Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

சேலம் அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி..

  • by Editor

சேலம் அருகே அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் நல்லசிவம் என்பவர் உயிரிழந்தார். சேலம் அருகே அம்மாப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜோதி… Read More »சேலம் அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி..

தந்தை பாக்யராஜ்க்கு அரசு மரியாதை.. முதல்வர் விஜய்க்கு நன்றி

தந்தை பாக்யராஜ்க்கு அரசு மரியாதை.. முதல்வர் விஜய்க்கு நன்றி.. நடிகர் சாந்தனு

  • by Editor

தந்தை பாக்யராஜ்க்கு அரசு மரியாதை அளித்த முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் சாந்தனு நன்றி தெரிவித்துள்ளார். மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம்; பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை தந்தைக்கு கொடுத்ததை நன்றியோடு நினைத்துக்… Read More »தந்தை பாக்யராஜ்க்கு அரசு மரியாதை.. முதல்வர் விஜய்க்கு நன்றி.. நடிகர் சாந்தனு

கேரளத்தில் படகு கவிழ்ந்து மூழ்கியது..

கேரளத்தில் படகு கவிழ்ந்து மூழ்கியது..

  • by Editor

கேரளம்: மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியில் கடலில் மீன்பிடித்த போது படகு தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலத்த காற்றால் படகு மூழ்கி கடலில் தத்தளித்த 6 மீனவர்களை சக மீனவர்கள் போராடி மீட்டனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை… தலைமையாசிரியர் கைது-பள்ளிக்கு பூட்டு

  • by Editor

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டம் ஹபிப்பூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட காந்துர்கா பகுதியில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் மற்ற ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில்… Read More »மாணவிக்கு பாலியல் தொல்லை… தலைமையாசிரியர் கைது-பள்ளிக்கு பூட்டு

ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடி ரத்து!

ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடி ரத்து!

  • by Editor

கோவையில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்பட்டது. 1 ஆம் தேதி முதல் முகவர்கள் தங்கள் கமிஷன் தொகையை கழித்துக் கொண்டு பணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.… Read More »ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடி ரத்து!

13 வயது சிறுமியை கடத்தி 30 பேர் கூட்டு பலாத்காரம்

13 வயது சிறுமியை கடத்தி 30 பேர் கூட்டு பலாத்காரம்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சிறுமியை ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் ஓட்டல் உரிமையாளரிடம் விற்று, 5 நாட்களில் 30க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில்… Read More »13 வயது சிறுமியை கடத்தி 30 பேர் கூட்டு பலாத்காரம்

அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி ரீல்ஸ்-வீடியோ எடுக்க தடை

அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி ரீல்ஸ்-வீடியோ எடுக்க தடை

  • by Editor

அரசு மருத்துவமனைகளில் அனுமதியின்றி ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் அரசு… Read More »அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி ரீல்ஸ்-வீடியோ எடுக்க தடை

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி… Read More »தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

திருமங்கலம் பூ சந்தையில் மல்லிகை பூ கடும் வீழ்ச்சி

திருமங்கலம் பூ சந்தையில் மல்லிகை பூ கடும் வீழ்ச்சி

  • by Editor

மதுரை: திருமங்கலம் பூ சந்தையில் மல்லிகைப் பூ விலை கடும் வீழ்ச்சி அடைந்து விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகைப்பூ கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது; ரோஜா, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

NLC விவகாரத்தில் மத்திய அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

NLC விவகாரத்தில் மத்திய அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

  • by Editor

லாபத்தில் இயங்கும் NLC நிறுவனத்தின் 3% பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கையில், மத்திய அரசை எதிர்க்கும் NLC ஊழியர் சங்கம் உள்பட… Read More »NLC விவகாரத்தில் மத்திய அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

கணவர் மரண துயரம்.. நடிகை மீனா கண்ணீர் போட்டோ

கணவர் மரண துயரம்.. நடிகை மீனா கண்ணீர் போட்டோ

  • by Editor

கணவரின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடிகை மீனாவுக்கு சக நடிகர், நடிகைகள் ஆறுதல் கூறி வருகின்றனர். மீனாவின் கணவர் கடந்த 2022 ஜூன் 28-ம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார். அதன்… Read More »கணவர் மரண துயரம்.. நடிகை மீனா கண்ணீர் போட்டோ

சீனாவில் நிலநடுக்கம்- 13 பேர் காயம்-பரபரப்பு

சீனாவில் நிலநடுக்கம்- 13 பேர் காயம்-பரபரப்பு

  • by Editor

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால், பெரிய அளவில் அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கின மற்றும் சில சுவர்களில் விரிசல்கள்… Read More »சீனாவில் நிலநடுக்கம்- 13 பேர் காயம்-பரபரப்பு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா-அதிமுகவினர் கொண்டாட்டம்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா-அதிமுகவினர் கொண்டாட்டம்

  • by Editor

கரூரின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, கரூர் மாவட்ட அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக… Read More »எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா-அதிமுகவினர் கொண்டாட்டம்

ஆர்ப்பாட்டம்.. தஞ்சையில் திமுக நிர்வாகிகள் கைது

ஆர்ப்பாட்டம்.. தஞ்சையில் திமுக நிர்வாகிகள் கைது

  • by Editor

தவெக அமைச்சர் சரத்குமார் போதை பொருள் பயன்படுத்தியதாக கூறி அவர் பதவி விலக வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் காவல் துறையினர் தடையை மீறி தஞ்சையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட… Read More »ஆர்ப்பாட்டம்.. தஞ்சையில் திமுக நிர்வாகிகள் கைது

பஸ் மோதி முதியவர் பலி.. வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

பஸ் மோதி முதியவர் பலி.. வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

  • by Editor

தனியார் நிறுவன பஸ் மோதி முதியவர் பலி திருச்சி மணச்சநல்லூர் எடுமலை இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 76) இவர் சைக்கிளில் வெள்ளக்கல்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிரே வந்த… Read More »பஸ் மோதி முதியவர் பலி.. வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் தரம் கர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு ராம் இவரது மகன் அஜய் (19 ). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.… Read More »முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

50வயது நபர் ரயிலில் அடிப்பட்டு பலி...அடையாளம் காண உதவுங்கள்

50வயது நபர் ரயிலில் அடிப்பட்டு பலி…அடையாளம் காண உதவுங்கள்

  • by Editor

இன்று 29.06.2026 காலை 7 மணிக்கு முன்பாக மணப்பாறை ரயில் நிலையத்திற்கும் சமுத்திரம் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் வழியே சென்ற ஏதோ ஒரு ரயில் வண்டியில்… Read More »50வயது நபர் ரயிலில் அடிப்பட்டு பலி…அடையாளம் காண உதவுங்கள்

பெண் போலீஸ் சாவில் மர்மம்.. திருச்சியில் புகார் மனு

பெண் போலீஸ் சாவில் மர்மம்.. திருச்சியில் புகார் மனு

  • by Editor

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுகளாக… Read More »பெண் போலீஸ் சாவில் மர்மம்.. திருச்சியில் புகார் மனு

திருச்சி கோர்ட்டில் வழக்கு தாக்கல் நகல் பிரிவு தொடக்கம்

திருச்சி கோர்ட்டில் வழக்கு தாக்கல் நகல் பிரிவு தொடக்கம்

  • by Editor

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள திருச்சி ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல் நகல் பிரிவு மற்றும் நிதி துறை சேவை மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் அனைத்து மற்றும் மூத்த… Read More »திருச்சி கோர்ட்டில் வழக்கு தாக்கல் நகல் பிரிவு தொடக்கம்

திருச்சியில் தடைபட்ட திருவிழா-மீண்டும் நடத்த அனுமதி வேண்டும்

தனி நபர்களால் தடைபட்ட திருவிழா.. மீண்டும் நடத்த அனுமதி வேண்டும்

  • by Editor

தனி நபர்களால் தடைபட்டுள்ள திருவிழாவை மீண்டும் நடத்த அனுமதி வேண்டும் குண்டூர் மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் குண்டூர் பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது, எங்கள் ஊரில்… Read More »தனி நபர்களால் தடைபட்ட திருவிழா.. மீண்டும் நடத்த அனுமதி வேண்டும்

ஏல சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி-திருச்சி கலெக்டரிடம் புகார்

ஏல சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி-திருச்சி கலெக்டரிடம் புகார்

  • by Editor

திருச்சி அருகே வையம்பட்டியில் இயங்கும் தனியார் சிட் பண்ட் கம்பெனி திருச்சி, துவரங்குறிச்சி, துறையூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளில் கிளை தொடங்கி ரூபாய் ஒரு லட்சம் முதல் 50 லட்சம் வரை சீட்டு நடத்தி… Read More »ஏல சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி-திருச்சி கலெக்டரிடம் புகார்

நொய்டாவில் ஏசி வெடித்து பெரும் தீ விபத்து.. பரபரப்பு

நொய்டாவில் ஏசி வெடித்து பெரும் தீ விபத்து.. பரபரப்பு

  • by Editor

உத்தரப்பிரதேசத்தின் நொய்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை ஏசி வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் நொய்டா செக்டர் 119-ல் உள்ள ‘அரண்யா சொசைட்டி’ குடியிருப்பு வளாகத்தில் பயங்கர தீ… Read More »நொய்டாவில் ஏசி வெடித்து பெரும் தீ விபத்து.. பரபரப்பு

திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. உதயநிதி ஸ்டாலின் பதிவு

திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. உதயநிதி ஸ்டாலின் பதிவு

  • by Editor

திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா. இந்த Sofa… Read More »திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. உதயநிதி ஸ்டாலின் பதிவு

கரூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருவதால் பரப்பரப்பு. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இன்று… Read More »கரூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

MBBS, BDS படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவக்கம்

MBBS, BDS படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவக்கம்

  • by Editor

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற அரசு, தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும்… Read More »MBBS, BDS படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவக்கம்

பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

  • by Editor

ராயபுரம் மகளிர் காவல் நிலை​யத்​தில் ஆய்​வாள​ராகப் பணி​யாற்​றிய​வர் ஷீலா மேரி. இவர் தனது உறவின​ரான பிரபு மணி மூல​மாக ஒரு நிறு​வனத்தை தொடங்கி அதன் மூலம் தங்​கத்​தில் முதலீடு செய்​தால் அதிக லாபம் சம்​பா​திக்​கலாம்,… Read More »பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

நடிகர் சூர்யாவிற்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை

நடிகர் சூர்யாவிற்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை

  • by Editor

நடிகர் சூர்யாவிற்கு அரசியலுக்கு வருவதற்கான எந்த எண்ணமும் இல்லை என அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்க அமைப்பாளர் ஹரிராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்; நேற்று நடைபெற்ற மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்… Read More »நடிகர் சூர்யாவிற்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை

முதல்வர் விஜய் கரூர் செல்ல திட்டம்

முதல்வர் விஜய் கரூர் செல்ல திட்டம்

  • by Editor

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் வரும் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் கரூர் மாவட்டத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, துயரத்திற்குள்ளான பொதுமக்களின் குடும்பத்தினரை… Read More »முதல்வர் விஜய் கரூர் செல்ல திட்டம்

டேக் டைவர்ஷன்-ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே பாடம் புகட்டுவார்கள்

டேக் டைவர்ஷன்-ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே பாடம் புகட்டுவார்கள்- மு.க.ஸ்டாலின்

  • by Editor

டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது;… Read More »டேக் டைவர்ஷன்-ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே பாடம் புகட்டுவார்கள்- மு.க.ஸ்டாலின்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா... பூட்டப்பட்ட கரூர் அலுவலகம்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா… பூட்டப்பட்ட கரூர் அலுவலகம்

  • by Editor

கரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் ராஜினாமா: பூட்டப்பட்ட கரூர் எம்எல்ஏ அலுவலகம். கரூர் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார், கடந்த ஜூன் 3-ஆம் தேதி திருவள்ளுவர்… Read More »எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா… பூட்டப்பட்ட கரூர் அலுவலகம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 9வயது சிறுவன் கொலை.. 17வயது சிறுவன் கைது

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், கருக்காகுறிச்சி கிராமத்தில், ஓரினச்சேர்க்கைக்கு உடன்பட மறுத்த 9 வயது சிறுவன் ஒருவன், 17 வயது சிறுவனால் மிகக் கொடூரமான முறையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்… Read More »ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த 9வயது சிறுவன் கொலை.. 17வயது சிறுவன் கைது

மீண்டும் சென்னை சாலையில் பேரிகார்டு இழுத்து பைக் சாகசம்..

மீண்டும் சென்னை சாலையில் பேரிகார்டு இழுத்து பைக் சாகசம்..

  • by Editor

மீண்டும் சென்னை சாலையில் பேரிகார்டு இழுத்துக்கொண்டு பைக் சாகசம்… சமூக வலைதளங்களில் வீடியோ வைரல். 5க்கும் மேற்பட்ட பைக்குகளில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் சென்றும், சாலையில் போலீசார் வைத்த பேரிகார்டை பைக்கில் செல்லும் போது… Read More »மீண்டும் சென்னை சாலையில் பேரிகார்டு இழுத்து பைக் சாகசம்..

மணலி எண்ணூர் விரைவு சாலையில்.. விபத்தில் சிக்கும் பொதுமக்கள்

மணலி எண்ணூர் விரைவு சாலையில்.. தொடர் விபத்தில் சிக்கும் பொதுமக்கள்

  • by Editor

சென்னை மணலி விரைவு சாலை ஐநாக்ஸ் ப்ராடக்ட் கம்பெனி அருகே தாம்பரத்திலிருந்து பணிக்கு எம்ஆர்எப் கம்பெனிக்கு பணிக்கு வந்து கொண்டிருந்த சிவா என்பவர் இருட்டின் காரணமாக சென்டர் மீடியேனில் வைக்கப்பட்டுள்ளார் கல்லில் மோதி கீழே… Read More »மணலி எண்ணூர் விரைவு சாலையில்.. தொடர் விபத்தில் சிக்கும் பொதுமக்கள்

5வயது சிறுமி கொலை.. கொடூர அத்தை கைது

5வயது சிறுமி கொலை.. கொடூர அத்தை கைது

  • by Editor

ராமநாதபுரம், எம்எஸ்கே நகரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியின் அத்தை சபரிகா கைது. தனது மாமனார், மாமியார் உயிரிழந்த சாய் தீப்தியிடம் அதிக பாசம்… Read More »5வயது சிறுமி கொலை.. கொடூர அத்தை கைது

மதுபோதையில் தகராறு.. தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை

மதுபோதையில் தகராறு.. தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை

  • by Editor

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் கட்டிடப் பணியில் ஈடுபட்டு வந்த சரவண குமார் (35) கல்லால் அடித்துக் கொலை. மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தங்கபாண்டி என்பவர் இக்கொடூரத்தை செய்து… Read More »மதுபோதையில் தகராறு.. தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை

மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய பிரேமலதா விஜயகாந்த்

மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய பிரேமலதா விஜயகாந்த்

  • by Editor

விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (Chief Minister’s Breakfast Scheme) செயல்படுத்தப்பட்டு வரும் விதம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் சட்டமன்ற… Read More »மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய பிரேமலதா விஜயகாந்த்

Only If I Could… Appa"... சாந்தனு உடைந்த இதய எமோஜியுடன் பதிவு

Only If I Could… Appa”… சாந்தனு உடைந்த இதய எமோஜியுடன் பதிவு

  • by Editor

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் கே. பாக்கியராஜ் மறைந்து இரண்டு நாட்கள் ஆன நிலையிலும், தமிழ் திரையுலகினர் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் துயரம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்தத் துயரம் நிறைந்த நேரத்தில், சாந்தனு தனது தந்தை… Read More »Only If I Could… Appa”… சாந்தனு உடைந்த இதய எமோஜியுடன் பதிவு

முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!

முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!

  • by Editor

திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் சிவசங்கர். இவர் மீது காவல் ஆணையகரத்தில் ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ சீனிவாசன் ஒரு பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில்; எனது மகனுக்கு போக்குவரத்துத்துறையில்… Read More »முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!

