Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு- திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு- திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

  • by Editor

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடுமையான விவாதம் ஏற்பட்டது. அப்போது தமிழக முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட சில கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, முக்கிய எதிர்க்கட்சியான… Read More »முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு- திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

தென்காசி அருகே மரத்தின் மீது கார் மோதி- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

தென்காசி அருகே மரத்தின் மீது கார் மோதி- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

  • by Editor

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின் மீது மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பேரன், பேத்தி ஆகிய 3 பேர் சம்பவ… Read More »தென்காசி அருகே மரத்தின் மீது கார் மோதி- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை தருவதே எங்கள் இலக்கு-முதல்வர் விஜய்

பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை தருவதே எங்கள் இலக்கு-முதல்வர் விஜய்

  • by Editor

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார். அப்போது பேசிய முதல்வர் விஜய் கொள்கை ரீதியாகவும், நிலைப்பாடு ரீதியாகவும் வேறுபட்டிருந்தாலும் மக்கள் பணியே நம் அனைவருக்கும்… Read More »பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை தருவதே எங்கள் இலக்கு-முதல்வர் விஜய்

சினிமாவில் இருந்து நேராக வரவில்லை – முதலமைச்சர் விஜய்.

  • by Editor

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பேசி வருகிறார்.நாம் ஏதோ ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதலமைச்சர் ஆனது போல் சித்தரிக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் ஆசைப்படும் மொழியில் சொல்கிறோம். அது வெறும் ரீல்… Read More »சினிமாவில் இருந்து நேராக வரவில்லை – முதலமைச்சர் விஜய்.

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி - முதலமைச்சர் விஜய்..!

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி – முதலமைச்சர் விஜய்..!

  • by Editor

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிகழ்வுகள் 4 நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்றோடு நிறைவடைகிறது. சட்டப்பேரவைத் தொடரின் விவாதத்தின் போது இதுவரை எந்த கேள்விகளுக்கும் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. பதிலுரையின் போது முதலமைச்சர் அவற்றிற்கு பதிலளித்து வருகிறார். மக்கள்… Read More »தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி – முதலமைச்சர் விஜய்..!

கோவையில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கிய சிறுவன்... பகீர் சம்பவம்

கோவையில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கிய சிறுவன்… பகீர் சம்பவம்

  • by Editor

​ கோவையில் நூலிழையில் உயிர் தப்பிய விபரீதம் – அதிர்ச்சியில் உறையும் நெட்டிசன்கள் !!! கோவை, ஆத்துப்பாலம் பகுதியில் அரங்கேறிய அந்த அதிர்ச்சி விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, அதிசய ஏற்படுத்தி உள்ளது. லைசென்ஸ்… Read More »கோவையில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கிய சிறுவன்… பகீர் சம்பவம்

அம்மோனியா வாயு கசிவு விவகாரம்- ஆலை உரிமையாளர் உள்பட 3 பேருக்கு நீதிமன்ற காவல்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கண்ணிகைபேர் கிராமத்தில், ‘செயின்ட் பீட்டர் அண்டு பால் சீஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் இறால் ஏற்றுமதி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் அந்த… Read More »அம்மோனியா வாயு கசிவு விவகாரம்- ஆலை உரிமையாளர் உள்பட 3 பேருக்கு நீதிமன்ற காவல்

லக்னோ கேமிங் சென்டரில் பயங்கர தீ-15 பேர் உடல் கருகி பலி

  • by Editor

லக்னோ நகரில் அலிகஞ்ச் பகுதியில் உள்ள அந்த வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் மென்பொருள் நிறுவனம், ஆன்லைன் விளையாட்டு மையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.நேற்று மதியம் மூன்றாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.… Read More »லக்னோ கேமிங் சென்டரில் பயங்கர தீ-15 பேர் உடல் கருகி பலி

நீட் மறுதேர்விலும் விபரீதம்: பீகாரில்ஆள்மாறாட்டம் செய்த 30 பேர் கும்பல் கைது

  • by Editor

கடந்த மே 3-ஆம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இந்நிலையில், பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டத்தில் உள்ள… Read More »நீட் மறுதேர்விலும் விபரீதம்: பீகாரில்ஆள்மாறாட்டம் செய்த 30 பேர் கும்பல் கைது

லக்னோ கோர தீ விபத்து: பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு

  • by Editor

லக்னோவில் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. 3 மாடிக் கட்டடத்தின் முதல் மாடியில் தீ கொளுந்துவிட்டு எரியும் போது, தப்பிக்க அங்கிருந்து சிலர் குதிக்கும்… Read More »லக்னோ கோர தீ விபத்து: பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து மம்தா பானர்ஜி நீக்கம்

  • by Editor

மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை பிடித்து, முதல்-மந்திரியாக இருந்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, 2026 சட்டமன்றத் தேர்தலில் 80 இடங்களில் மட்டுமே வென்று தோல்வியைச் சந்தித்தார். பாஜக… Read More »திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து மம்தா பானர்ஜி நீக்கம்

ஆபத்தான தொழிற்சாலைகளை ஆய்வு செய்யப் புதிய குழு: எதிர்கால விபத்துகளைத் தடுக்கத் தமிழக அரசு அதிரடி முடிவு

  • by Editor

‘‘இனிவரும் காலங்களில் விபத்துகளை தடுக்க, ஆபத்தான தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்’’ என சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அமைச்சர் முகமது பர்வேஸ் கூறினார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள… Read More »ஆபத்தான தொழிற்சாலைகளை ஆய்வு செய்யப் புதிய குழு: எதிர்கால விபத்துகளைத் தடுக்கத் தமிழக அரசு அதிரடி முடிவு

லக்னோவில் தேர்வு பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து; 11 மாணவர்கள் பலி

  • by Editor

உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பூர்ணியா என்ற இடத்தில் பயிற்சி… Read More »லக்னோவில் தேர்வு பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து; 11 மாணவர்கள் பலி

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில்14 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

  • by Editor

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் காவல்துறை தலைமையகத்தின் ஏடிஜிபியாக ஆயுஷ்மணி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் காவல் ஆணையராக… Read More »தமிழகத்தில்14 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

அமோனியா வாயுக்கசிவு பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

  • by Editor

பெரியபாளையம் அருகே நேற்று ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு விபத்தில் சிக்கி 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் மற்றும் வாய், மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டுப் பாதிக்கப்பட்டனர். இதில் ஏற்கனவே 7 பேர் உயிரிழந்த நிலையில்,… Read More »அமோனியா வாயுக்கசிவு பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துத் தந்தை தற்கொலை

  • by Editor

அவதிசித்தூர் மாவட்டம் பங்காரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதர் (32). இவரது மனைவி நிர்மலா (29). இவர்களுக்கு திலீப் (13) என்ற மகனும், ஸ்ரீவித்யா (11) என்ற மகளும் உள்ளனர்.நிர்மலா கடந்த சில மாதங்களாக கடுமையான… Read More »மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துத் தந்தை தற்கொலை

கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை

  • by Editor

மராட்டியத்தில் கணவன் தாக்கியதில் கர்ப்பிணி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கர்ப்பிணியின் கணவர் மீதும் அவரது தாயார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் முப்ரா பகுதியை சேர்ந்த இளைஞருக்கு திருமணமாகி மனைவி கர்ப்பமாக… Read More »கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை

கத்தாரில் எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து – 18 பேரை காணவில்லை

  • by Editor

ஈரான் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டை தொடங்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒன்றான கத்தார், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின்… Read More »கத்தாரில் எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து – 18 பேரை காணவில்லை

10th மாணவிக்கு பாலியல் தொல்லை... முதியவர் கைது

சிறுமியிடம் அத்துமீறல்… தஞ்சையில் ஓட்டல் தொழிலாளி போக்சோவில் கைது

  • by Editor

தஞ்சாவூர்: திருவையாறு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் இயற்கை உபாதைக்காக அப்பகுதியில் உள்ள அடர்ந்த கருவேலமரம் உள்ள பகுதிக்கு சென்றார். அப்போது தனியார் ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கும்… Read More »சிறுமியிடம் அத்துமீறல்… தஞ்சையில் ஓட்டல் தொழிலாளி போக்சோவில் கைது

ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் உங்கள் நாடே இருக்காது: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

  • by Editor

ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால், உங்கள் நாடே இருக்காது என ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது; ஈரான் அதிகாரிகளுடன் இரவு முழுவதும் பேச்சுவார்த்தை நடத்தினேன்.… Read More »ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் உங்கள் நாடே இருக்காது: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வேளாண் அமைச்சருடன் முதல்வர் விஜய் ஆலோசனை

  • by Editor

தமிழ்நாடு அரசின் புதிய வேளாண் தனி நிதிநிலை அறிக்கை (Agriculture Budget) தயாரிப்புப் பணிகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண் அமைச்சருடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் தமிழக… Read More »வேளாண் அமைச்சருடன் முதல்வர் விஜய் ஆலோசனை

முதல்வர் விஜய்க்கு பிரமாண்ட 52 அடி கேக் வெட்டி கொண்டாட்டம்..!

முதல்வர் விஜய்க்கு பிரமாண்ட 52 அடி கேக் வெட்டி கொண்டாட்டம்..!

  • by Editor

நமது தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரியில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 250 கிலோ எடையும் 52… Read More »முதல்வர் விஜய்க்கு பிரமாண்ட 52 அடி கேக் வெட்டி கொண்டாட்டம்..!

அம்மோனியா கேஸ் கசிந்தது எப்படி? - விசாரணையில் அம்பலம்

அம்மோனியா கேஸ் கசிந்தது எப்படி? – விசாரணையில் அம்பலம்

  • by Editor

இறால் தொழிற்சாலையில் அமோனியா கேஸ் கசிந்த‌து எப்படி என்பது தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது. பெரியபாளையத்தில் செயல்பட்டு வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு… Read More »அம்மோனியா கேஸ் கசிந்தது எப்படி? – விசாரணையில் அம்பலம்

கேலி செய்யும் முகபாவனைகள் வைரல்! - சபாநாயகர் எச்சரிக்கை

கேலி செய்யும் முகபாவனைகள் வைரல்! – சபாநாயகர் எச்சரிக்கை

  • by Editor

கண்ணியக்குறைவாக நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுப்பினர்களுக்கு பேரவையின் தலைவர் ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பேரவையில் பேசிய ஜேசிடி பிரபாகர், “சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்பட்டு வருகின்றன, இதனால்… Read More »கேலி செய்யும் முகபாவனைகள் வைரல்! – சபாநாயகர் எச்சரிக்கை

ஒரே மாசத்துல சட்டம் ஒழுங்க மாத்த முடியாது-எம்.எல்.ஏ காமராஜ் பேச்சு!

ஒரே மாசத்துல சட்டம் ஒழுங்க மாத்த முடியாது-மாற்றம் நிச்சயம்- எம்.எல்.ஏ காமராஜ் பேச்சு!

  • by Editor

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதாத விவாதத்தில் பேசிய எம்.எல்.ஏ காமராஜ், “முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே இருந்த பிளவு நீங்கி, நட்பும் புரிந்துணர்வும் நிலவும் சூழல் உருவாகியுள்ளது. மத்திய அரசுக்கும்… Read More »ஒரே மாசத்துல சட்டம் ஒழுங்க மாத்த முடியாது-மாற்றம் நிச்சயம்- எம்.எல்.ஏ காமராஜ் பேச்சு!

மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி திருச்சி கலெக்டரிடம் மனு

மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி திருச்சி கலெக்டரிடம் மனு

  • by Editor

திருச்சி, காந்தி மார்க்கெட் – தஞ்சை சாலையில் பால்பண்ணை அருகே உள்ள மனமகிழ் மன்றம் அரசு நிர்ணயித்த நேரத்தைவிட கூடுதலாக செயல்படுவதுடன், மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மனமகிழ்… Read More »மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி திருச்சி கலெக்டரிடம் மனு

கார் விபத்து... கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய தாய்-சேய்

கார் விபத்து… கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய தாய்-சேய்

  • by Editor

கேரளாவில் பெரும் விபத்தில் இருந்து தாயும் சேயும் தப்பித்த வீடியோ வைரலாகியுள்ளது. சாலையின் ஓரத்தில் நின்ற காரில் இருந்து பெண் ஒருவர் குழந்தையுடன் வெளியே இறங்கினார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை… Read More »கார் விபத்து… கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய தாய்-சேய்

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய திருச்சி கலெக்டர்

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய திருச்சி கலெக்டர்

  • by Editor

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாற்றுத்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய திருச்சி கலெக்டர்

மழையில் செல்ல நாய் ‘பவுன்சர்’ உடன் சச்சின் ஜாலி விளையாட்டு

மழையில் செல்ல நாய் ‘பவுன்சர்’ உடன் சச்சின் ஜாலி விளையாட்டு

  • by Editor

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வீட்டில் வளர்த்து வரும் பவுன்சர் (Bouncer) என்ற செல்ல நாயுடன் மழையில் நனைந்தபடி மகிழ்ச்சியாக விளையாடும் சுவாரசியமான வீடியோ இணையதளங்களில் வெளியாகி தற்போது மிகவும்… Read More »மழையில் செல்ல நாய் ‘பவுன்சர்’ உடன் சச்சின் ஜாலி விளையாட்டு

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

  • by Editor

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி மத்திய பேருந்து பகுதியில் சோதனை செய்தபோது அங்கு… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

திருச்சியில் 3 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்

  • by Editor

திருச்சி தென்னூர் ஜென்ரல் பஜாரை சேர்ந்தவர் கணேசன் இவரது மகள் காட்டுரை சேர்ந்த ஒரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி,… Read More »திருச்சியில் 3 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்

எஸ்டி.பி.ஐ கட்சியின் 18வது ஆண்டு விழா..கொடியேற்றம்

  • by Editor

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 18 வது ஆண்டு விழாவை முன்னிட்டுதிருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்ட அலுவலகத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை தாங்கினார்மாவட்ட செயலாளர் ஜமால் முகமது,மாவட்ட பொருளாளர்… Read More »எஸ்டி.பி.ஐ கட்சியின் 18வது ஆண்டு விழா..கொடியேற்றம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

டூவீலர் மீது லாரி மோதி தொழிலாளி பலி – திருச்சி க்ரைம்

  • by Editor

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி திருச்சி பெட்டவாய்த்தலை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 67) இவரது மனைவி அமுதவல்லி ( 58).சம்பவத்தன்று செல்வராஜ் மோட்டார் சைக்கிளில் மனைவியை அழைத்துக்… Read More »டூவீலர் மீது லாரி மோதி தொழிலாளி பலி – திருச்சி க்ரைம்

