் 12 வயதான ஆதர்ஷ் என்ற சிறுவன் முதுகு தண்டுவட பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள்,… Read More »ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை: இந்தூரில் 12 வயது சிறுவனை ஸ்டிரெச்சரில் தள்ளிய பெற்றோர்

கோடிக்கணக்கான ரூபாய் சொத்து தகராறு: பெண் பேராசிரியை கொலையில் தம்பதி சிக்கியது எப்படி?

  • by Editor

கிழக்கு டெல்லி வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ள சத்யம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தவர் தேபோஸ் மிதா பால் (42) இவர் டெல்லியில் உள்ள சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியையாக… Read More »கோடிக்கணக்கான ரூபாய் சொத்து தகராறு: பெண் பேராசிரியை கொலையில் தம்பதி சிக்கியது எப்படி?

6 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த பாலியல் வன்கொடுமை: வாரணாசி முதியவர் மீது போக்சோ வழக்கு

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அந்த பெண் 6 ஆண்டுகளுக்கு முன் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம்… Read More »6 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த பாலியல் வன்கொடுமை: வாரணாசி முதியவர் மீது போக்சோ வழக்கு

தவறான சாலையில் கார்: குஜராத்தில் எதிர்திசை விபத்து – ஒரே குடும்பம் 4 பேர் பலி

  • by Editor

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் அபத் கிராமத்தில் இருந்து அகமதாபாத் மாவட்டம் மெஹ்சனா பகுதியில் உள்ள கோவிலுக்கு நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பயணித்தனர்.இந்நிலையில்,… Read More »தவறான சாலையில் கார்: குஜராத்தில் எதிர்திசை விபத்து – ஒரே குடும்பம் 4 பேர் பலி

மாரடைப்பால் சலீம்குமார் மறைவு: மலையாள, தமிழ் சினிமா உலகம் சோகம்

  • by Editor

பிரபல மலையாள நடிகர் சலீம்குமார் (56) உடல்நலக் குறைவால் காலமானார். கொச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சலீம்குமாரின் உயிர் பிரிந்தது. மலையாளம், தமிழ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் சலீம்குமார் நடித்துள்ளார். நகைச்சுவை… Read More »மாரடைப்பால் சலீம்குமார் மறைவு: மலையாள, தமிழ் சினிமா உலகம் சோகம்

தவெக ஆட்சி தமிழ்நாட்டுக்கு பேராபத்து – டிடிவி தினகரன் காட்டம்

  • by Editor

ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சி அதிக இடங்களில் வென்று உள்ளது என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் உணர வேண்டும் என டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார். வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் கேட்கலாம், சட்டம்-ஒழுங்கை சரி செய்ய அவகாசம் கேட்க… Read More »தவெக ஆட்சி தமிழ்நாட்டுக்கு பேராபத்து – டிடிவி தினகரன் காட்டம்

ஜூன் 10 வரை தமிழகத்தில் மழை – 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

  • by Editor

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறியிருந்ததாவது:-வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 10-ந்தேதி வரையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்… Read More »ஜூன் 10 வரை தமிழகத்தில் மழை – 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

குக்கர் விசில் காட்டிக்கொடுத்தது: சாதத்துக்கு நடுவே கஞ்சா மறைத்த நபர்

  • by Editor

கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் அருகே அடுப்புட்டி பகுதியை சேர்ந்தவர் பினீஷ் (40) என்பவர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக குன்னங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு… Read More »குக்கர் விசில் காட்டிக்கொடுத்தது: சாதத்துக்கு நடுவே கஞ்சா மறைத்த நபர்

கள்ளக்காதலுக்கு இடையூறு: 6 வயது மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய்

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சீகேஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் பிரியங்கா. இவருக்கும் தாவணகெரே பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறு: 6 வயது மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய்

கேரளாவில் பாஜகவுடன் கூட்டா? கார்கேவுக்கு எம்.ஏ.பேபி கடிதம் – இந்தியா கூட்டணியில் சலசலப்பு

  • by Editor

கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, அந்த மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு தலைவர்களுக்கும், பாஜகவுக்கும் தொடர்பிருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியிருந்தனர்.இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின்… Read More »கேரளாவில் பாஜகவுடன் கூட்டா? கார்கேவுக்கு எம்.ஏ.பேபி கடிதம் – இந்தியா கூட்டணியில் சலசலப்பு

வீட்டு காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு – இன்று முதல் அமல்

  • by Editor

வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய விலை உயர்வு இன்று ( ஜூன் 7) முதல் அமலுக்கு வந்துள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ஆகிய பொதுத்… Read More »வீட்டு காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு – இன்று முதல் அமல்

திருவாரூரில் பேருந்து வாய்காலில் கவிழ்ந்து விபத்து – 15 பேர் காயம்

  • by Editor

திருச்சியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகே பேரளம் பகுதியில் பேருந்து சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து… Read More »திருவாரூரில் பேருந்து வாய்காலில் கவிழ்ந்து விபத்து – 15 பேர் காயம்

மதுபான வேன் கவிழ்வு: ரூ.10 லட்சம் மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற மக்கள்

  • by Editor

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பசிவிரெட்டிப்பள்ளி அருகே, மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வேனின் டயர் பஞ்சரானதால், கட்டுப்பாட்டை இழந்த… Read More »மதுபான வேன் கவிழ்வு: ரூ.10 லட்சம் மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற மக்கள்

Heavy rain lashing a regional highway in Tamil Nadu with vehicles driving cautiously through water during the June 12 2026 weather warning.

“கேரளா கனமழை: 6 பலி, 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

  • by Editor

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து உள்ளது. தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. மரங்கள் வேருடன் முறிந்து விழுந்துள்ளன. வீடுகள் சேதமடைந்து… Read More »“கேரளா கனமழை: 6 பலி, 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சூலூர் சிறுமி வழக்கு – 2 பேரை சிறையில் அடைக்க ஆணை

  • by Editor

கோவை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 2 பேரையும் சிறையில் அடைக்க ஆணை விடுக்கப்பட்டுள்ளது . 3 நாள் போலீஸ் காவல் முடிந்து கோவை போக்சோ நீதிமன்றத்தில் கார்த்தி, மோகன்ராஜை… Read More »சூலூர் சிறுமி வழக்கு – 2 பேரை சிறையில் அடைக்க ஆணை

தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி-பரிதாபம்

  • by Editor

தஞ்சாவூர் அருகே 8நம்பர் கரம்பை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் நிலவன் (16). தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் அருகில் சிவகாமிபுரம் பகுதியில்… Read More »தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி-பரிதாபம்

நாவடக்கம் தேவை- ஆதவ் அர்ஜூனாவை எச்சரித்த கே.பி.முனுசாமி

  • by Editor

அதிமுக முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, எம்.சி சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ-க்கள் சிலர் இன்று தவெக-வில் இன்று இணைந்த நிலையில், இந்த நிகழ்வின் போது பேசிய ஆதவ் அர்ஜுனா வழக்கம்… Read More »நாவடக்கம் தேவை- ஆதவ் அர்ஜூனாவை எச்சரித்த கே.பி.முனுசாமி

பெரம்பூரில் மீட்கப்பட்ட உடலின் தலையை தேடி அலையும் போலீஸ்

  • by Editor

பெரம்பூர் ரயில்நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட உடலுக்குச் சொந்தமான தலையை தேடி தலைநகர் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். ஆனால் தலை கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். சென்னை நகரில் நாளுக்குநாள் கொலை, கொள்ளை சம்பவங்கள்… Read More »பெரம்பூரில் மீட்கப்பட்ட உடலின் தலையை தேடி அலையும் போலீஸ்

காவல்துறை நடை ரோந்து பணிகளை மேற்கொள்ள டிஜிபி உத்தரவு

  • by Editor

சென்னை: காவல்துறை நடை ரோந்து பணிகளை மேற்கொள்ள டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு அளித்துள்ளார். சட்டம், ஒழுங்கு தொடர்பான சிக்கல்களை கண்டறிய டிஜிபி உத்தரவுவிட்டுள்ளார். அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான, அமைதியான சூழல் உருவாக்கப்படும்… Read More »காவல்துறை நடை ரோந்து பணிகளை மேற்கொள்ள டிஜிபி உத்தரவு

இறந்தவரின் அஸ்தியை கரைக்கசென்ற போது விபத்து.. 9 பேர் பலி

  • by Editor

பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த இந்தச் சாலை விபத்து நெஞ்சைப் பதற வைக்கும் கடுமையான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த ஒருவரின் அஸ்தியைக் கரைக்கச் சென்ற குடும்பத்தினரே, மற்றொரு கொடூர விபத்தில் சிக்கி 9 பேர் சம்பவ… Read More »இறந்தவரின் அஸ்தியை கரைக்கசென்ற போது விபத்து.. 9 பேர் பலி

டூவீலர் மீது கார் மோதி விபத்து. 3 பேர் பரிதாப பலி

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே நிகழ்ந்த இந்தச் சாலை விபத்து மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருப்பது அந்தத் திருப்புல்லாணி கிராமத்தையே பெரும் துயரத்தில்… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து. 3 பேர் பரிதாப பலி

டிரம்ப் மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது- ரஷ்ய அதிபர் பதிலடி

  • by Editor

வெளிநாட்டு உத்தரவுகளுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவின்… Read More »டிரம்ப் மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது- ரஷ்ய அதிபர் பதிலடி

அதிராம்பட்டினத்தில் மின்கம்பியில் அடிப்பட்ட மயில்…மீட்பு

  • by Editor

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் முத்தம்மாள் கோயில் தெருவில் முத்தம்மாள் கோயில் அருகே உள்ள உயர் மின் அழுத்த மின்கம்பி வழியாக இன்று மாலை ஒரு பெண் மயில் பறந்து வரும்போது எதிர்பாராதவிதமாக மயிலின் ரெக்கையானது… Read More »அதிராம்பட்டினத்தில் மின்கம்பியில் அடிப்பட்ட மயில்…மீட்பு

திருச்சி சட்ட பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

  • by Editor

திருச்சி மாவட்டம ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உதவியாளர், தொழில்நுட்ப பணியாளர் மற்றும் இதர நிர்வாகப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnnlu.ac.in என்ற இணையதளத்தில் உள் நுழைந்து,… Read More »திருச்சி சட்ட பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

3 கிலோ வௌ்ளிப்பொருட்கள் கொள்ளை.. பரபரப்பு

  • by Editor

கிருஷ்ணகிரி அருகே 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே சரவணன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையின் சுவரை துளையிட்டு 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை… Read More »3 கிலோ வௌ்ளிப்பொருட்கள் கொள்ளை.. பரபரப்பு

புல்லட் ரயில் ரூ.14,205 கோடி ஒதுக்கீடு .. மத்திய ரயில்வே அமைச்சர்

  • by Editor

 மேற்குவங்கத்தின் சிலிகுரி – டில்லி இடையே புல்லட் ரயில் இயக்க ரூ.14,205 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி தெரிவித்துள்ளார். புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டால் டில்லி – சிலிகுரி இடையே… Read More »புல்லட் ரயில் ரூ.14,205 கோடி ஒதுக்கீடு .. மத்திய ரயில்வே அமைச்சர்

நடுரோட்டில் பெண் தீக்குளிப்பு.. தமிழகத்தில் பரபரப்பு

  • by Editor

மதுரை, ராமராயர் மண்டபம் சாலையில் பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுரோட்டில் அலறிய பெண்ணை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் 90% காயங்களுடன்… Read More »நடுரோட்டில் பெண் தீக்குளிப்பு.. தமிழகத்தில் பரபரப்பு

கருத்து வேறுபாடுகள் இருந்தால்.. அண்ணாமலை கூறியிருக்கலாம்.. நயினார்

  • by Editor

பாஜக-விலிருந்து அண்ணாமலை விலகி இருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை பற்றி அண்ணாமலை முன்பே கூறியிருக்கலாம் என்றார். எனக்கு தனிப்பட்ட முறையில்… Read More »கருத்து வேறுபாடுகள் இருந்தால்.. அண்ணாமலை கூறியிருக்கலாம்.. நயினார்

ஜெயங்கொண்டம் அருகே 5 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர் பாதிப்பு… விவசாயிகள் கவலை

  • by Editor

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தா.பழுர் ஒன்றியம் டெல்டா பகுதியாக இருந்து வருகிறது. காவிரி நீர் பாயும் கொள்ளிட ஆற்றை ஒட்டியுள்ள பகுதியான கோடாலி கருப்பூர், அன்னகாரன் பேட்டை, இடங்கண்ணி, சோழமாதேவி,கண்டியங் கொல்லை உள்ளிட்ட… Read More »ஜெயங்கொண்டம் அருகே 5 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிர் பாதிப்பு… விவசாயிகள் கவலை

சென்னையில் பள்ளி வளாகத்தில் பைக் வீலிங் செய்த 2 பேர் கைது

  • by Editor

சென்னை சாலிகிராமத்தில் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்த இளைஞர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும். காலை நேரத்தில் பள்ளி… Read More »சென்னையில் பள்ளி வளாகத்தில் பைக் வீலிங் செய்த 2 பேர் கைது

Trichy crime branch police officers investigating an official residence after a knife-point robbery involving an elderly woman on June 12 2026.

கத்தி முனையில் பணம் பறிப்பு.. ரவுடி கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு – ரவுடி கைது திருச்சி காட்டூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண் குமார் (36). இவர் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர்… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு.. ரவுடி கைது… திருச்சி க்ரைம்

வேகமாக வளரும் பொருளாதாரமாக திகழும் இந்தியா…ராஜ்நாத் சிங்

  • by Editor

பல நாடுகள் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ள சூழலிலும், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து திகழ்வதாக ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி இருக்கிறார்.… Read More »வேகமாக வளரும் பொருளாதாரமாக திகழும் இந்தியா…ராஜ்நாத் சிங்

இந்திய அணியில் இடம் பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி!

  • by Editor

இந்திய அணி இன்னும் சில நாட்களில் அயர்லாந்தில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது, அதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில்… Read More »இந்திய அணியில் இடம் பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி!

பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் விஜய் வாழ்த்து

  • by Editor

14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை தோற்கடித்து நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா படைத்துள்ளார். இந்நிலையில்… Read More »பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் விஜய் வாழ்த்து

தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இணைந்தனர்

  • by Editor

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், ஆகியோர் தவெகவில் இணைந்தனர். அதிமுக, அமமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்களும் தவெகவில் இணைந்தனர். அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில்… Read More »தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இணைந்தனர்

கார் விற்பனையாளர் கடத்தல் வழக்கில் – 2 பேர் கைது

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம, திருப்போரூர் அருகே பழைய கார் வியாபாரி கடத்தப்பட்ட வழக்கில், காவல்துறை விரைந்து செயல்பட்டு இருவரைக் கைது செய்திருப்பதுடன், கடத்தப்பட்டவரையும் பத்திரமாக மீட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. வியாபாரப் போட்டி அல்லது பணப் பரிவர்த்தனை… Read More »கார் விற்பனையாளர் கடத்தல் வழக்கில் – 2 பேர் கைது

கரூரில் தீ தடுப்பு -மீட்பு பயிற்சி முகாம்

  • by Editor

கரூரில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கான தீ விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தீயணைப்பு நிலைய வளாகத்தில் பொதுத்துறை நிறுவனத்தில்… Read More »கரூரில் தீ தடுப்பு -மீட்பு பயிற்சி முகாம்

லால்குடி அருகே ரயிலில் அடிப்பட்டு வாலிபர் பலி-அடையாளம் காண உதவுங்கள்

  • by Editor

திருச்சி மற்றும் லால்குடி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்கள், தங்களுக்குத் தெரிந்த வாட்ஸ்அப் (WhatsApp) குழுக்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் இதனைப் பகிர்ந்து, பாதிக்கப்பட்ட நபரின் முகவரியைக் கண்டறிய உதவ வேண்டுகிறோம். அடையாளக் குறி:… Read More »லால்குடி அருகே ரயிலில் அடிப்பட்டு வாலிபர் பலி-அடையாளம் காண உதவுங்கள்

மானத்தை பற்றி கவலைப்படாத காங்கிரஸ்… முரசொலியின் ”சவுக்கடி” தலையங்கம்

  • by Editor

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், தவெகவுடன் காங்கிரஸ் தனது கூட்டணியை மாற்றியது. இது குறித்து திமுக சரமாரியான விமர்சனங்களை அடுக்கி வருகிறது. இப்படி இருக்கையில், ராகுல் காந்தி தனது தலையில்.. தானே மண்ணை வாரி போட்டுக்… Read More »மானத்தை பற்றி கவலைப்படாத காங்கிரஸ்… முரசொலியின் ”சவுக்கடி” தலையங்கம்

நெல்லையில் 5வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..

  • by Editor

நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருப்பது சட்டரீதியாக மிக முக்கியமான மற்றும் அவசியமான நடவடிக்கையாகும். குழந்தைக்கு எதிரான இத்தகைய வன்கொடுமைச் சம்பவங்கள் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும்… Read More »நெல்லையில் 5வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..

திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது-ஸ்டாலின் பேச்சு

  • by Editor

 சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். வழக்கமாக சுயலாபத்துக்காக ஆளுங்கட்சிக்கு மாற்றுக்கட்சியினர் செல்வார்கள். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் திமுகவில் மாற்றுக்கட்சியினர் இணைந்துள்ளனர். ஆட்சி முக்கியமல்ல ஜனநாயகமே முக்கியம் என்று கருதியே… Read More »திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது-ஸ்டாலின் பேச்சு

திருச்சியில் தவெக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்..

  • by Editor

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளின் லேப்டாப்பை திருடிய ராம்ஜி நகரைச் சேர்ந்த தவெக நிர்வாகியான பரணிதரன் என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து 2 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து… Read More »திருச்சியில் தவெக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்..

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – 5 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

  • by Editor

கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக காசர்கோட் பகுதியில் ஒரு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வட கேரளா… Read More »கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – 5 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

கோவையில் பள்ளி பேருந்துகள் வர அப்பார்ட்மெண்ட் நிர்வாகம் தடை- போராட்டம்.

  • by Editor

“என் பிள்ளைங்க எப்படி ஸ்கூலுக்குப் போவாங்க ?” – கோவையில் பள்ளிப் பேருந்துகள் வரத் தனியார் அப்பார்ட்மெண்ட் நிர்வாகம் தடை – குடியிருப்பு வாசிகள் போராட்டம் !!! ​பேருந்துகள் வந்தால் சாலை சேதம் அடைவதாக… Read More »கோவையில் பள்ளி பேருந்துகள் வர அப்பார்ட்மெண்ட் நிர்வாகம் தடை- போராட்டம்.

சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் பிரக்ஞானந்தா

  • by Editor

நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற நார்வே செஸ் தொடரில், இந்தியாவின் 20 வயது இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்த மதிப்புமிக்க… Read More »சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் பிரக்ஞானந்தா

அண்ணாமலையை தொடர்ந்து புதிய இயக்கம் துவங்கிய லதா ரஜினி

  • by Editor

சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்தின் மனைவி ‘மக்கள் மேடை’ எனும் புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார். மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ… Read More »அண்ணாமலையை தொடர்ந்து புதிய இயக்கம் துவங்கிய லதா ரஜினி

நீட் வினாத்தாள் கசிவு..’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ போராட்டம்

  • by Editor

அமெரிக்காவில் தங்கி படித்து வரும் இந்தியரான அபிஜீத் திப்கே, தனது இன்ஸ்டாவில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் ஒரு நையாண்டி பக்கத்தைத் துவங்கினார். அந்த பக்கத்தை இளைஞர்கள் அதிகளவில் ஃபாலோ செய்தனர். ஒரு… Read More »நீட் வினாத்தாள் கசிவு..’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ போராட்டம்

தஞ்சையில் 27 கருட சேவை-பெருமாள் வீதி உலா.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், தஞ்சையில் உள்ள 27 பெருமாள் கோயில்களில் இருந்தும், மாட்டுவண்டிகளில் கருட வாகனத்தில் பெருமாள்கள் வீதி உலா வரிசைக்கட்டி வந்த 27 பெருமாள்களையும் பக்தர்கள் கும்மியடித்தும், கோலாட்டம் ஆடியும்,… Read More »தஞ்சையில் 27 கருட சேவை-பெருமாள் வீதி உலா.. பக்தர்கள் தரிசனம்

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்..

  • by Editor

சிதம்பரம், பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் மாயமாகியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. கடலுக்குச் சென்றவர்கள் 3 நாட்களாகியும் வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினரும் புதுப்பேட்டை கிராம மக்களும் பெரும் தவிப்பில்… Read More »கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்..

கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

  • by Editor

​கோவையின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான “கோவை குற்றாலம்” (Kovai Kutralam) அருவி, வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று (06/06/2026) முதல் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடப்படுவதாகப் போளுவாம்பட்டி வனத்துறை சார்பில் அதிகாரப்… Read More »கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

திருச்சி துறையூர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடல்

  • by Editor

திருச்சி மாவட்டம், துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சார்பு நீதிபதி விஜய் கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி அன்பு… Read More »திருச்சி துறையூர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடல்

பெரம்பலூர் அருகே டிராக்டர் மீது அரசு பஸ் மோதி குழந்தை பலி

  • by Editor

ஈரோடு மாவட்டம், சிவகிரிக்கு கரும்பு வெட்ட சென்ற தொழிலாளர்கள் 17 பேர் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு கரூரிலிருந்து பண்ருட்டிக்கு டிராக்டரில் திரும்ப சென்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற டிராக்டர் திருச்சி சென்னை… Read More »பெரம்பலூர் அருகே டிராக்டர் மீது அரசு பஸ் மோதி குழந்தை பலி

717 மதுக்கடைகள் மூடல்… டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

  • by Editor

தமிழகத்தில் மொத்தம் 4829 டாஸ்மாக் மதுக் கடைகள் இருக்கின்றன. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தந்தாலும் பூரண மதுவிலக்கு அவசியம் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து… Read More »717 மதுக்கடைகள் மூடல்… டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

சுற்றுச்சூழல்தினம்-அரியலூரில் மரக்கன்று நட்ட அமைச்சர் பிரபு

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆணைக்கிணங்க உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட், ஓட்டக்கோவில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் மாபெரும் மரக்கன்றுகள் நடும்… Read More »சுற்றுச்சூழல்தினம்-அரியலூரில் மரக்கன்று நட்ட அமைச்சர் பிரபு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1840 குறைவு

  • by Editor

தங்கம் விலை கடந்த மாதம் ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலையில் மாற்றமில்லாமல் இருந்து வந்தது. ஜூன் 1-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,040… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1840 குறைவு

தமிழகத்தில் 4 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, நெல்லை, ஈரோடு, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர்,… Read More »தமிழகத்தில் 4 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தர்மபுரியில் தாய், சேய் குட்டையில் மூழ்கி பலி – காரணம் என்ன?

  • by Editor

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பத்திரஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஆறல் குந்தி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (35). இவரது மனைவி பரிமளா (29). இந்த தம்பதிக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது.… Read More »தர்மபுரியில் தாய், சேய் குட்டையில் மூழ்கி பலி – காரணம் என்ன?

இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டு வருமா? RBI பரிசீலனை

  • by Editor

பாலிமர் நோட்டுகள் முதன்முதலில் 1988 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது கனடா, பிஜி, ஆஸ்திரேலியா, மொரிஷியஸ், நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, வியட்நாம் மற்றும் ருமேனியா உட்பட மொத்தம் 20-க்கும் மேற்பட்ட நாடுகள்… Read More »இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டு வருமா? RBI பரிசீலனை

மத்தியபிரதேச நிலக்கரி சுரங்க விபத்து – 2 பேர் பலி

  • by Editor

மத்தியபிரதேச மாநிலம் ஷாதுல் மாவட்டம் பங்வாரி பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நிலக்கரி சுங்கத்தில் இன்று அதிகாலை ஊழியர்கள்… Read More »மத்தியபிரதேச நிலக்கரி சுரங்க விபத்து – 2 பேர் பலி

போதையில் தாக்கிய கணவனை அடித்துக் கொன்ற மனைவி

  • by Editor

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் அன்குர் கிராமத்தை சேர்ந்த தம்பதி தீனதயாள் குஷ்வாகா – நீலம் குஷ்வாகா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், தினமும் குடித்துவிட்டு வரும்… Read More »போதையில் தாக்கிய கணவனை அடித்துக் கொன்ற மனைவி

அண்ணாமலை புது கட்சி அறிவிப்பு: கரூரில் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

  • by Editor

முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியிட்தdடு ள்ளார். மேலும் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கு முன்பாக அமைப்பை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள… Read More »அண்ணாமலை புது கட்சி அறிவிப்பு: கரூரில் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்

  • by Editor

முதலமைச்சர் உத்தரவின்படி தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகள் முழுவதும் மூடப்பட்டன என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. ஆட்சி… Read More »தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருச்சி: திருமணமாகி 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

  • by Editor

திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள வேம்பனூர் கிராமம் வெள்ளை பிச்சம்பட்டியைச் சேர்ந்த சரவணனின் மகள் உஷாபிரியா (21). இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த அகரப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி (28 வயது)… Read More »திருச்சி: திருமணமாகி 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

தமிழகத்தில் 11 இடங்கள் வெயில் சதம்

  • by Editor

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில்,… Read More »தமிழகத்தில் 11 இடங்கள் வெயில் சதம்

திருப்பத்தூர் ரோந்து: 600 மதுபாட்டில் பறிமுதல், 2 பேர் கைது

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், திருப்பத்தூர் மாவட்ட ஏஎஸ்பி கண்காணிப்பாளர். அக்க்ஷய் அனில் வாகரே, தலைமையில் திருப்பத்தூர் நகர பகுதியில் நடைபயண ரோந்து பணிகள்… Read More »திருப்பத்தூர் ரோந்து: 600 மதுபாட்டில் பறிமுதல், 2 பேர் கைது

கிணறு மண் சரிவு: தஞ்சையில் தொழிலாளி பலி

  • by Editor

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கிணறு வெட்ட மண் தோண்டும்போது மண் சரிந்ததால் தொழிலாளி ஒருவர் பலி ஆபத்தான நிலையில் ஒருவர் மீட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் கீழ தூண்டில் விநாயகம் பேட்டை பகுதியில் பன்னீர்செல்வம்… Read More »கிணறு மண் சரிவு: தஞ்சையில் தொழிலாளி பலி

கடலூரில் வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

  • by Editor

கடலூர் மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய தேதிகளில்… Read More »கடலூரில் வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

திருச்சி: SBI வங்கியில் கொட்டி கிடக்கும் வேலை!

  • by Editor

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) நாடு முழுவதும் காலியாக உள்ள 7,150 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: வங்கி வேலை 2. பணியிடங்கள்: 7150 3. வயது:… Read More »திருச்சி: SBI வங்கியில் கொட்டி கிடக்கும் வேலை!

திருவண்ணாமலை- இளம் பெண் கூட்டு பலாத்காரம்- 8 பேர் கைது

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டத்தில், பெண்களை தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்து நகை, பணம் பறிப்பில் ஈடுபட்டுவந்த ரவுடி தலைமையிலான எட்டு பேர் கும்பலை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை… Read More »திருவண்ணாமலை- இளம் பெண் கூட்டு பலாத்காரம்- 8 பேர் கைது

முதல்வர் விஜயின் கருணையால் ராஜ்யசபா சீட்-பிரவீன் சக்கரவரத்தி

  • by Editor

முதல்வர் விஜய்யின் கருணையால் எனக்கு ராஜ்யசபா சீட் கிடைத்துள்ளதாக பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். மாநிலங்களவை தேர்தலுக்கு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்யசபா காங். வேட்பாளர் பிரவீன்… Read More »முதல்வர் விஜயின் கருணையால் ராஜ்யசபா சீட்-பிரவீன் சக்கரவரத்தி

டாஸ்மாக்கை மூட கோரி- திருச்சியில் ம.க.இ.க ஆர்ப்பாட்டம்

  • by Editor

திருச்சி தென்னூர் சாலையில் தனியார் ஓட்டல் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அரசு டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி திருச்சி மாவட்ட மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர்… Read More »டாஸ்மாக்கை மூட கோரி- திருச்சியில் ம.க.இ.க ஆர்ப்பாட்டம்

திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம்-திருச்சியில் முத்தரசன் பேட்டி

  • by Editor

புதிய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம்… Read More »திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம்-திருச்சியில் முத்தரசன் பேட்டி

Trichy crime branch police officers investigating an official residence after a knife-point robbery involving an elderly woman on June 12 2026.

மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு- திருச்சி க்ரைம்

  • by Editor

பெண்ணை தவறாக பேசிய ஆட்டோ டிரைவர் கைது திருச்சி என்எஸ்சிபி சாலை பகுதியை சேர்ந்தவர் நிவேதா 27 இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் வெளியே பயணம் மேற்கொண்டார் அப்போது அங்கிருந்த ஒரு ஆட்டோவை அணுகினார் ஆட்டோவை… Read More »மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு- திருச்சி க்ரைம்

அண்ணாமலை விலகியதால் பாதிப்பில்லை… நயினார் நாகேந்திரன்

  • by Editor

பாஜக-வில் இருந்து விலகி தனிக்கட்சி துவக்க போவதாக அண்ணாமலை அறிவித்துள்ள நிலையில், தங்கள் கட்சி சித்தாந்தக் கட்சி என்பதால் இதனால் தங்கள் கட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர்… Read More »அண்ணாமலை விலகியதால் பாதிப்பில்லை… நயினார் நாகேந்திரன்

அண்ணாமலை வாயை திறந்தாலே பொய் தான்-எஸ்.வி.சேகர் கடும் தாக்கு

  • by Editor

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேர்மையில்லாதவர். விளம்பரத்திற்காக எதையும் செய்யக்கூடியவர். அவர் வாயைத் திறந்தாலே பொய் தான் பேசுவார். அதிமுகவின் வாக்குகளை பாஜக… Read More »அண்ணாமலை வாயை திறந்தாலே பொய் தான்-எஸ்.வி.சேகர் கடும் தாக்கு

லாரி மீது கார் மோதி தம்பதி உட்பட 3 பேர் பலி…

  • by Editor

 கேரள மாநிலம் மலப்புரம் அருகே ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது கார் மோதி கணவன், மனைவி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். கேரள மாநிலம் திருச்சூர் பன்னித்தடம் பகுதியைச் சேர்ந்தவர்… Read More »லாரி மீது கார் மோதி தம்பதி உட்பட 3 பேர் பலி…

ரூ.634 கோடி லஞ்ச புகார்.. கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு

  • by Editor

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான இந்த விவகாரம், தற்போதைய அரசியல் வட்டாரத்தில் மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. முன்னாள் அமைச்சர்… Read More »ரூ.634 கோடி லஞ்ச புகார்.. கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு

மின்கசிவால் சிலிண்டர் வெடித்து பாட்டி, பேரன், பேத்தி பலி

  • by Editor

திருமலை: மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விழுந்தது. இதில் பாட்டி, பேரன், பேத்தி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கால்வாடாவைச்… Read More »மின்கசிவால் சிலிண்டர் வெடித்து பாட்டி, பேரன், பேத்தி பலி

காதல் திருமணத்திற்கு தடை… தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகன்

  • by Editor

நெல்லிக்குப்பம் அருகே காதல் திருமணத்துக்கு தடையாக இருந்த தந்தையை மகனே கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (62). விவசாயியான இவர்… Read More »காதல் திருமணத்திற்கு தடை… தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகன்

பேராசிரியர் மா. நன்னனின் வாழ்விணையர் பார்வதி மறைவு- ஸ்டாலின் இரங்கல்

  • by Editor

பேராசிரியர் மா. நன்னனின் வாழ்விணையர் பார்வதி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பார்வதி நன்னன் மறைந்த செய்தி சொல்லொண்ணா வேதனையைத் தருகிறது என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்… Read More »பேராசிரியர் மா. நன்னனின் வாழ்விணையர் பார்வதி மறைவு- ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம்

  • by Editor

முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்தும், தேர்தல் வாக்குறுதிகள் பற்றி அறிவிப்பது… Read More »முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம்

பாஜகவிலிருந்து கோவை தெற்கு மா.மு.தலைவர் கே.வசந்தராஜன் விலகல்

  • by Editor

தமிழக பாஜகவில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கோவையிலும் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் தற்போது விலகியுள்ளார். பாஜகவின் கோவை தெற்கு மாவட்ட… Read More »பாஜகவிலிருந்து கோவை தெற்கு மா.மு.தலைவர் கே.வசந்தராஜன் விலகல்

நீலகிரி-கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

  • by Editor

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு… Read More »நீலகிரி-கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

கும்பகோணம் அருகே கிணறு வெட்டும்போது-மண் சரிந்து தொழிலாளி பலி

  • by Editor

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் நடந்த இந்த விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் வேதனையளிப்பதாகும். ஆபத்தான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது. கும்பகோணம் திருவிடைமருதூர் அருகே கிணறு… Read More »கும்பகோணம் அருகே கிணறு வெட்டும்போது-மண் சரிந்து தொழிலாளி பலி

கர்நாடக மாநில மூத்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா

  • by Editor

கர்நாடக மூத்த அமைச்சரான ஆர்.ராமலிங்க ரெட்டி, தனக்கு ஒதுக்கப்பட்ட இலாகா திருப்தி அளிக்காததால் தனது அமைச்சர் பதவியை இன்று அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். டி.கே.சிவக்குமார் தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்து, இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட இரண்டே… Read More »கர்நாடக மாநில மூத்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா

பிரியாணி சாப்பிட்ட.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு வாந்தி, மயக்கம்

  • by Editor

திருப்பத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது குடும்பத்தினர் 6 நபர்கள் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக சென்னை சென்று மீண்டும் கடந்த 3 ஆம் தேதி வீடு திரும்பி உள்ளனர்.அப்போது மாலை சுமார் 4 மணியளவில் ஆம்பூரில்… Read More »பிரியாணி சாப்பிட்ட.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு வாந்தி, மயக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 18ம் தேதி கூடுகிறது – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்., வி.சி.க., இடதுசாரி ஆதரவுடன், முதல்வராக, கடந்த மாதம், 10ல் விஜய் பதவியேற்றார். முதல்வர்… Read More »தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 18ம் தேதி கூடுகிறது – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

செங்கிப்பட்டியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

தொடக்க கூட்டுறவு மேலாண்மை கடன் சங்கங்களின் மூலம் பெறப்பட்ட கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஏர் உழவன் விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் வாழைத்தார் கரும்பு நெற்பயிர் உடன்… Read More »செங்கிப்பட்டியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலக்குழியில் விழுந்து சைக்கிள் ஓட்டி படுகாயம்

  • by Editor

​​கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணியின் போது, அங்கு தோண்டப்பட்டு இருந்த குழியில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் கீழே விழுந்து… Read More »ரயில்வே மேம்பாலக்குழியில் விழுந்து சைக்கிள் ஓட்டி படுகாயம்

10ம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை… நண்பர்கள் வெறிச்செயல்

  • by Editor

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தாலுகா கிழக்காவலூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மகன் அஸ்வின் 15 வயது சிறுவன். 10ம் வகுப்பு படித்து வந்த இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் கணேசன், அரவிந்த்… Read More »10ம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை… நண்பர்கள் வெறிச்செயல்

சில நிமிடத்தில் அண்ணாமலை இயக்கத்தில் இணைந்த 1,00,000+ பேர்

  • by Editor

பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக 2 நாட்களுக்கு முன் ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை அளித்திருந்தார் இந்நிலையில் இன்று புதிய இயக்கம் பற்றி அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.… Read More »சில நிமிடத்தில் அண்ணாமலை இயக்கத்தில் இணைந்த 1,00,000+ பேர்

அமைச்சரிடமே லஞ்சம் கேட்ட அர்ச்சகர்- திருச்செந்தூரில் அடுத்தடுத்து அதிரடி

  • by Editor

திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில் இணைகமிஷனர் உதவிகமிஷனர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாதாரண உடையில் முகத்திற்கு மாஸ்க் அணிந்து சென்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம்… Read More »அமைச்சரிடமே லஞ்சம் கேட்ட அர்ச்சகர்- திருச்செந்தூரில் அடுத்தடுத்து அதிரடி

தென்காசியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம்

  • by Editor

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தென்காசி மாவட்டத்தில் உள்ள செண்பகவல்லி அனை உடைப்பை சரி செய்ய வேண்டும் மற்றும் உள்ளாறு அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்… Read More »தென்காசியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம்

Opposition party leaders holding a joint press conference in Chennai on June 12 2026 criticizing TVEK government performance.

புதிய கட்சி… அடுத்த தேர்தலில் போட்டி… அண்ணாமலை

  • by Editor

பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அண்ணாமலை சமூகவலைதளம் வாயிலாக பேசினார்.. அவர் பேசியதாவது.. எனது முயற்சிகளுக்கு கட்சிக்குள் இருந்தும் வௌியில் இருந்தும் தொடர்ந்து தடைகள் வந்தன. தேசிய கட்சிகளுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உள்ள இடைவௌியை… Read More »புதிய கட்சி… அடுத்த தேர்தலில் போட்டி… அண்ணாமலை

IAF தேர்வு… தேசிய அளவில் விவசாயி மகள் முதலிடம்

  • by Editor

விவசாயியின் மகள் இந்திய விமானப்படை அகாடமியின் மெரிட் பட்டியலில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. பஞ்சாபை சேர்ந்த மெஹக்ப்ரீத் கவுர், எளிய குடும்பத்தில் பிறந்த போதிலும், இந்திய… Read More »IAF தேர்வு… தேசிய அளவில் விவசாயி மகள் முதலிடம்

காயிதே மில்லத் புகழைப் போற்றுகிறேன்-திமுக தலைவர் ஸ்டாலின்

  • by Editor

தமிழக அரசியல் வரலாற்றில் சமூக நல்லிணக்கத்திற்கும், கண்ணியத்திற்கும் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் அவர்கள். அவரது 131-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்… Read More »காயிதே மில்லத் புகழைப் போற்றுகிறேன்-திமுக தலைவர் ஸ்டாலின்

பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் சூட்கேசில் ஆண் சடலம்.. மீட்பு

  • by Editor

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் இருந்து தலை இல்லாத ஆண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் 4வது பிளாட்பார்மில் சந்தேகம் அளிக்கும் வகையில் சூட்கேஸ் கிடந்துள்ளது. இதனை கண்ட… Read More »பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் சூட்கேசில் ஆண் சடலம்.. மீட்பு

கரூர் மாநகராட்சியில் புதிய ஆணையர் பொறுப்பேற்பு

  • by Editor

முதல்வர் விஜய்யின் பாணியை பின்பற்றிய கரூர் மாநகராட்சி புதிய ஆணையர்; இருக்கையில் இருந்த வெள்ளைத் துண்டை அகற்றி புதிய ஆணையராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆணையர்… Read More »கரூர் மாநகராட்சியில் புதிய ஆணையர் பொறுப்பேற்பு

அண்ணாமலை ராஜினாமா- பாஜக ஏற்பு..

  • by Editor

தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாகவே பெரும் விவாதப் பொருளாக இருந்த ஒரு முக்கிய நிகழ்வு தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்தும், கட்சியிலிருந்தும் அண்ணாமலை ராஜினாமா செய்துள்ளதை… Read More »அண்ணாமலை ராஜினாமா- பாஜக ஏற்பு..

காயிதே மில்லத் துயிலிடத்தில் விஜய் மரியாதை

  • by Editor

காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் 131-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசு சார்பில் இன்று(05-06-2026) காலை 9 மணியளவில் காயிதே மில்லத் அடக்கதலம் அமைந்துள்ள சென்னை திருவல்லிக்கேணி காயிதே மில்லத் நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா… Read More »காயிதே மில்லத் துயிலிடத்தில் விஜய் மரியாதை

மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்… பயணிகள் அதிர்ச்சி

  • by Editor

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் மதுபோதையில் அரசு பேருந்தை ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மதுபோதையில் சின்னசேலம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் சென்றுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் செயல்பட்டு வரும் போக்குவரத்து கழக… Read More »மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்… பயணிகள் அதிர்ச்சி

மாநிலங்களவை காங். வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தி அறிவிப்பு

  • by Editor

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடம், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் புதன்கிழமை அறிவித்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம், தனது… Read More »மாநிலங்களவை காங். வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தி அறிவிப்பு

திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ 30 ஆயிரம் பறிமுதல் திருச்சி மாவட்டம், துறையூரில்… Read More »திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

மனைவியை வெட்டிவிட்டு.. 5 வயது குழந்தையுடன் கணவன் தலைமறைவு..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மயில் பாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் தர்மராஜ் – அட்சயா தம்பதியினர். இவர்களுக்கு 5ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த… Read More »மனைவியை வெட்டிவிட்டு.. 5 வயது குழந்தையுடன் கணவன் தலைமறைவு..

கரூர் அருகே நடை ரோந்து பணியில் போலீசார் விழிப்புணர்வு

  • by Editor

பள்ளாபாளையத்தில் ஃபுட் பெட்ரோல் (நடை ரோந்து) பணியில் ஈடுபட்டு:குற்றத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதிக்குட்பட்ட பள்ளாபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் காவல்துறையினர் (நடை… Read More »கரூர் அருகே நடை ரோந்து பணியில் போலீசார் விழிப்புணர்வு

தீயில் 30 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் எரிந்து நாசம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மேலவழுத்தூர், மெயின் ரோடு பகுதியில் குறிஞ்சி மளிகை கடை அமைந்துள்ளது.. இந்த மளிகை கடையை புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி பகுதியை சேர்ந்த ஜுபைர் பாஷா (46) என்பவர் கடந்த… Read More »தீயில் 30 லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் எரிந்து நாசம்

செங்கிப்பட்டி அருகே 1284 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்குடி நவலூர் கட் ரோடு அருகே செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் போது அவ்வழியாக வந்த வேன்… Read More »செங்கிப்பட்டி அருகே 1284 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Editor

தமிழகத்தில் இன்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,430க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

செங்கிப்பட்டியில் 1284 கிலோ தடை செய்த புகையிலை பறிமுதல் – 2 பேர் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்குடி நவலூர் கட் ரோடு அருகே செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வாகன சோதனையில் ஈடுபட்டிந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேன்… Read More »செங்கிப்பட்டியில் 1284 கிலோ தடை செய்த புகையிலை பறிமுதல் – 2 பேர் கைது

கொழும்பு அருகே முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து – 12 பேர் உடல் கருகி பலி

  • by Editor

இலங்கையின் கொழும்பு அருகே கழுதாரா மாவட்டத்தின் அங்குவார்வொட்டா பகுதியில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் நேற்று மாலை திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த சம்பவ… Read More »கொழும்பு அருகே முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து – 12 பேர் உடல் கருகி பலி

பெட்ரோல் பங்க் தாக்குதல் – 7 ஆயிரம் பங்குகள் வேலைநிறுத்த போராட்டம்

  • by Editor

தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில்,தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா கீழ அரசரடியில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த மே 30-ந்தேதி எரிபொருள் நிரப்புவது போல் வந்த கும்பல்,… Read More »பெட்ரோல் பங்க் தாக்குதல் – 7 ஆயிரம் பங்குகள் வேலைநிறுத்த போராட்டம்