யூடியூப் பார்த்து பிரசவம்.. கர்ப்பிணி பலி.. கணவர் மீது வழக்கு

யூடியூப் பார்த்து பிரசவம்.. கர்ப்பிணி பலி.. கணவர் மீது வழக்கு

  • by Editor

திருப்பூர் அருகே யூ டியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் அவரது கணவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தளவாய்பாளையத்தில் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த… Read More »யூடியூப் பார்த்து பிரசவம்.. கர்ப்பிணி பலி.. கணவர் மீது வழக்கு

கும்பகோணம் மகாமக பெருவிழாவிற்கு விரைவில் நிதி - அமைச்சர் மரியவில்சன்

கும்பகோணம் மகாமக பெருவிழாவிற்கு விரைவில் நிதி – அமைச்சர் மரியவில்சன்

  • by Editor

அடுத்த இரண்டு ஆண்டுகளில் கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக பெருவிழாவிற்கு நிதி ஒதுக்குது தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் பரிந்துரை செய்து முதல்வருக்கு அனுப்பும் கோப்புகள் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும் என கும்பகோணத்தில் நிதி… Read More »கும்பகோணம் மகாமக பெருவிழாவிற்கு விரைவில் நிதி – அமைச்சர் மரியவில்சன்

கரூர் ஸ்ரீ காமாட்சிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம- தரிசனம்

கரூர் ஸ்ரீ காட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

  • by Editor

கரூர் சின்ன ஆண்டாங் கோவில் ரோடு அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங் கோவில் ரோடு, பசுபதி லேஅவுட் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு… Read More »கரூர் ஸ்ரீ காட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

நொய்யல் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டி படுகொலை..

நொய்யல் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டி படுகொலை..

  • by Editor

நொய்யல் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் அரிவாளால் வெட்டி படுகொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு. கரூர் மாவட்டம் நொய்யல் அருகே புங்கோடை காளிபாளையத்தைச் சேர்ந்த வீராச்சாமி – வேலம்மாள் தம்பதியரின் மகன்… Read More »நொய்யல் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் வெட்டி படுகொலை..

மேட்டுபாளையத்தில் சிறுத்தை தாக்கி முதியவர் பலி?...

மேட்டுபாளையத்தில் சிறுத்தை தாக்கி முதியவர் பலி?…

  • by Editor

மேட்டுப்பாளையம், மூணு குட்டை கிராமத்தில் ஆடு மாடுகளுக்கு இலை சேகரிக்க வனத்திற்கு சென்ற முதியவர் வெள்ளியங்கிரி உயிரிழப்பு. சிறுத்தை தாக்கி இருக்கலாம் என சந்தேகம்.நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள்… Read More »மேட்டுபாளையத்தில் சிறுத்தை தாக்கி முதியவர் பலி?…

எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ராஜினாமா -அதிமுகவில் அதிர்ச்சி

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா

  • by Editor

அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில்லை இணைவது தொடர்ந்து வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில் இன்று சபாநாயகரிடம் இன்று தனது ராஜினாமா… Read More »எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா

எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ராஜினாமா -அதிமுகவில் அதிர்ச்சி

எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ராஜினாமா -அதிமுகவில் அதிர்ச்சி

  • by Editor

அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில்லை இணைவது தொடர்ந்து வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வௌியானது. இந்தநிலையில் இன்று சபாநாயகரிடம் இன்று… Read More »எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ராஜினாமா -அதிமுகவில் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.13,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.245க்கும்,… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

ரயில்வேயில் 6,557 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ரயில்வேயில் 6,557 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு

  • by Editor

சென்னை: ரயில்வேயில் 6,557 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை RRB வெளியிட்டது. Grade -1 பிரிவில் (ரூ. 29,200) 323, Grade 3 பிரிவில் (ரூ.19,900) 6,234 காலிப் பணியிடங்கள் உள்ளன. நாளை (ஜூன்… Read More »ரயில்வேயில் 6,557 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு

கரூரில் டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல்… தொழிலாளி கைது

  • by Editor

வடலுார்: டாஸ்மாக் ஊழியர் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.வடலுார் அடுத்த கருங்குழி செல்லும் வழியில், அரசு மதுபான டாஸ்மாக் கடை (கடை எண் : 2438) அமைந்துள்ளது.… Read More »கரூரில் டாஸ்மாக் ஊழியருக்கு கொலை மிரட்டல்… தொழிலாளி கைது

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

சென்னையில் மனமகிழ் மன்றம் தொடங்க கட்டணம் இருமடங்காக உயர்வு

  • by Editor

தமிழ்நாடு அரசு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள், 1981ல் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தங்கள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மனமகிழ் மன்றம் தொடங்க… Read More »சென்னையில் மனமகிழ் மன்றம் தொடங்க கட்டணம் இருமடங்காக உயர்வு

“போய்ட்டீங்கல்ல.. WHISTLE அடிங்க, VIBE பண்ணுங்க, DANCE ஆடுங்க!” – மதிமுகவை வெளுத்து வாங்கிய எஸ்.எஸ்.சிவசங்கர்

  • by Editor

மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக குறித்து தேவையற்ற விமர்சனங்களை மதிமுகவினர் முன்வைத்து வருவதாகவும்,… Read More »“போய்ட்டீங்கல்ல.. WHISTLE அடிங்க, VIBE பண்ணுங்க, DANCE ஆடுங்க!” – மதிமுகவை வெளுத்து வாங்கிய எஸ்.எஸ்.சிவசங்கர்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் பதவி நீக்கம்

  • by Editor

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகள் மாற்றம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை புறநகர் மாவட்டக் அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர்… Read More »அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் பதவி நீக்கம்

மாற்று கட்சியினர் 5 ஆயிரம் பேர் தி.மு.க-வில் இணைந்தனர்

  • by Editor

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பென்ஜமின் அக்கட்சியிலிருந்து விலகினார் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகி தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பென்ஜமின் தி.மு.கவில் இணைந்தார். தனது ஆதரவாளர்கள் மற்றும்… Read More »மாற்று கட்சியினர் 5 ஆயிரம் பேர் தி.மு.க-வில் இணைந்தனர்

திருச்சியில் 30ம் தேதி குடிநீர் கட்

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட டர்பன் நீரேற்று நிலையம், ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீர் உந்து குழாய் குடமுருட்டி அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பதிக்கப்பட்ட குடிநீர் உந்து குழாயுடன் இணைக்க… Read More »திருச்சியில் 30ம் தேதி குடிநீர் கட்

பைக் மீது ஆம்னி பஸ் மோதி இரு இளைஞர்கள் பலி

  • by Editor

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த அண்ணாமலையின் மகன் சுகனேஸ்வரன் (25), தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சகாதேவனின் மகன் முத்தமிழ் (25), கோவையில் உள்ள தனியார்… Read More »பைக் மீது ஆம்னி பஸ் மோதி இரு இளைஞர்கள் பலி

தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியது: 8 மீனவர்கள் மீட்பு

  • by Editor

ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நேற்று காலை 650-க்கும் அதிகமான விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதற்கிடையே கடந்த வாரம் மன்னார் வளைகுடா… Read More »தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியது: 8 மீனவர்கள் மீட்பு

பொது இடத்தில் நடனமாடிய விவகாரம்: மனைவி, 2 மகன்களை வெட்டிக்கொன்று கணவர் தற்கொலை

  • by Editor

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம் கிசன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராம் குஷ்வாகா. இவருடைய மனைவி ரவிதா குஷ்வாகா. இவர்களுக்கு ஆரவ் மற்றும் தேபு என இரண்டு மகன்கள் இருந்தனர். கடந்த சில வாரங்களுக்கு… Read More »பொது இடத்தில் நடனமாடிய விவகாரம்: மனைவி, 2 மகன்களை வெட்டிக்கொன்று கணவர் தற்கொலை

கர்ப்பிணி மனைவியை தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்து கொலை

  • by Editor

அரியானா மாநிலம் பரிதாபாத் பஞ்சசீல் காலனி பகுதியில் வசித்து வந்த அமித் குப்தா (26), டெல்லியின் லாஜ்பத் நகரில் கிராபிக் டிசைனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நேஹா குமாரி (23). 6 மாதம்… Read More »கர்ப்பிணி மனைவியை தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்து கொலை

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

  • by Editor

சாத்தூர் அருகே மூர்த்திநாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சீனி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆலை மூடப்பட்டிருந்த… Read More »சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த மாமியார்: மருமகள் பலி

  • by Editor

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே புஞ்சை தளவாய்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி(36). இவரது மனைவி சசிகலா (32), தம்பதியினர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த… Read More »யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த மாமியார்: மருமகள் பலி

10-வதுமாடியில் இருந்து விழுந்து 5 வயது குழந்தை பலி

  • by Editor

டெல்லியின் கல்காஜி பகுதியில் டெல்லி வளர்ச்சி ஆணையம்(DDA) சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 10-வது தளத்தில் மிதுன் தாஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்… Read More »10-வதுமாடியில் இருந்து விழுந்து 5 வயது குழந்தை பலி

பிரியாணி கடைக்குள் புகுந்த வேன்

  • by Editor

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது, அவர்கள் பயணித்த சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி… Read More »பிரியாணி கடைக்குள் புகுந்த வேன்

திருச்சி சிக்கதம்பூர் ஏரியில் கோலாகல மீன்பிடித் திருவிழா

  • by Editor

7 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி மாவட்டம் துறையூர் சிக்கதம்பூர் ஏரியில் கோலாகல மீன்பிடித் திருவிழா – ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக பங்கேற்பு திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்கம்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள… Read More »திருச்சி சிக்கதம்பூர் ஏரியில் கோலாகல மீன்பிடித் திருவிழா

பேரிடர்ல இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டியது நம் பொறுப்பு… உதயநிதி பேச்சு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் மத்திய மாவட்ட அயலக அணி தலைவர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் திருமண விழாவில் பேசிய‌ உதயநிதி, இன்னைக்கு… Read More »பேரிடர்ல இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டியது நம் பொறுப்பு… உதயநிதி பேச்சு

உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் … விசாரிக்க வேண்டும்…இபிஎஸ்

  • by Editor

சென்னை: உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த புகார்கள் மீது விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ‘இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமித்திடுக’ எனவும் எடப்பாடி… Read More »உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் … விசாரிக்க வேண்டும்…இபிஎஸ்

ரஷியப் போர்க்கப்பல்கள், ரசாயன ஆலை தீப்பற்றி எரிந்தன: இருதரப்பிலும் 3 பேர் பலி, 30 பேர் காயம்

  • by Editor

ரஷியா மீது 600-க்கும் மேற்பட்ட டிரோன்களை வீசி உக்ரைன் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.ரஷியாவுடன் 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தற்போது இதுவரை இல்லாத அளவில் வான் வழித்தாக்குதலை நடத்தியுள்ளது.ரஷியாவின்… Read More »ரஷியப் போர்க்கப்பல்கள், ரசாயன ஆலை தீப்பற்றி எரிந்தன: இருதரப்பிலும் 3 பேர் பலி, 30 பேர் காயம்

தேர்வுக்கு ஒருநாள் முன்பு வினாத்தாள் கசிந்ததால் மராட்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு

  • by Editor

மராட்டிய மாநிலத்தில் நாளை நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பு வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மராட்டிய மாநிலத்தில் ஜூன் 28-ந்தேதி(நாளை) ஆசிரியர் தகுதித் தேர்வு… Read More »தேர்வுக்கு ஒருநாள் முன்பு வினாத்தாள் கசிந்ததால் மராட்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு

ரூ.100 கோடி லஞ்ச மோசடிப் புகார்: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் அதிரடி கைது

  • by Editor

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி வசூல்வேட்டை நடத்தி ரூ.100கோடி வரை மோசடி செய்த புகாரில் சங்க தலைவர் அரசகுமார் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும்… Read More »ரூ.100 கோடி லஞ்ச மோசடிப் புகார்: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் அதிரடி கைது

கரூர்: தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தெரு நாய் கடிக்க பாயும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோட்டையண்ணன் கோவில் தெருவில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரை தெரு நாய்கள் விரட்டுவது, தெருவில் நடந்து செல்பவர்கள், தெருவில் விளையாடும் குழந்தைகளை நாய்கள் கடிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில்… Read More »கரூர்: தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தெரு நாய் கடிக்க பாயும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்

சென்னை: 54 அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் அகற்றம், ரூ.2.29 லட்சம் அபராதம்

  • by Editor

சென்னை தேனாம்பேட்டை மண்டலத்திற்குப்ட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த 54 எண்ணிக்கையிலான விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு ரூ.2,29,800 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விளம்பரப் பலகை… Read More »சென்னை: 54 அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் அகற்றம், ரூ.2.29 லட்சம் அபராதம்

2040-ல் நிலவில் இந்தியர்: சந்திரயான் 4, 5 திட்டங்கள் அறிவிப்பு – இஸ்ரோ தலைவர்

  • by Editor

மூன்று கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளை உருவாக்கி, நமக்கு மறுக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் நாம் தேர்ச்சி பெற்று, அதில் தலைமைத்துவம் பெற்றுள்ளோம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். விமானப்படை சங்கத்தின் கர்நாடக கிளை சார்பில், பெங்களூருவில்… Read More »2040-ல் நிலவில் இந்தியர்: சந்திரயான் 4, 5 திட்டங்கள் அறிவிப்பு – இஸ்ரோ தலைவர்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

உ.பி.யில் பீப் சமைத்த 3 பெண்கள் கைது

  • by Editor

உத்தரபிரதேச மாநிலத்தில் பசுவதை தடை சட்டம் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. மாடுகளை இறைச்சிக்காக விற்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், மாட்டிறைச்சியை வைத்திருப்பதும், சமைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், மாநிலத்தில் கௌசாம்பி என்னுமிடத்தில் உள்ள… Read More »உ.பி.யில் பீப் சமைத்த 3 பெண்கள் கைது

ஆட்டோ டிரைவர் வீட்டில் 4 சவரன் நகை திருட்டு

  • by Editor

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுனரின் வீட்டின் கதவை உடைத்து 4 3/4 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து, நகைகளை மீட்டுள்ளனர்.தூத்துக்குடி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன்… Read More »ஆட்டோ டிரைவர் வீட்டில் 4 சவரன் நகை திருட்டு

தேசிய நல்லாசிரியர் விருது 2026: ஜூலை 10-க்குள் ஆசிரியர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

  • by Editor

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்தியா முழுவதும் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுகள்… Read More »தேசிய நல்லாசிரியர் விருது 2026: ஜூலை 10-க்குள் ஆசிரியர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தாய் இறந்த மனவேதனை: 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே உள்ள வடக்கநாடு புல்லாணிவிளையை சேர்ந்தவர் ரிங்கிள் ஜெயக்குமார் (48). இவர் வீட்டில் பசுமாடு வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி நிர்மல் சுனிதா. இவர்களுடைய மகள்… Read More »தாய் இறந்த மனவேதனை: 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக் தாகூர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக் தாகூர் நியமனம்

  • by Editor

சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் பல மாற்றங்களை கொண்டு வர டெல்லி தலைமை முடிவெடுத்துள்ளது. 2024ல் இருந்து தற்போது வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வபெருந்தகை தலைவராக நீடித்து… Read More »தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக் தாகூர் நியமனம்

மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

  • by Editor

காட்டுமன்னார்கோவில்: வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, கண்டமங்கலம் நாரைகால் ஏரியில் வருவாய் துறை மூலம் அனுமதி… Read More »மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

பாக்யராஜ் உடலுக்கு நடிகர் தனுஷ் நேரில் அஞ்சலி

பாக்யராஜ் உடலுக்கு நடிகர் தனுஷ் நேரில் அஞ்சலி

  • by Editor

இயக்குநர் கே. பாக்யராஜ் உடலுக்கு நடிகர் தனுஷ் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை கட்டி அணைத்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது சாந்தனு, நடிகர் தனுஷை கட்டி அணைத்து… Read More »பாக்யராஜ் உடலுக்கு நடிகர் தனுஷ் நேரில் அஞ்சலி

வாலிபர் படுகொலை-குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்

  • by Editor

சென்னை நொளம்பூரில் நேற்றிரவு டேங்கர் லாரியில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 8 பேர் கும்பல் வீடு புகுந்து வாலிபரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. தடுத்த, தந்தை, மகனுக்கும் வெட்டு விழுந்தது. இது… Read More »வாலிபர் படுகொலை-குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்

பாக்யராஜ் உடலுக்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி

பாக்யராஜ் உடலுக்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

  • by Editor

தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரும் ‘திரைக்கதை மன்னன்’ என்று அழைக்கப்படுபவருமான கே. பாக்யராஜ் காலமானார். அவரது மறைவுச் செய்தியறிந்து ஒட்டுமொத்தத் தமிழகமும் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்குத்… Read More »பாக்யராஜ் உடலுக்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

அமிதாப் பச்சனுக்கு 'கரியர் பெஸ்ட்' படம் கொடுத்த பாக்யராஜ்

அமிதாப் பச்சனுக்கு ‘கரியர் பெஸ்ட்’ படம் கொடுத்த பாக்யராஜ்

  • by Editor

அமிதாப் பச்சனுக்கு ‘கரியர் பெஸ்ட்’ படம் கொடுத்த பாக்யராஜ்: பாலிவுட்டிலும் முத்திரை பதித்த தமிழ் திரைக்கதை! தமிழ் திரையுலகில் ‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றப்படும் இயக்குனர் பாக்யராஜ், கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலும் தனது அசாத்திய… Read More »அமிதாப் பச்சனுக்கு ‘கரியர் பெஸ்ட்’ படம் கொடுத்த பாக்யராஜ்

ஷ்ரேயஸ் கேப்டன்சியில் திருப்தி இல்லை- சேவாக் காட்டம்!

