திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் இன்று நடைபெற இருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறும். இதில் கவுன்சிலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