மாநிலங்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி

  • by Editor

மாநிலங்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கு ஜூன் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்தை… Read More »மாநிலங்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி

த.வெ.க. எம்.எல்.ஏ ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் கொடுத்தார் – சொந்த வேட்பாளர் அம்பலம்

  • by Editor

சேலம் மேற்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் லட்சுமணன் ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் கொடுத்து வெற்றி பெற்றார் என்று ஓமலூரில் போட்டியிட்டு தோல்வியுற்ற வேட்பாளர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையோடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில்… Read More »த.வெ.க. எம்.எல்.ஏ ஓட்டுக்கு ரூ.2ஆயிரம் கொடுத்தார் – சொந்த வேட்பாளர் அம்பலம்

“பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் தீ – 2 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது

  • by Editor

பள்ளிக்கரணை பழைய குப்பைக் கிடங்கில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் 2 மணி நேரத்தில் முழுமையாக கட்டுப்படுத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று சென்னை… Read More »“பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் தீ – 2 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது

பிளஸ் 2 விடைத்தாள் நகல்: நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்

  • by Editor

மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 8-ந்தேதி வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியானதும், விடைத்தாள் நகல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்கான விண்ணப்பங்கள் மாநிலம் முழுவதும் இருந்து பெறப்பட்டன.… Read More »பிளஸ் 2 விடைத்தாள் நகல்: நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்

புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? நாளை மதியம் 12 மணிக்கு அறிவிப்பு

  • by Editor

புதிய கட்சி தொடர்பாக நாளை மதியம் 12 மணிக்கு அண்ணாமலை அறிவிக்கிறார். நாளை மதியம் 12 மணிக்கு, சமூக ஊடகங்களில் உங்கள் அனைவருடனும் எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு, மனம் விட்டு உரையாடுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்… Read More »புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? நாளை மதியம் 12 மணிக்கு அறிவிப்பு

7 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் – தமிழக அரசு உத்தரவு

  • by Editor

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்றும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு; 2.மதுரை மாநகர… Read More »7 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் – தமிழக அரசு உத்தரவு

வரதட்சணை கொடுமை: 23 வயது இளம்பெண் தற்கொலை

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த தீபிகா (23), கடந்த ஜனவரி 28-ஆம் தேதி வல்லரசு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.திருமணமான சில… Read More »வரதட்சணை கொடுமை: 23 வயது இளம்பெண் தற்கொலை

காங்கிரஸ் பங்கேற்கும், இந்தியா கூட்டணி கூட்டத்தில் ‘திமுக’ பங்கேற்காது – திமுக அறிவிப்பு

  • by Editor

வருகின்ற 8-ம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது. இந்தியா கூட்டணி தொடங்கியதில் இருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திமுக இயங்கியது. நாட்டு மக்களுக்கான… Read More »காங்கிரஸ் பங்கேற்கும், இந்தியா கூட்டணி கூட்டத்தில் ‘திமுக’ பங்கேற்காது – திமுக அறிவிப்பு

80 லட்சம் பெண்கள் நீக்கம்” – மகளிர் உரிமைத் தொகை குறித்த வதந்திக்கு அரசு மறுப்பு

  • by Editor

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர முடியாது எனவும், 80 லட்சம் பெண்கள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது முற்றிலும்… Read More »80 லட்சம் பெண்கள் நீக்கம்” – மகளிர் உரிமைத் தொகை குறித்த வதந்திக்கு அரசு மறுப்பு

விஜயபாஸ்கரை அனைத்து கட்சிகளும் புறக்கணிப்பு… ரகுபதி பேட்டி

  • by Editor

விஜயபாஸ்கரை திமுக, தவெக, அதிமுக என அனைத்து கட்சிகளும் புறக்கணித்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய  ரகுபதி, “விஜயபாஸ்கரை திமுக பக்கம் அணுக கூட விடமாட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.அவரை தவெகவும்… Read More »விஜயபாஸ்கரை அனைத்து கட்சிகளும் புறக்கணிப்பு… ரகுபதி பேட்டி

மின்வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டு… ஒருவர் கைது

  • by Editor

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போன விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) தலைமையகத்தில் மிகத்… Read More »மின்வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டு… ஒருவர் கைது

தமிழகத்தில் நாளை 23 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் நீலகிரி, கோவை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும்… Read More »தமிழகத்தில் நாளை 23 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3 பேர் பலி… பரிதாபம்

  • by Editor

விழுப்புரம், விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்து அய்யனார் மற்றும் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அய்யனார் என்பவரது தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தபோது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.… Read More »அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3 பேர் பலி… பரிதாபம்

வீடுபுகுந்து அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை.. அதிர்ச்சி

  • by Editor

விழுப்புரம், மேல்மலையனூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர், வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை மீட்ட போலீசார், மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.… Read More »வீடுபுகுந்து அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை.. அதிர்ச்சி

மூதாட்டியை தாக்கி நகை பறித்த பாஜ நிர்வாகி கைது

  • by Editor

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டு பழைய காலனியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது மனைவி சரசு (80). இவர் கடந்த 29ம்தேதி இரவு நத்தப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள்… Read More »மூதாட்டியை தாக்கி நகை பறித்த பாஜ நிர்வாகி கைது

திருவண்ணாமலை அருகே பெண் தொழிலாளி கம்பியில் சக்கி பலி

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் வாணிய தெருவில், கட்டுமானப் பணியின் போது பெண் தொழிலாளர் ஒருவர் கம்பிகளுக்கு நடுவே சிக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாணிய தெருவில் நடைபெற்ற கட்டுமானப் பணியின்… Read More »திருவண்ணாமலை அருகே பெண் தொழிலாளி கம்பியில் சக்கி பலி

புதுச்சேரியில் மகளிர் உதவித்தொகை ரூ.2500 உயர்வு

  • by Editor

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உதவித் தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று,… Read More »புதுச்சேரியில் மகளிர் உதவித்தொகை ரூ.2500 உயர்வு

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இலங்கை தமிழர் மக்கள்

  • by Editor

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த மக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்திய குடியுரிமை வழங்க முந்தைய திமுக அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்காக மு.க.ஸ்டாலினிடம் நன்றி தெரிவித்தனர். இலங்கை… Read More »மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இலங்கை தமிழர் மக்கள்

Blast-க்கு ரெடியாகும் நடிகர் கார்த்தி- ரசிகர்கள் உற்சாகம்

  • by Editor

Blast இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக அர்ஜுன் நடித்த ‘Blast’ பெரும் வெற்றி படமாக மாறியுள்ளது. இந்த படத்தை இயக்கிய சுபாஷ்… Read More »Blast-க்கு ரெடியாகும் நடிகர் கார்த்தி- ரசிகர்கள் உற்சாகம்

ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்தடைந்த 4-வது S-400

  • by Editor

வான்வெளி பாதுகாப்பு அமைப்பான S-400 இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளதால் நாட்டின் எல்லை பாதுகாப்பு வலுவடைந்துள்ளது. சமீபத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்தடைந்த 4-வது S-400, ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இது ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் விமானப்… Read More »ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்தடைந்த 4-வது S-400

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்யக்கூடாது- உதயநிதி

  • by Editor

உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் தொடர்பாக முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அரசு மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்குரிய இடங்களில் சேரும் சூழலை ஏற்படுத்த வேண்டும். 152 மருத்துவ… Read More »உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்யக்கூடாது- உதயநிதி

திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருச்சி மாநகர் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் மற்றும் போஸ்ட் ஆபீஸ் அலுவலகங்களுக்கு இன்று மதியம் வெடிகுண்டு மிரட்டல் குறுஞ்செய்தி மெயில் மூலம் வந்துள்ளது. அந்த மெயிலில் பாஸ்போர்ட் ஆபீஸ் மற்றும் போஸ்ட் ஆபீஸ் அலுவலகங்களில்… Read More »திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் 19 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

  • by Editor

தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, விருதுநகர், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை… Read More »தமிழகத்தில் 19 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

அண்ணன் -தம்பிக்கு கத்திக்குத்து.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி காந்தி மார்க்கெட் தையல் கார தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28 ). இவரது மனைவிக்கும் காந்தி மார்க்கெட் கிருஷ்ணன் கோவில் சந்து மன்னார் பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்த விஜய் பாண்டி… Read More »அண்ணன் -தம்பிக்கு கத்திக்குத்து.. திருச்சியில் பரபரப்பு

Trichy crime branch police officers investigating an official residence after a knife-point robbery involving an elderly woman on June 12 2026.

கஞ்சா விற்ற வாலிபர் கைது-கம்பி கேட் திருட்டு-திருச்சி க்ரைம்

  • by Editor

கம்பி கேட் திருடிய வாலிபர் கைது திருச்சி, உய்யக்கொண்டான் திருமலை சண்முக நகர் மேற்கு தெற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (59) இவர் ரயில்வே கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக உள்ளார்.சம்பவத்தன்று ரயில்வே கூட்டுறவு… Read More »கஞ்சா விற்ற வாலிபர் கைது-கம்பி கேட் திருட்டு-திருச்சி க்ரைம்

திருச்சி ஏர்போட்டில் மலேசியா செல்லவிருந்த பெண் பலி..

  • by Editor

மலேசியாவை சேர்ந்தவர் எஸ்.ஏ.சாமி. இவரது மனைவி விசாலாட்சி(62). கடந்த சில வாரத்திற்கு முன்பு தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சுற்றிபார்ப்பதற்காக இந்தியா வந்தார். மீண்டும் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் இருந்து… Read More »திருச்சி ஏர்போட்டில் மலேசியா செல்லவிருந்த பெண் பலி..

இ-தமிழ் எதிரொலி… அதிகாரிகள் உடனடி நடவடிக்கை

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூர் ஊராட்சிக்குட்டப்பட்ட அய்யம்பட்டியில் பழயைான துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆரம்ப காலத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது, போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவர்கள்… Read More »இ-தமிழ் எதிரொலி… அதிகாரிகள் உடனடி நடவடிக்கை

முதியவர் மீது மோதி விட்டு பறந்த கார்- அலறிய மனைவி- கோவையில் கொடூரம்

  • by Editor

கோவை, வீரகேரளம் பகுதியில் சாலை ஓரமாகக் கடை நடத்தி வந்த 53 வயதுடைய முதியவர் மணி மீது, கார் ஒன்று அதிவேகமாக மோதி விட்டு நிற்காமல் பறந்து சென்ற கொடூர விபத்தின் சி.சி.டி.வி (CCTV)… Read More »முதியவர் மீது மோதி விட்டு பறந்த கார்- அலறிய மனைவி- கோவையில் கொடூரம்

தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகளை மூடவில்லை-பிரேமலதா குற்றச்சாட்டு

  • by Editor

விருத்தாசலம் தொகுதி முழுக்க சுற்றி வந்தேன். டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேர்தல் பரப்புரை போல… Read More »தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகளை மூடவில்லை-பிரேமலதா குற்றச்சாட்டு

திசை திருப்ப நாடகமா? செந்தில் பாலாஜி விளாசல்

  • by Editor

மின்வெட்டு பிரச்னையை திசை திருப்ப ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானதாக கூறுகிறார்களா என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், மின்துறை டெண்டர்களில் கடந்த காலங்களில் எவ்வித முறைகேடுகளும்… Read More »திசை திருப்ப நாடகமா? செந்தில் பாலாஜி விளாசல்

காசு கொடுத்து பதவி வாங்கல…எடப்பாடியை மாட்டிவிட்ட திருச்சி அதிமுக நிர்வாகி

  • by Editor

தவெக நிலைப்பாடு காரணமாக 25 எம்எல்ஏக்கள் உட்பட 32க்கும் மேற்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்தார். அந்த… Read More »காசு கொடுத்து பதவி வாங்கல…எடப்பாடியை மாட்டிவிட்ட திருச்சி அதிமுக நிர்வாகி

ஆரம்பப் பள்ளியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து

  • by Editor

செங்கம் அருகே ஆரம்பப் பள்ளியில் சமையலறையில் கேஸ் சிலிண்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கேஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சமையல் செய்ய… Read More »ஆரம்பப் பள்ளியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து

ரூ.18,600 கோடி முதலீட்டில் எல்&டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

  • by Editor

ரூ. 18600 முதலீட்டில் எல்&டி நிறுவனத்துடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமி்ழ்நாட்டில் எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. எல்&டி நிறுவனத்துடன் 3… Read More »ரூ.18,600 கோடி முதலீட்டில் எல்&டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

கரூரில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த 5வங்கதேசத்தினருக்கு சிறை

  • by Editor

கரூரில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த ஐந்து வங்கதேச நாட்டினருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வங்கதேசத்தைச் சேர்ந்த… Read More »கரூரில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த 5வங்கதேசத்தினருக்கு சிறை

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது-இந்திய வானிலை மையம்

  • by Editor

இந்தியாவில் விவசாயத்திற்கும், பொருளாதாரத்திற்கும் மிக முக்கிய ஆதாரமாக விளங்கும் தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon) கேரளாவில் தொடங்கியுள்ளது குறித்து இந்திய வானிலை மையம் (IMD) அறிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று (ஜூன் 4,… Read More »கேரளத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது-இந்திய வானிலை மையம்

ஆபாச பேச்சு..திருச்சி சூர்யா சிவா கைது.. பரபரப்பு

  • by Editor

திருச்சி சூர்யா சிவா இன்று (ஜூன்.04) கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பற்றி ஆபாசமாக பேசியதாக பா.ஜ.க. நிர்வாகி அலிசா புகார். பாஜக பிரமுகர் அலிசா அப்துல்லாவின் பச்சிளம் குழந்தைகளை மையப்படுத்தி ஆபாசமாக பேசியதாக திருச்சி… Read More »ஆபாச பேச்சு..திருச்சி சூர்யா சிவா கைது.. பரபரப்பு

சிறுமிக்கு 3 ஆண்டாக பாலியல் தொல்லை… 62 வயது முதியவர் கைது

  • by Editor

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் அடுத்த கொத்தமங்கலக்தில் படைப்பு வீடு ஒன்றில் 2020 ஆண்டு முதல் 2023 வரை திருமயம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியர் காவல்காரகளாக பணியாற்றி வந்தனர் அவ்வப்போது… Read More »சிறுமிக்கு 3 ஆண்டாக பாலியல் தொல்லை… 62 வயது முதியவர் கைது