ஷ்ரேயஸ் கேப்டன்சியில் திருப்தி இல்லை- சேவாக் காட்டம்!

  • by Editor

ஷ்ரேயஸ் ஐயரின் கேப்டன்ஷிப்பில் திருப்தி இல்லை என சேவாக் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய சேவாக், அயர்லாந்து வீரர்கள் சிறப்பாக பேட்டிங் ஆடிக் கொண்டிருக்கும் போது, 16-வது ஓவரை வாஷிங்டன் சுந்தரிடம் கொடுத்தது தவறு என்றார்.… Read More »ஷ்ரேயஸ் கேப்டன்சியில் திருப்தி இல்லை- சேவாக் காட்டம்!

பாக்யராஜ் மறைவு-வைரமுத்து கண்ணீர் பதிவு

பாரதிராஜாவை புதைத்த மண்ணின் ஈரம் இன்னும் காயவில்லை-வைரமுத்து கண்ணீர் பதிவு

  • by Editor

பாரதிராஜாவை புதைத்த மண்ணின் ஈரம் இன்னும் காயவில்லை; அதற்குள் பாக்யராஜுக்கு தீ மூட்டுவதா?” – வைரமுத்து கண்ணீர் பதிவு!கே.பாக்யராஜ் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த… Read More »பாரதிராஜாவை புதைத்த மண்ணின் ஈரம் இன்னும் காயவில்லை-வைரமுத்து கண்ணீர் பதிவு

பாக்யராஜ் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி

பாக்யராஜ் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி

  • by Editor

கே. பாக்யராஜ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற ரஜினிகாந்த், மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இயக்குநர் பாக்யராஜின் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில்… Read More »பாக்யராஜ் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி

இடிபாடுகளில் இருந்து உயிர்த்தெழுந்த குழந்தை..நெகிழ்ச்சி

இடிபாடுகளில் இருந்து உயிர்த்தெழுந்த குழந்தை..நெகிழ்ச்சி

  • by Editor

வெனிசுலா நிலநடுக்கத்தில் புதைந்த 18 நாள் பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தால் சரிந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி சுமார் 1000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தையின்… Read More »இடிபாடுகளில் இருந்து உயிர்த்தெழுந்த குழந்தை..நெகிழ்ச்சி

திருச்சி: ஜூனியர் தடகளப் போட்டிகள் அறிவிப்பு

திருச்சி: ஜூனியர் தடகளப் போட்டிகள் அறிவிப்பு

  • by Editor

திருச்சி மாவட்ட ரயில் விளையாட்டு மன்றம் சார்பில் 19-ம் ஆண்டு ஜூனியர் தடகளப் போட்டிகள் வரும் ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் தடகளம், கூடைப்பந்து,… Read More »திருச்சி: ஜூனியர் தடகளப் போட்டிகள் அறிவிப்பு

திருச்சி: சிறார் இல்லத்தில் உணவு வழங்கிய முன்னாள் அமைச்சர் மகேஸ்

திருச்சி: சிறார் இல்லத்தில் உணவு வழங்கிய முன்னாள் அமைச்சர் மகேஸ்

  • by Editor

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிந்தாமணி பகுதியில் உள்ள சிறார்கள் இல்லத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்… Read More »திருச்சி: சிறார் இல்லத்தில் உணவு வழங்கிய முன்னாள் அமைச்சர் மகேஸ்

தி.மலையில் பெண்களை நிர்வாணமாக்கிய- 8 பேர் குண்டாசில் கைது

தி.மலையில் பெண்களை நிர்வாணமாக்கி நகை பறித்த- 8 பேர் குண்டாசில் கைது

  • by Editor

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றபோது பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த சம்பவத்தில் 8பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலையில் கடந்த மாதம் 30ம் தேதி இரவு கிரிவலம் சென்ற… Read More »தி.மலையில் பெண்களை நிர்வாணமாக்கி நகை பறித்த- 8 பேர் குண்டாசில் கைது

கும்பகரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்த வனத்துறை தடை

கும்பகரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்த வனத்துறை தடை

  • by Editor

தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. அருவிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்த நிலையில் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அருவி பகுதிக்கு வர வாய்ப்புள்ளதால் தடை விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை… Read More »தமிழகத்தில் 7 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

விலகிய மதிமுக-பட்டாசு வெடித்து திமுக கொண்டாட்டம்

திமுகவில் இருந்து விலகிய மதிமுக- பட்டாசு வெடித்து திமுக கொண்டாட்டம்

  • by Editor

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதை தொடர்ந்து திருச்சியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி திமுகவினர் உற்சாக கொண்டாட்டம் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திருச்சி எடமலைப்பட்டி… Read More »திமுகவில் இருந்து விலகிய மதிமுக- பட்டாசு வெடித்து திமுக கொண்டாட்டம்

திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணி.. சாலை மறியல்-

திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணி.. சாலை மறியல்.. தள்ளுமுள்ளு

  • by Editor

திருச்சி – சென்னை புறவழிச்சாலையில், சஞ்சீவி நகர் மற்றும் திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அப்பாலம் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு… Read More »திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணி.. சாலை மறியல்.. தள்ளுமுள்ளு

மணப்பாறை அருகே குடும்ப தகராறு.. மனவேதனையில் முதியவர் தற்கொலை

மணப்பாறை அருகே குடும்ப தகராறு.. மனவேதனையில் முதியவர் தற்கொலை

  • by Editor

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கீழப் பொய்கைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு (63) இவரது மனைவி வெள்ளை கண்ணு (52). இந்த தம்பதியருக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன இடையே… Read More »மணப்பாறை அருகே குடும்ப தகராறு.. மனவேதனையில் முதியவர் தற்கொலை

திருச்சியில் தனியார் பஸ் மோதி பெண் போலீசின் தாயார் காயம்

திருச்சியில் தனியார் பஸ் மோதி பெண் போலீசின் தாயார் காயம்

  • by Editor

திருச்சி பெரிய மிளகு பாறை வேட்டுவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மனைவி ராஜலக்ஷ்மி வயது 42. இவர் தற்போது உறையூர் போக்குவரத்து பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார் இன்று காலை… Read More »திருச்சியில் தனியார் பஸ் மோதி பெண் போலீசின் தாயார் காயம்

பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு... அரியமங்கலத்தில் சோகம்

பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு… அரியமங்கலத்தில் சோகம்

  • by Editor

பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு திருச்சி எடத்தெரு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (40). இவர் அந்த பகுதியில் உள்ள பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வருகிறது.… Read More »பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு… அரியமங்கலத்தில் சோகம்

கார்-டூவீலரில் கடத்தல் புகையிலை பொருட்கள் பறிமுதல்

கார்-டூவீலரில் கடத்தல் புகையிலை பொருட்கள் பறிமுதல்

  • by Editor

திருச்சி இபி ரோடு சினிமா தியேட்டர் அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சிலர் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.… Read More »கார்-டூவீலரில் கடத்தல் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஆட்டோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருட்டு.. திருச்சியில் பரபரப்பு

ஆட்டோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருட்டு.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

வாலிபர் கைது திருச்சி ஜூன் 27- திருச்சி வரகனேரி சந்தனபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58 )ஆட்டோ டிரைவர்.இவர் கடந்த 12 ந் தேதி ரூபாய் 50 ஆயிரம் பணத்தை எடுத்து அவரது ஆட்டோவின்… Read More »ஆட்டோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருட்டு.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி செல்லாயி அம்மன் கோவில் 1008 குத்துவிளக்கு பூஜை

திருச்சி செல்லாயி அம்மன் கோவில் 1008 குத்துவிளக்கு பூஜை

  • by Editor

திருச்சி தாராநல்லூரில் அமைந்துள்ள செல்லாயி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 16-ந் தேதி மறுகாப்பு கட்டி அம்மனை மந்தைக்கு அழைத்து வந்தனர். பின்னர்… Read More »திருச்சி செல்லாயி அம்மன் கோவில் 1008 குத்துவிளக்கு பூஜை

இயக்குநர் பாக்யராஜ் மறைவு... படப்பிடிப்புகள் நாளை ரத்து

இயக்குநர் பாக்யராஜ் மறைவு… படப்பிடிப்புகள் நாளை ரத்து

  • by Editor

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். திரைக்கதை மன்னன் என்று அனைவராலும் போற்றப்படும் அவரது மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்… Read More »இயக்குநர் பாக்யராஜ் மறைவு… படப்பிடிப்புகள் நாளை ரத்து

பாக்யராஜ் மறைவு.. தமிழக கவர்னர் அர்லேகர் இரங்கல்

பாக்யராஜ் மறைவு.. தமிழக கவர்னர் அர்லேகர் இரங்கல்

  • by Editor

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். மூத்த திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும். தமிழ் சினிமாவுக்கு பாக்யராஜ் ஆற்றிய பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும் என கூறினார்.

பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

  • by Editor

மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது இல்லத்திற்கு நேரில் வந்த முதலமைச்சர் விஜய், மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பாக்யராஜின் குடும்பத்தினருக்கு… Read More »பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

பாக்யராஜ் மறைவு… பினராயி விஜயன் இரங்கல்

  • by Editor

புகழ்பெற்ற இயக்குநர், நடிகர், திரைக் கதையாசிரியர் பாக்யராஜ் அவர்களின் மறைவால் ஆழ்ந்த துயரமடைந்தேன்.தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான முத்திரை பதித்த அவர், தனது சிறந்த படைப்புகள் மூலம் மலையாளிகளின் அன்பையும் பெற்றார். அவரது மறைவு… Read More »பாக்யராஜ் மறைவு… பினராயி விஜயன் இரங்கல்

திருச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

திருச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

  • by Editor

திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்புப் பணி – போக்குவரத்து மாற்றத்தால் கிராம மக்கள் சாலை மறியல்; தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் திருச்சி – சென்னை புறவழிச்சாலையில், சஞ்சீவி நகர் மற்றும் திருவானைக்காவல்… Read More »திருச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

கரூரில் புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் விஜயலட்சுமி திறந்து வைத்தார்

  • by Editor

கரூரில் துணை சுகாதார நிலையம் மற்றும் புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் விஜயலட்சுமி திறந்து வைத்தார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொட்டம்பட்டி கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை… Read More »கரூரில் புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் விஜயலட்சுமி திறந்து வைத்தார்

கும்பகோணம் காத்தாயி அம்மன், காளியம்மன், மாரியம்மன் கோவிலில் ஆனி மாத உற்சவம்

  • by Editor

கும்பகோணம் பாணாதுரை தெற்கு வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காத்தாயி அம்மன், காளியம்மன், மாரியம்மன் திருக்கோவிலின் ஆனி மாத உற்சவம் இன்று பக்தி பரவசத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றிலிருந்து சக்தி கரகம், ஆடும்… Read More »கும்பகோணம் காத்தாயி அம்மன், காளியம்மன், மாரியம்மன் கோவிலில் ஆனி மாத உற்சவம்

பாக்யராஜ் மறைவு... நடிகை ஊர்வசி உருக்கமான இரங்கல்

பாக்யராஜ் மறைவு… நடிகை ஊர்வசி உருக்கமான இரங்கல்

  • by Editor

பிரபல இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு, பிரபல நடிகை ஊர்வசி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை; முதலில் என்ன செய்வதென்றே தெரியவில்லை; அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்;… Read More »பாக்யராஜ் மறைவு… நடிகை ஊர்வசி உருக்கமான இரங்கல்

கோவையில் பாதாள சாக்கடை குழியில் சிக்கித் தவித்த லாரி

கோவையில் பாதாள சாக்கடை குழியில் சிக்கித் தவித்த லாரி

  • by Editor

​கோவை மாநகராட்சி பகுதிகளில் பணிகள் முடிவடைந்தும் சாலைகள் சரி வர மூடப்படாததன் விளைவாக, வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடைக் குழியில் கனரக லாரி ஒன்று சிக்கிக்கொண்ட சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது. கோவை, வெள்ளக்கிணறு… Read More »கோவையில் பாதாள சாக்கடை குழியில் சிக்கித் தவித்த லாரி

இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவு: அரசு மரியாதை செலுத்தப்படும்

இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவு: அரசு மரியாதை செலுத்தப்படும்

  • by Editor

இயக்குனர் பாக்யராஜ் மறைவிற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த… Read More »இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவு: அரசு மரியாதை செலுத்தப்படும்

பாக்யராஜ் மறைவு... ஈடு செய்ய முடியாத இழப்பு...முதல்வர் விஜய் இரங்கல்

பாக்யராஜ் மறைவு… ஈடு செய்ய முடியாத இழப்பு…முதல்வர் விஜய் இரங்கல்

  • by Editor

பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குநர் பாக்யராஜின் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. எழுத்து, இயக்கம் என பன்முகத்தன்மையால் திரைத்துறையில் முத்திரைப்பதித்தவர் பாக்யராஜ். பாக்யராஜ் மறைவு தமிழ் திரையுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத… Read More »பாக்யராஜ் மறைவு… ஈடு செய்ய முடியாத இழப்பு…முதல்வர் விஜய் இரங்கல்

பாக்யராஜ் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

  • by Editor

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும்… Read More »பாக்யராஜ் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நடைபயிற்சியின் போது மாரடைப்பு.. நடிகர் பாக்யராஜ் காலமானார்

நடைபயிற்சியின் போது மாரடைப்பு.. நடிகர் பாக்யராஜ் காலமானார்

  • by Editor

பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் சினிமாவில் தனது தனித்துவ திரைக்கதை பாணியால் வெகுவாக ஈர்த்தவரும், நகைச்சுவையுடன் கூடிய நடிப்பாற்றலால் ரசிகர்களை மகிழ்வித்தவருமான பாக்யராஜின் இழப்பால் தமிழ்த்… Read More »நடைபயிற்சியின் போது மாரடைப்பு.. நடிகர் பாக்யராஜ் காலமானார்

வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கம்: 589 பேர் பலி

  • by Editor

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் லாகுவைரா நகரை மையமாகக் கொண்டு நேற்று மாலை, வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து தாக்கின.… Read More »வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கம்: 589 பேர் பலி

அருணாசல பிரதேசத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து

  • by Editor

அருணாசல பிரதேச மாநிலம் மேற்கு காமேங் மாவட்டத்தில் உள்ள திரங் பகுதியில், 3 ராணுவ வீரர்களுடன் சென்ற இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான வாகனம் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. மலைப்பாங்கான அந்தப் பாதையில்… Read More »அருணாசல பிரதேசத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து

பைக் மீது லாரி மோதி 3 தொழிலாளர்கள் பரிதாப பலி

  • by Editor

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடத்தூர் பகுதியைச் சேர்ந்த தேங்காய் பறிக்கும் தொழிலாளர்களான தினேஷ் (17), சபரி (16), பாலபிரகாஷ் (26) மற்றும் குணசேகரன் (16) ஆகிய 4 பேரும் நேற்று இரவு ஒரே… Read More »பைக் மீது லாரி மோதி 3 தொழிலாளர்கள் பரிதாப பலி

தோழியின் மரணம் தாங்காமல் சோகம்: 10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்த சாமுவேல் – லலிதாம்பிகா தம்பதியின் மகள் அபியா (15). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவருடன் ஒரே… Read More »தோழியின் மரணம் தாங்காமல் சோகம்: 10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஒரே பைக்கில் 4 பள்ளி மாணவர்கள் ஆபத்தான சாகசம்: கோவையில் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

  • by Editor

கோவை காந்தி பார்க் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலை பகுதிகளில், நேரு வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள் பள்ளி சீருடையில் ஒரே பைக்கில் ஆபத்தான முறையில் சாகசப்… Read More »ஒரே பைக்கில் 4 பள்ளி மாணவர்கள் ஆபத்தான சாகசம்: கோவையில் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

AMMK General Secretary TTV Dhinakaran issuing an official statement demanding complete crop loan waiver and 3-phase power supply for farmers on June 12 2026.