உபியில் பிரபல ரவுடி லல்லன் சிங் சுட்டுக்கொலை

உபியில் பிரபல ரவுடி லல்லன் சிங் சுட்டுக்கொலை

  • by Editor

உத்தரப்பிரதேசம் மாநிலம் சகாரன்பூர் பகுதியில் இன்று போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே நடந்த கடுமையான மோதலில், நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி லல்லன் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். பல முக்கியக் குற்ற வழக்குகளில்… Read More »உபியில் பிரபல ரவுடி லல்லன் சிங் சுட்டுக்கொலை

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

  • by Editor

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். உட்கட்சி அரசியல் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர்… Read More »பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

மேகதாது விவகாரம்- புதிய நடுவர் மன்றம்- யோசனைக்கு அன்புமணி எதிர்ப்பு

  • by Editor

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான தேவையையே நாம் ஏற்காதபோது, அந்த விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைத்து மத்தியஸ்தம் செய்திட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எவ்வாறு ஏற்க முடியும்? என்று அன்புமணி கேள்வி… Read More »மேகதாது விவகாரம்- புதிய நடுவர் மன்றம்- யோசனைக்கு அன்புமணி எதிர்ப்பு

சென்னையில் குழாய் உடைந்து எரிவாயு வெளியேறியதால் பரபரப்பு

  • by Editor

சென்னை மணலியில் கட்டுமான பணிக்கு பள்ளம் தோண்டும்போது குழாயில் விரிசல் ஏற்பட்டு வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை இரசாயன நீரை அடித்து வாயு வெளியேறியதை கட்டுப்படுத்தினார்கள். சென்னை மணலி… Read More »சென்னையில் குழாய் உடைந்து எரிவாயு வெளியேறியதால் பரபரப்பு

முன்னலாம் மழைக்குதான் ஸ்கூல் லீவ்.. இப்ப கரண்ட்டுக்கு லீவு விடுறாங்க”- உதயநிதி

முன்னலாம் மழைக்குதான் ஸ்கூல் லீவ்.. இப்ப கரண்ட்டுக்கு லீவு விடுறாங்க”- உதயநிதி

  • by Editor

முன்னர் புயல், மழைக்குத்தான் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தவெக ஆட்சியில் கரண்ட் இல்லை என லீவு விடுகிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,… Read More »முன்னலாம் மழைக்குதான் ஸ்கூல் லீவ்.. இப்ப கரண்ட்டுக்கு லீவு விடுறாங்க”- உதயநிதி

கரூரில் பெட்ரோல் நிரப்பிவிட்டு.. பணம் தர மறுப்பு.. தாக்குதல்

கரூரில் பெட்ரோல் நிரப்பிவிட்டு.. பணம் தர மறுப்பு.. தாக்குதல்

  • by Editor

கரூரில் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தர மறுப்பு பெட்ரோல் பங்க் உரிமையாளரின் மகள் மற்றும் ஊழியர் மீது தாக்குதல், வைரலாகும் வீடியோ. கரூர் மாவட்டம், நெரூர் செல்லும் சாலையில் நடேசன் என்பவருக்கு சொந்தமான தனியார்பெட்ரோல்… Read More »கரூரில் பெட்ரோல் நிரப்பிவிட்டு.. பணம் தர மறுப்பு.. தாக்குதல்

திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

மேகதாது விவகாரம்..திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

  • by Editor

மேகதாது விவகாரத்தில் புதிய ஆணையம் அமைப்பதை கைவிட வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம். மேகதாது விவகாரத்தில் புதிய ஆணையம் அமைப்பதைக் கைவிட வேண்டும், விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்… Read More »மேகதாது விவகாரம்..திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

தொடர் மின்வெட்டு… தவெகவுக்கு VSB அடுக்கடுக்கான கேள்விகள்

  • by Editor

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தற்போதைய அரசை மின்சாரப் பற்றாக்குறை விவகாரத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதி மின்வெட்டில் முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,… Read More »தொடர் மின்வெட்டு… தவெகவுக்கு VSB அடுக்கடுக்கான கேள்விகள்

மகளிர் உரிமைத்தொகை… முதல்வருக்கு நன்றி… உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

உதயநிதி பாராட்டு எங்கள் வேண்டுகோளை ஏற்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை சரியாக 15ம் தேதி மகளிர் வங்கிக் கணக்கில் செலுத்தியதற்கு நன்றிஎங்களுடைய காலை உணவுத்திட்டத்தை 8ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்ய உள்ளதாக… Read More »மகளிர் உரிமைத்தொகை… முதல்வருக்கு நன்றி… உதயநிதி ஸ்டாலின்

குத்துச்சண்டை போட்டி… தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை

  • by Editor

சீனாவின் குயாங் நகரில் நடந்த உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் 48 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி தங்கப்பதக்கம் வென்று அசத்தல். மீனாட்சி (51 கிலோ), பிராச்சி (57 கிலோ), தீபக் (70… Read More »குத்துச்சண்டை போட்டி… தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை

பெரம்பூர் தொகுதி மின்வெட்டில் நம்பர் 1- உதயநிதி பேச்சு

பெரம்பூர் தொகுதி மின்வெட்டில் நம்பர் 1- உதயநிதி பேச்சு

  • by Editor

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தற்போதைய அரசை மின்சாரப் பற்றாக்குறை விவகாரத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதி மின்வெட்டில் முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,… Read More »பெரம்பூர் தொகுதி மின்வெட்டில் நம்பர் 1- உதயநிதி பேச்சு

கோவையில் 6 வயது சிறுவனை கொன்ற தாய்- ஆண் நண்பருக்கு இரட்டை ஆயுள்

  • by Editor

கோவையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 6 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அச்சிறுவனின் தாய் திவ்யா மற்றும் அவரது ஆண் நண்பர் ராஜதுரை ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து… Read More »கோவையில் 6 வயது சிறுவனை கொன்ற தாய்- ஆண் நண்பருக்கு இரட்டை ஆயுள்

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

  • by Editor

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். “கடன் பிரச்சினை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். தமிழ்நாட்டில் தினமும் 2 விவசாயிகள் தற்கொலை செய்வதாக புள்ளிவிவரம் கூறுகிறது.… Read More »விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு- 3 மாணவர்கள் பலி

  • by Editor

பிலிப்பைன்ஸில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தக்லோபன் நகரில் உள்ள சான் ஜோஸ் நேஷனல் உயர்நிலைப் பள்ளியில் இன்று… Read More »பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு- 3 மாணவர்கள் பலி

ஆளுநர் முக்கியம் என்று தவெக அரசு நினைக்கிறதா?.. உதயநிதி

தமிழ்த்தாய் வாழ்த்தைவிட ஆளுநர் முக்கியம் என்று தவெக அரசு நினைக்கிறதா?.. உதயநிதி

  • by Editor

“40 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை. ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தேசிய கீதம் பாடப்பட்டது மரபு மீறல். சட்டப்பேரவையில் தேசிய கீதம்போல் தமிழ்த்தாய் வாழ்த்தும் 2 முறை… Read More »தமிழ்த்தாய் வாழ்த்தைவிட ஆளுநர் முக்கியம் என்று தவெக அரசு நினைக்கிறதா?.. உதயநிதி

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் சிவகங்கை, கன்னியாகுமரி, மதுரை, மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.இதனை தொடர்ந்து நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கோவை மாவட்ட மலைப்… Read More »தமிழகத்தில் இன்று 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

மேம்பாலத்தில் அதிவேக பைக் விபத்து- வாலிபர் பரிதாப பலி

அதிவேக பைக் பயணம்.. மேம்பாலத்தில் இருந்து விழுந்து வாலிபர் பலி

  • by Editor

சென்னை எண்ணூர் கத்திவாக்கம் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த விபத்தில் மேக சுந்தர் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த… Read More »அதிவேக பைக் பயணம்.. மேம்பாலத்தில் இருந்து விழுந்து வாலிபர் பலி

கொச்சியில் கப்பல் கட்டும் தளத்தில்-கப்பலில் தீ விபத்து

கொச்சியில் கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ விபத்து

  • by Editor

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள வைப்பின் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கப்பல் கட்டும் தளத்தில், பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டுச் சரக்குக் கப்பல் ஒன்றில் இன்று அதிகாலையில் திடீரென பயங்கர… Read More »கொச்சியில் கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ விபத்து

ரத்து செய்த பட்டாவை திரும்ப வழங்க திருச்சி கலெக்டரிடம் கோரிக்கை

ரத்து செய்த பட்டாவை திரும்ப வழங்க திருச்சி கலெக்டரிடம் கோரிக்கை

  • by Editor

திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் 30 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்; ரத்து செய்த பட்டாவை திரும்ப வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை. திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை ஊராட்சிப் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக அடிப்படை… Read More »ரத்து செய்த பட்டாவை திரும்ப வழங்க திருச்சி கலெக்டரிடம் கோரிக்கை

திருச்சியில் 10,000 தெருநாய்களுக்கு ரெபீஸ் தடுப்பூசி

திருச்சி மாநகராட்சியில் 10,000 தெருநாய்களுக்கு ரெபீஸ் தடுப்பூசி

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 10,000 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் செலுத்தும் பணியை மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் இன்று (22.06.2026 ) தொடங்கி வைத்தார்கள் .இந்நிகழ்சியில் ஆணையர்… Read More »திருச்சி மாநகராட்சியில் 10,000 தெருநாய்களுக்கு ரெபீஸ் தடுப்பூசி

பெட்ரோல்-டீசல் கேன்களுடன்..விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்

  • by Editor

கோவை: பெட்ரோல் டீசல் கேன்களுடன் வந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய உழவு கருவிகளுக்கு பெட்ரோல் டீசல்களை கேன்களில் வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் பெரிய பெரிய… Read More »பெட்ரோல்-டீசல் கேன்களுடன்..விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்

குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகளுக்கு-1098 தொடர்பு கொள்ளலாம்

குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகளுக்கு உதவி மையம்… 1098 தொடர்பு கொள்ளலாம்.. அரியலூர் கலெக்டர்

  • by Editor

அரியலூர்… குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு எதிரான பிரச்சனைகளுக்கு உதவி மையம் எண்.1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் … மாவட்ட ஆட்சித்தலைவர்ந.மிருணாளினி தகவல்… அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில், சமூக… Read More »குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகளுக்கு உதவி மையம்… 1098 தொடர்பு கொள்ளலாம்.. அரியலூர் கலெக்டர்

சட்டசபையில் சிரிப்பலை-தண்ணீர் பாட்டில் கொடுத்தால்- பிரேமலதா

சட்டசபையில் சிரிப்பலை-தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள் – பிரேமலதா

  • by Editor

தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா பேசுகையில் பிறந்தநாள் தினத்தன்று முதல்வர் விஜய்க்கு ஒரு கோரிக்கை விடுத்தார். அவர் கூறியதாவது: உங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சட்டசபையில் எம்எல்ஏ.,க்களுக்கு டம்ளரில்… Read More »சட்டசபையில் சிரிப்பலை-தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள் – பிரேமலதா

தெருநாய்களை அப்புறப்படுத்தக்கோரி-2 மாநில அரசுகளுக்கு உத்தரவு

தெருநாய்களை அப்புறப்படுத்துவது குறித்து தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

கல்வி, பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்துவது குறித்து அறிக்கை தர தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி நிலையங்களில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த முன்னுரிமை… Read More »தெருநாய்களை அப்புறப்படுத்துவது குறித்து தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி கோரி- போராட்டம்

விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி கோரி.. தஞ்சையில் போராட்டம்

  • by Editor

தேர்தல் வாக்குறுதி படி விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தஞ்சை தபால் நிலையம் எதிரே தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பின்னர் சங்கத்தின்… Read More »விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி கோரி.. தஞ்சையில் போராட்டம்

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வுதியர் சங்கம் போராட்டம்

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வுதியர் சங்கம் போராட்டம்

  • by Editor

ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது. சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு… Read More »தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வுதியர் சங்கம் போராட்டம்

மேகதாது தொடர்பாக புதிய நடுவர் மன்றம் கோரிக்கை ஏன்

மேகதாது தொடர்பாக புதிய நடுவர் மன்றம் கோரிக்கை ஏன்-தங்கம் தென்னரசு விளக்கம்

  • by Editor

சென்னை: மேகதாது தொடர்பாக புதிய நடுவர் மன்றம் கோரிக்கை ஏன் என்பது குறித்து தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். திமுக கொண்டு வந்த திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டு தனித் தீர்மானம் நிறைவேற்றம். கர்நாடகத்தில் பாஜகவோ,… Read More »மேகதாது தொடர்பாக புதிய நடுவர் மன்றம் கோரிக்கை ஏன்-தங்கம் தென்னரசு விளக்கம்

இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு -3 பேர் கைது

இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு -3 பேர் கைது

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் , ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் பகுதியில் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆலை உரிமையாளர்… Read More »இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு -3 பேர் கைது

ஈரோட்டில் போஸ்ட்மேனிடம் தபால்களை பறித்து வீசிய...2 பேர் கைது

ஈரோட்டில் போஸ்ட்மேனிடம் தபால்களை பறித்து வீசிய… 2 பேர் கைது

  • by Editor

ஈரோட்டில் போஸ்ட்மேனிடம் இருந்து தபால்களை பறித்து சாக்கடையில் வீசிய போதை வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு திருநகர் காலனி தபால் நிலையத்தில் போஸ்ட்மேனாக வேலை செய்பவர் சுரேஷ்… Read More »ஈரோட்டில் போஸ்ட்மேனிடம் தபால்களை பறித்து வீசிய… 2 பேர் கைது

காவிரி நதிநீர் விவகாரத்தில் நமது உரிமை-அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்

காவிரி நதிநீர் விவகாரத்தில் நமது உரிமை-அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்

  • by Editor

காவிரி நதிநீர் விவகாரத்தில் நமது உரிமை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் இந்த அரசு எந்தவித சமரசமும் செய்யாது என சட்டப்பேரவையில் அ மைச்சர் ஆனந்த் பேசியுள்ளார்.மேகதாது அணை திட்டத்தை முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு… Read More »காவிரி நதிநீர் விவகாரத்தில் நமது உரிமை-அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்

விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- பிரேமலதா

விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- பிரேமலதா வேண்டுகோள்

  • by Editor

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். என்று சட்டமன்றத்தில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜய்காந்த் கோரிக்கை விடுத்துள்ளார். விருத்தாசலம் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்டுக் குடிநீர்… Read More »விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- பிரேமலதா வேண்டுகோள்

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி-கரூரில் மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி… கரூரில் மாணவர்கள் போராட்டம்

  • by Editor

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகை இட முயன்ற பொழுது காவல்துறையினர் மாணவர்களை தாக்கி கைது செய்யப்பட்டதை கண்டித்து கரூரில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு; இந்திய மாணவர்… Read More »நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி… கரூரில் மாணவர்கள் போராட்டம்

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்க்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் நல்ல உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட நிறைவான வாழ்விற்காக பிரார்த்திக்கிறேன்; தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யவும், மாநிலத்தை முன்னேற்றவும் வலிமை, ஆற்றல் கிடைக்கட்டும் ஜூன் 22-ல் பிறந்தநாள் கானும் தமிழகத்தின் வரலாற்று முதல்வர் திரு.C.ஜோசப் விஜய் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் என்று ஆளுநர் அர்லேகர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்க்கு இதயம் கனித்த பிறந்தநாள் வாழ்த்து.. கவர்னர் அர்லேகர்

  • by Editor

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்க்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் நல்ல உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட நிறைவான வாழ்விற்காக பிரார்த்திக்கிறேன்; தமிழ்நாட்டுமக்களுக்கு சேவை செய்யவும், மாநிலத்தை முன்னேற்றவும் வலிமை, ஆற்றல் கிடைக்கட்டும்ஜூன் 22-ல்… Read More »முதல்வர் விஜய்க்கு இதயம் கனித்த பிறந்தநாள் வாழ்த்து.. கவர்னர் அர்லேகர்

அரசியல் பணி சிறக்கட்டும்-முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து

அரசியல் பணி சிறக்கட்டும்… முதல்வர் விஜய்க்கு சீமான பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

அரசியல் பணி சிறக்கட்டும் தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உங்களுடைய பொதுவாழக்கைக்கானச் செயல்பாடுகளும், அரசியல் பணிகளும் சிறக்கட்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து… Read More »அரசியல் பணி சிறக்கட்டும்… முதல்வர் விஜய்க்கு சீமான பிறந்தநாள் வாழ்த்து

மேகதாது தனித் தீர்மானம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

மேகதாது தனித் தீர்மானம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

  • by Editor

சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. மேகதாது விவகாரத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது. மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.  மேகதாது அணை கட்டுவது… Read More »மேகதாது தனித் தீர்மானம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

பீகாரில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம்- 9 பேர் கைது

பீகாரில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம்- 9 பேர் கைது

  • by Editor

பீகாரில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர். பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்றனர். பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற நீட் மறுதேர்வின் போது,… Read More »பீகாரில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம்- 9 பேர் கைது

கோவை-குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ

கோவை-குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ

  • by Editor

பதற வைக்கும் சி.சி.டி.வி: கோவையில் குழந்தைகளுடன் நின்று இருந்த தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ !!! கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனம் மீதும் மோதி விபத்து !!! ​ கோவை, சாய்பாபா… Read More »கோவை-குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ

சென்னை புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை..

சென்னை புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை..

  • by Editor

புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை. போக்குவரத்து பாதிப்பு. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் பல்லாவரம் மீனம்பாக்கம் வண்டலூர் முடிச்சூர் மேடவாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதல் திடீறென சூரை காற்றுடன்… Read More »சென்னை புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை..

முதல்வர் விஜய்க்கு- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

முதல்வர் விஜய்க்கு- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய்-க்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகாசியில் நேற்று… Read More »முதல்வர் விஜய்க்கு- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

  • by Editor

மேகதாது விவகாரம் தொடர்பாக பேச சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்ததை தொடர்ந்து மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ்,… Read More »அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

கரூரில் தூய்மை பணியாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

  • by Editor

தூய்மை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்: புகலூர் நகராட்சியில் குப்பை சேகரிப்பு பணி பாதிப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புகலூர் நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் இன்று திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்… Read More »கரூரில் தூய்மை பணியாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி

தென்காசியில் ஆட்டோ மீது கார்- மினி பஸ் மோதி- 2 பேர் பலி

  • by Editor

தென்காசி சுரண்டை சாலையில் ஆட்டோ மீது கார் மற்றும் மினி பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஆட்டோவில் பயணித்த சீவநல்லூரைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் ஓட்டுநர் மாதவன் ஆகியோர் உயிரிழந்தனர்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

  • by Editor

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மோட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொட ஜூலை 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடர்பான இந்திய… Read More »ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி, பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

2024 பிப்ரவரி 2ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் முதல் தேர்தலிலேயே 108 இடங்களில் அபாரமான வெற்றி பெற்று, காங்., – வி.சி.க., – கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் லீக் கட்சிகளின்… Read More »முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி, பிறந்தநாள் வாழ்த்து

கரூர்: டாஸ்மாக்கில் கூடுதல் ரூ.10 வசூல்; வாடிக்கையாளர் வீடியோ எடுத்ததால் பணத்தைத் திருப்பித் தந்த ஊழியர்

  • by Editor

கரூர் –திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மூலக்காட்டனூர் பகுதியில் 5033 என்ற பதிவு எண் கொண்ட டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருகிறது. சாலையிலிருந்து மிக அருகில் அமைந்துள்ள இந்த மதுபானக் கடையால் வாகன ஓட்டிகள் சிரமம்… Read More »கரூர்: டாஸ்மாக்கில் கூடுதல் ரூ.10 வசூல்; வாடிக்கையாளர் வீடியோ எடுத்ததால் பணத்தைத் திருப்பித் தந்த ஊழியர்

அமோனியா வாயுக்கசிவு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் – முதல்வர் விஜய் அறிவிப்பு

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் இன்று (21.06.2026) ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு விபத்திற்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இவ்விபத்தில் மொத்தம்… Read More »அமோனியா வாயுக்கசிவு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் – முதல்வர் விஜய் அறிவிப்பு

அமோனியா வாயுக்கசிவு குறித்து விசாரிக்க உயர் மட்டக் குழு அமைப்பு; 3 நாளில் அறிக்கை தர தமிழக அரசு உத்தரவு

  • by Editor

பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு விபத்தில், மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சென்னை ஸ்டான்லி… Read More »அமோனியா வாயுக்கசிவு குறித்து விசாரிக்க உயர் மட்டக் குழு அமைப்பு; 3 நாளில் அறிக்கை தர தமிழக அரசு உத்தரவு

லாரி டிரைவர் அடித்துக் கொலை- உரிமையாளர், கிளீனர் கைது

குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவன்

  • by Editor

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி அருகே உள்ள பாரக்கல் தாழே பகுதியைச் சேர்ந்தவர் சுதா (45). இவர் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு பகுதியில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது… Read More »குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவன்

இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயுக்கசிந்து 7 பேர் பரிதாப பலி

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த நச்சு வாயுவைச் சுவாசித்ததால் அங்கிருந்த… Read More »இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயுக்கசிந்து 7 பேர் பரிதாப பலி

குடும்பத் தகராறில் மீனவரை விரட்டி விரட்டிக் குத்திக் கொன்ற மனைவியின் தங்கை கணவர்

  • by Editor

குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தைச் சேர்ந்த மீனவர் ராஜன் (51), தனது மனைவி ஜாஸ்மின் லலிதாவுடன் ஏற்பட்ட தகராறில் அவரைத் தாக்கியுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு லலிதா, குளச்சல் கொட்டில்பாட்டில் உள்ள தனது சகோதரி மேரிகலா… Read More »குடும்பத் தகராறில் மீனவரை விரட்டி விரட்டிக் குத்திக் கொன்ற மனைவியின் தங்கை கணவர்

நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்

  • by Editor

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த மாதம் நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மதியம் நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம் ஓசூர் அடுத்த… Read More »நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்

12-ஆவது சர்வதேச யோகா தினம்: கொல்கத்தாவில் 35,000 பேருடன் பிரதமர் மோடி யோகா பயிற்சி

  • by Editor

உலகிற்கு இந்தியா வழங்கிய கொடையான யோகா கலையைப் போற்றும் வகையில், 12-ஆவது சர்வதேச யோகா தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ (Yoga for… Read More »12-ஆவது சர்வதேச யோகா தினம்: கொல்கத்தாவில் 35,000 பேருடன் பிரதமர் மோடி யோகா பயிற்சி

வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்: கேரள வியாபாரிகளிடம் ரூ.20 லட்சம் கொள்ளையடித்த சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கைது

  • by Editor

பெங்களூரு நகரின் மடிவாளா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் தங்கியிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களின் அறைக்குள் நுழைந்த 4 பேர், தங்களைப் போலீசார் என்று அடையாளப்படுத்திக் கொண்டு,… Read More »வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்: கேரள வியாபாரிகளிடம் ரூ.20 லட்சம் கொள்ளையடித்த சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கைது

மகனைத் தராத கணவரின் காலை உடைக்க ரூ.3.5 லட்சம் கொடுத்த முன்னாள் மனைவி கைது

  • by Editor

சென்னை தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (42) என்பவரை, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி வசந்தா (40) பிரிந்து சென்று வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது 11… Read More »மகனைத் தராத கணவரின் காலை உடைக்க ரூ.3.5 லட்சம் கொடுத்த முன்னாள் மனைவி கைது

சர்ச்சையான தவெக ரீல்ஸ் வீடியோ: கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக ஒன்றிய செயலாளர் நீக்கம்

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ள தளவராம்பூண்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்குச் சென்ற தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கட்சியினர், வகுப்பறைக்குள் புகுந்து மாணவ, மாணவிகளிடம் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி… Read More »சர்ச்சையான தவெக ரீல்ஸ் வீடியோ: கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக ஒன்றிய செயலாளர் நீக்கம்

நண்பர்களுடன் மது அருந்திய வடமாநில வாலிபர் அடித்துக் கொலை

  • by Editor

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் (40) என்ற தொழிலாளி தூத்துக்குடியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி – மதுரை பைபாஸ் ரோடு பகுதியில், தூத்துக்குடியைச்… Read More »நண்பர்களுடன் மது அருந்திய வடமாநில வாலிபர் அடித்துக் கொலை

தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; தொழிலாளி பரிதாப பலி

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில், இன்று சனிக்கிழமை மாலை எதிர்பாராத விதமாகப் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. 60-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட… Read More »தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; தொழிலாளி பரிதாப பலி

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி

விவாகரத்து பெற்ற ஆசிரியை மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்ற முன்னாள் கணவர்

  • by Editor

ராசிபுரத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தீபா, தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டுத் தனியாக வசித்து வருகிறார். கடந்த 19-ஆம் தேதி அவர் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு… Read More »விவாகரத்து பெற்ற ஆசிரியை மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்ற முன்னாள் கணவர்

ஈரானில் அதிரவைக்கும் தண்டனை: ஹிஜாப் அணியாமல் பாடிய பெண் பாடகிக்கு 74 கசையடிகள் விதிக்க உத்தரவு

  • by Editor

ஈரானைச் சேர்ந்த 29 வயது பாடகி பிரஷ்டொ அகமதி, கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றில் ஹிஜாப் அணியாமல் பாடியுள்ளார். இந்த வீடியோ யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானதை… Read More »ஈரானில் அதிரவைக்கும் தண்டனை: ஹிஜாப் அணியாமல் பாடிய பெண் பாடகிக்கு 74 கசையடிகள் விதிக்க உத்தரவு

தேனிலவில் நேர்ந்த கொடூரம்: விடுதி அறையில் புதுப்பெண் ரத்தக் கறையுடன் சடலமாக மீட்பு

  • by Editor

புதுடெல்லியைச் சேர்ந்த ஸ்ரீசரண் (28) என்பவருக்கும், குருகிராமில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த ராதா காயத்ரிக்கும் (27) சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் தேனிலவுக்காக உத்தரகாண்ட் சென்று, ரிஷிகேஷைப் பார்த்துவிட்டு… Read More »தேனிலவில் நேர்ந்த கொடூரம்: விடுதி அறையில் புதுப்பெண் ரத்தக் கறையுடன் சடலமாக மீட்பு

“கைது செய்தாலும் அறவழிப் போராட்டம் தொடரும்” என அபிஜித் தீப்கே அறிவிப்பு

  • by Editor

மாணவர்களுக்கு எதிரான அநீதி, தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவைக் கண்டித்துச் சமூக வலைதளங்களில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் அபிஜித் தீப்கே தொடங்கிய கணக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.… Read More »“கைது செய்தாலும் அறவழிப் போராட்டம் தொடரும்” என அபிஜித் தீப்கே அறிவிப்பு

நடிகை ருக்மிணி வசந்த் புகார்: ஏ.ஐ. ஆபாச மார்ஃபிங் வழக்கில் 3 வாலிபர்கள் அதிரடி கைது

  • by Editor

மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாச படங்களை பரப்பியதாக நடிகை ருக்மிணி வசந்த் அளித்த புகாரில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ‘காந்தாரா: எ லெஜண்ட் சாப்டர்-1’ படத்தின் கதாநாயகி ருக்மிணி வசந்தின் புகைப்படங்களை, செயற்கை… Read More »நடிகை ருக்மிணி வசந்த் புகார்: ஏ.ஐ. ஆபாச மார்ஃபிங் வழக்கில் 3 வாலிபர்கள் அதிரடி கைது

மழை வேண்டி விசித்திர வழிபாடு: ஒடிசாவில் இரு வாலிபர்களுக்கு விமரிசையாக நடந்த திருமணம்

  • by Editor

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கம்ஹரியா கிராமத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பருவமழை பெய்யாததால் கிராம மக்கள் கவலையடைந்தனர். ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற… Read More »மழை வேண்டி விசித்திர வழிபாடு: ஒடிசாவில் இரு வாலிபர்களுக்கு விமரிசையாக நடந்த திருமணம்

லாரி டிரைவர் அடித்துக் கொலை- உரிமையாளர், கிளீனர் கைது

கோவையில் நள்ளிரவில் கொடூரம்: மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கட்டையால் அடித்துக் கொலை

  • by Editor

சேலத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி மணி (40) என்பவர் கோவை சாய்பாபா காலனி அருகே தனது இரு மனைவிகளுடன் தங்கி வேலை செய்து வருகிறார். அவர் கூனிமூக்கு பகுதியில் இருந்து வேலைக்காக அழைத்து வந்த… Read More »கோவையில் நள்ளிரவில் கொடூரம்: மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கட்டையால் அடித்துக் கொலை