குளித்தலை அருகே அரசுபஸ்-கார் மோதி வாலிபர் பலி-5பேர் படுகாயம்

  • by Editor

குளித்தலை அருகே மேல குறப்பாளையத்தில் அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழப்பு. 5 பேர் படுகாயம். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எட்டு பேர் மூணாறுக்கு சுற்றுலா சென்று… Read More »குளித்தலை அருகே அரசுபஸ்-கார் மோதி வாலிபர் பலி-5பேர் படுகாயம்

சென்னையில் நாளை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

  • by Editor

சென்னை கடற்கரை ரயில் நிலையம் மற்றும் தாம்பரம் இடையிலான இரவு நேர மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடம்பாக்கம் – பரங்கிமலை இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை… Read More »சென்னையில் நாளை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருட்டு.. விசாரணை

  • by Editor

மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருடுபோனது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். ஹார்டு டிஸ்க் திருட்டு குறித்து பராமரிப்பு பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவன ஊழியரிடம் விசாரணை… Read More »மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருட்டு.. விசாரணை

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து-நூதன போராட்டம்

  • by Editor

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்டோவை தேர் போல் இழுத்து நூதன போராட்டம். வணிகப் பயன்பாடு மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல்… Read More »பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து-நூதன போராட்டம்

திமுக நிர்வாகி வீட்டில் நகை-பணம் கொள்ளை.. போலீஸ் விசாரணை

  • by Editor

திமுக நிர்வாகி கனகராஜ் வீட்டில் கொள்ளை; 7 1/2 சவரன் தங்கம், ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு : போலீசார் தீவிர விசாரணை. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை அண்ணா நகர்… Read More »திமுக நிர்வாகி வீட்டில் நகை-பணம் கொள்ளை.. போலீஸ் விசாரணை

சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து..கரும்புகை மூட்டம்

  • by Editor

சென்னை மடிப்பாக்கத்தில் குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தீ விபத்து என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வாரிய வளாகத்தில்… Read More »சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து..கரும்புகை மூட்டம்

அரியலூர் -பள்ளி மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட கலெக்டர்

  • by Editor

பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட மாவட்ட கலெக்டர்…அறிவியல் ப்ராஜெக்ட்டுடன் வந்த மாணவிக்கு பேனா பரிசு வழங்கி பாராட்டு… தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. புதிய… Read More »அரியலூர் -பள்ளி மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட கலெக்டர்

புதிய கட்சி!…பிரதமர் மோடியை சந்திக்கும் அண்ணாமலை

  • by Editor

தன் பிறந்த நாளான இன்று (ஜூன் 4) அண்​ணா​மலை தனிக்​கட்சி அறி​விப்பை வெளி​யிடப் போகிறார் என்​பது பரபரப்​புச் செய்​தி​யாக இருக்​கும் நிலை​யில், “அவர் தனிக்​கட்சி முடி​வில் தான் இருக்கிறார். ஆனால், அதை இப்​போது அவர்… Read More »புதிய கட்சி!…பிரதமர் மோடியை சந்திக்கும் அண்ணாமலை

2019 கொலை வழக்கில் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை- அதிரடி

  • by Editor

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், கடலூர் நீதிமன்றம் தற்போது அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.அருள் பாண்டியன் (2019-இல் கொலை செய்யப்பட்டார்). இக்கொலையை செய்த பாலாஜி, கவியரசன், ஆனந்த்… Read More »2019 கொலை வழக்கில் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை- அதிரடி

பள்ளிகள் திறப்பு-கல்வியுடன் பாதுகாப்பும் அவசியம்-கரூர் போலீசார் விழிப்புணர்வு

  • by Editor

கல்வியுடன் பாதுகாப்பும் அவசியம் குறித்தும்: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கரூர் காவல்துறையினர். இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டதால், ஏப்ரல் 17 முதல் மாணவர்களுக்கு கோடை… Read More »பள்ளிகள் திறப்பு-கல்வியுடன் பாதுகாப்பும் அவசியம்-கரூர் போலீசார் விழிப்புணர்வு

திருச்சியில் மது ஊற்றி கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை

  • by Editor

திருச்சியில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் திருச்சியில் 14 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக வாடகை கார் ஓட்டுநர் மாரிசெல்வன் (43) என்பவர்… Read More »திருச்சியில் மது ஊற்றி கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை

சென்னையில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி-பரபரப்பு

  • by Editor

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்த இந்த ஏடிஎம் கொள்ளை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சென்னை கீழ்ப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம் மையம். நடந்தது… Read More »சென்னையில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி-பரபரப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.14,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

திருப்பதி லட்டு நெய்யில் மாட்டுக்கொழுப்பு – திண்டுக்கல் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்து செல்வார்கள். இவ்வாறு தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.… Read More »திருப்பதி லட்டு நெய்யில் மாட்டுக்கொழுப்பு – திண்டுக்கல் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு

நாளை மறுநாள் த.வெ.க. முதல் அமைச்சரவை கூட்டம்

  • by Editor

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், த.வெ.க. அரசின் முதல் சட்டசபை… Read More »நாளை மறுநாள் த.வெ.க. முதல் அமைச்சரவை கூட்டம்

சட்டத்துறையில் பெண் சகாப்தம் – செயலாளராக ப.சுமதி நியமனம்

  • by Editor

சட்டத்துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-சட்டத்துறையின் செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு பணியிலிருந்து 31.05.2026 அன்று ஓய்வு பெற்றார்.அவரது ஓய்வைத்… Read More »சட்டத்துறையில் பெண் சகாப்தம் – செயலாளராக ப.சுமதி நியமனம்

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பயந்துபோய் மாணவி தற்கொலை

  • by Editor

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட்… Read More »நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பயந்துபோய் மாணவி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஊழியர்கள் வாந்தி, மயக்கம்

  • by Editor

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இன்றைய தினம்… Read More »ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஊழியர்கள் வாந்தி, மயக்கம்

மோடியின் முடிவுக்காக டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை – ராஜினாமா ஏற்கப்படுமா?

  • by Editor

கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய இவர் 2019ம் ஆண்டு ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், பாஜகவில் இணைந்த அண்ணாமலை 2021 முதல் 2025… Read More »மோடியின் முடிவுக்காக டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை – ராஜினாமா ஏற்கப்படுமா?

ஸ்ரீவைகுண்டத்தில் 17 வயது மாணவி கடத்தல்: பெற்றோர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

  • by Editor

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் 17 வயது மாணவியை 3 பேர் கும்பல் காரில் கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த மணி முருகன் என்ற டப்பா மணி உள்பட 3 பேர் +5… Read More »ஸ்ரீவைகுண்டத்தில் 17 வயது மாணவி கடத்தல்: பெற்றோர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

டெல்லி உணவு விடுதியில் தீ விபத்து – 21 பேர் பலி

  • by Editor

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று காலை 9.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. டெல்லி தீயணைப்பு துறையினர் தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.… Read More »டெல்லி உணவு விடுதியில் தீ விபத்து – 21 பேர் பலி

கல் குவாரி குட்டையில் மூழ்கி 12-ம் வகுப்பு மாணவி பலி

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை – அம்மு தம்பதியரின் மூத்த மகள் யாமினி. 12-ஆம் வகுப்பு படித்து வந்த யாமினி, கைவிடப்பட்ட கல் குவாரி குட்டைக்கு துணி… Read More »கல் குவாரி குட்டையில் மூழ்கி 12-ம் வகுப்பு மாணவி பலி

வீடு விற்பதாக கூறி ரூ.72 லட்சம் வாங்கி ஏமாற்றிய தவெக நிர்வாகி – போலீசில் சிக்கினார்

  • by Editor

திருச்செந்தூர் அருகே ரூ.72 லட்சம் மோசடி செய்த வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது செய்யப்பட்டார். ஏரல் தவெக நகரசெயலாளர் ராஜாவின் வீட்டை ரூ.90 லட்சத்துக்கு வாங்க கோபி என்பவர் ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால்… Read More »வீடு விற்பதாக கூறி ரூ.72 லட்சம் வாங்கி ஏமாற்றிய தவெக நிர்வாகி – போலீசில் சிக்கினார்

10வயது சிறுமி கொலை வழக்கில்… காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

  • by Editor

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி கைது செய்யப்பட்ட கார்த்தி ஸ்ட்ரக்சரில் நீதிமன்றத்திற்கு அழைத்து வருகை கோவை… Read More »10வயது சிறுமி கொலை வழக்கில்… காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

Trichy crime branch police officers investigating an official residence after a knife-point robbery involving an elderly woman on June 12 2026.

டாஸ்மாக் கடையில் ரகளை-அரிவாள் வெட்டு-திருச்சி க்ரைம்

  • by Editor

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை.. குடும்ப தகராறில் விபரீதம் திருச்சி மாவட்டம், ஜியாபுரம் அருகே கம்பரசம்பேட்டை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமணி மகன் சின்னமுத்து (வயது 35). பெயிண்டரான இவருக்குக் கடுமையான மதுப்பழக்கம் இருந்ததாகக்… Read More »டாஸ்மாக் கடையில் ரகளை-அரிவாள் வெட்டு-திருச்சி க்ரைம்

தொழிலாளியை அடைத்து வைத்து தாக்குதல்-2 ரவுடிகள் கைது

  • by Editor

திருச்சி, ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் (27). இவர் அரியமங்கலம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் லோடுமேன் வேலை செய்து வருகிறார் .இவருக்கும் தென்னூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சரித்திர… Read More »தொழிலாளியை அடைத்து வைத்து தாக்குதல்-2 ரவுடிகள் கைது

திருச்சியில் முன்னாள் ராணுவ வீரர் மீது தாக்குதல்-புகார்

  • by Editor

திருச்சியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் புண்ணியமூர்த்தி. இவர்திருச்சி ரெயில்வே அதிகாரிகள் குடியிருப்பில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார்.இவரை திருச்சியில் பணியாற்றிய முன்னாள் ரெயில்வே அதிகாரி ஒருவர் பணியில் இருந்த போது தாக்கியதாக கூறப்படுகிறது .… Read More »திருச்சியில் முன்னாள் ராணுவ வீரர் மீது தாக்குதல்-புகார்

திருச்சியில் சாலை மறியல் போராட்டம் நடத்தவிருந்த வியாபாரிகள்-ஒத்திவைப்பு

  • by Editor

திருச்சி மாநகரில் நேற்று இரவு திடீரென்று மழை பெய்தது சிறிது நேரம் பெய்த மழையால் சாலையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது திருச்சி காந்தி மார்க்கெட் அருகில்உள்ள தஞ்சை சாலையில் நேற்று பெய்த… Read More »திருச்சியில் சாலை மறியல் போராட்டம் நடத்தவிருந்த வியாபாரிகள்-ஒத்திவைப்பு

திருச்சி: வங்கியில் வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு!

  • by Editor

அரசு பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா (BOB) வங்கியில், காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: வங்கி வேலை 2. பணியிடங்கள்: 5,000 3. வயது:… Read More »திருச்சி: வங்கியில் வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு!

2016 ராதாபுரம் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு-அப்பாவு வெற்றி

  • by Editor

அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது எனவும், தபால் வாக்குகள் மறு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அப்பாவு 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாகவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம்… Read More »2016 ராதாபுரம் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு-அப்பாவு வெற்றி

திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் நியமனம்

  • by Editor

தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக ஸ்ரீரங்கம் சட்டமன்ற… Read More »திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் நியமனம்

இயற்கை காவலன் காலமானார்.. குவியும் அஞ்சலி

  • by Editor

இந்தியாவின் வனவிலங்கு & காடுகள் பாதுகாப்பு துறையின் முன்னோடியாக திகழ்ந்த ஹேமேந்திர சிங் பவார்(89) காலமானார். புலிகளை பாதுகாக்கும் ‘Project tiger’ திட்டத்தின் இயக்குநராகவும், இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் முதல் இயக்குநராகவும் இவர் செயல்பட்டுள்ளார்.… Read More »இயற்கை காவலன் காலமானார்.. குவியும் அஞ்சலி

கர்நாடக அமைச்சராகிறார் சித்தராமையாவின் மகன்

  • by Editor

கர்நாடகாவின் முதல்வராக DK சிவகுமார் இன்று பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், சித்தராமையாவின் ஆதரவாளரான ஜி.பரமேஸ்வருக்கு DCM ஆக பதவியேற்கவுள்ளார். இப்பதவிக்கான போட்டியில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே பெயர்கள்… Read More »கர்நாடக அமைச்சராகிறார் சித்தராமையாவின் மகன்

புதுகையில் அதிமுக அலுவலகத்தில் விஜயபாஸ்கர் பேனர் அகற்றம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடித் திருப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக தலைமை எடுத்த முடிவுக்கு மாறாக தவெக (TVK) அரசுக்கு ஆதரவாக… Read More »புதுகையில் அதிமுக அலுவலகத்தில் விஜயபாஸ்கர் பேனர் அகற்றம்

`நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்..”- டிஜிபி அதிரடி பேட்டி

  • by Editor

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் ்எனறு தமிழ்நாடு காவல்துறையின் புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ் குமார் அகர்வால்… Read More »`நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்..”- டிஜிபி அதிரடி பேட்டி

திருச்சியில் திமுக சார்பில் கருணாநிதி சிலைக்கு மாலை

  • by Editor

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் அவரது உருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,… Read More »திருச்சியில் திமுக சார்பில் கருணாநிதி சிலைக்கு மாலை

திருச்சியில் நாளை நீதிபதி கிறிஸ்டோபர் தலைமையில் பார்மீட்டிங்

  • by Editor

திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பிவி வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எம் கிறிஸ்டோபர் தலைமையில் நாளை (வியாழக்கிழமை )மதியம் 1:15 மணிக்கு பெஞ்ச் அண்டு பார் மீட்டிங்… Read More »திருச்சியில் நாளை நீதிபதி கிறிஸ்டோபர் தலைமையில் பார்மீட்டிங்

திருச்சியில் தவெக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

  • by Editor

தமிழக வெற்றி கழகம் மற்றும் திருச்சிராப்பள்ளி நில குத்தகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில்யானை பம்பு பகுதியில் முதலமைச்சர் பிறந்த நாளான வருகிற 22ம் தேதி வரை நடைபெறும்நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.… Read More »திருச்சியில் தவெக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

7 வயது மகனை கழுத்தறுத்து கொன்று தந்தை தற்கொலை

  • by Editor

நெய்வேலியில் 7 வயது மகனை நள்ளிரவில் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்த தந்தை, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலி, வடக்குத்து அண்ணா கிராமம்… Read More »7 வயது மகனை கழுத்தறுத்து கொன்று தந்தை தற்கொலை