வெங்கட் நாராயணா நியமனம்: உத்தரவைத் திரும்பப் பெற அமமுக வலியுறுத்தல்

  • by Editor

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா நியமிக்கப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நியமனத்தின்… Read More »வெங்கட் நாராயணா நியமனம்: உத்தரவைத் திரும்பப் பெற அமமுக வலியுறுத்தல்

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமனம்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய ஆட்சியில், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் அதிகாரமும் கொண்ட இப்பதவியின் அதிகாரப்பூர்வக் காலம் ஓராண்டு… Read More »தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமனம்

“என் மகனைக் கொல்வதற்குப் பதில் கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாமே!” – உயிரிழந்த கேதன் விஷாலின் தந்தை கண்ணீர் வேதனை

  • by Editor

புனேயைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வாலுக்கும் (26), சியா கோயல் (20) என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்து, நவம்பரில் திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில், கடந்த 18-ஆம்… Read More »“என் மகனைக் கொல்வதற்குப் பதில் கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாமே!” – உயிரிழந்த கேதன் விஷாலின் தந்தை கண்ணீர் வேதனை

கடித்த பாம்பை டப்பாவில் அடைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பெண்

  • by Editor

ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் மணிமா நாயக் (38). இவர் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று அவரது காலில் கடித்துள்ளது. வலியால் எழுந்த அவர்… Read More »கடித்த பாம்பை டப்பாவில் அடைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பெண்

ஆன்லைன் டிரேடிங் ஆசை காட்டி ரூ.24.64 லட்சம் சுருட்டல்

  • by Editor

தூத்துக்குடியில் இன்டர்நேஷனல் கரன்சி டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்து ரூ.24.64 லட்சம் மோசடி செய்த 2 பேரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி பகுதியை சேர்ந்த… Read More »ஆன்லைன் டிரேடிங் ஆசை காட்டி ரூ.24.64 லட்சம் சுருட்டல்

வெனிசுலாவிற்கு உதவிக்கரம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த இந்தியா

வெனிசுலாவிற்கு உதவிக்கரம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த இந்தியா

  • by Editor

இரட்டை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ‘Operation Amistad’ என்ற பெயரில் மிகப்பெரிய நிவாரண திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 2 விமானங்களில் 35 டன்னுக்கும் அதிகமான அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும்… Read More »வெனிசுலாவிற்கு உதவிக்கரம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த இந்தியா

சோதனை சாவடியில் சிக்கிய நபர் கைது.. 12 கிலோ கஞ்சா பறிமுதல்

  • by Editor

அரக்கோணத்தில் இருந்து ஒடிசாவுக்கு இரு சக்கர வாகனத்திலேயே சென்று கஞ்சா வாங்கி வந்த ராஜேஷ் என்பவர் கைது; சோதனைச் சாவடியில் சிக்கிய அவரிடம் 12 கிலோ கஞ்சா பறிமுதல் அவர் உடன் இருந்த 15… Read More »சோதனை சாவடியில் சிக்கிய நபர் கைது.. 12 கிலோ கஞ்சா பறிமுதல்

தஞ்சை அருகே பெரியார் மணியம்மை பல்கலையில்.. சூரிய மின்சக்தி நிலையம் திறப்பு

தஞ்சை அருகே பெரியார் மணியம்மை பல்கலையில்.. சூரிய மின்சக்தி நிலையம் திறப்பு

  • by Editor

தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சூரிய மின்சக்தி நிலையத்தை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி திறந்து வைத்தார். தஞ்சாவூர் அருகே வல்லத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் இயங்கி… Read More »தஞ்சை அருகே பெரியார் மணியம்மை பல்கலையில்.. சூரிய மின்சக்தி நிலையம் திறப்பு

எங்க முதல்வரா இருந்தா பண்ணி இருப்பேன்”- பெண்களுக்கு கனிமொழி பதில்

எங்க முதல்வரா இருந்தா பண்ணி இருப்பேன்”- பெண்களுக்கு கனிமொழி பதில்

  • by Editor

பேருந்து நிறுத்திமிடத்தில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்த பெண்களிடம், “எங்க முதலமைச்சரா இருந்தா பண்ணி இருப்பேன்” எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டார் திமுக எம்.பி கனிமொழி. திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில்… Read More »எங்க முதல்வரா இருந்தா பண்ணி இருப்பேன்”- பெண்களுக்கு கனிமொழி பதில்

கபடி வீராங்கனை வன்கொடுமை..பயிற்சியாளர் போக்சோவில் கைது

  • by Editor

சென்னை கண்ணகி நகரில் கபடி வீராங்கனையை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சியாளர் ராஜு மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய ஆசைக்கு இணங்கினால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என மிரட்டி பாலியல் வன்கொடுமை… Read More »கபடி வீராங்கனை வன்கொடுமை..பயிற்சியாளர் போக்சோவில் கைது

பழனியில் கூட்ட நெரிசல்.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த பக்தர்கள்

பழனியில் கூட்ட நெரிசல்.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த பக்தர்கள்

  • by Editor

தொடா் விடுமுறையை ஒட்டி பழனி முருகன் கோவிலில் தாிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்த நிலையில் பலா் மயக்கமடைந்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள்… Read More »பழனியில் கூட்ட நெரிசல்.. அடுத்தடுத்து மயங்கி விழுந்த பக்தர்கள்

அம்மோனியா வாயு கசிவு- பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

அம்மோனியா வாயு கசிவு- பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

  • by Editor

திருவள்ளூர் கன்னிகைப்பேரில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் ஆலை அம்மோனியா வாயுக் கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. ராஜீவ்… Read More »அம்மோனியா வாயு கசிவு- பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

செல்போன் நிறுவன ஊழியரிடம் நகை பறிப்பு- சிறுவன் உட்பட 3 பேர் கைது

  • by Editor

திருச்சி ஜுன் 26- திருச்சி அரியமங்கலம் ராஜப்பா நகரை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 31)இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் டவர் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் இவர் கடந்த 23-ந்தேதி பிறந்த நாள் விழாவிற்கு… Read More »செல்போன் நிறுவன ஊழியரிடம் நகை பறிப்பு- சிறுவன் உட்பட 3 பேர் கைது

நிதிநிலை அறிக்கை- ஜூலை 2 -22ம் தேதி வரை முதல்வர் விஜய் ஆலோசனை

  • by Editor

நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஜூலை 2 முதல் 22ஆம் தேதி வரை முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளார். ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்ற நிலையில் முதல்வர்… Read More »நிதிநிலை அறிக்கை- ஜூலை 2 -22ம் தேதி வரை முதல்வர் விஜய் ஆலோசனை

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 3 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 3 பேர் கைது

  • by Editor

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி மத்திய பேருந்து பகுதியில் சோதனை செய்தபோது அங்கு… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 3 பேர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

  • by Editor

கேரளம்: கோழிக்கோட்டில் விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த இளைஞரை போலீஸ் கைது செய்தது. வெளிநாட்டில் இருந்து விமானத்தில் பதுக்கி எடுத்து வந்த 10 தங்கக் கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சுங்கத்துறை சோதனையை… Read More »விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியல் டூவீலரிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

நாய் குறுக்கே ஓடியதால்- டூவீலரிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

  • by Editor

திருச்சி துறையூர் கண்ணனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம்(வயது 27)கூலி தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஜம்புநாதபுரம் கோத்தம்பட்டிபகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஒரு நாய் திடீரென ரோட்டின் குறுக்கே ஓடியது. இதில்… Read More »நாய் குறுக்கே ஓடியதால்- டூவீலரிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

திருச்சி அதிமுகவில் 4 மாவட்ட செயலாளர்கள் நியமனம்

  • by Editor

திருச்சி அதிமுகவில் 4 மாவட்ட செயலாளர்கள் நியமனம் புறநகர் வடக்கு தெற்கு, கிழக்கு என பிரிப்பு திருச்சி, ஜூன் 26- தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பின் சீரமைக்கப் பட்ட திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட… Read More »திருச்சி அதிமுகவில் 4 மாவட்ட செயலாளர்கள் நியமனம்

கத்தாரில் பலியான 3 பேரின் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம்

கத்தாரில் பலியான 3 பேரின் உடல்கள் சொந்த ஊரில் கண்ணீருடன் அடக்கம்

  • by Editor

நெல்லை: கத்தார் தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 3 வாலிபர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டு, அரசு அதிகாரிகள் அஞ்சலியுடன் கண்ணீர் மல்க அடக்கம் செய்யப்பட்டன. வளைகுடா நாடான கத்தாரில்… Read More »கத்தாரில் பலியான 3 பேரின் உடல்கள் சொந்த ஊரில் கண்ணீருடன் அடக்கம்

யானைக்கு X-ray எடுக்கும் வனத்துறை

யானைக்கு X-ray எடுக்கும் வனத்துறை-கோவை- வண்டலூரில் அறிமுகம்

  • by Editor

காடுகளில் காயமடைந்த வனவிலங்குகளுக்கு விரைவான சிகிச்சை அளிக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தை தமிழக வனத்துறை பயன்படுத்தி வருகிறது. கோவை சிறுமுகை மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கையடக்க X-ray கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக யானைகளுக்கு… Read More »யானைக்கு X-ray எடுக்கும் வனத்துறை-கோவை- வண்டலூரில் அறிமுகம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அதை இன்று வெடிக்கும் என மின்னஞ்சல் வந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து போலீசாருக்கும்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய கல்வி அமைப்பின் தொடர் தோல்விகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

மத்திய கல்வி அமைப்பின் தொடர் தோல்விகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வு, சி.பி.எஸ்.சி தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் தொடர்ச்சியாக முறைகேடுகள் நடந்து வருகிறது பல… Read More »மத்திய கல்வி அமைப்பின் தொடர் தோல்விகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள்… Read More »தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

போதைப்பொருள் விவகாரம்...?.. அமைச்சர் சரத்குமார் விளக்கம்

போதைப்பொருள் விவகாரம்… அமைச்சர் சரத்குமார் விளக்கம்

  • by Editor

அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் திடீரென வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து அவரே அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான… Read More »போதைப்பொருள் விவகாரம்… அமைச்சர் சரத்குமார் விளக்கம்

திருச்சி கிழக்கில் போட்டியா? ஸ்டாலின் அளித்த பதில்

  • by Editor

திருச்சி கிழக்கில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். அப்பாவை காணோம் என குட்டி ஸ்டோரி சொன்ன CM விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்டாலின் விரைவில் பேரவையில் இருப்பார்… Read More »திருச்சி கிழக்கில் போட்டியா? ஸ்டாலின் அளித்த பதில்

ராமர் கோயில் நன்கொடை முறைகேட்டில் 8 பேர் கைது

ராமர் கோயில் நன்கொடை முறைகேட்டில் 8 பேர் கைது

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோயில் நிதிப் பிரிவில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக உ.பி. மாநில போலீசார் தற்போது அதிரடியாக 8 பேரை… Read More »ராமர் கோயில் நன்கொடை முறைகேட்டில் 8 பேர் கைது

மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்- புதிய அப்டேட்!

மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்- புதிய அப்டேட்!

  • by Editor

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, மகளிர் நலன், மகளிர் உரிமைத்தொகையால் பயன்பெறும் பெண்களின் வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும்,… Read More »மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்- புதிய அப்டேட்!

இந்தியராக இறப்பதற்காக US குடியுரிமையை துறந்த மூதாட்டி

இந்தியராக இறப்பதற்காக US குடியுரிமையை துறந்த மூதாட்டி

  • by Editor

உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்க விசா மற்றும் குடியுரிமைக்காகக் கனவு கண்டு வரும் தற்காலத்தில், தாய்நாட்டின் மீதான பற்றால் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 94 வயது மூதாட்டி ஒருவர் தனது அமெரிக்கக் குடியுரிமையைத்… Read More »இந்தியராக இறப்பதற்காக US குடியுரிமையை துறந்த மூதாட்டி

3 பேரை கொன்றுவிட்டு திருவண்ணாமலைக்கு தப்பிய காதலர் ஜோடி

3 பேரை கொன்றுவிட்டு திருவண்ணாமலைக்கு தப்பிய காதலர் ஜோடி

  • by Editor

பெங்களூரு அருகே கே.ஆர். புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சோமசுந்தரம் (55) – முத்துலட்சுமி (48) தம்பதியர். இவர்களுக்கு ஸ்வேதா (24), சுப்ரியா (20) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். ஸ்வேதாவை தவிர மற்ற 3… Read More »3 பேரை கொன்றுவிட்டு திருவண்ணாமலைக்கு தப்பிய காதலர் ஜோடி

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

வாடகைத் தாய் குழந்தை விவகாரம்-4 வாரத்தில் முடிவு எடுக்க ஆணை

  • by Editor

வாடகைத் தாய் (Surrogacy) மூலம் பெற்றுக்கொள்ளப்படும் குழந்தைகளுக்குப் பெற்றோர் உரிமை கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் காலதாமதமின்றி உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய முக்கியத்துவம்… Read More »வாடகைத் தாய் குழந்தை விவகாரம்-4 வாரத்தில் முடிவு எடுக்க ஆணை

ஜூலை 1ல் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்

ஜூலை 1ல் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்

  • by Editor

ஜூலை 1ல் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கூட்டத்தில் மகளிரணி நிர்வாகிகளுடன், கட்சியின் மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். மகளிரணியின் செயல்பாடுகள், கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் மகளிரின் பங்கு… Read More »ஜூலை 1ல் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு புகழ்பெற்ற 'கோல்டன் பிளேட்' விருது

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு புகழ்பெற்ற ‘கோல்டன் பிளேட்’ விருது

  • by Editor

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மெல்லன் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ‘அமெரிக்கன் அகாடமி ஆஃப் அச்சீவ்மென்ட்’ அமைப்பின் 56-வது சர்வதேச சாதனையாளர்கள் மாநாட்டில் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றான… Read More »ஏ.ஆர்.ரஹ்மானுக்கு புகழ்பெற்ற ‘கோல்டன் பிளேட்’ விருது

மதிமுகவில் இருந்து விலகிவிட்டேன்.. சீர்காழி எம்எல்ஏ

மதிமுகவில் இருந்து விலகிவிட்டேன்.. சீர்காழி எம்எல்ஏ

  • by Editor

மதிமுகவில் இருந்து விலகிவிட்டேன் என சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் பேட்டி அளித்துள்ளார். மதிமுகவில் இருந்து விலகி தற்போது திமுக உறுப்பினராக உள்ளதால் மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என… Read More »மதிமுகவில் இருந்து விலகிவிட்டேன்.. சீர்காழி எம்எல்ஏ

போலி மருந்துகளை கட்டுப்படுத்த-இனி QRகோடு அச்சிடுவது கட்டாயம்

போலி மருந்துகளை கட்டுப்படுத்த… இனி QR கோடு அச்சிடுவது கட்டாயம்

  • by Editor

போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க, அனைத்து வகையான தடுப்பூசிகள், புற்றுநோய் மருந்துகள், போதைப்பொருள் மனநல மருந்துகள் ஆகியவற்றின் முதன்மைப் பேக்கிங்கில் QR Code அச்சிடுவதை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியது. 2027 ஜூலை 1 முதல்… Read More »போலி மருந்துகளை கட்டுப்படுத்த… இனி QR கோடு அச்சிடுவது கட்டாயம்

அரசு விடுதி கழிவறையில் குழந்தை பெற்று சாலையில் வீசிய மாணவி

  • by Editor

ஐதராபாத்தில் உள்ள அரசு விடுதி ஒன்றில், கழிவறையில் குழந்தை பெற்று, அதனை ஜன்னல் வழியாக வெளியே வீசிய 19 வயது மாணவி. மாணவியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார், அவர் மீது வழக்கு… Read More »அரசு விடுதி கழிவறையில் குழந்தை பெற்று சாலையில் வீசிய மாணவி

தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட பாக்கி இல்லை… நிர்மலா சீதாராமன்

  • by Editor

சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கல்வி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, நிதிப்… Read More »தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட பாக்கி இல்லை… நிர்மலா சீதாராமன்

தூய்மை பணிகளை தனியாருக்கு ஒதுக்கீடு டெண்டர் ரத்து

தூய்மை பணிகளை தனியாருக்கு ஒதுக்கீடு டெண்டர் ரத்து

  • by Editor

தமிழகத்தில் ஆவடி, கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகளின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒதுக்கீடு செய்வதற்காகக் கோரப்பட்டிருந்த டெண்டரை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. தவெக அரசின் இந்த தனியார்மயமாக்கல் முயற்சிக்கு எதிர்க்கட்சிகள்… Read More »தூய்மை பணிகளை தனியாருக்கு ஒதுக்கீடு டெண்டர் ரத்து

ப்ரோட்டாகால் தெரியாதா?-அதிகாரிகளை கடிந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி

புரோட்டோகால் தெரியாதா?-அதிகாரிகளை கடிந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி

  • by Editor

விருதுநகர்: அரசு விழா பேனரில், தனது பெயரை ஏன் முதலிடத்தில் போடவில்லை? என அதிகாரிகளை கடிந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி |அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலிலும், மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் இரண்டாவதாகவும் இருந்தது.… Read More »புரோட்டோகால் தெரியாதா?-அதிகாரிகளை கடிந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி

ஜார்கண்டில் கார்-லாரி மீது மோதி விபத்து.. 7 பேர் பரிதாப பலி

ஜார்கண்டில் கார்-லாரி மீது மோதி விபத்து.. 7 பேர் பரிதாப பலி

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர்-பொகாரோ சாலையில், நள்ளிரவில் கார் ஒன்று லாரி மீது மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலம்… Read More »ஜார்கண்டில் கார்-லாரி மீது மோதி விபத்து.. 7 பேர் பரிதாப பலி

கறிக்கோழிகள் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து

கறிக்கோழிகள் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து

  • by Editor

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியில் கறிக்கோழிகளை ஏற்றிச் சென்ற மினிலாரி ஒன்று எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காரணமாக மினிலாரியில் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கறிக்கோழிகள்… Read More »கறிக்கோழிகள் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து

அரசு-அரசு உதவி பெறும் கல்லூரியில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி

  • by Editor

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், நடப்பு கல்வி ஆண்டிற்கான (2026-2027) கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும்… Read More »அரசு-அரசு உதவி பெறும் கல்லூரியில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி

பராமரிப்பு பணி... திருச்சி காவிரி பாலம் 3 மாதங்களுக்கு மூடல்

பராமரிப்பு பணி… திருச்சி காவிரி பாலம் 3 மாதங்களுக்கு மூடல்

  • by Editor

திருச்சி காவிரி பாலம் பராமரிப்புப் பணியால் 3 மாதங்களுக்கு மூடப்படுகிறது. திருச்சி காவிரி பழைய பாலத்தின் இரு புறமும் மூடப்பட்டது; சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் பாலம் மூடப்பட்டது. சஞ்சீவி நகரிலிருந்து புதிய காவிரி… Read More »பராமரிப்பு பணி… திருச்சி காவிரி பாலம் 3 மாதங்களுக்கு மூடல்

கனமழை... அசாம் கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்

கனமழை… அசாம் கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்

  • by Editor

திஸ்புர்: வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் அண்டை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, அசாமின் பல மாவட்டங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.… Read More »கனமழை… அசாம் கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்

கார் டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்தது.. 5 பேர் படுகாயம்

கார் டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்தது.. 5 பேர் படுகாயம்

  • by Editor

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 5 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர்கள் 10 பேர் ஒரு காரில் சொந்த ஊரான திருநெல்வேலியில்… Read More »கார் டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்தது.. 5 பேர் படுகாயம்

திருச்சியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

திருச்சியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

  • by Editor

மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் – 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் பயன்பாடு இளைய சமுதாயத்தினரையும் ஆட்கொண்டு விட்டது, போதை கலாச்சாரத்தால் குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில்… Read More »திருச்சியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

  • by Editor

கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தானை ஆட்சியர், எம்எல்ஏ, எம்பி, எஸ் பி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கரூர், தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை… Read More »கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

பாபநாசம் அருகே திறந்த நிலையில் சாக்கடை..நோய் பரவும் அபாயம்

பாபநாசம் அருகே திறந்த நிலையில் சாக்கடை..நோய் பரவும் அபாயம்

  • by Editor

பாபநாசம் அருகே திறந்த நிலையில் காணப்படும் சாக்கடைகளால் உற்பத்தியாகும் கொசுக்கள். நோய் தொற்று பரவும் அபாயம்.. கிராம பொது மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை..… Read More »பாபநாசம் அருகே திறந்த நிலையில் சாக்கடை..நோய் பரவும் அபாயம்

கோவை- ஒரே டூவீலரில் ஆபத்தான முறையில் பறந்த 4 பள்ளி மாணவர்கள்

கோவை- ஒரே டூவீலரில் ஆபத்தான முறையில் பறந்த 4 பள்ளி மாணவர்கள்

  • by Editor

‘ட்ரிபிள்ஸ்’ தாண்டி ‘ஃபோர் பிளஸ்’ ; கோவையில் ஒரே டூ-வீலரில் ஆபத்தான முறையில் பறந்த 4 பள்ளி மாணவர்கள் – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் !!! ​ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியில் அரங்கேறிய… Read More »கோவை- ஒரே டூவீலரில் ஆபத்தான முறையில் பறந்த 4 பள்ளி மாணவர்கள்

கோவை டாக்சிலிப் கோழிகமுத்தி முகாமில் 3 மாத குட்டியானை

கோவை டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் 3 மாத குட்டியானை

  • by Editor

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தாயைப் பிரிந்து தவித்த 3 மாத குட்டி யானையை, காட்டில் உள்ள வேறு சில யானைக் கூட்டங்களுடன் சேர்த்து வைப்பதற்காக வனத்துறை எடுத்த தீவிர முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதனைத் தொடர்ந்து,… Read More »கோவை டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் 3 மாத குட்டியானை

17வயது சிறுமியை வன்கொடுமை செய்த நண்பர்கள்... புகார்

17வயது சிறுமியை வன்கொடுமை செய்த நண்பர்கள்… புகார்

  • by Editor

சென்னை, மவுலிவாக்கத்தில் 17 வயது சிறுமியை அவரது நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் போரூர் மகளிர் போலீசார் தீவிர விசாரணை. போதையில் பழகிய நண்பர்களே இக்கொடுமையை செய்ததாக… Read More »17வயது சிறுமியை வன்கொடுமை செய்த நண்பர்கள்… புகார்

இரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்- வெனிசுலாவில் பேரழிவு

இரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்- வெனிசுலாவில் பேரழிவு

  • by Editor

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் சுமார் 40,000 பேர் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இருப்பினும், இதுவரை… Read More »இரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்- வெனிசுலாவில் பேரழிவு

15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு

15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு

  • by Editor

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த சிறப்பாக பணியாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்ட காவல்… Read More »15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு

சோழவரம் அருகே தனியார் ஆம்னி பஸ் தீ விபத்து

சோழவரம் அருகே தனியார் ஆம்னி பஸ் தீ விபத்து

  • by Editor

திருவள்ளூர்: சோழவரம் அருகே சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து,… Read More »சோழவரம் அருகே தனியார் ஆம்னி பஸ் தீ விபத்து

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 1,05,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.13,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்..!!

  • by Editor

சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘start run, stop drugs’ என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் விஜய்… Read More »மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்..!!

மனைவியை காரோடு ஆற்றில் மூழ்கடித்துக் கொலை செய்துவிட்டு விபத்து என நாடகம்

  • by Editor

பஞ்சாப் மாநிலம் மான்சா பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஹேப்பி சிங், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2024-ஆம் ஆண்டு ரமந்தீப் கவுர் (30) என்ற பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்டார். சாதி மறுப்புத்… Read More »மனைவியை காரோடு ஆற்றில் மூழ்கடித்துக் கொலை செய்துவிட்டு விபத்து என நாடகம்

அயோத்தி ராமர் கோவிலில் ரூ.200 கோடி மோசடி

  • by Editor

கடந்த 2024-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மற்றும் நன்கொடை பணத்தில் சுமார் ரூ.200 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து உத்தரப் பிரதேச… Read More »அயோத்தி ராமர் கோவிலில் ரூ.200 கோடி மோசடி

வணிக சிலிண்டர்கள் மீதான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்

  • by Editor

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வந்த பதற்றம் மற்றும் நெருக்கடி காரணமாக, வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு தற்போது முழுமையாக நீக்கியுள்ளது. மேலும், வணிக மற்றும் தொழில்துறை… Read More »வணிக சிலிண்டர்கள் மீதான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடிச் சோதனை

  • by Editor

சென்னை அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, 9 நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு ஒப்பந்தகாரர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.… Read More »முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடிச் சோதனை

தமிழகத்தில் ஜூன் 28-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

  • by Editor

தமிழகம் முழுவதும் வருகிற ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உட்பட… Read More »தமிழகத்தில் ஜூன் 28-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

“நீங்க தேடுற இடத்தில் நான் இருக்க மாட்டேன்!” – சிஎம் விஜய்யின் குட்டிக்கதைக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

  • by Editor

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், “உங்க அப்பாவை (திமுகவை) காணோம்” என்ற அர்த்தத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஒரு குட்டிக்கதையைச் சொல்லியிருந்தார். இதற்குத் திருவாரூர் திருமண விழா ஒன்றில்… Read More »“நீங்க தேடுற இடத்தில் நான் இருக்க மாட்டேன்!” – சிஎம் விஜய்யின் குட்டிக்கதைக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

300 புதிய பேருந்துகள் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய்

  • by Editor

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று, கடந்த மே 10-ஆம் தேதி முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், சிங்கப்பெண் அதிரடி படை, காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்,… Read More »300 புதிய பேருந்துகள் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய்

காவிரி ஆற்றில் செல்பி எடுத்தபோது பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி

  • by Editor

பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் சன்னப்பட்டணா பகுதியைச் சேர்ந்த விஜயம்மா (50), சைத்ரா (20), சுவேதா (38), பிரியங்கா (28) மற்றும் மகேஷ் ஆகியோர் மண்டியா மாவட்டம் முத்தத்தி வனப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயசாமி கோவிலுக்குச்… Read More »காவிரி ஆற்றில் செல்பி எடுத்தபோது பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி

“வெனிசுலாவுக்கு உதவ இந்தியா தயார்” – பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் உருக்கமான இரங்கல்

  • by Editor

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.1 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் மொரோன் மற்றும் தலைநகர் காரகாஸ் ஆகிய நகரங்கள் நிலைகுலைந்துள்ளன. இந்த ஒரு நூற்றாண்டின் மிக மோசமான நிலநடுக்கத்தால்… Read More »“வெனிசுலாவுக்கு உதவ இந்தியா தயார்” – பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் உருக்கமான இரங்கல்

கோவாவில் ரீல்ஸ் எடுத்தபோது விபரீதம்: ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஹாஸ் அஷ்பக் மசாலி (33) என்ற வாலிபர் கோவாவிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அவர் அங்குள்ள பகா கடற்கரையில் உள்ள ஒரு பாறையின் மீது ஏறி அமர்ந்து, தனது… Read More »கோவாவில் ரீல்ஸ் எடுத்தபோது விபரீதம்: ராட்சத அலையில் சிக்கி வாலிபர் பலி

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் இதுவரை 32 பேர் பலி: 700 பேர் காயம்

  • by Editor

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 700 பேர் காயமடைந்துள்ளனர். வெனிசுலாவின் மத்திய மற்றும் கடலோரப் பகுதிகளில் வெறும் 39 வினாடிகள் இடைவெளியில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த… Read More »வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் இதுவரை 32 பேர் பலி: 700 பேர் காயம்

அமோனியா வாயு கசிவு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு – தனியார் ஆலையில் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) அதிரடி ஆய்வு

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப் பேர் கிராமத்தில் புனித பீட்டர் பால் கடல் உணவு பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு விபத்து ஏற்பட்டது.… Read More »அமோனியா வாயு கசிவு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு – தனியார் ஆலையில் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) அதிரடி ஆய்வு

செயல்படாத பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து – 3 இளைஞர்கள் காயம்

  • by Editor

சிவகாசி அருகே செயல்படாத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 3 இளைஞர்கள் காயமடைந்தனர். செங்கமலப்பட்டியில் பல ஆண்டுகளாக செயல்படாத பட்டாசு ஆலையில் கழிவு பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. செயல்படாத பட்டாசு… Read More »செயல்படாத பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து – 3 இளைஞர்கள் காயம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

மதுபோதையில் தலைமைக் காவலர் மீது தாக்குதல்

  • by Editor

நெல்லையில் மதுபோதையில் தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பாலகிருஷ்ணனை மதுபோதையில் தாக்கிய பிரகாஷ், முருகானந்தம், 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டனர்.

தென்னிந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் முதல் ஆலை: முதலீட்டை ஈர்க்க தமிழ்நாடு – தெலுங்கானா இடையே கடும் போட்டி

  • by Editor

இந்தியாவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க ஒவ்வொரு மாநிலங்களும் போட்டிபோடுகின்றன. பெரு நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து தேவையான உதவிகளை செய்து வரவேற்கின்றன. அந்த வகையில் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் நிறுவனம்… Read More »தென்னிந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் முதல் ஆலை: முதலீட்டை ஈர்க்க தமிழ்நாடு – தெலுங்கானா இடையே கடும் போட்டி

அரசு மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம்

  • by Editor

உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள், தடையை மீறி தனியார் நர்சிங் ஹோம்களில் பணிபுரிவதாகவும், அரசு நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றுவதாகவும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல… Read More »அரசு மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம்

வீட்டின் முன் நின்ற வளர்ப்பு நாயைக் கழுத்தைக் கவ்வி வேட்டையாடிய சிறுத்தை

  • by Editor

நீலகிரி மாவட்டத்தில் 65% வனப்பகுதி உள்ள நிலையில், சமீபகாலமாக உணவு மற்றும் தண்ணீருக்காகச் சிறுத்தைகள், கரடிகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் கூடலூர் மற்றும்… Read More »வீட்டின் முன் நின்ற வளர்ப்பு நாயைக் கழுத்தைக் கவ்வி வேட்டையாடிய சிறுத்தை

“செனட் சபை எதிரிக்கு ஊக்கமளிக்கிறது” – நாடாளுமன்றத் தீர்மானத்திற்கு எதிராக அதிபர் டிரம்ப் ஆவேசம்

  • by Editor

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. தற்போது அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி, இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க சட்டப்படி… Read More »“செனட் சபை எதிரிக்கு ஊக்கமளிக்கிறது” – நாடாளுமன்றத் தீர்மானத்திற்கு எதிராக அதிபர் டிரம்ப் ஆவேசம்

“உசுப்பேத்தி விட்டுட்டு கம்முனு இருக்காதீங்க Bro!” – ‘கவர்ச்சி மாடல்’ அரசுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்

  • by Editor

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள குரூப் 1 தேர்வு அறிவிப்பில், 2026-ஆம் ஆண்டிற்கு வெறும் 26 காலிப்பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருப்பது தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலியிடங்களை உயர்த்தக் கோரி… Read More »“உசுப்பேத்தி விட்டுட்டு கம்முனு இருக்காதீங்க Bro!” – ‘கவர்ச்சி மாடல்’ அரசுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்

காரில் நேருக்கு நேர் மோதிய வேன் – டெம்போ 4 பேர் பரிதாப பலி

  • by Editor

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர், இன்று மதியம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு டெம்போ மூலம் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். சுகாலி பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில்… Read More »காரில் நேருக்கு நேர் மோதிய வேன் – டெம்போ 4 பேர் பரிதாப பலி

இமாச்சலபிரதேசத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 5 பேர் மாயம்

  • by Editor

இமாச்சலபிரதேசத்தின் கெயி பன்யொர் மாவட்டத்தில் இன்று திடீரெனக் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாகப் பல பகுதிகளில் நிலச்சரிவும், ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி, போஷா பகுதியைச் சேர்ந்த 5 பேர்… Read More »இமாச்சலபிரதேசத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 5 பேர் மாயம்

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேர் பணியிடமாற்றம்

  • by Editor

தமிழகத்தில் நிர்வாகக் காரணங்களுக்காக 15 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் (ஏஎஸ்பிக்கள்) எஸ்பிக்களாகப் (SP) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.… Read More »தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேர் பணியிடமாற்றம்

மழைநீரைத் தடுக்க கதவை மூடச் சொன்ன பயணி ஓடும் ரயிலில் கத்தியால் குத்திக் கொலை

  • by Editor

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மயங்க் லோகர் (22) என்ற வாலிபர் மும்பையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு சர்ச்கேட்டில் இருந்து நாலாச்சோப்ரா நோக்கிச் சென்ற விரைவு ரயிலின் முதல் வகுப்பு… Read More »மழைநீரைத் தடுக்க கதவை மூடச் சொன்ன பயணி ஓடும் ரயிலில் கத்தியால் குத்திக் கொலை

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சமையல் தொழிலாளி தற்கொலை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் எல்லைக்குட்பட்ட கீழசெக்காரக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் காளிபெருமாள் . சமையல் வேலை செய்து வந்த இவருக்குத் திருமணமாகி ஒரு வருடமே ஆகிறது. இந்நிலையில், காளிபெருமாளுக்கும் அவரது மனைவிக்கும் இடையே… Read More »மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சமையல் தொழிலாளி தற்கொலை

காசு வாங்கிட்டு போலி ரிவ்யூ கொடுத்தால் ஆக்ஷன்: யூடியூபர்களுக்குத் தமிழக அரசு பிறப்பித்த புதிய விதிகள்