கோவில் கூரை இடிந்து விழுந்து பயங்கர விபத்து: 7 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி

  • by Editor

மகாராஷ்டிர மாநிலம் பரபானி மாவட்டம் யஷ்வாடி பகுதியில் உள்ள அனுமன் கோவில் வளாகத்தில், புதிதாகக் கட்டப்பட்டு வந்த சபா மண்டபத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கூரை அமைப்பதற்காக மூங்கில் மற்றும் இரும்பு… Read More »கோவில் கூரை இடிந்து விழுந்து பயங்கர விபத்து: 7 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி

ஜவுளிக்கடை பெண்ணுக்குக் காதல் தொல்லை கொடுத்த வாலிபரைத் தூக்கிய ‘சிங்கப்பெண்’ படை

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண், சென்னை தியாகராயநகர் உஸ்மான் சாலையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் தனது ஊரை சேர்ந்த வினோத்குமார்… Read More »ஜவுளிக்கடை பெண்ணுக்குக் காதல் தொல்லை கொடுத்த வாலிபரைத் தூக்கிய ‘சிங்கப்பெண்’ படை

அமைச்சர் கீர்த்தனா அதிரடி: “முதலீடுகள் ஆந்திரா சென்றதாகக் கூறுவோருக்குச் சட்டசபையில் ஆதாரங்களுடன் பதிலடி

  • by Editor

தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தவெக சார்பில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமினை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்ததார். அதன்பின் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில்… Read More »அமைச்சர் கீர்த்தனா அதிரடி: “முதலீடுகள் ஆந்திரா சென்றதாகக் கூறுவோருக்குச் சட்டசபையில் ஆதாரங்களுடன் பதிலடி

நெல்லையில் கஞ்சா வியாபாரி அதிரடி கைது

  • by Editor

 நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கஞ்சா வியாபாரி வேம்பையா கைது செய்யப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக வெவ்வேறு மாவட்டங்களில் தலைமறைவாக இருந்த வேம்பையாவை மேலப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.… Read More »நெல்லையில் கஞ்சா வியாபாரி அதிரடி கைது

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி

குடும்ப தகராறு… ஆசிரியை மீது கார் ஏற்ற கொல்ல முயற்சி

  • by Editor

 ராசிபுரத்தில் குடும்பத் தகராறில் ஆசிரியை மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்ற கணவனால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் தனியார் பள்ளி ஆசிரியை தீபா தனியாக வசித்து வருகிறார். கடந்த 19ம்… Read More »குடும்ப தகராறு… ஆசிரியை மீது கார் ஏற்ற கொல்ல முயற்சி

திருச்சி: விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு அறிக்கை

  • by Editor

நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ நெல்லை சாக்கில் எடுப்பதற்கு மாநில அரசு மூட்டை ஒன்றுக்கு ரூ.11 வழங்குகிறது. ஆனால் விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு ரூ.60 லஞ்சம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க அவர்களுக்கு… Read More »திருச்சி: விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு அறிக்கை

ஒரே மாதத்தில்ரூ.1 லட்சம் சம்பாதித்த Zomato ஏஜெண்ட்

  • by Editor

Zomato டெலிவரி ஏஜெண்ட் ஒரே மாதத்தில் ₹1 லட்சம் சம்பாதித்துள்ள செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மும்பையை சேர்ந்த உமா சங்கர் தினமும் 14 மணி நேரம் கடினமாக உழைத்து இந்த வருவாயை ஈட்டியுள்ளார்.… Read More »ஒரே மாதத்தில்ரூ.1 லட்சம் சம்பாதித்த Zomato ஏஜெண்ட்

ஆக்‌ஷன் பிளாக்பஸ்டர் ‘பிளாஸ்ட்’ ஓடிடி தேதி அறிவிப்பு

  • by Editor

சுபாஷ் கே ராஜ் இயக்கிய ‘பிளாஸ்ட்’ திரைப்படம் வரும் 25-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான பிளாஸ்ட், பெரிய ஹிட் அடித்தது.… Read More »ஆக்‌ஷன் பிளாக்பஸ்டர் ‘பிளாஸ்ட்’ ஓடிடி தேதி அறிவிப்பு

திருச்சி தேரோடும் வீதியில் புதை மின்தடம் பணிகள் துவக்கம்

திருச்சி தேரோடும் வீதியில் புதை மின்தடம் பணிகள் துவக்கம்

  • by Editor

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டத்தின் போது, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க இப்பகுதியில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ரூ.6.55 கோடி மதிப்பீட்டில், தேரோடும் வீதிகளில்… Read More »திருச்சி தேரோடும் வீதியில் புதை மின்தடம் பணிகள் துவக்கம்

திருச்சியில் நீட் தேர்வு எழுதும் 6,688 மாணவர்கள்

  • by Editor

மத்திய அரசின் தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் தேர்வு கடந்த மே.3-ம் தேதி நடத்தப்பட்டது. ஆனால் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து நீட் எழுதிய மாணவர்களுக்கான மறுதேர்வு நாடு முழுவதும்… Read More »திருச்சியில் நீட் தேர்வு எழுதும் 6,688 மாணவர்கள்

இப்பதான் பாராட்டு கிடைச்சிருக்கு! - "நூறு சாமி" படம் வெற்றி"

இப்பதான் பாராட்டு கிடைச்சிருக்கு! – “நூறு சாமி” படம் வெற்றி”- விஜய் ஆண்டனி

  • by Editor

சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசி கூட்டணியில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படம் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று… Read More »இப்பதான் பாராட்டு கிடைச்சிருக்கு! – “நூறு சாமி” படம் வெற்றி”- விஜய் ஆண்டனி

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்- 11 பேர் பலி?

  • by Editor

இஸ்ரேல் : மற்றும் ஹெஸ்பொல்லா அமைப்புக்கு இடையே புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள்… Read More »லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்- 11 பேர் பலி?

அமைச்சர் ஆனந்திடம் கோரிக்கை மனு வழங்கிய MLA சௌமியா அன்புமணி

  • by Editor

கோரிக்கை மனு வழங்கிய MLAதருமபுரி மாவட்டத்தில் வறட்சியை போக்க தருமபுரி-காவிரி இதகம் உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான அறிவிப்பை 2026 – 27ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிடவேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர்… Read More »அமைச்சர் ஆனந்திடம் கோரிக்கை மனு வழங்கிய MLA சௌமியா அன்புமணி

ராமேஸ்வரம் கோயிலில் தாக்கிக்கொண்ட பக்தர்கள்…பரபரப்பு

  • by Editor

 ராமேஸ்வரம் கோயிலில் இரு குடும்பத்தைச் சேர்ந்த பக்தர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் கோயிலில் ஒருபுறம் அமைச்சர் மதன்ராஜா ஆய்வு செய்தபோது மறுபுறம் பக்தர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். போதிய பாதுகாப்பு இல்லாததால்… Read More »ராமேஸ்வரம் கோயிலில் தாக்கிக்கொண்ட பக்தர்கள்…பரபரப்பு

திருவள்ளூர் திமுக மாணவரணி ஆலோசனை- ஆவடி சா.மு.நாசர் அழைப்பு

  • by Editor

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாணவரணி ஆலோசனை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு ஆவடி ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாவட்ட அவைத் தலைவர் ம.இராஜி தலைமை வகிக்கிறார்.… Read More »திருவள்ளூர் திமுக மாணவரணி ஆலோசனை- ஆவடி சா.மு.நாசர் அழைப்பு

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நெல்லை, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய… Read More »தமிழகத்தில் நாளை 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

உயிர், உலகுடன் விளையாடி மகிழ்ந்த மம்முக்கா…

  • by Editor

உயிர், உலகுடன் மம்முக்கா..நயன்தாராவின் மகன்கள் உயிர் & உலகுடன் மம்மூட்டி விளையாடி மகிழ்ந்த போட்டோக்கள் வைரலாகியுள்ளன. ‘ஓம்’ பட ஷூட்டிங்கில் உள்ள மம்மூட்டியை நயன்தாரா குடும் பத்தினருடன் சந்தித்ததாக கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள்… Read More »உயிர், உலகுடன் விளையாடி மகிழ்ந்த மம்முக்கா…

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை!

  • by Editor

மத்திய அரசின் முன்னணி கடல்சார் ஆராய்ச்சி நிறுவனமான National Institute of Ocean Technology-ன் (NIOT) சென்னை மையத்தில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. வயது: 21-50… Read More »ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை!

அறநிலையத்துறை 46 கட்டுமானப் பணிகள் அதிரடி ரத்து

  • by Editor

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல்வேறு திருக்கோயில்களில் அறிவிக்கப்பட்டிருந்த சுமார் ₹245.85 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகளைத் தமிழ்நாடு அரசு தற்போது அதிரடியாக ரத்து செய்துள்ளது. நீதிமன்றத் தடையாணைகள் மற்றும்… Read More »அறநிலையத்துறை 46 கட்டுமானப் பணிகள் அதிரடி ரத்து

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

புகையிலை விற்பனை- பெண் உட்பட 2 பேர் கைது

  • by Editor

தில்லை நகர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தென்னூர் பகுதியில் ஜமால் மொய்தீன், ரஷ்யா பேகம் ஆகிய இருவரும் புகையிலை பொருள் விற்பனை செய்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து,… Read More »புகையிலை விற்பனை- பெண் உட்பட 2 பேர் கைது

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சி – திருவனந்தபுரம் ரயில் வழித்தடம் மாற்றம்

  • by Editor

திருச்சி – திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (22627), வரும் ஜூன்.24-ம் தேதி ஒரு நாள் மட்டும் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி வழக்கமான வழித்தடமான சாத்தூர், திருநெல்வேலி,… Read More »திருச்சி – திருவனந்தபுரம் ரயில் வழித்தடம் மாற்றம்

திருச்சியில் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது நீட் தேர்வு மையங்கள்

  • by Editor

நாடு முழுவதும் நாளை நீட் மறு தகுதி தேர்வு (NEET Re-Exam) நடைபெற உள்ள நிலையில், திருச்சியில் உள்ள தேர்வு மையங்கள் அனைத்தும் போலீசாரின் அதிரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. தேர்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்… Read More »திருச்சியில் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது நீட் தேர்வு மையங்கள்

முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு... இரத்த தானம் செய்த அமைச்சர்

முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு… இரத்த தானம் செய்த அமைச்சர்

  • by Editor

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் நேரில் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தார். முதலமைச்சரின் பிறந்தநாளை மக்கள்… Read More »முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு… இரத்த தானம் செய்த அமைச்சர்

நான் முதல்வன் திட்டம்- இதயத்தில் Archive - மு.க. ஸ்டாலின்

நான் முதல்வன் திட்டம்- இதயத்தில் Archive – திமுக தலைவர் ஸ்டாலின்

  • by Editor

இதயத்தில் Archive “நீங்கள், நான் முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை Delete செய்யலாம். ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்ட சாதனைகளையும்… Read More »நான் முதல்வன் திட்டம்- இதயத்தில் Archive – திமுக தலைவர் ஸ்டாலின்

தவெகவில் என் இறுதி மூச்சு இருக்கும்வரை பயணிப்பேன்... மன்சூர் அலிகான்

தவெகவில் என் இறுதி மூச்சு இருக்கும்வரை பயணிப்பேன்… மன்சூர் அலிகான்

  • by Editor

தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நடிகரும், அரசியல் களத்தில் தொடர்ச்சியாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருபவருமான மன்சூர் அலிகான், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்த… Read More »தவெகவில் என் இறுதி மூச்சு இருக்கும்வரை பயணிப்பேன்… மன்சூர் அலிகான்

பஸ்க்காக காத்திருந்த பெண்ணிடம் செல்போன் பறிப்பு…

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள முக்கியப் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த பெண் ஒருவரிடமிருந்து மர்ம நபர் ஒருவர் திடீரென செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… Read More »பஸ்க்காக காத்திருந்த பெண்ணிடம் செல்போன் பறிப்பு…

திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐ.யூ.எம்.எல்..!!

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து த.வெ.க. ஆட்சி அமைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளித்ததோடு, விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகித்து வருகின்றது. இந்நிலையில் இந்திய யூனியன்… Read More »திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐ.யூ.எம்.எல்..!!

சட்டப்பேரவை நேரலை... சபாநாயகருக்கு உதயநிதி ஸ்டாலின் கடிதம்

சட்டப்பேரவை நேரலை… சபாநாயகருக்கு உதயநிதி ஸ்டாலின் கடிதம்

  • by Editor

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை தொடர்பாக சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடிதம் அனுப்பியுள்ளார். சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்திருந்தார். வாக்குறுதிக்கு மாறாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான… Read More »சட்டப்பேரவை நேரலை… சபாநாயகருக்கு உதயநிதி ஸ்டாலின் கடிதம்

ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனை- 3 பேர் கைது

ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனை- 3 பேர் கைது

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், தமிழக அரசால் கடுமையான சட்டங்களின் கீழ் தடை செய்யப்பட்டுள்ள சட்டவிரோத ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து… Read More »ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனை- 3 பேர் கைது

Trichy Ariyamangalam police personnel standing outside the police station after arresting a local rowdy in June 2026.

கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டல்- திருச்சி க்ரைம்… பரபரப்பு

  • by Editor

கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டல் திருச்சி சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் வில்லியன் அலெக்சாண்டர் (வயது 30.) சம்பவத்தன்று இவர் பாபு ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின்… Read More »கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டல்- திருச்சி க்ரைம்… பரபரப்பு

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

திருச்சியில் 5 பேர் கொண்ட கும்பல் கைது-கத்தி-மிளகாய் பொடி பறிமுதல்

  • by Editor

திருச்சி பொன்மலை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்மலை பழைய ரெயில்வே குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 5 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள்… Read More »திருச்சியில் 5 பேர் கொண்ட கும்பல் கைது-கத்தி-மிளகாய் பொடி பறிமுதல்

புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை..

புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை..

  • by Editor

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நாட்டின் இளந்தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் ஒரு புதிய பிரம்மாண்ட திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இதிட்டத்தின் கீழ், புதிதாக வேலைக்குச் சேர்ந்து வருங்கால வைப்பு நிதி அமைப்பில்… Read More »புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை..