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கம்-முதல்வர் விஜய்

  • by Editor

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன் என தமிழ்நாடு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். முதல்வரின் சமூக வலைதள பதிவில்… முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின்… Read More »முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கம்-முதல்வர் விஜய்

தஞ்சையில் முத்துப்பல்லக்கு விழாவில் விநாயகர்.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

தஞ்சையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் முத்துப்பல்லக்கு விழாவில் விநாயகர்,-முருகன், அம்மன் வீதிஉலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரலாற்று பெருமை கொண்ட தஞ்சை நகரில் நடைபெறும்… Read More »தஞ்சையில் முத்துப்பல்லக்கு விழாவில் விநாயகர்.. பக்தர்கள் தரிசனம்

டாஸ்மாக் மூடல் கண்துடைப்பா?- அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் மற்றும்அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டார். 717 டாஸ்மாக் கடைகளை… Read More »டாஸ்மாக் மூடல் கண்துடைப்பா?- அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை

  • by Editor

புதுச்சேரியில் அரசு உயர் அதிகாரிகள் 6 மாதங்களுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் எரிபொருள் சிக்கன நடவடிக்கை எடுப்பதற்கு அண்மையில் பிரதமர் ஒரு… Read More »புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை

ஈரான் தாக்குதல்..குவைத் விமான நிலையம் மூடல்

  • by Editor

ஈரானின் தாக்குதலை அடுத்து குவைத் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. குவைத் விமான நிலையத்தின் “டி1 ” பயணிகள் முனையம் மீது டிரோன், ஏவுகணைகள் தாக்கின. தாக்குதலில் சிலர் காயமடைந்த நிலையில், விமான நிலையப் பகுதிகளும்… Read More »ஈரான் தாக்குதல்..குவைத் விமான நிலையம் மூடல்

புதுகை அதிமுக அலுவலகம் எடப்பாடி வசம்…சாவி ஒப்படைப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் எடப்பாடியையும் மீறி… Read More »புதுகை அதிமுக அலுவலகம் எடப்பாடி வசம்…சாவி ஒப்படைப்பு

அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

  • by Editor

அண்ணாமலை தனிக்கட்சி துவங்க உள்ளதாக சில மாதங்களாகவே செய்தி பரவியது. பா.ஜ.,வில் மாநில தலைவர் பதவி பறிப்புக்குப் பின் குறிப்பிடத்தக்க பொறுப்பு எதுவும் அவருக்கு வழங்காத நிலையில், விரக்தியில் இருந்த அவர் தற்போது தனிக்கட்சி… Read More »அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

கர்நாடக அரசை கண்டித்து-தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழக அரசு பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூரில் தமிழக நலிவுற்ற விவசாய சங்கம் சார்பில் தஞ்சை தலைமை… Read More »கர்நாடக அரசை கண்டித்து-தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் முதல்வரின் பேச்சு – ஏமாற்றமே மிச்சம்- கி.வீரமணி

  • by Editor

திருச்சி கிழக்கில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது முதல்வராக இருக்கும்… Read More »திருச்சியில் முதல்வரின் பேச்சு – ஏமாற்றமே மிச்சம்- கி.வீரமணி

டில்லி மால்வியா நகர் உணவகத்தில் தீ…10 பேர் பலி

  • by Editor

டில்லி மால்வியா நகரில் உள்ள உணவகத்தில் நிகழ்ந்த இந்த தீ விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது மற்றும் வருத்தமளிக்கிறது.டெல்லி மால்வியா நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10… Read More »டில்லி மால்வியா நகர் உணவகத்தில் தீ…10 பேர் பலி

புதுகையில் கலைஞரின்திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

  • by Editor

முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிஅவர்களின்103வது பிறந்த நாளையொட்டிபுதுக்கோட்டை மாவட்டதிமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்மற்றும்திமுகநிர்வாகிகள்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர்அன்னதானம்வழழங்கப்பட்டது.நிகழ்வுகளில் புதுக்கோட்டை சட்டமன்ற… Read More »புதுகையில் கலைஞரின்திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

இன்றைய அமைச்சர்களின் செயல்பாடுகள் தான், எங்கள் மன இறுக்கத்திற்கு ரிலீஃப்-சிவசங்கர்

  • by Editor

நடிகர் விஜய், முதலமைச்சர் விஜய் ஆனதையே மறந்து விட்டார்: இன்றைய அமைச்சர்களின் செயல்பாடுகள் தான், எங்கள் மன இறுக்கத்திற்கு மிகப்பெரிய ரீலீஃப் என முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது… Read More »இன்றைய அமைச்சர்களின் செயல்பாடுகள் தான், எங்கள் மன இறுக்கத்திற்கு ரிலீஃப்-சிவசங்கர்

அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட தவெகவினர்

  • by Editor

அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட ஆளும் கட்சியினர் திருச்சி, ஜூன் 3– திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூர் ஊராட்சிக்குட்டப்பட்ட அய்யம்பட்டியில் பழயைான துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆரம்ப… Read More »அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட தவெகவினர்

மாநில காவல்துறை மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லையா?-

  • by Editor

அதிமுக மாநிலங்களவை எம்.பி. இன்பதுரை தனது எக்ஸ் பக்க பதிவில்…  Core Cell உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய்க்கு தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது… Read More »மாநில காவல்துறை மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லையா?-

தேவநேய பாவாணர் நூலகத்திலிருந்து கலைஞர் படம் அகற்றப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்!

  • by Editor

கலைஞர் இல்லாமல் நூலகமோ, தமிழோ உண்டோ? என கவிஞர் வைரமுத்து பேட்டி அளித்துள்ளார். இன்றைய அரசு முன்னோர்களை போற்றுகின்ற அரசாக இருக்க வேண்டும். நான் கட்சிக்காரனோ, உறுப்பினரோ அல்ல, தமிழ் சாதியின் தமிழ் வரலாற்றின்… Read More »தேவநேய பாவாணர் நூலகத்திலிருந்து கலைஞர் படம் அகற்றப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்!

திருச்சி நர்சிங் மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்-தரமற்ற மருந்தே காரணம்

  • by Editor

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் மாணவி உயிரிழந்த விவகாரம் – தரமற்ற மருந்தே காரணம் என விசாரணை குழுவின் அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு வலி அறுவை சிகிச்சைக்காக… Read More »திருச்சி நர்சிங் மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்-தரமற்ற மருந்தே காரணம்

கோவையில் தொழிலதிபரிடம் 6 பவுன் செயின் பறிப்பு.. 3 பேர் கைது

  • by Editor

ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் 6 பவுன் தங்க செயின் மற்றும் கைப்பேசி பறிப்பு – 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்.. கோவை மாவட்டம்,… Read More »கோவையில் தொழிலதிபரிடம் 6 பவுன் செயின் பறிப்பு.. 3 பேர் கைது

கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம்.. வாகன ஓட்டிகள் அவதி

  • by Editor

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலய மடத்தில் இருந்து வண்ணாங்கோவில் வரை சுமார் 1 கிலோ மீட்டருக்கும் மேலாக சுமார் 4 வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டு தற்போது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த… Read More »கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம்.. வாகன ஓட்டிகள் அவதி

கட்டிடத்தின் தடுப்புசுவர் இடிந்து விழுந்தது-கரூரில் பரபரப்பு

  • by Editor

கரூரில் பரபரப்பு: 56 ஆண்டு பழமையான கட்டிடத்தின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்தது – அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டான்கோவில் சாலையில் அமைந்துள்ள 56 ஆண்டு பழமையான கட்டிடத்தில் வீடு,… Read More »கட்டிடத்தின் தடுப்புசுவர் இடிந்து விழுந்தது-கரூரில் பரபரப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் காலமானார்..

  • by Editor

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் என்.ஜே. வாசுதேவன், கர்நாடகாவின் மைசூருவில் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. வயது முதிர்வு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்த வாசுதேவன், பன்னூர் நகரம், சாமனஹள்ளியில்… Read More »முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் காலமானார்..

ஜிஎச்-ல் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை- கொண்டாடிய கலெக்டர்

  • by Editor

அரியலூர் மாவட்ட ஆட்சியராக நேற்று முன்தினம் திருமதி மிருணாளினி பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை அடுத்து நேற்று அரியலூர் நகரில் உள்ள வளர்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில் அரியலூர் நகரின் மையப்பகுதியில் இருந்த… Read More »ஜிஎச்-ல் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை- கொண்டாடிய கலெக்டர்

சிறைத்துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

  • by Editor

தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளின் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் இந்த புதிய உத்தரவின்படி நிகழ்ந்துள்ள முக்கிய மாற்றங்கள்: மகேஷ்குமார் அகர்வால், ஐபிஎஸ்.. புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்கிறார். (இவர் இதற்கு முன்பு… Read More »சிறைத்துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

திருச்சியில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு திமுக மரியாதை

  • by Editor

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன்… Read More »திருச்சியில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு திமுக மரியாதை

கார் ஏற்றி சிகிச்சை பெற்ற 17வயது சிறுமி பலி-சென்னையில் சோகம்

  • by Editor

கோயம்பேட்டில் கார் ஏற்றியதில் பலத்த காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் யான்சி என்ற இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில்… Read More »கார் ஏற்றி சிகிச்சை பெற்ற 17வயது சிறுமி பலி-சென்னையில் சோகம்

செங்குன்றம் அருகே டீக்கடை ஊழியரை தாக்கிய தவெக நிர்வாகிகள்

  • by Editor

செங்குன்றம் அருகே தேநீர் கடை ஊழியரை, தவெக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் ஊராட்சிக்கு… Read More »செங்குன்றம் அருகே டீக்கடை ஊழியரை தாக்கிய தவெக நிர்வாகிகள்

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

  • by Editor

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. தி.மு.க. சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி, மரியாதை செலுத்தினார். அவருடன்… Read More »கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

  • by Editor

நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தான் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் ‘கில்லர்’ படத்தின் படப்பிடிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பெரம்பூரில் வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியை எடுப்பதற்காக சிலிண்டரில் காஸ் நிரப்பிய… Read More »எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாதனை

  • by Editor

நார்வே செஸ் தொடரின் எட்டாவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா விளையாடினார். கருப்பு காயுடன் சிறப்பாக விளையாடிய அவர், கார்சனை வீழ்த்தினார். இதன்மூலம்,… Read More »நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாதனை

இன்றைய தங்கம் விலை நிலவரம்.. 3வது நாளாக மாற்றமில்லை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் 3 ஆவது நாளாக மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபரணத் தங்கம் கிராம் ரூ.14,500க்கும்; சவரன் ரூ.1,16,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராம் 290… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்.. 3வது நாளாக மாற்றமில்லை

புல்டோசர்களை ஏவும் அரசியல்வாதிகளிடம் வங்காளம் – மம்தா காட்டம்

  • by Editor

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 294 தொகுதிகளில் 208 தொகுதிகளில் வென்று, பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், அந்த மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட திரிணமுல் காங்கிரஸ்… Read More »புல்டோசர்களை ஏவும் அரசியல்வாதிகளிடம் வங்காளம் – மம்தா காட்டம்

புதுப்பிக்கப்பட்ட அன்பகத்தை நாளை திறக்கிறார் ஸ்டாலின் – பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளும் திறப்பு

  • by Editor

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-75-ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கும் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின், தலைமை நிலையமாக செயல்பட்ட ‘அன்பகம்’ இன்று திமுக இளைஞரணி தலைமையகமாக விளங்கி வருகிறது.… Read More »புதுப்பிக்கப்பட்ட அன்பகத்தை நாளை திறக்கிறார் ஸ்டாலின் – பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளும் திறப்பு

கான்பூரில் பெட்ரோல் பங்க் மோசடி – 45 லிட்டர் டேங்கில் 52 லிட்டர் பில் போட்ட ஊழியர்

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த சரண் சிங் என்ற இளைஞர், கான்பூரில் உள்ள கார் ஷோரூமிற்கு சென்று புதிய வோக்ஸ்வாகன் (Volkswagen) காரை வாங்கினார். அந்த கார் சிறிது தூரம் வரும்… Read More »கான்பூரில் பெட்ரோல் பங்க் மோசடி – 45 லிட்டர் டேங்கில் 52 லிட்டர் பில் போட்ட ஊழியர்

கரூரில் 56 ஆண்டு பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது

  • by Editor

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டான்கோவில் சாலையில் அமைந்துள்ள 56 ஆண்டு பழமையான கட்டிடத்தில் வீடு, இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை மற்றும் பூக்கடை உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து பெய்த மழையால் கட்டிடத்தின் ஓரப்பகுதியில்… Read More »கரூரில் 56 ஆண்டு பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது

அதிமுகவை காலி செய்தது ஈபிஎஸ் தான்” – அமைச்சர் நிர்மல்குமார் சாடல்

  • by Editor

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. குற்ற சம்பவங்கள் நடைபெற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டத்துக்கு புறம்பான அனைத்து விஷயங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடியால்… Read More »அதிமுகவை காலி செய்தது ஈபிஎஸ் தான்” – அமைச்சர் நிர்மல்குமார் சாடல்

குஜராத் சூரத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் – 7 பேர் பலி

  • by Editor

குஜராத் மாநிலம் சூரத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். குஜராத் – மராட்டிய தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் மோதி விபத்துகுள்ளானது. தீயணைப்புத் துறையினர் சம்பவ… Read More »குஜராத் சூரத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் – 7 பேர் பலி

ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த பாஜக – அண்ணாமலைக்கு தேசிய பதவி?

  • by Editor

தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தநிலையில், இன்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்து, அண்ணாமலை தனது 5 பக்க ராஜிநாமா… Read More »ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த பாஜக – அண்ணாமலைக்கு தேசிய பதவி?