  • by Editor

தமிழகத்தில் பல்வேறு யூடியூபர்கள் ஓட்டல்களுக்கு சென்று உணவின் தரம், ருசி குறித்து ரிவ்யூ செய்து அதை வீடியோவாக எடுத்து தங்கள் யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்கள் வைரலாகி வாடிக்கையாளர்கள் அந்த கடைகளுக்கு… Read More »காசு வாங்கிட்டு போலி ரிவ்யூ கொடுத்தால் ஆக்ஷன்: யூடியூபர்களுக்குத் தமிழக அரசு பிறப்பித்த புதிய விதிகள்

திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் நியமனம்

  • by Editor

திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருச்சி திருவெறும்பூர் காவல்துறை ஏஎஸ்பி பனாவத் அரவிந்த் பதவி உயர்வு பெற்று, திருச்சி மாநகர காவல்துறை துணைஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான… Read More »திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் நியமனம்

ஜேசிபி, ஈச்சர் போன்ற வாகனங்களின் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஜேசிபி, ஈச்சர் போன்ற வாகனங்களின் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

  • by Editor

தமிழ்நாடு முழுவதும் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் நேற்று முதல் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 25ஆம் தேதி வரை இந்த வேலை நிறுத்தம் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர்களது… Read More »ஜேசிபி, ஈச்சர் போன்ற வாகனங்களின் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

மரண விளிம்பில் 40 பயணிகள்.. ரியல் ஹீரோவான டிரைவர்

  • by Editor

​ ​ கோவையில் நூற்றுக் கணக்கான உயிர்களைப் பணையம் வைத்தபடி ஓடிக் கொண்டு இருந்த தனியார் பேருந்து ஒன்றில் திடீரென பிரேக் ஃபெயிலியர் (Brake Failure) ஏற்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.… Read More »மரண விளிம்பில் 40 பயணிகள்.. ரியல் ஹீரோவான டிரைவர்

காதலனுடன் சேர்ந்து கொடூர கொலையை செய்த இளம்பெண்..பரபரப்பு பின்னணி

  • by Editor

மகாராஷ்டிராவின் பிரபல தொழிலதிபர் ஒருவரின் இளம் மகனான கேதன் விஷால்(26) என்பவரும்மும் சியா கோயல் (20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்தசூழலில் புனே அருகே உள்ள லோகட் கோட்டைக்கு இருவரும் அவுட்டிங்… Read More »காதலனுடன் சேர்ந்து கொடூர கொலையை செய்த இளம்பெண்..பரபரப்பு பின்னணி

ராமதாஸை குடும்பத்துடன் சந்தித்து ஆசி பெற்ற அன்புமணி

  • by Editor

சென்னை : கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக நீடித்து வந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, மருத்துவர் ராமதாஸும் அன்புமணி ராமதாஸும் பெரிய அளவில் நேரில் சந்தித்துக் கொள்வதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், தனது பெற்றோரின்… Read More »ராமதாஸை குடும்பத்துடன் சந்தித்து ஆசி பெற்ற அன்புமணி

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

  • by Editor

ஏ.எஸ்.பி. நிலையிலான 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆர்.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்கு சரக துணை ஆணையர் ஆகாஷ் ஜோஷி, நெல்லை மேற்கு துணை… Read More »காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

கரூரில் மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

  • by Editor

கரூரில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட கடையில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து 25 ஆயிரம்… Read More »கரூரில் மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திமுக MLA அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு

திமுக MLA அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு

  • by Editor

திமுக எம்.எல்.ஏ. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, திமுக எம்.எல்.ஏ.… Read More »திமுக MLA அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு

ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தீ- 17 தையல் மிஷின் எரிந்து நாசம்

கரூரில் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தீ- 17 தையல் மிஷின் எரிந்து நாசம்

  • by Editor

கரூர் அருகே ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து: 17 தையல் இயந்திரங்கள் எரிந்து சேதம். கரூர், தான்தோன்றி மலை அருகே உள்ள வாஞ்சிநாதன் நகர் பகுதியில் அருள் முருகன் என்பவர் நடத்தி… Read More »கரூரில் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தீ- 17 தையல் மிஷின் எரிந்து நாசம்

அரியலூர்- கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பு- கலெக்டர் நேரில் ஆய்வு

  • by Editor

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், கோவிந்தபுத்தூர் கிராமத்தில் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், திருமனூர் ஒன்றியங்களைச் சார்ந்த 227 குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வைப்பூர் முதல் தா.பழூர் செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து… Read More »அரியலூர்- கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பு- கலெக்டர் நேரில் ஆய்வு

வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் காதலன் வெறிச்செயல்

வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் காதலன் வெறிச்செயல்

  • by Editor

வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் செய்ததால் காதலன் ஆத்திரம் திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை வடகபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் இவரது மகன் பாஸ்கர் (23). இவருக்கும் சோமரசம்பேட்டை… Read More »வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் காதலன் வெறிச்செயல்

திருச்சியில் ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

திருச்சியில் ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

  • by Editor

திருச்சி முசிறி பிள்ளப்பாளையம் கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ராஜாமணி (61). இவர் ஒரு தனியார் டவுன் பஸ்ஸில் நடுப்பட்டியிலிருந்து பிள்ளபாளையம்நோக்கி சென்றார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால்… Read More »திருச்சியில் ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கஞ்சா விற்ற நபர் கைது.. ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

  • by Editor

கஞ்சா விற்ற நபர் கைது திருச்சி -திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது47) என்பவரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர்… Read More »கஞ்சா விற்ற நபர் கைது.. ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து-மார்க்.,கம்யூ ஆர்ப்பாட்டம்

வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து- திருச்சியில் மார்க்., கம்யூ ஆர்ப்பாட்டம்

  • by Editor

திருச்சி கல்மந்தை குடியிருப்பு 5 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி,பரிந்துரை செய்தும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகள் வழங்கப்படாமல் உள்ளது.பேச்சுவார்த்தை நடத்தி பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என உறுதிமொழி அளித்து… Read More »வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து- திருச்சியில் மார்க்., கம்யூ ஆர்ப்பாட்டம்

திருச்சி பூலோகநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்..பக்தர்கள் வழிபாடு

  • by Editor

திருச்சி கீழப்புலிவார்ரோடு பகுதியில் உள்ள ஜெகதாம்பிகை உடனுறை ஸ்ரீ பூலோகநாதர் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது பஞ்சஸ்தல விருட்சங்களுடன் வாஸ்து தோஷம் நீக்கும் புனிதத்தன்மையுடன், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பூலோகநாத… Read More »திருச்சி பூலோகநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்..பக்தர்கள் வழிபாடு

திருச்சி ரயில்வே ஸ்டேசனில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு.. பீகார் நபர் கைது

  • by Editor

திருச்சி ரயில் நிலைய நடைமேடை அதிகாலை 12.30 மணியளவில் கன்னியாகுமரி நோக்கி செல்லும் ரயில் பெட்டியில் செல்வபிரியா என்ற பெண் பயணித்துள்ளார். அப்போது ஒருவர் செல்வபிரியாவிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். உடனடியாக அப்பெண்… Read More »திருச்சி ரயில்வே ஸ்டேசனில் பெண்ணிடம் செல்போன் பறிப்பு.. பீகார் நபர் கைது

திமுக நிர்வாகி தற்கொலை… சென்னையில் பரிதாபம்

  • by Editor

சென்னை பழவந்தாங்கலை சேர்ந்த திமுக வட்ட செயலாளர் ஏசுதாஸ், சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துயர சம்பவம் முன்னாள் முதல்வர்… Read More »திமுக நிர்வாகி தற்கொலை… சென்னையில் பரிதாபம்

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது.. பிரேமலதா அறிக்கை

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது.. பிரேமலதா அறிக்கை

  • by Editor

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை அரசு உடனே கைவிட வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு… Read More »தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது.. பிரேமலதா அறிக்கை

பாலத்தின் நடுவே மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கைது

பாலத்தின் நடுவே மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. தொழிலதிபர் கைது

  • by Editor

 கவுகாத்தியில் பாலத்திற்கு நடுவே சிவப்பு கம்பளம் விரித்து மனைவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடியதால் தொழிலதிபர் கவுதமின் 4 கார்களையும் போலீசார் பறிமுதல்… Read More »பாலத்தின் நடுவே மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. தொழிலதிபர் கைது

இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

வி பிஜி ராம்ஜி திட்ட பெயரை தேசத்தந்தை பெயராக மீண்டும் மாற்ற வேண்டும் வேலை வாய்ப்பு நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி… Read More »திருச்சியில் இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தென்காசி அருகே கார் மரத்தில் மோதி பேரன், பேத்தியுடன் தாத்தா பலி

தென்காசி அருகே கார் மரத்தில் மோதி பேரன், பேத்தியுடன் தாத்தா பலி

  • by Editor

தென்காசி அருகே சிவகிரியில் நள்ளிரவில் கார் மரத்தில் மோதி வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பேரன், பேத்தி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தனர். ராணுவவீரர்… Read More »தென்காசி அருகே கார் மரத்தில் மோதி பேரன், பேத்தியுடன் தாத்தா பலி

26ம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது.. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

  • by Editor

மொஹரம் பண்டிகையை ஒட்டி வரும் 26ம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: ஒன்றிய அரசு விடுமுறை தினமான 26.06.2026 (வெள்ளிக்கிழமை) அன்று… Read More »26ம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது.. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

25-30வயது மதிக்கதக்க பெண் சடலம் மீட்பு-கோவையில் பயங்கரம்

25-30வயது மதிக்கதக்க பெண் சடலம் மீட்பு-கோவையில் பயங்கரம்

  • by Editor

கோவை மேற்கு புறவழிச்சாலையில் ஆடைகள் இல்லாத நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகம் சிதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இந்த சடலத்தை கைப்பற்றி குனியமுத்தூர் காவல் துறையினர்… Read More »25-30வயது மதிக்கதக்க பெண் சடலம் மீட்பு-கோவையில் பயங்கரம்

சென்னையிலிருந்து ஐரோப்பா நாடுக்கு இளையராஜா இசைப்பயணம்

  • by Editor

தமிழ் திரையுலகின் முடிசூடா இசைச்சக்கரவர்த்தியாகத் திகழும் இசைஞானி இளையராஜா, தனது மகனுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு இன்பச்சுற்றுலா (Europe Trip) மேற்கொண்டுள்ளார். தொடர் இசைப்பணிகளுக்கு இடையே ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு, தனது குடும்ப உறுப்பினருடன்… Read More »சென்னையிலிருந்து ஐரோப்பா நாடுக்கு இளையராஜா இசைப்பயணம்

 மக்கள் பிரச்னையில் தவெக அரசுக்கு அக்கறையில்லை ஆர்.எஸ்.பாரதி தாக்கு

 மக்கள் பிரச்னையில் தவெக அரசுக்கு அக்கறையில்லை ஆர்.எஸ்.பாரதி தாக்கு

  • by Editor

மக்கள் பிர்சனையில் அக்கறை காட்டாமல் Gen Zயை தாக்குகின்றனர். மக்கள் பிர்சனையில் தவெக அரசுக்கு அக்கறையில்லை. Gen Zயை தாக்கியவர்கள் மீது 24 மணி நேரத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். திமுக ஆட்சியில் வழக்கு… Read More » மக்கள் பிரச்னையில் தவெக அரசுக்கு அக்கறையில்லை ஆர்.எஸ்.பாரதி தாக்கு

அம்மோனியா வாயு கசிவு குறித்த விசாரணையில், போலியான ஆதார் அட்டைகளை தொழிலாளர்கள் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் வாயு கசிவு சம்பவத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திராவில் உயிருடன் உள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இயங்கி வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், கடந்த 21ம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஏழு பேர் ஒடிசாவையும், இரண்டு பேர் அசாமையும் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் அரசு விசாரணையில் பல தொழிலாளர்கள் போலியான ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி வேலை செய்து வந்த மோசடி அம்பலம் ஆகியுள்ளது. தமிழகத்தில் வாயு கசிவு சம்பவத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திராவில் உயிருடன் உள்ளார் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பூர்ணிமா ஜுவாங்கா என்ற ஒடிசா பெண், ஆந்திரப் பிரதேசத்தில் உயிருடன் பணிபுரிந்து வருவதும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டை அவருடையது அல்ல என்பதும் தெரியவந்துள்ளது. இது தொழிலாளர்களைப் பணியமர்த்த மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆதார் அட்டை மோசடி குறித்து அரசு ஏற்கனவே விசாரித்து வருவதாகவும், இறந்தவரின் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு, தற்போது தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஸ்ரீகாந்த் ஜுவாங்கா மீது போலீசில் புகார் அளிக்கப்படும், பிறகு இந்த மோசடி குறித்து விசாரணையில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமோனியா வாயுக் கசிவில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் உயிருடன் இருக்கிறார்

  • by Editor

அம்மோனியா வாயு கசிவு குறித்த விசாரணையில், போலியான ஆதார் அட்டைகளை தொழிலாளர்கள் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் வாயு கசிவு சம்பவத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திராவில் உயிருடன் உள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம்… Read More »அமோனியா வாயுக் கசிவில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் உயிருடன் இருக்கிறார்

மருத்துவ சான்றிதழ் ரூ.900 லஞ்சம்... அரசு பெண் டாக்டர் கைது

மருத்துவ சான்றிதழ் ரூ.900 லஞ்சம்… அரசு பெண் டாக்டர் கைது

  • by Editor

வேலூர்: காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சான்றிதழ் வழங்க ரூ.900 லஞ்சம் வாங்கிய அரசு பெண் மருத்துவர் வெங்கடலட்சுமி கைது செய்யப்பட்டார். அக்கிரெட்டிபுதூரைச் சேர்ந்த ரங்கன் தனது 3… Read More »மருத்துவ சான்றிதழ் ரூ.900 லஞ்சம்… அரசு பெண் டாக்டர் கைது

சிறுமி வன்கொடுமை வழக்கு-குற்றவாளிகளிடம் விசாரணை துவக்கம்

கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு… குற்றவாளிகளிடம் விசாரணை துவக்கம்

  • by Editor

கோவை மாவட்டம் சூலூர் அருகே கடந்த மே மாதம் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியத் திருப்பமாக சாட்சி விசாரணை இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.… Read More »கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு… குற்றவாளிகளிடம் விசாரணை துவக்கம்

அமோனியா வாயு கசிவு -பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவு -பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு

  • by Editor

திருவள்ளூரில் கன்னிகைப்பேர் பகுதியில் இறால் ஆலையில் # அமோனியா வாயு கசிந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. வாயு கசிவால் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10ஆக… Read More »அமோனியா வாயு கசிவு -பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு

வேலூர் அருகே ஸ்கூட்டர் டயர் வெடித்து முதியவர் பரிதாப பலி

வேலூர் அருகே ஸ்கூட்டர் டயர் வெடித்து முதியவர் பரிதாப பலி

  • by Editor

வேலூரில் மகள் வீட்டுக்கு இனிப்பு பலகாரம் கொண்டு சென்ற முதியவர் ஸ்கூட்டர் டயர் வெடித்ததில் கவிழ்ந்ததில் கீழே விழுந்து பலியானார்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூரை சேர்ந்தவர் பெருமாள்(80). இவர் பூட்டுத்தாக்கில் வசிக்கும் தனது மகள்… Read More »வேலூர் அருகே ஸ்கூட்டர் டயர் வெடித்து முதியவர் பரிதாப பலி

கரூரில் கல்லூரி மாணவர்கள் இரத்த தான விழிப்புணர்வு பேரணி

கரூர் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் இரத்த தான விழிப்புணர்வு பேரணி

  • by Editor

உலக குருதி கொடையாளர் தினம்: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இரத்த தான விழிப்புணர்வு பேரணி. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு… Read More »கரூர் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் இரத்த தான விழிப்புணர்வு பேரணி

தஞ்சையில் தவெக எம்எல்ஏவிற்கு நாற்காலி போடுவதில் எதிர்ப்பு

  • by Editor

தஞ்சாவூர் மாமன்ற கூட்டம் தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அமைப்பாளராக தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் அவருக்கு மேடையில் நாற்காலி போடப்பட்டுள்ளது.… Read More »தஞ்சையில் தவெக எம்எல்ஏவிற்கு நாற்காலி போடுவதில் எதிர்ப்பு

திமுக அரசை புகழ்ந்து தள்ளிய ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!

திமுக அரசை புகழ்ந்து தள்ளிய ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!

  • by Editor

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் மனிதவளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் லோகேஷ் நாரா, மாநிலங்களுக்கு இடையேயான முதலீட்டுப் போட்டி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்தார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அரசியல் களம் எவ்வளவு கடுமையானது.… Read More »திமுக அரசை புகழ்ந்து தள்ளிய ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!