16 கூட்டு மருந்துகளுக்கு ஒன்றிய அரசு உடனடி தடை

16 கூட்டு மருந்துகளுக்கு ஒன்றிய அரசு உடனடி தடை

  • by Editor

இந்தியாவில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் விளங்கும் 16 முக்கிய கூட்டு மருந்துகளுக்கு (Fixed-dose combination – FDC) ஒன்றிய அரசு அதிரடியாகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. புது தில்லியில் உள்ள மத்திய… Read More »16 கூட்டு மருந்துகளுக்கு ஒன்றிய அரசு உடனடி தடை

கருவேல மரங்களை அகற்றிய வைகோ… பொதுமக்கள் வரவேற்பு

கருவேல மரங்களை அகற்றிய வைகோ… பொதுமக்கள் வரவேற்பு

  • by Editor

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் களத்தில் இறங்கி சீமைக் கருவேல மரங்களை அகற்றியுள்ளார். ஜே.சி.பி (JCB) இயந்திரத்தின்… Read More »கருவேல மரங்களை அகற்றிய வைகோ… பொதுமக்கள் வரவேற்பு

நெல்லை சாலையில் திடீர் பள்ளம்- சிக்கிய பஸ்- பயணிகள் அவதி

நெல்லை சாலையில் திடீர் பள்ளம்- சிக்கிய பஸ்- பயணிகள் அவதி

  • by Editor

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பிரதான சாலையில் இன்று திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்த திடீர் பள்ளத்தில் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாகச் சிக்கிக் கொண்டதால், அதிலிருந்த பயணிகள்… Read More »நெல்லை சாலையில் திடீர் பள்ளம்- சிக்கிய பஸ்- பயணிகள் அவதி

10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு

10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு

  • by Editor

தமிழ்நாடு அரசு பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய துறை சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆகாஷ் ஐ.ஏ.எஸ்… Read More »10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு

“தூய சக்தி முழக்கம் எங்கே போனது?” மூதாட்டிக்குக்கூட பாதுகாப்பில்லை..

  • by Editor

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரோடு பவானியில் 74 வயது மூதாட்டியை தாக்கி 2 போதை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப்… Read More »“தூய சக்தி முழக்கம் எங்கே போனது?” மூதாட்டிக்குக்கூட பாதுகாப்பில்லை..

அரசுப் பள்ளியில் விஜய் படம் மாட்டி ரீல்ஸ்: அண்ணாமலை கண்டனம்

  • by Editor

வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திருவிஜய்… Read More »அரசுப் பள்ளியில் விஜய் படம் மாட்டி ரீல்ஸ்: அண்ணாமலை கண்டனம்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

கார் டிரைவரை வெட்டிய வழக்கில் மாணவர்கள் கைது

  • by Editor

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே கார் ஓட்டுநரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய வழக்கில் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கார் ஓட்டுநர் சொர்ணபிரபுவை வழிமறித்து சரமாரியாக வெட்டிய 16, 18 வயது மாணவர்களை கைது செய்து… Read More »கார் டிரைவரை வெட்டிய வழக்கில் மாணவர்கள் கைது

திருச்சியில் 10 நாளில் 9 வீடுகளில் கொள்ளை..அதிர்ச்சி சம்பவம்

திருச்சியில் 10 நாளில் 9 வீடுகளில் கொள்ளை..அதிர்ச்சி சம்பவம்

  • by Editor

திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் 10 நாட்களில் 9 வீடுகளில் கொள்ளையால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறுகனூர் பகுதியில் பூட்டிய வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் தொடர் கொள்ளை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த கொள்ளை… Read More »திருச்சியில் 10 நாளில் 9 வீடுகளில் கொள்ளை..அதிர்ச்சி சம்பவம்

காரைக்குடி- ஒப்பந்த பணி முறைகேடு வழக்கு -ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

சிவகங்கை: காரைக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த பணிகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி ஐகோர்ட் கிளையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி காரைக்குடியைச் சேர்ந்த பாண்டி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.… Read More »காரைக்குடி- ஒப்பந்த பணி முறைகேடு வழக்கு -ஐகோர்ட் உத்தரவு

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் அமைச்சர் வினோத் வழிபாடு

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் அமைச்சர் வினோத் வழிபாடு

  • by Editor

கும்பகோணத்தில் அமைச்சர் வினோத் ரவி பேட்டி முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் வேளாண் துறை அமைச்சர் வினோத் கலந்து கொண்டார் .அப்போது… Read More »கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் அமைச்சர் வினோத் வழிபாடு

லாரி டிரைவர் அடித்துக் கொலை- உரிமையாளர், கிளீனர் கைது

வீடு புகுந்து பெண் கொடூரமாக வெட்டிக்கொலை.. பயங்கரம்

  • by Editor

தருமபுரி மாவட்டம் காரன்கொட்டாய் பகுதியில் நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவர் மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை அருகில் உள்ள விவசாய… Read More »வீடு புகுந்து பெண் கொடூரமாக வெட்டிக்கொலை.. பயங்கரம்

கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் பாதிப்பு

கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் பாதிப்பு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் கனமழை செய்தது. இந்த கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோவிந்த நல்லூரில் அறுவடைக்கு தயாராக இருந்த முன்பட்ட… Read More »கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் பாதிப்பு

திரௌபதி முர்முக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

திரௌபதி முர்முக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

இந்திய குடியரசுத் தவைர் திரௌபதி முர்முவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல்நலத்துடன் இந்திய திருநாட்டிற்கான தங்களின் அர்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று முதல்வர் விஜய் தனது எக்ஸ் தள… Read More »திரௌபதி முர்முக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து 50,000 நெல் மூட்டைகள் சேதம்

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து 50,000 நெல் மூட்டைகள் சேதம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து வீணாகியுள்ளன. பட்டீஸ்வரத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், சுமார் 50… Read More »கும்பகோணம் அருகே மழையில் நனைந்து 50,000 நெல் மூட்டைகள் சேதம்

குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மிகவும் எளிமையான பின்னணியிலிருந்து இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த உங்கள் பயணம்,… Read More »குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

கரூரில் அரசு அதிகாரி உட்பட 3 பேருக்கு 4 ஆண்டு சிறை

  • by Editor

கரூரில் அரசு நிதியை முறையீடு செய்த வழக்கில் முன்னாள் அரசு அதிகாரி உட்பட மூவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை. கரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறைக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிதியில் முறைகேடு… Read More »கரூரில் அரசு அதிகாரி உட்பட 3 பேருக்கு 4 ஆண்டு சிறை

அரியலூர் எஸ்பியாக செல்வகுமார் பொறுப்பேற்பு....

அரியலூர் எஸ்பியாக செல்வகுமார் பொறுப்பேற்பு….

  • by Editor

அரியலூர் மாவட்டத்தின் 16-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சு.செல்வகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான… Read More »அரியலூர் எஸ்பியாக செல்வகுமார் பொறுப்பேற்பு….

தமிழ்நாட்டின் முதல் அரசு பஸ் திருநங்கை ஓட்டுநர்

  • by Editor

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) முதல்முறையாக ஒரு திருநங்கை ஓட்டுநராக பணியில் இணைந்து சாதனை படைத்து வருகிறார் (ஸ்ரீதேவி).புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி வரை பேருந்தை இயக்கி வருகிறார் திருநங்கை ஸ்ரீதேவி.… Read More »தமிழ்நாட்டின் முதல் அரசு பஸ் திருநங்கை ஓட்டுநர்

பிரபல தமிழ் நடிகையின் ஆபாச போட்டோ வெளியிட்ட 3 பேர் கைது

பிரபல தமிழ் நடிகையின் ஆபாச போட்டோ வெளியிட்ட 3 பேர் கைது

  • by Editor

நடிகை ருக்மினி வசந்த் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ உண்மையல்ல என்றும், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம்… Read More »பிரபல தமிழ் நடிகையின் ஆபாச போட்டோ வெளியிட்ட 3 பேர் கைது

சென்னையை சூழ்ந்துள்ள கருமேகங்கள் - வானிலை விளக்கம்

சென்னையை சூழ்ந்துள்ள கருமேகங்கள் – வானிலை விளக்கம்

  • by Editor

சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதியடையும் வகையில், நகரின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடனும் அதிக ஈரப்பதத்துடனும் கூடிய வானிலை நிலவி வருகிறது. தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த கடல்… Read More »சென்னையை சூழ்ந்துள்ள கருமேகங்கள் – வானிலை விளக்கம்

கள்ள நோட்டு மாற்ற முயன்ற தவெக பிரமுகர் கைது- ரூ.9.500 பறிமுதல்

  • by Editor

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பிக்கல்நாயக்கன அள்ளிகிராமத்தை சேர்ந்த அங்கமுத்து (35) தவெக பிரமுகரான இவர் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இன்று மதியம் மாரண்டஅள்ளி ஹோண்டா ஷோரூமில் புதியதாக இரு சக்கர வாகனம்… Read More »கள்ள நோட்டு மாற்ற முயன்ற தவெக பிரமுகர் கைது- ரூ.9.500 பறிமுதல்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

10 கிலோ கஞ்சா கடத்தி வந்த திரிபுரா வாலிபர்கள் கைது

  • by Editor

சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையத்தில் (சென்ட்ரல் ரயில் நிலையம்) ரயில்வே பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து நடத்திய தீவிர சோதனையில், கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா மூட்டைகள்… Read More »10 கிலோ கஞ்சா கடத்தி வந்த திரிபுரா வாலிபர்கள் கைது

தமிழகத்தில் தூய்மைப் பணிகளில் தனியார் பங்களிப்பிற்கு திட்டம்

  • by Editor

தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களின் தூய்மைப் பணிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தின் 12 முக்கிய மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை பொது-தனியார்… Read More »தமிழகத்தில் தூய்மைப் பணிகளில் தனியார் பங்களிப்பிற்கு திட்டம்

அபுதாபியில் நீட் மையம்… மாணவர் அதிர்ச்சி

  • by Editor

நாளை நாடு முழுவதும் நீட் மறுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஹால் டிக்கெட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. நாக்பூரையும் அடுத்தடுத்த விருப்பங்களாக வர்தா, பண்டாரா நகரங்களை தேர்வு செய்திருந்த மாணவன். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள… Read More »அபுதாபியில் நீட் மையம்… மாணவர் அதிர்ச்சி

திருச்சி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ரீல்ஸ்... அதிர்ச்சி

திருச்சி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ரீல்ஸ்… அதிர்ச்சி

  • by Editor

திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியரின் அறையில் இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. த.வெ.க அரசு பொறுப்பேற்றது முதல் அமைச்சர்கள், சட்டமன்ற… Read More »திருச்சி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ரீல்ஸ்… அதிர்ச்சி

3 போர்கப்பல்கள்-இந்திய கடற்படைக்கு புதிய பலம்

இந்திய கடற்படைக்கு புதிய பலம்- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 போர்கப்பல்கள்

  • by Editor

இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட மூன்று அதிநவீன போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட உள்ளன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நாளை (ஜூன் 21)… Read More »இந்திய கடற்படைக்கு புதிய பலம்- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 போர்கப்பல்கள்

மோடிக்கு சிறந்த அமைதி உண்டு, உண்மையில் மிகவும் 'டஃப்' ஆனவர்

மோடிக்கு சிறந்த அமைதி உண்டு, உண்மையில் மிகவும் ‘டஃப்’ ஆனவர்-டிரம்ப்

  • by Editor

மோடி டஃப் ஆனவர்’“இந்தியாவில் முன்பு அடிக்கடி பிரதமர்கள் மாறிக்கொண்டே இருந்த சூழலில், பிரதமர் மோடி பொறுப்பேற்று கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான ஆட்சியை வழங்கி வருகிறார்.மோடியை எனக்கு மிக நன்றாகத் தெரியும். அவரிடம்… Read More »மோடிக்கு சிறந்த அமைதி உண்டு, உண்மையில் மிகவும் ‘டஃப்’ ஆனவர்-டிரம்ப்

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

தமிழகத்தில் அதிரடி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

  • by Editor

தமிழ்நாடு அரசு நிர்வாகப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து இன்று அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது. தலைமைச் செயலர் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களின்… Read More »தமிழகத்தில் அதிரடி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Editor

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளதால் அணை நீர்மட்டமும், நீர் இருப்பும் சற்று அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகக் குறைந்து வந்த நீர்வரத்து தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது,… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திருச்சியில் நாளை குடிநீர் கட்.. மாநகராட்சி அறிவிப்பு

திருச்சியில் நாளை குடிநீர் கட்.. மாநகராட்சி அறிவிப்பு

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் (110/11KV) துணை… Read More »திருச்சியில் நாளை குடிநீர் கட்.. மாநகராட்சி அறிவிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,800க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

கோவில் விழாவில் போதை ரகளை: பொதுமக்களிடம் மோதிய 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோவில் திருவிழாவில் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 2 போலீசாரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.பழனி அருகே அமைந்துள்ள கோரிக்கடவு கருப்பணசாமி கோவில் திருவிழாவில், பாதுகாப்பு பணிக்கு… Read More »கோவில் விழாவில் போதை ரகளை: பொதுமக்களிடம் மோதிய 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

புதுக்கோட்டையில் வரலாற்றுச் சாதனை: TNSTC-ன் முதல் திருநங்கை பேருந்து ஓட்டுநராக ஸ்ரீதேவி நியமனம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூகத்தின் அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) முதல்முறையாக ஒரு திருநங்கை ஓட்டுநராக பணியில் இணைந்து சாதனை படைத்து வருகிறார் (ஸ்ரீதேவி). சாதனை பயணம் பொதுவாகப் பாரம்பரியமாக ஆண்கள்… Read More »புதுக்கோட்டையில் வரலாற்றுச் சாதனை: TNSTC-ன் முதல் திருநங்கை பேருந்து ஓட்டுநராக ஸ்ரீதேவி நியமனம்

மாணவி கோபிகா தற்கொலைக்கு உதயநிதி இரங்கல்: நீட் தேர்வை ஒழிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

  • by Editor

நீட் (NEET) தேர்வுக்குத் தயாராகி வந்த சேலத்தைச் சேர்ந்த மாணவி கோபிகா, தேர்வு பயத்தால் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தகுதி என்ற… Read More »மாணவி கோபிகா தற்கொலைக்கு உதயநிதி இரங்கல்: நீட் தேர்வை ஒழிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