நாகர்கோவில் அருகே வாலிபர்களை சரமாரி தாக்கிய 2 ஏட்டுகள் – ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Editor

நாகர்கோவில் அருகே வாலிபர்களை சரமாரி தாக்கிய 2 போலீஸ் ஏட்டுகள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அருகே உள்ள கீழகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் வினேஷ் (40). இவரது மனைவி நதியா (39). இவரது சகோதரர் நிக்கோம்… Read More »நாகர்கோவில் அருகே வாலிபர்களை சரமாரி தாக்கிய 2 ஏட்டுகள் – ஆயுதப்படைக்கு மாற்றம்

பயிர்க்கடன் தள்ளுபடி-80% விவசாயிகள் பலன்-அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளனர். மின்வாரியத்தில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடியால் 80% விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் ஒரு சிலர்… Read More »பயிர்க்கடன் தள்ளுபடி-80% விவசாயிகள் பலன்-அமைச்சர் நிர்மல்குமார்

புதுவையில் 20 நாட்களாகியும் இலாகா இல்லாத அமைச்சர்கள்

  • by Editor

புதுச்சேரியில் பதவியேற்று 20 நாட்களாகியும் அமைச்சர்களுக்கு இன்னும் இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 2 வாரங்கள் ஆனபோதிலும் புதுச்சேரி அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. ரங்கசாமியோடு பதவியேற்ற அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவுக்கு இலாகா ஒதுக்கீடு… Read More »புதுவையில் 20 நாட்களாகியும் இலாகா இல்லாத அமைச்சர்கள்

அமெரிக்காவில் 30 இந்திய டிரைவர்கள் கைது-விரைவில் நாடுகடத்தல்

  • by Editor

அமெரிக்காவில் கடந்த சில காலங்களாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாரி டிரைவர்கள் சம்பந்தப்பட்ட உயிரிழப்புடன் கூடிய சாலை விபத்துகள் அதிகரித்து வந்தன. இதைத் தொடர்ந்து, தகுதியற்ற வெளிநாட்டு நபர்கள் அந்நாட்டில் வணிக ரீதியிலான கனரக… Read More »அமெரிக்காவில் 30 இந்திய டிரைவர்கள் கைது-விரைவில் நாடுகடத்தல்

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது தவெக-ராஜேந்திர பாலாஜி

  • by Editor

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப்பில் பொய் சொல்லி தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. நிறைவேற்ற முடியாத திட்டங்களை சொல்லி தவெக வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் ஆட்சியின் சங்கதிகளை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று… Read More »பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது தவெக-ராஜேந்திர பாலாஜி

திட்டமிட்டபடி ஜூன் 4ம் தேதி பள்ளி திறக்கப்படும்

  • by Editor

தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திற்க்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி துறைவாரியாக அனைத்து அமைச்சர்களும் ஆய்வு மேற்கொண்டு… Read More »திட்டமிட்டபடி ஜூன் 4ம் தேதி பள்ளி திறக்கப்படும்

அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணி பயிற்சி வகுப்பு

  • by Editor

மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இணையதளத்தின் மூலம் முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. சுயகணக்கெடுப்பு வரும் 17.07.2026 முதல் 31.07.2026 தேதி வரை நடைபெறுகிறது, பொது மக்கள்… Read More »அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணி பயிற்சி வகுப்பு

11 மாவட்ட ஊராட்சிகளில் வார்டு மறுவரையறை குறித்து ஆலோசனை

  • by Editor

11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வார்டு மறுவரையறை குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்ய முடிவெடுத்துள்ளது. 177 கிராம ஊராட்சிகளுக்கான வார்டு உறுப்பினர் எண்ணிக்கை குறித்தும் அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு… Read More »11 மாவட்ட ஊராட்சிகளில் வார்டு மறுவரையறை குறித்து ஆலோசனை

சஞ்சீவி ராயர் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் பிடாம்பட்டி சஞ்சீவி ராயர் திருக்கோவில் தேரோட்ட விழா விமர்சையாக நடைபெற்றது. நூற்றக்கணக்கானோர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர்… Read More »சஞ்சீவி ராயர் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்

பெண்களை கத்தி முனையில் மிரட்டிய கஞ்சா ஆசாமிகள்-பரபரப்பு

  • by Editor

கஞ்சா போதையில் பட்டபகலில் இறைச்சி மீன் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்து பெண்களை கத்தியைய் காட்டி மிரட்டிய கஞ்சா ஆசாமிகள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு சென்னை, நெற்குன்றத்தில் இறைச்சி மீன் விற்ப்பனை செய்யும்… Read More »பெண்களை கத்தி முனையில் மிரட்டிய கஞ்சா ஆசாமிகள்-பரபரப்பு

நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

  • by Editor

நெல்லையில் சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முத்து (34) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோர் அளித்த புகாரில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது. இவர் ஏற்கனவே… Read More »நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

வாகனங்கள் ஏலம்… திருச்சி கமிஷனர் அறிவிப்பு

  • by Editor

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்பாட்டில் இருந்து கழிவு செய்யப்பட்ட 9 வாகனங்கள் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கு வரும் ஜூன் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு மாநகர காவல் ஆயுதப்படை… Read More »வாகனங்கள் ஏலம்… திருச்சி கமிஷனர் அறிவிப்பு

முதல்வர் விஜய் உடன் ப.சிதம்பரம் சந்திப்பு

  • by Editor

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று,… Read More »முதல்வர் விஜய் உடன் ப.சிதம்பரம் சந்திப்பு

Trichy crime branch police officers investigating an official residence after a knife-point robbery involving an elderly woman on June 12 2026.

பெண் வியாபாரிடம் 13 பவுன் நகை பறிப்பு- திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சியில் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த பெண் வியாபாரியிடம் 13 பவுன் செயினை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி கே கே நகர் அய்யப்பன் நகர், யாசர்… Read More »பெண் வியாபாரிடம் 13 பவுன் நகை பறிப்பு- திருச்சி க்ரைம்

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் அவசர ஆலோசனை

  • by Editor

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யா கண்ணு, காவிரி தனபாலன் ஆகியோர் தலைமை தாங்கினார்… Read More »தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் அவசர ஆலோசனை

பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை..திருச்சி மேயர் ஆய்வு

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 28-க்கு உட்பட்ட தென்னூர் இனாம்தார்தோப்பு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் அடிப்படை வசதிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து மேயர்… Read More »பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை..திருச்சி மேயர் ஆய்வு

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் மின்னஞ்சல் (E-mail) மூலம் வந்த இந்த வெடிகுண்டு மிரட்டல்கள், மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் பெரும் பரபரப்பையும் தேவையற்ற பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற தொடர் போலி மிரட்டல்கள்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் கைதி தற்கொலை முயற்சி; 5 போலீசார் அதிரடி மாற்றம்

  • by Editor

காவல் கண்காணிப்பில் இருக்கும் ஒரு கைதி, தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த திருச்சி மாவட்ட எஸ்பி இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி, ஆலம்பாக்கம் கிராமத்தில் அண்ணன் கொலை வழக்கில் கைது… Read More »திருச்சியில் கைதி தற்கொலை முயற்சி; 5 போலீசார் அதிரடி மாற்றம்

தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா

  • by Editor

தமிழக சட்டசபை செயலாளர் பதவியை சீனிவாசன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், 35 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டசபை அனுபவம் கொண்ட ஒருவர், ராஜினாமா செய்திருப்பது த.வெ.க.… Read More »தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா

பிரபல நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு-2 வாலிபர்கள் கைது!

  • by Editor

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நடிகை தீபாவின் தந்தையை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் மகாலட்சுமி நகர் பகுதியைச்… Read More »பிரபல நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு-2 வாலிபர்கள் கைது!

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்

  • by Editor

தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாக தகவல் தெரிவிக்கின்றன. பாஜக தேசிய தலைவர் நிதின் நபினிடம் கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை அண்ணாமலை வழங்கியதாகவும் மேலும் விலகல் குறித்து 5… Read More »பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை.. கோவையில் தீவிர சோதனை

  • by Editor

கோவையில் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வரும் நிலையில் அதிகாலையில் வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்……… Read More »போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை.. கோவையில் தீவிர சோதனை

சூறாவளி காற்று-50,000 வாழைமரங்கள் முறிந்து சாய்ந்து பாதிப்பு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென சுற்றி சுழன்று சூறாவளி காற்று ஒன்று அடித்தது. அதில் சுமார் 500-ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த 50-ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் கீழே முறிந்து சாய்ந்து… Read More »சூறாவளி காற்று-50,000 வாழைமரங்கள் முறிந்து சாய்ந்து பாதிப்பு

கரூர் அருகே 34 வயது ஆண் சடலம் மீட்பு.. பரபரப்பு

  • by Editor

மணவாசி சுங்கச்சாவடி அருகே உள்ள ஐயப்பன் கோவில் அமைந்துள்ள தாமரை பூக்குளத்தில் சுமார் 34 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், மணவாசி… Read More »கரூர் அருகே 34 வயது ஆண் சடலம் மீட்பு.. பரபரப்பு

ஜிஎச்-ல் தகுதியற்ற டாக்டர்கள் சிகிச்சை அளித்தால்-எச்சரிக்கை

  • by Editor

அரசு மருத்துவமனைகளின் நம்பகத்தன்மையையும், நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் சுகாதாரத்துறை எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது; அதே சமயம் தற்போதைய மருத்துவக் கட்டமைப்பில் உள்ள சில சவால்களையும் இது சுட்டிக்காட்டுகிறது.… Read More »ஜிஎச்-ல் தகுதியற்ற டாக்டர்கள் சிகிச்சை அளித்தால்-எச்சரிக்கை

சென்னை தலைமை செயலகத்தில் திடீர் புகைமூட்டம்.. மூச்சுதிணறல்

  • by Editor

சென்னை தலைமைச் செயலகப் பகுதியில் திடீரென ஏற்பட்ட இந்த புகைமூட்டம் மற்றும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினரே கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு… Read More »சென்னை தலைமை செயலகத்தில் திடீர் புகைமூட்டம்.. மூச்சுதிணறல்

இந்தியா கூட்டணியில் இணைகிறதா தவெக..? ஜூன் 8-ல் பேச்சுவார்த்தை

  • by Editor

இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம் ஆத்மி, சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) உள்பட 15 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அடுத்த வாரம் டில்லியில் சந்திக்க… Read More »இந்தியா கூட்டணியில் இணைகிறதா தவெக..? ஜூன் 8-ல் பேச்சுவார்த்தை

அனைத்து தனியார் பள்ளிகளில் கட்டண பலகை கட்டாயம்

  • by Editor

மாநில தகவல் ஆணைய உத்தரவின்படி கட்டண விவரங்களை காட்சிப்படுத்த தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மெட்ரிக், சி.பி.எஸ்.இ, அரசு உதவி பெரும் பள்ளிகளில் கல்வி கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது… Read More »அனைத்து தனியார் பள்ளிகளில் கட்டண பலகை கட்டாயம்

பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி… இளையராஜா

  • by Editor

பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் இசைஞானி இளையராஜா. நேரிலும், செய்திகள் மூலமாகவும் வாழ்த்து கூறிய அனைவருக்கும்… Read More »பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி… இளையராஜா

சாக்கடை கால்வாயில் இளைஞரின் உடல் மீட்பு… கோவையில் சம்பவம்

  • by Editor

கோவையில் சாக்கடை கால்வாயில் இளைஞர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை சாக்கடை கால்வாயில் பாதி எரிந்த நிலையில் இளைஞர் உடல் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்… Read More »சாக்கடை கால்வாயில் இளைஞரின் உடல் மீட்பு… கோவையில் சம்பவம்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கமல் வாழ்த்து

  • by Editor

இசைஞானி இளையராஜா மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவருக்குமே கலை உலகையும் தாண்டிய ஒரு ஆழமான நட்பு இருக்கிறது. கமல்ஹாசன் தனது வாழ்த்தில் குறிப்பிட்டது போல, “பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுள்” என்பது ஒரு கலைஞனுக்கு ரசிகர்களும்,… Read More »இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கமல் வாழ்த்து

மேற்கு வங்கத்தில் வீட்டு வேலை செய்த பெண்… அமைச்சரானார்

  • by Editor

மேற்குவங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, வீட்டு வேலை செய்த பெண் கலிதா மாஜி அமைச்சராக பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 37 வயதான இவர், மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பாஜ சார்பில்… Read More »மேற்கு வங்கத்தில் வீட்டு வேலை செய்த பெண்… அமைச்சரானார்

கரூரில் தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு

  • by Editor

கரூரில் தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் நேரில் ஆய்வு செய்தார். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று அத்தியாவசிய பொருட்களை பெறுவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, கடந்த… Read More »கரூரில் தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு

கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட வாலிபர் படுகொலை..

  • by Editor

சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட விஷ்ணு (23) என்ற இளைஞரை சுத்தி, அம்மிக்கல், பாட்டிலால் அடித்துக்கொன்ற கும்பல். குற்றவாளிகளை கைது செய்யாமல் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில்… Read More »கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட வாலிபர் படுகொலை..