14வயது சிறுமியை கடத்தி.. கூட்டு பாலியல் வன்கொடுமை- கொடூரம்

14வயது சிறுமியை கடத்தி.. கூட்டு பாலியல் வன்கொடுமை- கொடூரம்

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே, இயற்கை உபாதைக்காக ஒதுங்கிய 14 வயது சிறுமியை கடத்திச் சென்று, இருவர் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »14வயது சிறுமியை கடத்தி.. கூட்டு பாலியல் வன்கொடுமை- கொடூரம்

“தர்மன்” பட அறிமுக விழா- நான் பேசினாலே பிரச்னை தான்- ரஜினி ஸ்பீச்

  • by Editor

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது பட அறிவிப்பு சென்னையில் நடந்தது. படத்திற்கு தர்மன் என பெயரிட்டுள்ளனர். அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். சிம்ரன், ராஷி கண்ணா முக்கிய வேடத்தில்… Read More »“தர்மன்” பட அறிமுக விழா- நான் பேசினாலே பிரச்னை தான்- ரஜினி ஸ்பீச்

300 பஸ்களை கொண்டு வந்து எரிபொருளை வீணடிப்பதா?... அன்புமணி கண்டனம்

300 பஸ்களை கொண்டு வந்து எரிபொருளை வீணடிப்பதா?… அன்புமணி கண்டனம்

  • by Editor

தொடக்க விழாவுக்காக 300 பேருந்துகளை சென்னைக்கு கொண்டு வந்து எரிபொருளை வீணடிப்பதா? என்று அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 300 பேருந்துகளை சென்னைக்கு வரவழைத்து மனிதவளம், எரிபொருள் வீணடித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.… Read More »300 பஸ்களை கொண்டு வந்து எரிபொருளை வீணடிப்பதா?… அன்புமணி கண்டனம்

மின்சாரத்துறையில் தேர்வான 401 பேருக்கு பணி ஆணை

மின்சாரத்துறையில் தேர்வான 401 பேருக்கு பணி ஆணை

  • by Editor

மின்சாரத்துறையில் தேர்வான 401 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய். டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு பணி ஆணை வழங்கினார் முதலமைச்சர்.… Read More »மின்சாரத்துறையில் தேர்வான 401 பேருக்கு பணி ஆணை

மதுவுக்காக தாய்மாமனை அடித்து கொன்று நாடகமாடிய வாலிபர் கைது

மதுவுக்காக தாய்மாமனை அடித்து கொன்று நாடகமாடிய வாலிபர் கைது

  • by Editor

பெரம்பூர்: புளியந்தோப்பு கே.பி.பார்க் 13வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் முருகன் (46), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும் நிவேதா (19), யோகேஷ் (15) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குடி… Read More »மதுவுக்காக தாய்மாமனை அடித்து கொன்று நாடகமாடிய வாலிபர் கைது

நடிகர் ரவிமோகன் வீட்டில் நகை-பணம் திருட்டு... போலீசில் புகார்

நடிகர் ரவிமோகன் வீட்டில் நகை-பணம் திருட்டு… போலீசில் புகார்

  • by Editor

நடிகர் ரவி மோகன் வீட்டில் வைர நெக்லஸ் மற்றும் ரூ.3 லட்சம் பணம் திருட்டு என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரவி மோகன் வீட்டில் பணியாற்றும் 2 ஓட்டுநர், உதவியாளர், பணிப்பெண், அவரது மகன்… Read More »நடிகர் ரவிமோகன் வீட்டில் நகை-பணம் திருட்டு… போலீசில் புகார்

வீடுகளை குறிவைத்து கியாஸ் சிலிண்டரை திருட முயன்ற நபர் கைது..

வீடுகளை குறிவைத்து கியாஸ் சிலிண்டரை திருட முயன்ற நபர் கைது..

  • by Editor

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் பூட்டியிருக்கும் ஆளில்லாத வீடுகளைக் குறிவைத்து கியாஸ் சிலிண்டர்களைத் திருடி வந்த விஜயகுமார் (35) என்பவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பூட்டியிருந்த வீடொன்றில் புகுந்து சிலிண்டரைத் திருட முயன்றபோது… Read More »வீடுகளை குறிவைத்து கியாஸ் சிலிண்டரை திருட முயன்ற நபர் கைது..

ஹார்முன் நீரிணையை கடந்து.. இந்தியா நோக்கி வரும் 11 கப்பல்கள்

ஹார்முன் நீரிணையை கடந்து.. இந்தியா நோக்கி வரும் 11 கப்பல்கள்

  • by Editor

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஜூன் 17 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் மிக முக்கிய வான் மற்றும் கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையை… Read More »ஹார்முன் நீரிணையை கடந்து.. இந்தியா நோக்கி வரும் 11 கப்பல்கள்

சிறுவன் கொலை வழக்கு- பாலியல் குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை

சிறுவன் கொலை வழக்கு- பாலியல் குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை

  • by Editor

தருமபுரி அருகே கடந்த 2023 ஆம் ஆண்டில் 7 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியான பிரகாஷ் என்பவருக்கு இரட்டை மரண தண்டனை விதித்து தருமபுரி போக்சோ நீதிமன்றம்… Read More »சிறுவன் கொலை வழக்கு- பாலியல் குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை

சென்னை ஏர்போட்டில் ரூ.6 கோடி மதிப்புள்ள..போதைப்பொருள் பறிமுதல்

சென்னை ஏர்போட்டில் ரூ.6 கோடி மதிப்புள்ள..போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

சென்னை விமான நிலையத்தில் ரூ. 6 கோடி மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்து சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் பாங்காக்கில் இருந்து… Read More »சென்னை ஏர்போட்டில் ரூ.6 கோடி மதிப்புள்ள..போதைப்பொருள் பறிமுதல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 குறைந்ததால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 உயர்வு

நடிகர் மாதவன், விஜய் அமிர்தராஜ் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்

நடிகர் மாதவன், விஜய் அமிர்தராஜ் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்

  • by Editor

2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று மத்திய அரசு வெளியிட்டது. அந்த பட்டியலில் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 12… Read More »நடிகர் மாதவன், விஜய் அமிர்தராஜ் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்

இன்ஸ்பெக்டர் , 2 டிரைவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

இன்ஸ்பெக்டர் , 2 டிரைவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் பகுதியில் ஏரியில் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பவர்களிடம் லஞ்சம் பணம் வாங்கிய விவகாரம் கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் இவரது கார் டிரைவர்கள் வேல்முருகன், செந்தில்குமார் ஆகிய மூன்று பேர்கள்… Read More »இன்ஸ்பெக்டர் , 2 டிரைவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்

  • by Editor

2027-ல் ஹஜ் பயணம் செல்ல விரும்பும் இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்கலாம்; hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூலை 20 வரை கட்டணம் ஏதுமின்றி விண்ணப்பிக்கலாம். 2027 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகக்கூடிய, இயந்திரத்தால் படிக்கத்தக்க பாஸ்போர்ட்… Read More »ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்

பத்திரம் வழங்க ரூ.27,000 லஞ்சம் வாங்கிய பெண் உதவியாளர் கைது

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருபவர் மகாலட்சுமி. இவர் கடந்த ஜூன் 19-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட விடுதலைப் பத்திரங்களை உரியவரிடம் ஒப்படைப்பதற்காக ரூ.30,000 லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் பேச்சுவார்த்தையில்… Read More »பத்திரம் வழங்க ரூ.27,000 லஞ்சம் வாங்கிய பெண் உதவியாளர் கைது

இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்: இனி கமெண்ட் பாக்ஸிலும் போட்டோக்களை பதிவிடலாம்

  • by Editor

ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியை இந்தியாவில் மட்டும் சுமார் 45 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக,… Read More »இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்: இனி கமெண்ட் பாக்ஸிலும் போட்டோக்களை பதிவிடலாம்

பாலத்தின் நடுவே பர்த்டே பார்ட்டி: சட்டத்தை மீறிய விஐபி குடும்பத்திற்கு அசாம் போலீஸ் வைத்த செக்

  • by Editor

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கவுதம் பவுரா. இவருடைய மனைவி ஹரபி நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்காகக் கவுதம் பவுரா, தன் மனைவி மற்றும் ஆதரவாளர்களுடன் கவுகாத்தி மற்றும் வடக்கு… Read More »பாலத்தின் நடுவே பர்த்டே பார்ட்டி: சட்டத்தை மீறிய விஐபி குடும்பத்திற்கு அசாம் போலீஸ் வைத்த செக்

லாரி டிரைவர் அடித்துக் கொலை- உரிமையாளர், கிளீனர் கைது

காதலை எதிர்த்த தாய், தந்தை, தங்கையைக் காதலனுடன் சேர்ந்து கொன்ற மகள்

  • by Editor

கர்நாடகா மாநிலம் கிழக்கு பெங்களூருவின் கே.ஆர்.புரம் சீகேஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சோமசுந்தர் (55), அவரது மனைவி முத்துலட்சுமி (48) மற்றும் இளைய மகள் சுப்ரியா (20) ஆகியோர் நேற்று… Read More »காதலை எதிர்த்த தாய், தந்தை, தங்கையைக் காதலனுடன் சேர்ந்து கொன்ற மகள்

தமிழகத்திற்கு 40 டி.எம்.சி. காவிரி நீரைத் திறந்துவிடக் கர்நாடகாவிற்கு ஆணையம் அதிரடி உத்தரவு

  • by Editor

டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் 52-வது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். தமிழகத்தின்… Read More »தமிழகத்திற்கு 40 டி.எம்.சி. காவிரி நீரைத் திறந்துவிடக் கர்நாடகாவிற்கு ஆணையம் அதிரடி உத்தரவு

புனே கோட்டை விபத்தில் அதிரடி திருப்பம்: வருங்கால கணவனை 400 அடி பள்ளத்தில் தள்ளிக் கொன்ற பெண் கைது

  • by Editor

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், புகைப்படம் எடுத்தபோது நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்தாக உயிரிழந்ததாகக் கூறப்பட்ட 26 வயது இளைஞரின் மரணத்தில் அதிர்ச்சியூட்டும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அது விபத்து… Read More »புனே கோட்டை விபத்தில் அதிரடி திருப்பம்: வருங்கால கணவனை 400 அடி பள்ளத்தில் தள்ளிக் கொன்ற பெண் கைது

மரத்தில் கார் மோதி தாத்தா, பேரன், பேத்தி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி

  • by Editor

விருதுநகர் மாவட்டம் சேத்தூரைச் சேர்ந்த ‘பாஸ்ட் புட்’ கடை உரிமையாளர் வேலுச்சாமி (51). இவரது மகள் பிரியதர்ஷனியின் பிறந்தநாள் விழா நேற்று வீட்டில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. நள்ளிரவில் கடையில் சிலிண்டர் தீர்ந்துவிட்டதாகப் பணியாளர் கூறவே,… Read More »மரத்தில் கார் மோதி தாத்தா, பேரன், பேத்தி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி

குன்னூர் விநாயகர் கோயிலின் ரூ.15 கோடி கார் பார்க்கிங் திட்டம் அதிரடி ரத்து

  • by Editor

குன்னூர் விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான நிதியிலிருந்து ரூ.10 முதல் ரூ.15 கோடி மதிப்பில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க முந்தைய திமுக அரசு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், நடப்பு சட்டசபைக் கூட்டத்தொடரில் பேசிய அறநிலையத்துறை… Read More »குன்னூர் விநாயகர் கோயிலின் ரூ.15 கோடி கார் பார்க்கிங் திட்டம் அதிரடி ரத்து

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 1-ல் வெளியீடு

  • by Editor

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான (TNEA-2026) தரவரிசைப் பட்டியல் வரும் ஜூலை 1-ஆம் தேதி (01.07.2026) வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தத் தரவரிசைப் பட்டியல் ஜூன் 29-ஆம் தேதி… Read More »பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 1-ல் வெளியீடு

ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்த கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

ஏழை மற்றும் எளிய மாணவர்களின் உயர்கல்வி உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதைக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் இன்று கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி… Read More »ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்த கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து.. போராடி மீட்கப்பட்ட பெண்…

  • by Editor

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து ஓட்டம் பிடித்த ஊழியர்கள்பரிமளா என்ற பெண், வெளியேற முடியாமல்சிக்கிக் கொண்டார். இந்த நிலையில் கடைசி நொடியில்… Read More »தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து.. போராடி மீட்கப்பட்ட பெண்…

புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால்… - சீமான்

புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால்… – சீமான்

  • by Editor

மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்குமானால் சட்டப்பூர்வமாக இருக்கும் கடைசி… Read More »புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால்… – சீமான்

தஞ்சையில் விவசாய கூலி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய கூலி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

குறுவை சாகுபடி இல்லாததால் வேலை இன்றி பட்டினியால் தவிக்கும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு மேட்டூர் அணை திறக்கும் வரை மாதம் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி தஞ்சை மாவட்ட… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய கூலி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கல்லணை அருகே போடப்பட்ட சாலை பழுது- பொதுமக்கள் அதிர்ச்சி

கல்லணை அருகே போடப்பட்ட சாலை பழுது- பொதுமக்கள் அதிர்ச்சி

  • by Editor

கல்லணை அருகே போடப்பட்ட சாலை பழுதானதால் பொதுமக்கள் அதிர்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை தோகூர் – சர்க்கார்பாளையம் சாலையில் 850 மீட்டர் அளவிற்கு வனத்துறையின் பொறுப்பில் இருந்த சாலையை நெடுஞ்சாலைத்துறை சாலை அமைப்பதற்காக வழக்குகள்… Read More »கல்லணை அருகே போடப்பட்ட சாலை பழுது- பொதுமக்கள் அதிர்ச்சி

திருச்சியில் 71-வது ரயில்வே வார விழா கோலாகலம்:

திருச்சியில் 71-வது ரயில்வே வார விழா கோலாகலம்:

  • by Editor

திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் சார்பில் 71-வது ரயில்வே வார விழா மற்றும் ரயில் சேவா புரஸ்கார் விருது வழங்கும் விழா திருச்சியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவில், தங்களது பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் திறம்படச்… Read More »திருச்சியில் 71-வது ரயில்வே வார விழா கோலாகலம்:

விடுமுறை… 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள்.. அரசு அறிவிப்பு

விடுமுறை… 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள்.. அரசு அறிவிப்பு

  • by Editor

முஹர்ரம், வார இறுதி நாள்களை முன்னிட்டு ஜூன் 25-28 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து தி.மலை, நாகை, வேளாங்கண்ணி, பெங்களூருவுக்கு ஜூன் 25-ல் 85, 26,27-ல் 75 பஸ்களும், பெங்களூரு, திருப்பூர்,… Read More »விடுமுறை… 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள்.. அரசு அறிவிப்பு

ஐசிசி மகளிர் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை- இந்திய வீராங்கனை முதலிடம்

  • by Editor

ICC மகளிர் டி20 பவுலர்கள் தரவரிசையில் 21 வயதான இந்திய இளம் வீராங்கனை ஸ்ரீ சரணி முதலிடம் பிடித்துள்ளார். ஸ்பின்னரான அவர், டி20 WC-ல் 3 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல்… Read More »ஐசிசி மகளிர் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை- இந்திய வீராங்கனை முதலிடம்

CUET தேர்வு முடிவு வெளியானது

CUET தேர்வு முடிவு வெளியானது

  • by Editor

இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த மே 11 முதல் 31-ம் தேதி வரை நடந்த இத்தேர்வில் சுமார் 11.6 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். நாடு முழுவதும் உள்ள… Read More »CUET தேர்வு முடிவு வெளியானது

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு (Vetri Thamizhagan vision document) தமிழநாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மிகவும் முக்கியமான திட்டம் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்”. அரசு மருத்துவமனைகளில்… Read More »தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு- இந்தியாவிற்கு பெரும் நிம்மதி

கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு- இந்தியாவிற்கு பெரும் நிம்மதி

  • by Editor

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு: அமெரிக்காவின் தடையற்ற கொள்கை மாற்றத்தால் இந்தியாவிற்குப் பெரும் நிம்மதி! சர்வதேசப் பொருளாதாரச் சந்தையில் இந்தியாவின் இறக்குமதிச் சுமையைக் குறைக்கும் வகையில் கச்சா எண்ணெய் விலை… Read More »கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு- இந்தியாவிற்கு பெரும் நிம்மதி

புதைத்த தந்தையின் உடலை தோண்டி 3.5 சவரன் நகையை திருடிய உறவினர்கள்

  • by Editor

கோவை சௌரிபாளையத்தில் அதிரவைக்கும் கொடூரம்: புதைத்த தந்தையின் உடலைத் தோண்டி 3.5 சவரன் நகையைத் திருடிய 3 உறவினர்கள்! கோவை சௌரிபாளையம் பகுதியில் கேட்போரையே நடுங்க வைக்கும் மனிதாபிமானமற்ற கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.… Read More »புதைத்த தந்தையின் உடலை தோண்டி 3.5 சவரன் நகையை திருடிய உறவினர்கள்