நீட் மறுதேர்வு பயத்தால் விபரீதம்: சேலத்தில் 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி கோபிகா(19) தற்கொலை செய்து கொண்டார். மறு தேர்வு நடைபெற உள்ள நிலையில் மன அழுத்தத்தால் மாணவி கோபிகா தற்கொலை செய்து கொண்டதாக… Read More »நீட் மறுதேர்வு பயத்தால் விபரீதம்: சேலத்தில் 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை

லஞ்சம் கேட்டு அதிகாரியை மிரட்டிய பெண் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  • by Editor

லஞ்ச புகாரில் வருவாய்த்துறை அதிகாரியை கைது செய்ய சென்ற பெண் போலீஸ் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டரே லஞ்சம் கேட்டு மிரட்டியதாக புகார் வந்தது. அதன்பேரில், குறிப்பிட்ட அந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம்… Read More »லஞ்சம் கேட்டு அதிகாரியை மிரட்டிய பெண் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

செல்பி எடுத்தபோது விபரீதம்: 400 அடி ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்து வாலிபர் பலி

  • by Editor

மராட்டியம் புனே மாவட்டத்தில் உள்ள மாவல் தாலுக்காவில் அமைந்துள்ள கஹுன்ஜேவைச் சேர்ந்தவர் கேதன் விஷால் அகர்வால் ( 26). இவர் தனது குடும்பத்திற்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி வந்தார். அவருக்கு… Read More »செல்பி எடுத்தபோது விபரீதம்: 400 அடி ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்து வாலிபர் பலி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

மராட்டிய ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கு: சென்னையில் பதுங்கியிருந்த முக்கியக் குற்றவாளி அதிரடி கைது

  • by Editor

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் ஷில் டைய்ஹர் பகுதியில் ஓட்டல் நடத்தி வந்த சைபல் சயது (31) என்பவரிடம் அகமது ஹம்சி (25) என்பவர் வேலை செய்து வந்தார். சரிவர வேலை செய்யாததால் அவரை… Read More »மராட்டிய ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கு: சென்னையில் பதுங்கியிருந்த முக்கியக் குற்றவாளி அதிரடி கைது

ஐடி நிறுவன மேலாளரை 15 ஆண்டு சிறைவைத்து சித்திரவதை செய்த போலி சாமியார் கைது

  • by Editor

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், முன்னணி கார்ப்பரேட் ஐ.டி நிறுவன பெண் உதவி மேலாளரை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது பங்களாவில் சிறைவைத்து, பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிய பிரபல போலி… Read More »ஐடி நிறுவன மேலாளரை 15 ஆண்டு சிறைவைத்து சித்திரவதை செய்த போலி சாமியார் கைது

ரேஷன் பொருட்கள் விநியோக முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: பயோமெட்ரிக் பதிவு கட்டாயமாக்கப்பட்டது

  • by Editor

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகளில் இறந்த நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக வந்த புகாரின் பேரில் ரேசன் கார்டுகளில்… Read More »ரேஷன் பொருட்கள் விநியோக முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி: பயோமெட்ரிக் பதிவு கட்டாயமாக்கப்பட்டது

கோவை மாநகராட்சியில் அதிரடி: அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 ஊழியர்கள் பணி நீக்கம் – சென்னை ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

கோவை மாநகராட்சியில், அ.தி.மு.க. ஆட்சியில் தேர்வு நடைமுறைகளை பின்பற்றாமல் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டதாக கடந்த 2021-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று… Read More »கோவை மாநகராட்சியில் அதிரடி: அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 ஊழியர்கள் பணி நீக்கம் – சென்னை ஐகோர்ட் உத்தரவு

TET தேர்வு.. ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

TET தேர்வு.. ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

  • by Editor

TET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.trb.tn.gov.in தளத்தில் தங்களது Login ID & பாஸ்வோர்ட்டை பதிவிட்டு ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்யலாம். இதில் சிக்கல் ஏற்பட்டால் தேர்வு வாரிய சிறப்பு… Read More »TET தேர்வு.. ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

இட்லி ஓட்டலில் விற்பனை.. அம்மா உணவகத்தில் சிசிடிவி பொருத்தம்

இட்லி ஓட்டலில் விற்பனை.. அம்மா உணவகத்தில் சிசிடிவி பொருத்தம்

  • by Editor

அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள் மொத்தமாக ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து அம்மா உணவகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அம்மா உணவகத்தில் இட்லிகள் தனியார்… Read More »இட்லி ஓட்டலில் விற்பனை.. அம்மா உணவகத்தில் சிசிடிவி பொருத்தம்

பள்ளி வேன் மோதி.. 3ம் வகுப்பு மாணவி பலி- பரிதாபம்

  • by Editor

சேலம் மாவட்டம் ஏற்காடு வாழவந்தி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் மேனகா(8). இவர் ஏற்காடு முண்டகம்பாடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேனகா வாழவந்தி மற்றும்… Read More »பள்ளி வேன் மோதி.. 3ம் வகுப்பு மாணவி பலி- பரிதாபம்

பத்திரப்புதிவு அலுவலகத்தில் சர்வர் கோளாறு..பொதுமக்கள் காத்திருப்பு

பத்திரப்புதிவு அலுவலகத்தில் சர்வர் கோளாறு..பொதுமக்கள் காத்திருப்பு

  • by Editor

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சர்வர் கோளாறு காரணமாக பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் காலை முதல் சர்வர் கோளாறு காரணமாக பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.… Read More »பத்திரப்புதிவு அலுவலகத்தில் சர்வர் கோளாறு..பொதுமக்கள் காத்திருப்பு

தனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய திமுக தலைவருக்கு ராகுல் நன்றி

  • by Editor

இந்தியாவின் கொள்கை, நமது அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்கான நமது கூட்டு உறுதிப்பாடு நம்மைத் தொடர்ந்து வழிநடத்தும் – இது நமது ஜனநாயகத்தின் ஆன்மாவிற்கான போராட்டம், நாம் வெற்றி பெறும் வரை இதனை… Read More »தனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய திமுக தலைவருக்கு ராகுல் நன்றி

ஆதவ் அர்ஜூனா நிழல் முதலமைச்சரா?- சிவசங்கர் காட்டம்

ஆதவ் அர்ஜூனா நிழல் முதலமைச்சரா?- சிவசங்கர் காட்டம்

  • by Editor

த.வெ.க-விற்கும் பா.ஜ.க-விற்கும் ஒரு இணக்கமான உறவு நிலவி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர், “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள்… Read More »ஆதவ் அர்ஜூனா நிழல் முதலமைச்சரா?- சிவசங்கர் காட்டம்

விஜய் பேரவையில் பம்மி, பதுங்குவது ஏன்?- திமுக ஐடி விங்

வெளியே வீராவேசமாக பேசும் விஜய் பேரவையில் பம்மி, பதுங்குவது ஏன்?- திமுக ஐடி விங்

  • by Editor

நீங்கள் ஒரு DUMMY CM என மக்களுக்குத் தெரியக்கூடாது என்ற பயத்தில் நேரலையை மட்டும் கட் செய்யவில்லை – மக்களின் முன் அம்பலப்பட்டும் நிற்கிறீர்கள் முதலமைச்சர் விஜய் என திமுக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக திமுக… Read More »வெளியே வீராவேசமாக பேசும் விஜய் பேரவையில் பம்மி, பதுங்குவது ஏன்?- திமுக ஐடி விங்

12 ஆண்டுகளாக நின்று தவம் செய்யும் சிவன் பக்தர்

12 ஆண்டுகளாக நின்று தவம் செய்யும் சிவன் பக்தர்.. காலில் வீக்கம்

  • by Editor

ஹரியானை சேர்ந்த சிவன் பக்தர் ஒருவர் 12 ஆண்டுகளாக நின்றுகொண்டே தவம் இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. முனிவர்கள் இறைவனை காண கடும் தவத்தை இருந்திருக்கிறார்கள் என புராணக் கதைகளில் கேட்டிருப்போம். அந்தவகையில் ஹரியானாவை… Read More »12 ஆண்டுகளாக நின்று தவம் செய்யும் சிவன் பக்தர்.. காலில் வீக்கம்

சட்டமன்ற நிகழ்வுகளை எந்த இடையூறும் இன்றி... நேரலை வேண்டும்

சட்டமன்ற நிகழ்வுகளை எந்த இடையூறும் இன்றி… நேரலை வேண்டும்.. பிரேமலதா

  • by Editor

சட்டமன்ற நிகழ்வுகளை எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நேரலை செய்ய வேண்டும் என எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “சட்டப்பேரவையில் ஒரு கட்சியை பற்றி… Read More »சட்டமன்ற நிகழ்வுகளை எந்த இடையூறும் இன்றி… நேரலை வேண்டும்.. பிரேமலதா

கரூரில் 23 டாஸ்மாக்-வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை -உறுதி

கரூரில் 23 டாஸ்மாக்-வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை -உறுதி

  • by Editor

கரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: அதிகாரிகளை கண்டித்த ஆட்சியர் – 23 டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும்… Read More »கரூரில் 23 டாஸ்மாக்-வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை -உறுதி

திருச்சி 21வது வார்டில் பொது கழிப்பறையை திறந்து வைத்த கவுன்சிலர்

  • by Editor

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாநகராட்சி 21-வது வார்டுக்குட்பட்ட கல்யாணசுந்தரபுரம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட பொது கழிப்பறை இன்று… Read More »திருச்சி 21வது வார்டில் பொது கழிப்பறையை திறந்து வைத்த கவுன்சிலர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணை ஆட்சியரிடம் மனு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணை ஆட்சியரிடம் மனு

  • by Editor

திருச்சி மாநகராட்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது மற்றும் விதிமீறல் வணிகப் பயன்பாடுகளுக்கு உள்ளாக்கப்படுவது குறித்த புகார்கள் எழுந்துள்ளன. திருச்சி திருவானைக்கோயில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் செயல்பட்டு… Read More »இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணை ஆட்சியரிடம் மனு

திருச்சியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி- தொடக்கம்

திருச்சியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி- தொடக்கம்

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கான ரேபிஸ் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடக்கம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 43 ஆயிரம்… Read More »திருச்சியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி- தொடக்கம்

தம்பி விஜய்யை பாராட்டுகிறேன்... எம்பி கமல்ஹாசன்

தம்பி விஜய்யை பாராட்டுகிறேன்… எம்பி கமல்ஹாசன்

  • by Editor

கர்நாடக அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் முதலமைச்சர் தம்பி விஜய் தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது என எம்பி கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ்… Read More »தம்பி விஜய்யை பாராட்டுகிறேன்… எம்பி கமல்ஹாசன்

நில இழப்பீட்டு தொகை வழங்காததால் அதிரடி நடவடிக்க- அரசு கார்கள் ஜப்தி

  • by Editor

மதுரையில் அரசு நிர்வாகப் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையால் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நபருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறியதால், மதுரை… Read More »நில இழப்பீட்டு தொகை வழங்காததால் அதிரடி நடவடிக்க- அரசு கார்கள் ஜப்தி

டூவீலரில் துப்பட்டா சிக்கி பெண் படுகாயம்.. பரபரப்பு

டூவீலரில் துப்பட்டா சிக்கி பெண் படுகாயம்.. பரபரப்பு

  • by Editor

கேரள மாநிலத்தில் இருசக்கர வாகனப் பயணத்தின் போது நேரிட்ட எதிர்பாராத விபத்து ஒன்று, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விழிப்புணர்வுத் தேவையையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே புல்லட் பைக்கின் பின்னால் அமர்ந்து பயணித்த… Read More »டூவீலரில் துப்பட்டா சிக்கி பெண் படுகாயம்.. பரபரப்பு

ஆன்லைன் காதல் வலையில் சிக்கிய பெண்... பறிப்போன நகை

ஆன்லைன் காதல் வலையில் சிக்கிய பெண்… பறிப்போன நகை

  • by Editor

இணையவழிப் பழக்கத்தினால் ஏற்படும் பேராபத்துகளுக்கு மற்றுமொரு சான்றாக, சென்னையில் அதிர்ச்சி அளிக்கும் ஒரு மோசடிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவனை விவாகரத்து செய்துவிட்டு ஐதராபாத்தில் தனியாக வசித்து வந்த சுதா என்ற பெண்ணை, ஆந்திர மாநிலத்தைச்… Read More »ஆன்லைன் காதல் வலையில் சிக்கிய பெண்… பறிப்போன நகை

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

காந்தி மார்க்கெட்டில் வேன் திருட்டு- திருச்சி க்ரைம்.. பரபரப்பு

  • by Editor

காந்தி மார்க்கெட்டில் வேன் திருட்டு திருச்சிஅந்த நல்லூர் கடியாக்குறிச்சி கீழத்தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 45) இவர் கடந்த 17 ந்தேதி வேனில் வாழை இலைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி காந்தி மார்க்கெட்க்கு வந்தார். பிறகு… Read More »காந்தி மார்க்கெட்டில் வேன் திருட்டு- திருச்சி க்ரைம்.. பரபரப்பு

தமிழக அரசின் தீர்மானத்திற்கு… விவசாயிகள் வரவேற்பு.. முதல்வருக்கு நன்றி

  • by Editor

மேகதாது அணை விவகாரம்; தமிழக அரசின் சட்டப்பேரவை தீர்மானத்திற்கு விவசாயிகள் வரவேற்பு – முதல்வருக்கு நன்றி! திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு முன்னதாக, தமிழக ஏரி… Read More »தமிழக அரசின் தீர்மானத்திற்கு… விவசாயிகள் வரவேற்பு.. முதல்வருக்கு நன்றி

ராகுல் பிறந்தநாள்-திருச்சியில் காங்.,சார்பில் ரத்ததான முகாம்

ராகுல் பிறந்தநாள்.. திருச்சியில் காங்., சார்பில் மருத்துவ-ரத்ததான முகாம்

  • by Editor

ராகுல் காந்தி பிறந்தநாள்; திருச்சியில் காங்கிரஸ் சார்பில் மருத்துவ மற்றும் ரத்ததான முகாம் – கூட்டணிக் கட்சியினர் திரளாகப் பங்கேற்பு. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்… Read More »ராகுல் பிறந்தநாள்.. திருச்சியில் காங்., சார்பில் மருத்துவ-ரத்ததான முகாம்

முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு

முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு

  • by Editor

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பலப்படுத்துவது மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவது தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் மிக முக்கிய உயர் அதிகாரிகள் மாநாடு கூட்டப்படவுள்ளது. வரும் ஜூன் மாதம் 29 மற்றும் 30 ஆகிய… Read More »முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு

ரசிகை பலி- நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன்

ரசிகை பலி- நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன்

  • by Editor

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாகச் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில்… Read More »ரசிகை பலி- நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன்

முதல்வர் விஜய்யின் தீர்மானத்திற்கு-இந்திய முஸ்லிம்லீக் ஆதரவு

முதல்வர் விஜய்யின் தீர்மானத்திற்கு- இந்திய முஸ்லிம் லீக் ஆதரவு

  • by Editor

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான மேகதாது அணை விவகாரத்தில், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் முதல்வர் விஜய் கொண்டு வரும் அரசுத் தீர்மானத்திற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.… Read More »முதல்வர் விஜய்யின் தீர்மானத்திற்கு- இந்திய முஸ்லிம் லீக் ஆதரவு

திருச்சி ஜிஎச்-ல் திருநங்கையருக்கு தனி பிரிவு தொடக்கம்!

