Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவண்ணாமலை அருகே பெண் தொழிலாளி கம்பியில் சக்கி பலி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் வாணிய தெருவில், கட்டுமானப் பணியின் போது பெண் தொழிலாளர் ஒருவர் கம்பிகளுக்கு நடுவே சிக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாணிய தெருவில் நடைபெற்ற கட்டுமானப் பணியின் போது, எதிர்பாராதவிதமாக பெண் தொழிலாளர் ஒருவர் அங்குள்ள இரும்பு கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாகப் போராடி, கம்பிகளை வெட்டி அந்தப் பெண்ணின் உடலை மீட்டனர்.

இந்த கொடூர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கட்டுமான இடங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் இது எழுப்பியுள்ளது.

error: Content is protected !!