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் ரத்து- ரயில்வே நிர்வாகம்

திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து- ரயில்வே நிர்வாகம்

  • by Editor

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் ஜூன் 27, 29 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் கரூர் – ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.… Read More »திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து- ரயில்வே நிர்வாகம்

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்

  • by Editor

தென்னக ரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றான செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயிலின் போக்குவரத்துப் பாதையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளவுள்ள அவசரத் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இந்த ரயிலானது… Read More »செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்

திருச்சியில் ஜூன் 25-ல் மதிமுக கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

திருச்சியில் ஜூன் 25-ல் மதிமுக கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

  • by Editor

மின்வாரிய தொழிற்சங்கத்தின் முதன்மை கோரிக்கையான விடுபட்ட கேங்மேன் பணியாளர்கள் 5493 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, மதிமுக சார்பில் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் வரும் 25-ம் தேதி திருச்சி… Read More »திருச்சியில் ஜூன் 25-ல் மதிமுக கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

நாங்கள் மிரட்டல்களுக்கு அஞ்சுபவா்கள் இல்லை"- சிவசங்கர் காட்டம்

நாங்கள் மிரட்டல்களுக்கு அஞ்சுபவா்கள் இல்லை”- சிவசங்கர் காட்டம்

  • by Editor

கள எதாா்த்தம் தொியாமல் எழுதிக்கொடுத்த ஸ்கிாிப்டை பேசி முதலமைச்சர் விஜய் இன்றும் நடிகராகவே செயல்படுகிறார் என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர், “கள எதாா்த்தம் தொியாமல் எழுதிக்கொடுத்த ஸ்கிாிப்டை… Read More »நாங்கள் மிரட்டல்களுக்கு அஞ்சுபவா்கள் இல்லை”- சிவசங்கர் காட்டம்

முதல்வர் விஜய்க்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பதிலடி

முதல்வர் விஜய்க்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பதிலடி

  • by Editor

மக்களின் ஆதரவுடன் தவெக ஆட்சி நடப்பதாக பேசிய முதலமைச்சர் விஜய்க்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், “குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் தவெக… Read More »முதல்வர் விஜய்க்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பதிலடி

அரசு பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- கண்டக்டர் கைது

அரசு பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- கண்டக்டர் கைது

  • by Editor

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் நேற்று காலை அரசுப் பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட அரசுப்… Read More »அரசு பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- கண்டக்டர் கைது

ஓசூர் அருகே பயங்கரம்… மூதாட்டிக்கு மயக்க மருந்து -10 சவரன் நகை-பணம் கொள்ளை

  • by Editor

ஓசூர் அருகே பயங்கரம்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு ஆஸ்துமா மருந்து என மயக்க மருந்து கொடுத்து 10 சவரன் நகை, ரூ.50,000 கொள்ளை! கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் பகுதியில் முதியவர்களைக்… Read More »ஓசூர் அருகே பயங்கரம்… மூதாட்டிக்கு மயக்க மருந்து -10 சவரன் நகை-பணம் கொள்ளை

பத்திரப் பதிவு சட்டப்பிரிவு 34C ரத்து-ஐகோர்ட் மதுரைக்கிளை

பத்திரப் பதிவு சட்டப்பிரிவு 34C ரத்து:

  • by Editor

பத்திரப் பதிவு சட்டப்பிரிவு 34C ரத்து: மூலப் பத்திரம் இல்லாவிட்டாலும் ஆவணப் பதிவு செய்யலாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு! தமிழ்நாட்டில் சொத்து பரிமாற்றம் மற்றும் ஆவணப் பதிவுகளின் போது நிலவி… Read More »பத்திரப் பதிவு சட்டப்பிரிவு 34C ரத்து:

குடும்ப தகராறில் விபரீதம்-வானத்தை நோக்கி சுட்ட நபர்-பரபரப்பு

குடும்ப தகராறில் விபரீதம்- வானத்தை நோக்கி ஏர்கன்னால் சுட்ட நபரால் பரபரப்பு

  • by Editor

சென்னையில், அமைந்தகரை பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியுடன் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தனது ஏர்கன்னை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை… Read More »குடும்ப தகராறில் விபரீதம்- வானத்தை நோக்கி ஏர்கன்னால் சுட்ட நபரால் பரபரப்பு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

இளம்பெண் மாயம்..காப்பர் வயர்கள் திருட்டு.. திருச்சி க்ரைம்

  • by Editor

தோழி திருமணத்துக்கு சென்ற இளம் பெண் மாயம் கரூர் மாவட்டம், குளித்தலை செப்பாலப்பட்டி வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகள் யோகா (23.) இவர்கள் தற்போது திருச்சி இ பி ரோடு… Read More »இளம்பெண் மாயம்..காப்பர் வயர்கள் திருட்டு.. திருச்சி க்ரைம்

திருச்சியில் வீட்டுவரி நிர்ணயம் செய்ய ரூ. 15000 லஞ்சம்-கைது

வீட்டுவரி நிர்ணயம் செய்ய ரூ. 15000 லஞ்சம்- பஞ்சாயத்து செயலாளர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டம், பனையக்குறிச்சி கார்திகேயன் தனது அக்கா கணவர் கிராமத்தைச் சேர்ந்த புகார்தாரர் அருண்குமார் என்பவருக்காக பனையக்குறிச்சி கிராமம், கிருஷ்ணா கார்டன், ARK நகரில் கட்டிவந்த வீட்டிற்கு, வீட்டுவரி நிர்ணயம் செய்து தரக்கோரி பனையக்குறிச்சி… Read More »வீட்டுவரி நிர்ணயம் செய்ய ரூ. 15000 லஞ்சம்- பஞ்சாயத்து செயலாளர் கைது

திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு அதிர்ச்சி- நூல் விலை உயர்வு

திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு அதிர்ச்சி- நூல் விலை உயர்வு

  • by Editor

இந்தியாவின் பின்னலாடைத் தலைநகரமான திருப்பூரின் ஜவுளித் தொழிலை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில், நூற்பாலைகள் நூல் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளன. நடப்பு ஜூன் மாதத்தில் மட்டும் இது 3-வது விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த… Read More »திருப்பூர் பின்னலாடைத் துறைக்கு அதிர்ச்சி- நூல் விலை உயர்வு

கஞ்சா கும்பல் கைது-திருச்சியை அதிரவைத்த சம்பவம்!

  • by Editor

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது திருச்சி திருவானைக்காவல் ட்ரங் ரோடு பகுதியில் மூன்று வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிள் உடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது அந்த பகுதியில்… Read More »கஞ்சா கும்பல் கைது-திருச்சியை அதிரவைத்த சம்பவம்!

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

ஆணாக மாற விரும்பிய பட்டாதாரி இளம்பெண் தற்கொலை… திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி சோமரசம்பேட்டை அருகே சோகம் ; ஆணாக மாற விரும்பிய பட்டதாரி இளம் பெண் தற்கொலை பெற்றோர் கண்டித்ததால் சோகம் திருச்சி ஜூன் 22 – திருச்சி சோமரசம்பேட்டை வாசன் வேலி 11 -வது… Read More »ஆணாக மாற விரும்பிய பட்டாதாரி இளம்பெண் தற்கொலை… திருச்சி க்ரைம்

நாளை மறுநாள் மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்- அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 30 ஆயிரம் கோடியை ஒரு குடும்பம் எடுத்துக் கொண்டு சென்றதாக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ… Read More »நாளை மறுநாள் மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்- அமைச்சர் நிர்மல்குமார்

கத்தாரில் பலியான தமிழர்கள்… ரூ.10 லட்சம் நிவாரணம்

கத்தாரில் பலியான தமிழர்கள்… ரூ.10 லட்சம் நிவாரணம்

  • by Editor

கத்தாரில் LNG கேஸ் ஆலை வெடிவிபத்தில் பலியான 3 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலையும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர்களின் உடல்களை… Read More »கத்தாரில் பலியான தமிழர்கள்… ரூ.10 லட்சம் நிவாரணம்

தமிழ்நாடு அரசின் குரூப் 1 - தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு அரசின் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; குரூப்-1 நிலையிலான துணை ஆட்சியர் உள்ளிட்ட 26 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 8 மாவட்டப்… Read More »தமிழ்நாடு அரசின் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு

கரூரில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம்… Read More »கரூரில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் பாலம் கட்டித்தரக் கோரிக்கை

பட்டுக்கோட்டை- மகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் பாலம் கேட்டு-கோரிக்கை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மாளியக்காடு கிராமத்தில் உள்ள மகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் பாலம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை பட்டுக்கோட்டை அருகே மாளியக்காடு கிராமத்தில் ஓடும் மகாராஜ சமுத்திரம் காட்டாற்றில் பாலம் கட்டு… Read More »பட்டுக்கோட்டை- மகாராஜா சமுத்திரம் காட்டாற்றில் பாலம் கேட்டு-கோரிக்கை

திருவள்ளூரில் அம்மோனியா கசிவு விவகாரத்தில் 3 பேர் கொண்ட குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. வாயுக் கசிவு தொடர்பாக விசாரணை நடத்த குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அரசு அமைத்த குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலரும் இடம்பெற்றிருந்த நிலையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அம்மோனியா கசிவு விவகாரம்- முதல்வரிடம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

  • by Editor

 திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழு, வாயு கசிவுக்கான காரணங்கள்… Read More »அம்மோனியா கசிவு விவகாரம்- முதல்வரிடம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

விஜய் 30 நிமிடம் பேசி இருக்கிறார்.அதில் ஒரு 10 ரீல்ஸ் தேறும்

விஜய் 30 நிமிடம் பேசி இருக்கிறார். அதில் ஒரு 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி விமர்சனம்

  • by Editor

பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ஊடகத்திற்கும் பதில் சொல்வதில்லை, பேரவையிலும் பதில் சொல்வதில்லை..பழி போடுவதை வழக்கமாக அரசு வைத்துள்ளது என செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்க்கட்சி… Read More »விஜய் 30 நிமிடம் பேசி இருக்கிறார். அதில் ஒரு 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி விமர்சனம்

வறுமையில் தவித்த காமெடி நடிகர் - ரூ. 2லட்சம் நிதியுதவி செய்த லெஜெண்ட்

வறுமையில் தவித்த காமெடி நடிகர் – ரூ. 2லட்சம் நிதியுதவி செய்த லெஜெண்ட்

  • by Editor

வறுமையில் தவித்த காமெடி நடிகர் பாவா லக்ஷ்மணன்: நேரில் உதவியாளர்களை அனுப்பி ரூ.2 லட்சம் நிதியுதவி செய்த லெஜெண்ட் சரவணன்! தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த பாவா லக்ஷ்மணன், தற்போது… Read More »வறுமையில் தவித்த காமெடி நடிகர் – ரூ. 2லட்சம் நிதியுதவி செய்த லெஜெண்ட்

புதிய நடுவர் மன்றம் கோரி… மதிமுக வைகோ அறிக்கை

  • by Editor

மேகதாட்டு அணை பிரச்சனையில் தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ள அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய… Read More »புதிய நடுவர் மன்றம் கோரி… மதிமுக வைகோ அறிக்கை

திருச்சியில் தவெக புதிய மாவட்ட செயலாளர் நியமனம்

திருச்சியில் தவெக மாவட்ட செயலாளராக எம்எல்ஏ நவல்பட்டு விஜி நியமனம்

  • by Editor

தமிழக வெற்றி கழகம், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜியை நியமித்து, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். தெற்கு மாவட்ட கழகத்தினர் புதிதாக நியமிக்கப்பட்ட… Read More »திருச்சியில் தவெக மாவட்ட செயலாளராக எம்எல்ஏ நவல்பட்டு விஜி நியமனம்

மத்திய அமைச்சர் பதவியை ஜார்ஜ் குரியன் ராஜினாமா-

மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா

  • by Editor

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாஜ தலைவர் ஜார்ஜ் குரியன். இவர் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த இவரது பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து,… Read More »மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா

பரங்கிப்பேட்டை கடலில் 3 மீனவர்கள் மாயம்- மீட்க கோரி குடும்பத்தினர் முற்றுகை

  • by Editor

கடலுார்: பரங்கிப்பேட்டை கடலில் மாயமான 3 மீனவர்களை மீட்க கோரி, குடும்பத்தினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உறவினர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட… Read More »பரங்கிப்பேட்டை கடலில் 3 மீனவர்கள் மாயம்- மீட்க கோரி குடும்பத்தினர் முற்றுகை

CITU ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட்-கரூரில் ஆர்ப்பாட்டம்

CITU ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட்- கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

சிஐடியூ மாநில துணைப் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் பணியிடை நீக்கம்: கரூரில் டாஸ்மார்க் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தொழில் பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மார்க் மேலாளர் அலுவலகம் முன்பு மாவட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் சங்கம்… Read More »CITU ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட்- கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் நூதனப் போராட்டம்

திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் நூதனப் போராட்டம்

  • by Editor

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதை கண்டித்து, திருச்சியில் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் நூதனப் போராட்டம். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதைக் கண்டித்தும், அதைத் தடுக்க மத்திய அரசு… Read More »திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் நூதனப் போராட்டம்

தமிழகத்தில் 18 இடங்களில் ED சோதனை

தமிழகத்தில் 18 இடங்களில் ED சோதனை

  • by Editor

2017ல் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தியதில் குளறுபடி நடந்ததாக எழுந்த புகாரில் 156 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக… Read More »தமிழகத்தில் 18 இடங்களில் ED சோதனை

A close-up shot of heavy gold jewelry and silver bars displayed inside a retail showroom in Chennai during the sudden price hike on June 12 2026.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு

  • by Editor

தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.40 குறைந்து ரூ.13,560-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.320 குறைந்து ரூ.1,08,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போர் உடனே… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு

முதன்முறையாக மனம் திறந்த முதல்வர் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர்!

முதன்முறையாக மனம் திறந்த முதல்வர் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர்!

  • by Editor

முதலமைச்சர் விஜய் முழுநேர அரசியலில் களமிறங்கியதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பாரா என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்து வந்தது. இந்நிலையில், சினிமாவில் இருந்து விஜய் விலகியது குறித்தும், அவரது எதிர்காலத்… Read More »முதன்முறையாக மனம் திறந்த முதல்வர் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர்!

திருச்சி- கழிவறையில் இறந்து கிடந்த பயணி

திருச்சி- கழிவறையில் இறந்து கிடந்த பயணி

  • by Editor

சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானத்தில், திருச்சி வந்த காரைக்குடியைச் சேர்ந்த பயணி சந்தியாகு ஆரோக்கியம் (42) என்பவர் கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். விமான நிலைய தூய்மை பணியாளர்கள் நீண்ட நேரமாக கதவை திறக்கப்படாததால்… Read More »திருச்சி- கழிவறையில் இறந்து கிடந்த பயணி

சட்டமன்றத்தை சினிமா தியேட்டர் போல ஆக்கிட்டாங்க… உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

பேரவையில் இருந்து வௌிநடப்பு செய்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது…. ஒரு புரோட்டாகால் கூட முதலமைச்சருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். குடியரசுத் தலைவருக்கு தனி புரோட்டாகால்… Read More »சட்டமன்றத்தை சினிமா தியேட்டர் போல ஆக்கிட்டாங்க… உதயநிதி ஸ்டாலின்

ஜூலை 1 முதல் மின்கட்டணம் உயர வாய்ப்பில்லை- மின்வாரியம் தகவல்

  • by Editor

தலைவர், உறுப்பினர்கள் இல்லாமல், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடங்கியுள்ளதால், வரும், 1ஆம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்படாது. தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்தல், மின் வாரியம் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்கள் இடையேயான… Read More »ஜூலை 1 முதல் மின்கட்டணம் உயர வாய்ப்பில்லை- மின்வாரியம் தகவல்

தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் உயர்வு

  • by Editor

தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திருத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2 மற்றும் 4 சக்கர… Read More »தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் உயர்வு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

  • by Editor

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. அவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சட்டமன்றக் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் (Sine die) ஒத்திவைப்பதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.… Read More »தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

தனியார் பஸ் டிரைவரை தாக்கிய கும்பல்-பரபரப்பு

தனியார் பஸ் டிரைவரை தாக்கிய கும்பல்-பரபரப்பு

  • by Editor

விழுப்புரம், அரசூர் பகுதியில் காருக்கு வழி கொடுக்கவில்லை என கூறி தனியார் ஆம்னி பேருந்தை கல்லால் தாக்கி, பேருந்து ஓட்டுநரை கடுமையாக தாக்கிய போதைக் கும்பல். மேம்பால பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் பேருந்து… Read More »தனியார் பஸ் டிரைவரை தாக்கிய கும்பல்-பரபரப்பு

error: Content is protected !!