திருச்சி ஜிஎச்-ல் திருநங்கையருக்கு தனி பிரிவு தொடக்கம்!

  • by Editor

திருச்சிராப்பள்ளி அரசு தலைமை பொது மருத்துவமனையில் திருநங்கைகளின் நலன் மற்றும் மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மிக முக்கிய உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமூகத்தில் நசுக்கப்பட்ட பிரிவினராக இருக்கும் திருநங்கையர்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி… Read More »திருச்சி ஜிஎச்-ல் திருநங்கையருக்கு தனி பிரிவு தொடக்கம்!

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

  • by Editor

சென்னை எழும்பூரில் இருந்து ஸ்ரீரங்கம், திருச்சி வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் சிறப்பு ரயில் நாளை (ஜூன்.20) இயக்கப்பட உள்ளது. நாளை இரவு 11.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில், நாளை… Read More »திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

மணப்பாறை- அரசு கல்லூரியில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பம்

மணப்பாறை- அரசு கல்லூரியில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பம்

  • by Editor

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூன் மாதம் 5-ம் தேதி தொடங்கிய இந்த சேர்க்கை செயல்முறையில், கல்லூரியில்… Read More »மணப்பாறை- அரசு கல்லூரியில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பம்

மீண்டும் இந்திய அணியில் ஹர்ஷித் ராணா

மீண்டும் இந்திய அணியில் ஹர்ஷித் ராணா

  • by Editor

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, தனது முழங்கால் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்து மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் 3-வது… Read More »மீண்டும் இந்திய அணியில் ஹர்ஷித் ராணா

இந்தியா-ரஷ்யா இணைந்து த யாரித்த ஏவுகணை- ராணுவத்தில் சேர்க்க ஆர்வம்

இந்தியா-ரஷ்யா இணைந்து தயாரித்த ஏவுகணை- ராணுவத்தில் சேர்க்க ஆர்வம்

  • by Editor

சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஆயுத விநியோகச் சந்தையில் இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தும் விதமாக ஒரு மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து கூட்டு முயற்சியாகத் தயாரித்த… Read More »இந்தியா-ரஷ்யா இணைந்து தயாரித்த ஏவுகணை- ராணுவத்தில் சேர்க்க ஆர்வம்

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 18 மாவட்டத்தில் கனமழை பெய்யும்

  • by Editor

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தமிழக மக்கள் மெல்ல மீண்டு வரும் சூழலில், இன்று (ஜூன் 19) தமிழகத்தின் 18 மாவட்டங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் 18 மாவட்டத்தில் கனமழை பெய்யும்

டீசல் டேங்கர் லாரியில் திடீர் தீ... பெரம்பலூர் அருகே பரபரப்பு

டீசல் டேங்கர் லாரியில் திடீர் தீ… பெரம்பலூர் அருகே பரபரப்பு

  • by Editor

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டீசல் டேங்கர் லாரி தீடிரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜியோ குழுமத்திற்கு சொந்தமான டேங்கர் லாரி ஒன்று சென்னையில் இருந்து மதுரை நோக்கி… Read More »டீசல் டேங்கர் லாரியில் திடீர் தீ… பெரம்பலூர் அருகே பரபரப்பு

தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை படித்தேன்.. அண்ணாமலை பதிவு

தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை படித்தேன்.. அண்ணாமலை பதிவு

  • by Editor

பாஜக தமிழக முன்னாள் தலைவரும் We The Leaders இயக்கத்தின் நிறுவனருமான அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசின் நிதிநிலை குறித்து, தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை… Read More »தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை படித்தேன்.. அண்ணாமலை பதிவு

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Editor

தமிழகத்தில் நிர்வாகக் காரணங்களுக்காகவும், துறைகளின் செயல்பாடுகளை விறுவிறுப்பாக்கவும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள 3 உயர் ஐபிஎஸ்… Read More »தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!

திமுகவின் சாதனைகளை வெட்டி ஒட்டி ஆளுநர் உரை உள்ளது- சிவசங்கர் பேச்சு

  • by Editor

தமிழக அரசியல் களத்தில் பல ஆண்டுகளாக பெரும் விவாதப் பொருளாக நீடித்து வரும் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆஜராகி… Read More »திமுகவின் சாதனைகளை வெட்டி ஒட்டி ஆளுநர் உரை உள்ளது- சிவசங்கர் பேச்சு

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி நிகழாமல் தடுத்திருக்கிறோம்

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி நிகழாமல் தடுத்திருக்கிறோம் – சிபிஎம் பெ.சண்முகம்

  • by Editor

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில்… Read More »திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி நிகழாமல் தடுத்திருக்கிறோம் – சிபிஎம் பெ.சண்முகம்

எஸ்பிபி-க்கள் திடீர் ராஜினாமா- கொடநாடு வழக்கு ஒத்திவைப்பு

எஸ்பிபி-க்கள் திடீர் ராஜினாமா- கொடநாடு வழக்கு ஒத்திவைப்பு

  • by Editor

தமிழக அரசியல் களத்தில் பல ஆண்டுகளாக பெரும் விவாதப் பொருளாக நீடித்து வரும் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆஜராகி… Read More »எஸ்பிபி-க்கள் திடீர் ராஜினாமா- கொடநாடு வழக்கு ஒத்திவைப்பு

விசா கட்டணம் உயர்வு... இந்திய மாணவர்கள் அதிர்ச்சி

விசா கட்டணம் உயர்வு… இந்திய மாணவர்கள் அதிர்ச்சி

  • by Editor

உயர் கல்விக்காக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டுள்ள சர்வதேச மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. மாணவர் விசா கட்டணத்தை இந்திய மதிப்பில் சுமார் ரூ.46,000-ல் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தி ஆஸ்திரேலிய அரசு… Read More »விசா கட்டணம் உயர்வு… இந்திய மாணவர்கள் அதிர்ச்சி

மேகதாது அணைக்கு எதிராக டில்லியில் ஜூலை 23இல் ஆர்ப்பாட்டம்- பி.ஆர்.பாண்டியன்

மேகதாது அணைக்கு எதிராக டில்லியில் ஜூலை 23இல் ஆர்ப்பாட்டம்- பி.ஆர்.பாண்டியன்

  • by Editor

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்ட முயல்வதைக் கண்டித்து, வரும் ஜூலை 23ஆம் தேதி இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின்… Read More »மேகதாது அணைக்கு எதிராக டில்லியில் ஜூலை 23இல் ஆர்ப்பாட்டம்- பி.ஆர்.பாண்டியன்

தவெக குதிரை பேரம் குற்றச்சாட்டு வழக்கு- உச்சநீதிமன்றம் தள்ளுபடி

  • by Editor

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில், குதிரை பேரம் நடந்ததாகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்த… Read More »தவெக குதிரை பேரம் குற்றச்சாட்டு வழக்கு- உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மானாமதுரை வழக்கு- போலீசார் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்

மானாமதுரை வழக்கு- போலீசார் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்

  • by Editor

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர் ஆகாஷ் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது விசாரணை முகமையால் நீதிமன்றத்தில் முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நீதி கேட்டுப்… Read More »மானாமதுரை வழக்கு- போலீசார் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்

காவிரியில் மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சி கண்டித்தக்கது - இபிஎஸ்

காவிரியில் மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சி கண்டித்தக்கது – இபிஎஸ்

  • by Editor

மேகதாது அணை திட்ட தனித் தீர்மானம் மீதான விவாத்ததில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த அதிமுக பலமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 24.4.2015இல், மேகதாது திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என கர்நாடக… Read More »காவிரியில் மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சி கண்டித்தக்கது – இபிஎஸ்

காவிரி ஆற்றில் முதலை இருப்பதாக பரவும் வீடியோவால்.. பொதுமக்கள் பீதி

காவிரி ஆற்றில் முதலை இருப்பதாக பரவும் வீடியோவால்.. பொதுமக்கள் பீதி

  • by Editor

காவிரி ஆற்றில் முதலை கிடைப்பதாக சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். டெல்டா பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாக காவிரி ஆறு விளங்கி வருகிறது. தற்போது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால்… Read More »காவிரி ஆற்றில் முதலை இருப்பதாக பரவும் வீடியோவால்.. பொதுமக்கள் பீதி

மேலப்பாளையம் உயர்மட்ட பாலத்தை அதிகாரிகள் ஆய்வு.. பணியை முடிக்க உத்தரவு

மேலப்பாளையம் உயர்மட்ட பாலத்தை அதிகாரிகள் ஆய்வு.. பணியை முடிக்க உத்தரவு

  • by Editor

பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள கோயம்பள்ளி – மேலப்பாளையம் உயர்மட்டப் பாலம்: முதல்வருக்கு கோரிக்கை வைத்த மாணவர்கள்: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வுசெய்து பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்… Read More »மேலப்பாளையம் உயர்மட்ட பாலத்தை அதிகாரிகள் ஆய்வு.. பணியை முடிக்க உத்தரவு

டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை-நியாயமானதே..உயர்நீதிமன்றம்

டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை.. நியாயமானதே.. உயர்நீதிமன்றம்

  • by Editor

‘தடை நியாயமானதே.. டெலிகிராம் செயலிக்கு ஒன்றிய அரசு விதித்த தற்காலிக தடையை நீக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69A-ன் கீழ் செயலியை முடக்க அரசுக்கு முழு அதிகாரம்… Read More »டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை.. நியாயமானதே.. உயர்நீதிமன்றம்

பேனர்களை அகற்றிய விவகாரம்.. அதிமுக நிர்வாகி வாக்குவாதம்

பேனர்களை அகற்றிய விவகாரம்.. அதிமுக நிர்வாகி வாக்குவாதம்… வழக்குப்பதிவு

  • by Editor

ஈரோடு அதிமுக மாவட்ட செயலாளர் மனோகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனர்களை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக மனோகரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஈரோடு காந்திஜி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள்… Read More »பேனர்களை அகற்றிய விவகாரம்.. அதிமுக நிர்வாகி வாக்குவாதம்… வழக்குப்பதிவு

மாடு உரிமையாளர்களுக்கு தலா ரூ.2000 அபராதம்.. தஞ்சை மாநகராட்சி

மாடு உரிமையாளர்களுக்கு தலா ரூ.2000 அபராதம்.. தஞ்சை மாநகராட்சி

  • by Editor

தஞ்சையில் விதிகளை மீறி மாடுகளின் கழிவுகளை குழாய் மூலம் கொண்டு சென்று மழை நீர் வடிகால் சாக்கடையில் விட்ட மாடுகள் உரிமையாளர்களுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தார் மாநகராட்சி ஆணையர்… Read More »மாடு உரிமையாளர்களுக்கு தலா ரூ.2000 அபராதம்.. தஞ்சை மாநகராட்சி

பசுபதிகோவில் புனித அந்தோணியார் ஆலயத்தின் 131-ம் ஆண்டு தேர்பவனி

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதி கோயில் அண்ணா சிலையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 131ஆ-ம் ஆண்டு ஆடம்பர தேர்பவனி திருவிழா நடைபெற்றது. விழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனை தொடர்ந்து… Read More »பசுபதிகோவில் புனித அந்தோணியார் ஆலயத்தின் 131-ம் ஆண்டு தேர்பவனி

ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் 56-வது பிறந்தநாளையொட்டி, தமிழக… Read More »ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

ராகுல் காந்தி பிறந்தநாள்… முதல்வர் விஜய் வாழ்த்து

ராகுல் காந்தி பிறந்தநாள்… முதல்வர் விஜய் வாழ்த்து

  • by Editor

மக்களவை எதிர்க்கட்சித தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,… Read More »ராகுல் காந்தி பிறந்தநாள்… முதல்வர் விஜய் வாழ்த்து

ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்.. எதிர்கட்சி தலைவரின் கோரிக்கையும் ஏற்பு

ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்.. எதிர்கட்சி தலைவரின் கோரிக்கையும் ஏற்பு

  • by Editor

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. மேகதாது விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்திற்கு பேரவையில் திமுக ஆதரவு மற்றும் வரவேற்பு தெரிவித்தது. மேகதாது அணைக்கு… Read More »ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்.. எதிர்கட்சி தலைவரின் கோரிக்கையும் ஏற்பு

அரசின் தனித் தீர்மானத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்- உதயநிதி ஸ்டாலின்

அரசின் தனித் தீர்மானத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்- உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

தமிழக சட்டப்பேரவையில் கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அரசின் தனித்தீர்மானத்திற்குத் தங்களது தரப்பு முழுமையான ஆதரவை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், இந்தத்… Read More »அரசின் தனித் தீர்மானத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்- உதயநிதி ஸ்டாலின்

டூவீலர் மீது அரசு பஸ் மோதி-தாய்-மகள் பலி... கணவன் காயம்

டூவீலர் மீது அரசு பஸ் மோதி-தாய்-மகள் பலி… கணவன் காயம்

  • by Editor

கோவில்பட்டியில் பைக் மீது அரசு பேருந்து மோதியதில் கணவர் கண்முன் மனைவி, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.… Read More »டூவீலர் மீது அரசு பஸ் மோதி-தாய்-மகள் பலி… கணவன் காயம்

மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானம்-பாமக ஆதரவு-சவுமியா அன்புமணி

மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானம்-பாமக ஆதரவு-சவுமியா அன்புமணி

  • by Editor

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் தனித்தீர்மானத்திற்குப் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தனது… Read More »மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானம்-பாமக ஆதரவு-சவுமியா அன்புமணி