255-வது முறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பத்மராஜன்

  • by Editor

மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (65). இவர் அதே பகுதியில் பழைய லாரி மற்றும் பஸ் டயர்களை புதுப்பிக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக… Read More »255-வது முறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பத்மராஜன்

விவசாயி படுகொலை வழக்கில்.. 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

  • by Editor

விவசாயி ஜெகநாதன் படுகொலை வழக்கு: 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: கரூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஜெகநாதன். இவருக்கும் அவரது தோட்டத்திற்கு… Read More »விவசாயி படுகொலை வழக்கில்.. 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மருந்து வழங்க ஊழியர் இல்லை.. நோயாளிகள்- பொதுமக்கள் அவதி

  • by Editor

பணி நேரத்தில் மருந்து வழங்க ஊழியர்கள் இல்லாததால் பல மணி நேரம் காத்திருந்த நோயாளிகள் பொதுமக்கள் அவதி. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்நோயாளிகளாகவும்- வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று… Read More »மருந்து வழங்க ஊழியர் இல்லை.. நோயாளிகள்- பொதுமக்கள் அவதி

தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான வரிசை பட்டியல் வௌியீடு

  • by Editor

தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான வரிசை பட்டியல் வெளியாகி உள்ளது முதல்வர் விஜய் உள்பட 34 அமைச்சர்களுக்கான பதவி மூப்பு பட்டியலை அரசு பொதுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல்வர் ஜோசப் விஜய். – பொது… Read More »தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான வரிசை பட்டியல் வௌியீடு

திமுகவை குறைகூறுவதால்-முதல்வர் விஜய்க்கு கனிமொழி பதில்

  • by Editor

திமுக துணை பொதுச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியதாவது முதலமைச்சர் விஜய் தி.மு.கவை தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, ”தவெக இன்று ஆளுங்கட்சியாக இருக்கிறது.… Read More »திமுகவை குறைகூறுவதால்-முதல்வர் விஜய்க்கு கனிமொழி பதில்

திருச்சி கிழக்கில் போட்டியிடப்போவதில்லை…. திருமா., விளக்கம்

  • by Editor

விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது, திருச்சி கிழக்கு உட்பட எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட போவதில்லை. நான் எம்எல்ஏ ஆகாவிட்டாலும் என்னால் அமைச்சரவையில் இடம்பெற முடியும். அமைச்சரவையில் நான் இடம்பெற வேண்டும் என தவெக சார்பில்… Read More »திருச்சி கிழக்கில் போட்டியிடப்போவதில்லை…. திருமா., விளக்கம்

எப்போ முதல்வராக பொறுப்பேற்க போறீங்க விஜய்-அதிமுக நக்கல்

  • by Editor

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்ற பெயரில், அந்த நன்றி தெரிவிப்பு கூட்டத்தை கூட மற்றொரு பிரச்சார மேடையாக பாவித்து பேசி தள்ளிய முதல்வரை பல்வேறு தரப்பினரும் சோஷியல் மீடியாக்களில் வறுத்தெடுத்து… Read More »எப்போ முதல்வராக பொறுப்பேற்க போறீங்க விஜய்-அதிமுக நக்கல்

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை

  • by Editor

தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. அதனால்,… Read More »தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொலை

  • by Editor

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில், வெளிப்படையான குடும்பத் தகராறு காரணமாகப் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேக நபர் உட்பட குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்த “தொடர் கொலைகள்” மஸ்கடைன் நகரில் உள்ள… Read More »அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொலை

இன்றைய தங்கம் விலை நிலவரம்.. நகைபிரியர்கள் சற்று நிம்மதி

  • by Editor

நேற்று (ஜூன் 1) தங்கம் விலை ரூ.1,040 குறைந்த நிலையில், வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமில்லை. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,16,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,500-க்கும்… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்.. நகைபிரியர்கள் சற்று நிம்மதி

திருச்சி: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை தொடர வலியுறுத்தி தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும்மனு

  • by Editor

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை 2026-2027 கல்வியாண்டிலும் தொடர வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி மாவட்ட தன்னார்வலர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும் கோரிக்கை மனு அளித்தனர். திட்டத்தின் பின்னணி:கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட… Read More »திருச்சி: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை தொடர வலியுறுத்தி தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும்மனு

தென்கொரியா: ராக்கெட் தொழிற்சாலை வெடிவிபத்தில் 5 பேர் பலி

  • by Editor

தென்கொரியாவின் தேஜியோன் நகரில் ஹன்வா வான்வெளி மையம் சார்பில் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், ராக்கெட் பாகங்கள் உற்பத்தி செய்யும் பிரிவில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி 5… Read More »தென்கொரியா: ராக்கெட் தொழிற்சாலை வெடிவிபத்தில் 5 பேர் பலி

டெல்லி ஒன்றிய கல்வி அமைச்சக வளாகத்தில் தீ விபத்து

  • by Editor

டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மத்திய டெல்லியில் ஐடிஓ பகுதியில் அமைந்துள்ள மத்திய கல்வி அமைச்சக வளாகத்தில் இயங்கும் திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளி (எஸ்பிஏ) அலுவலகத்தின் 2வது… Read More »டெல்லி ஒன்றிய கல்வி அமைச்சக வளாகத்தில் தீ விபத்து

மெட்ரோ தொழிலாளர்கள் ஷெட் இடிந்து ஒருவர் பலி, 30 பேர் காயம்

  • by Editor

சென்னை ராமாபுரத்தில், மெட்ரோ ரெயில் பணிகளுக்காக தற்காலிக குடியிருப்பு அமைக்கப்பட்டு அதில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியை தொலைக்காட்சியில், மெட்ரோ தொழிலாளர்கள் சிலர்… Read More »மெட்ரோ தொழிலாளர்கள் ஷெட் இடிந்து ஒருவர் பலி, 30 பேர் காயம்

திருத்தணியில் இலவச மொட்டைக்கு பணம் வசூல் – 4 பேர் சஸ்பெண்ட்

  • by Editor

திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற தலைமுடி காணிக்கை வழங்கி முருகப்பெருமானை வழிபடுவர். பக்தர் கள் வசதிக்காக மலைக்கோவிலில்… Read More »திருத்தணியில் இலவச மொட்டைக்கு பணம் வசூல் – 4 பேர் சஸ்பெண்ட்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.2.68 லட்சம் திருட்டு

  • by Editor

திருவாரூர் அருகே கீழப்படுகை பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் பாபு. இவருடைய மனைவி மாலிசா (52). இவர் கடந்த 27-ந் தேதி புலிவலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.68 ஆயிரத்தை எடுத்து கொண்டு… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.2.68 லட்சம் திருட்டு

மயிலாடுதுறை: மரத்தில் கார் மோதி சென்னை மருத்துவ மாணவி உயிரிழப்பு

  • by Editor

வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சென்றபோது, மயிலாடுதுறை அருகே மரத்தில் கார் மோதி சென்னை மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய தகவல் வருமாறு சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை… Read More »மயிலாடுதுறை: மரத்தில் கார் மோதி சென்னை மருத்துவ மாணவி உயிரிழப்பு

ரூ.50 லட்சம் நகை மோசடி – 2 பேர் கைது, நகைகள் பறிமுதல்

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஜோதிநகரை சேர்ந்தவர் ஆறுமுகராஜ். இவர் சொந்தமாக நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலப்பாட்டம்… Read More »ரூ.50 லட்சம் நகை மோசடி – 2 பேர் கைது, நகைகள் பறிமுதல்

முதல்-அமைச்சர் விஜய் திருச்சி வருகை: போக்குவரத்து மாற்றம்

  • by Editor

முதல்-அமைச்சர் விஜய், இன்று மாலை திருச்சியில் உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில், இன்று காலை முதலே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்-அமைச்சர் (01.06.2026) இன்று திருச்சிராப்பள்ளி… Read More »முதல்-அமைச்சர் விஜய் திருச்சி வருகை: போக்குவரத்து மாற்றம்

தங்கம் விலை அதிரடி சரிவு – சவரனுக்கு ரூ.1,040 குறைந்து

  • by Editor

தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடனேயே நீடிக்கிறது. ஓரிரு நாட்கள் விலை ஏறுவதும், பின்னர் சரிவதுமான நிலையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்த தங்கம்… Read More »தங்கம் விலை அதிரடி சரிவு – சவரனுக்கு ரூ.1,040 குறைந்து

தீக்குளித்து உயிரிழந்த அதிமுக தொண்டர்

  • by Editor

திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் உப்புக்கார தெருவை சேர்ந்த மகேந்திரன் (32) என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் அதிமுக தோற்றுப் போனது வேதனை அளிக்கிறது அடுத்த பிறவியில் அதிமுக வின் எளிய… Read More »தீக்குளித்து உயிரிழந்த அதிமுக தொண்டர்

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் முதலமைச்சர் சுற்றுப்பயணம் இருக்கும்; வாரியத் தலைவர் குப. கிருஷ்ணன் பேட்டி

  • by Editor

தமிழ்நாடு நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் குப. கிருஷ்ணன்நிம்பர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-தமிழக முதல்வர் நாளை திருச்சி வருகிறார். அவரை வரவேற்க பொதுமக்கள் தயாராகி கொண்டு இருக்கிறார்கள். மேலும் த… Read More »பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் முதலமைச்சர் சுற்றுப்பயணம் இருக்கும்; வாரியத் தலைவர் குப. கிருஷ்ணன் பேட்டி

பிரமாண்ட ரோடு – ஷோ : முதலமைச்சர் விஜய் நாளை திருச்சி வருகை

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 108 இடங்களில் வெற்றியைப் பெற்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார்.இந்த தேர்தலில் அவர் சென்னை பெரம்பூர் மற்றும்… Read More »பிரமாண்ட ரோடு – ஷோ : முதலமைச்சர் விஜய் நாளை திருச்சி வருகை

இரண்டு பொண்டாட்டிக்காரர் மாயம்

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் டோபி காலனி சேர்ந்தவர் தேவராஜ் வயது 50 இவருக்கு திருமணம் ஆகி 2 மனைவிகள் உள்ளன. முதல் மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் இரண்டாவது மனைவி திடீரென்று இறந்து விட்டார்.… Read More »இரண்டு பொண்டாட்டிக்காரர் மாயம்

திருச்சியில் 2 ஆண் குழந்தைகளின் தாய் மாயம்

  • by Editor

திருச்சி கருமண்டபம் பொன்னகர் பகுதியில் சேர்ந்தவர் சாரதி பாண்டி இவரது மனைவி பாண்டி பிரியா (25) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான சாரதிபாண்டிமனைவி பாண்டி… Read More »திருச்சியில் 2 ஆண் குழந்தைகளின் தாய் மாயம்

திருச்சியில் தாயை தாக்கிய மகன் கைது

  • by Editor

திருச்சி சேர்ந்த 42 வயது பெண்ணிற்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் இவருடைய மகன் பெயர் மணிபாரதி (22). இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்த நிலையில் குடிப்பழக்கம் உள்ளதால் அவருடைய… Read More »திருச்சியில் தாயை தாக்கிய மகன் கைது

தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

  • by Editor

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவின் போது தேர் சக்கரத்திற்கும் சுவருக்கும் இடையே சிக்கி கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவிழாவில் தேர் இழுக்கப்பட்டபோது… Read More »தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு: உதவி செய்வது போல் நடித்து 6 மாத பெண் குழந்தை கடத்தல்

  • by Editor

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பகுதியை சேர்ந்தவர் கஜலட்சுமி (28).இவருக்கு திருமணம் ஆகி ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆதரவற்ற நிலையில் தவித்து வந்த கஜலட்சுமி திருச்சி அரசு மருத்துவமனை பகுதியில்… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு: உதவி செய்வது போல் நடித்து 6 மாத பெண் குழந்தை கடத்தல்

சிறுமியை காப்பாற்றச் சென்ற 5 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்

  • by Editor

ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் மந்த்ராலயம் பகுதியில், குடும்ப நிகழ்ச்சி ஒன்றிற்காக சிலர் வந்திருந்தனர். அவர்களில் 10 பேர் துங்கபத்ரா ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். விடுமுறை தினத்தில் ஆற்றில் குளித்து பொழுது போக்கலாம் என… Read More »சிறுமியை காப்பாற்றச் சென்ற 5 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்

திருடச் சென்று பணம் கிடைக்காததால் கடைக்கு தீ வைத்த திருடன்

  • by Editor

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி காவல் நிலையத்திற்கு அருகில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பலசரக்குக் கடை உள்ளது. இந்தக் கடையை சொக்கம்பட்டி கென்னடி தெருவை சேர்ந்த மாடசாமி மகன் கண்ணன் என்பவர்… Read More »திருடச் சென்று பணம் கிடைக்காததால் கடைக்கு தீ வைத்த திருடன்

காதலித்து ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டல் – என்ஜினீயரிங் மாணவர் மீது வழக்கு

  • by Editor

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச்சேர்ந்தவர் வசந்த்(21). மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே கல்லூரியில் பயின்ற 20 வயது மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.… Read More »காதலித்து ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டல் – என்ஜினீயரிங் மாணவர் மீது வழக்கு

திருமண விழா மோதல் விபரீதம் – நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

  • by Editor

மதுரை மாவட்டம் மருதங்குடியில் நடந்த திருமண விழாவில் முத்துசெல்வம் (19) என்பவருக்கும் வேப்பங்குளத்தைச் சேர்ந்த மாரீசுவரனுக்கும் (19) இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாரீசுவரன் தொலைபேசியில் முத்துசெல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில்,… Read More »திருமண விழா மோதல் விபரீதம் – நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

காலி பாட்டில் ரூ.10 வசூல் – டாஸ்மாக் ஊழியருக்கு செருப்படி

  • by Editor

சேலம் மாவட்டம் பூலாவரி அருகே ஆத்துக்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேச்சேரியை சேர்ந்த பற்குணன் என்பவர் விற்பனையாளராக பணி யாற்றி வருகிறார். நேற்று கடையில் மதுபிரியர்களின் கூட்டம் அதிகமாக இருந் தது. அப்போது… Read More »காலி பாட்டில் ரூ.10 வசூல் – டாஸ்மாக் ஊழியருக்கு செருப்படி

முடிக்காணிக்கை முடித்து திரும்பியபோது விபத்து – 7 மாத குழந்தை பலி

  • by Editor

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள எஸ்.கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி அஸ்வத்-சவுமினி. இவர்கள் தற்போது ஐதராபாத் அருகே உள்ள சபில்கூடா பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுடைய 7 மாத ஆண் குழந்தை விரான்ஞ்.… Read More »முடிக்காணிக்கை முடித்து திரும்பியபோது விபத்து – 7 மாத குழந்தை பலி

எடப்பாடிக்கு எதிராக குதிரை பேரம் – சபாநாயகர் கையில் அதிமுக எதிர்காலம்

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் போது இருந்த விறுவிறுப்பைவிட தேர்தல் நடந்து முடிந்த பிறகு, நிலையான அரசை அமைப்பதற்கும், அதற்காக மற்ற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்கவும், த.வெ.க. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், பல்வேறு… Read More »எடப்பாடிக்கு எதிராக குதிரை பேரம் – சபாநாயகர் கையில் அதிமுக எதிர்காலம்

கோயம்பேடு பார் மோதல் – இளம்பெண் கார் ஏற்றி கொலை

  • by Editor

சென்னையில் கோயம்பேடு அருகே மதுபான பார் ஒன்று உள்ளது. இன்று விடுமுறையை முன்னிட்டு நேற்றிரவு ஆடல், பாடலுடன் இந்த பாரில் நிகழ்ச்சி நடந்தது. இளம்பெண் ஒருவர் நடனம் ஆடிய நிகழ்ச்சியின்போது, இரு தரப்பினர் இடையே… Read More »கோயம்பேடு பார் மோதல் – இளம்பெண் கார் ஏற்றி கொலை

இன்ஸ்டாவில் பெண்கள் படங்களை மார்பிங் – இளைஞர் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர், ரெயில்வே பீடர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் காந்தி மகன் சூரிய சாரத் (26). இவருக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில், பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி… Read More »இன்ஸ்டாவில் பெண்கள் படங்களை மார்பிங் – இளைஞர் கைது

அஜித் தாயார் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி

  • by Editor

தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாகவும் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தைய வீரருமாக இருப்பவர் அஜித்குமார். இவரது தாயார் மோகினி மணி (85). வயது முதிர்வு காரணமாக மோகினி மணி உடல் நலம்… Read More »அஜித் தாயார் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி

நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்

  • by Editor

முதல்வர் விஜய் நாளை மறுநாள் திருச்சி செல்கிறார். அவர் திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன்… Read More »நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்

error: Content is protected !!