மேகதாது விவகாரத்தில் நிரந்தர தீர்வு தேவை - பிரேமலதா வலியுறுத்தல்

மேகதாது விவகாரத்தில் நிரந்தர தீர்வு தேவை – பிரேமலதா வலியுறுத்தல்

  • by Editor

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய், தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இதனை கட்சி பேதமின்றி தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தும், வரவேற்பு தெரிவித்தும் பேசினர். காவரி ஆணையத் தீர்ப்புக்கு எதிராக… Read More »மேகதாது விவகாரத்தில் நிரந்தர தீர்வு தேவை – பிரேமலதா வலியுறுத்தல்

திருப்பூர்-கோவை நோக்கி வந்த பஸ் கவிழ்ந்து விபத்து..3 பேர் படுகாயம்

திருப்பூர்-கோவை நோக்கி வந்த பஸ் கவிழ்ந்து விபத்து..3 பேர் படுகாயம்

  • by Editor

திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று இன்று காலை சின்னியம்பாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த மூவருக்கு பலத்த காயம்… Read More »திருப்பூர்-கோவை நோக்கி வந்த பஸ் கவிழ்ந்து விபத்து..3 பேர் படுகாயம்

நீலகிரி அருகே இருபுறமும் நோட்டமிட்டு சாலையை கடந்த புலி

நீலகிரி அருகே இருபுறமும் நோட்டமிட்டு சாலையை கடந்த புலி

  • by Editor

நீலகிரி மாவட்டம் மசினகுடி சீகூர் பாலம் அருகே சாலையின் இருபுறமும் நோட்டமிட்டு சாலையை கடந்த புலி… நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல வனப்பகுதியில் மசனகுடி பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் சமீபகாலமாக… Read More »நீலகிரி அருகே இருபுறமும் நோட்டமிட்டு சாலையை கடந்த புலி

திருவையாறு அருகே லாரி டிரைவரை வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

திருவையாறு அருகே லாரி டிரைவரை வெட்டி கொன்ற வழக்கில் 3 பேர் கைது

  • by Editor

திருவையாறு அருகே திருப்பூந்துருத்தி யில் கொல்லைபுறம் வழியாக வீட்டில் நுழைந்து லாரி டிரைவரை வெட்டி கொலை செய்த வழக்கில் மூன்று பேர் கைது மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவையாறு அருகே மேல… Read More »திருவையாறு அருகே லாரி டிரைவரை வெட்டி கொன்ற வழக்கில் 3 பேர் கைது

அரசு பஸ் மோதி “சன் நியூஸ்” வீடியோ எடிட்டர் பலி- சோகம்

  • by Editor

சென்னை மதுரவாயல் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் சன் நியூஸ் தொலைக்காட்சியின் வீடியோ எடிட்டர் முத்து ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் பயணித்த… Read More »அரசு பஸ் மோதி “சன் நியூஸ்” வீடியோ எடிட்டர் பலி- சோகம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,397 கன அடியாக உயர்வு

  • by Editor

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை திடிரென கணிசமாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1,397 கன அடியாக… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,397 கன அடியாக உயர்வு

ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே புதுமடம் பகுதியில் உயர் மின் கோபுரத்தில் செல்லும் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 13 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிப்பு நாரையூரணி, கிழக்கு நாரையூரணி, சின்ன உடையார் வலசை, சூரங்காட்டுவலசை, கடுக்காய்வலசை, தாமரைக் குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நள்ளிரவு முதல் மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் அருகே மின்சாரம் துண்டிப்பு..மக்கள் கடும் அவதி

  • by Editor

ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே புதுமடம் பகுதியில் உயர் மின் கோபுரத்தில் செல்லும் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 13 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிப்பு நாரையூரணி, கிழக்கு… Read More »ராமநாதபுரம் அருகே மின்சாரம் துண்டிப்பு..மக்கள் கடும் அவதி

தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது - மறைந்த பாரதிராஜாவுக்கு இரங்கல்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது – மறைந்த பாரதிராஜாவுக்கு இரங்கல்

  • by Editor

 தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியுள்ள நிலையில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் ராமசாமி, திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, திரைப்பட… Read More »தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது – மறைந்த பாரதிராஜாவுக்கு இரங்கல்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு வட கடலோர மாவட்டங்களில் பரவலாக திடீர் மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை 10 மணி வரை மிதமான மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் 4 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தங்கம் விலை சவரன் ரூ.1,12,240க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.3040 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.3040 குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,08,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.380 குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.13570க்கு விற்பனையாகிறது.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வைகோ?

  • by Editor

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நியமிக்க தமிழக முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் அதிகாரமும் கொண்ட இந்த உயர் பதவியின் அதிகாரப்பூர்வக்… Read More »தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வைகோ?

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழக அரசின் 5 முக்கிய மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்: அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு

  • by Editor

தமிழக சட்டசபையில் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றிய 5 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அதில் தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை ஒழுங்குமுறை (திருத்த) சட்டம் மற்றும் தமிழ்நாடு பள்ளிகள் கட்டண வசூல் ஒழுங்குமுறை (திருத்த)… Read More »தமிழக அரசின் 5 முக்கிய மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்: அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு

நெல்லை எக்ஸ்பிரஸில் நள்ளிரவு வழிப்பறி: சிக்னலை மறைத்து பெண்ணிடம் நகை பறித்த திருடன் சிக்கினான்

  • by Editor

சென்னை அருகே சிக்னல் விளக்கை துணியால் மறைத்துக்கட்டி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை நடுவழியில் நிறுத்தி பெண் பயணியிடம் தங்க நகையைப் பறித்த ஆட்டோ ஓட்டுநரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னையில் இருந்து நெல்லைக்கு… Read More »நெல்லை எக்ஸ்பிரஸில் நள்ளிரவு வழிப்பறி: சிக்னலை மறைத்து பெண்ணிடம் நகை பறித்த திருடன் சிக்கினான்

கணவருடன் மது அருந்திய ஐடி பெண் ஊழியர் மர்ம மரணம்

  • by Editor

கணவருடன் சேர்ந்து மது குடித்த ஐடி பெண் ஊழியர் இறந்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகாயத்ரி(27). இவருக்கும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீசரண்(29) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. ராதாகாயத்ரி குருகிராமில்… Read More »கணவருடன் மது அருந்திய ஐடி பெண் ஊழியர் மர்ம மரணம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

கண்டித்த ஆசிரியை மீது வன்மம்: இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ வெளியிட்ட 18 வயது மாணவன் அதிரடி கைது

  • by Editor

மதிப்பெண் குறைந்ததால் கண்டித்த ஆசிரியையின் ஏ.ஐ. ஆபாச வீடியோவை வெளியிட்ட மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.தெலுங்கானா மாநிலம், அதிலா பாத் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்காக தன்னை கண்டித்த ஆசிரியையை, ஒரு மாணவர்… Read More »கண்டித்த ஆசிரியை மீது வன்மம்: இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ வெளியிட்ட 18 வயது மாணவன் அதிரடி கைது

டிராக்டர் – இ-ரிக்‌ஷா மோதிய பயங்கர விபத்தில் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம், கர்ஹவுனா என்ற கிராமத்தில் திருமணத்துக்கு முந்தைய சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக 9 பெண்கள் நேற்று இ-ரிக்‌ஷாவில் புறப்பட்டனர். வழியில் முன்னால் சென்ற ஒரு டிராக்டர் மீது மோதாமல்… Read More »டிராக்டர் – இ-ரிக்‌ஷா மோதிய பயங்கர விபத்தில் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

சட்டசபையில் நாளை மேகதாது அணைக்கு எதிராகத் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் விஜய்

  • by Editor

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ₹15 ஆயிரம் கோடி ஆகும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இதற்காக மாநில அரசு… Read More »சட்டசபையில் நாளை மேகதாது அணைக்கு எதிராகத் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் விஜய்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் ஐக்கியம்

  • by Editor

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் தவெகவில் இணைந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன். 1971 ல் கட்சியில் இணைந்தார். அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு, அகில இந்திய இளைஞர்… Read More »கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் ஐக்கியம்

2 மனைவிகள் இருக்கும்போது 15 வயது மாணவியைக் கடத்தித் திருமணம்

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த மல்லிகாபுரம் அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு வந்திருந்த 15 வயது பள்ளி மாணவி கடந்த 13-ஆம் தேதி மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், உத்திரமேரூர் போலீசார்… Read More »2 மனைவிகள் இருக்கும்போது 15 வயது மாணவியைக் கடத்தித் திருமணம்

தூத்துக்குடி RTO அலுவலகத்தில் சோதனை; ரூ.55,900 பறிமுதல்

  • by Editor

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில்… Read More »தூத்துக்குடி RTO அலுவலகத்தில் சோதனை; ரூ.55,900 பறிமுதல்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்

  • by Editor

ரேஷன் கார்டுகளில் இறந்த நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக வந்த புகாரின் பேரில் ரேசன் கார்டுகளில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகை பதிவினை உறுதி செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. சில… Read More »ரேஷன் கார்டுதாரர்களுக்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்

தனியாக நின்ற பெண்ணிடம் ”ஈவ் டீசிங்”.. தவெக நிர்வாகி கைது

தனியாக நின்ற பெண்ணிடம் ”ஈவ் டீசிங்”.. தவெக நிர்வாகி கைது

  • by Editor

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த புகாரில் தவெக ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளரான ஆனந்தராஜ் (24) மற்றும்… Read More »தனியாக நின்ற பெண்ணிடம் ”ஈவ் டீசிங்”.. தவெக நிர்வாகி கைது

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை-மக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை-மக்கள் மகிழ்ச்சி!

  • by Editor

தமிழகத் தலைநகரான சென்னையில் இன்று வளிமண்டல மாறுபாடுகள் காரணமாகப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பரவலாகப் பெய்துள்ளது. மதிய நேரத்திற்குப் பின் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீரெனக் குளிர்ந்த காற்றுடன் கொட்டிய இந்த மழையினால்… Read More »சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை-மக்கள் மகிழ்ச்சி!

லிவ்-இன் உறவில் பிரச்னை- இளம்பெண் கொலை..வாலிபர் கைது

லிவ்-இன் உறவில் பிரச்னை- இளம்பெண் கொலை..வாலிபர் கைது

  • by Editor

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூரை சேர்ந்தவர் அனுஷா (20). இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஷரத் (27) என்பவர் அறிமுகமானார். இவர், தண்ணீர் டேங்கர் டிரைவர். சாதாரண நட்பாக… Read More »லிவ்-இன் உறவில் பிரச்னை- இளம்பெண் கொலை..வாலிபர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

  • by Editor

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பெரும்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்

  • by Editor

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க தவறிய… Read More »பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை,… Read More »தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீட் மறுதேர்வு.. மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை

நீட் மறுதேர்வு முன்னேற்பாடு.. மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை

  • by Editor

நீட் மறுதேர்வு முன்னேற்பாடுகள் தொடர்பாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார். 21ம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன்… Read More »நீட் மறுதேர்வு முன்னேற்பாடு.. மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை

15வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை

  • by Editor

சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) நாடு தழுவிய அளவில் புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது. இனி 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் யாரும் சமூக ஊடகப்… Read More »15வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை

ரயிலை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறிப்பு-வாலிபர் கைது

ரயிலை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறிப்பு-வாலிபர் கைது

  • by Editor

சென்னை காட்டாங்கொளத்தூர் அருகே சிக்னலை மூடி ரயிலை நிறுத்தி நகை பறித்து சென்ற திருடன் கைது செய்யப்பட்டுள்ளார். சிக்னலை சட்டையால் மூடி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறித்த குமரேசன்… Read More »ரயிலை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறிப்பு-வாலிபர் கைது

மீண்டும் இணையும் வெங்கட் பிரபு ஜெய், சிவா காம்போ

மீண்டும் இணையும் வெங்கட் பிரபு ஜெய், சிவா காம்போ

  • by Editor

‘GOAT’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு தற்போது சின்ன பட்ஜெட் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். SK படத்தை அவர் இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், அந்த படம் தள்ளிபோயுள்ளதாம். இதனால், தனது ஆஸ்தான நாயகர்களான… Read More »மீண்டும் இணையும் வெங்கட் பிரபு ஜெய், சிவா காம்போ

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கைதி தப்பி ஓட்டம்.. முதியவரின் செல்போன் பறிக்க முயற்சி.. திருச்சி க்ரைம்

  • by Editor

முதியவரிடம் செல்போன் பறிக்க முயன்ற நபர் கைது திருச்சி சுப்பிரமணியபுரம் புது பாண்டியன் தெருவை சேர்ந்தவர் முடியப்பன் பாஸ்கர் (வயது67) இவர் கடந்த 17 ந்தேதி தன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அவரது… Read More »கைதி தப்பி ஓட்டம்.. முதியவரின் செல்போன் பறிக்க முயற்சி.. திருச்சி க்ரைம்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

  • by Editor

திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி. இவர் அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு அருகில் பொதுச் சேவை மையம் நடத்தி வருகிறார். அந்த மையத்தில் அவர் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை சேவைகளையும் செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த… Read More »திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

திருச்சியில் கிரிக்கெட் போட்டி.. நவல்பட்டு விஜி துவங்கி வைக்கிறார

திருச்சியில் கிரிக்கெட் போட்டி.. நவல்பட்டு விஜி துவங்கி வைக்கிறார்

  • by Editor

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா: திருச்சியில் பிரம்மாண்ட மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி அறிவிப்பு! தமிழக அரசியல் களத்தில் மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை அர்த்தமுள்ள… Read More »திருச்சியில் கிரிக்கெட் போட்டி.. நவல்பட்டு விஜி துவங்கி வைக்கிறார்

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் எம்பி துரை வைகோநேரில் மனு!

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் எம்பி துரை வைகோநேரில் மனு!

  • by Editor

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் (MP) துரை வைகோ அவர்கள், திருச்சியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை நேரில் அழைத்து கோரிக்கை மனு… Read More »தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் எம்பி துரை வைகோநேரில் மனு!

குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்-சௌமியா அன்புமணி

குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்- சௌமியா அன்புமணி

  • by Editor

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என சௌமியா அன்புமணி பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, “சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.… Read More »குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்- சௌமியா அன்புமணி

பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை-அமைச்சர் நிர்மல்குமார்

பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை-அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த புதிய கிரீன்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்காது என்றும், அங்கு விமான நிலையம் வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் அதிகாரப்பூர்வமாகத்… Read More »பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை-அமைச்சர் நிர்மல்குமார்

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பெண் பலி..நடவடிக்கை தேவை-சீமான்

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பெண் பலி..நடவடிக்கை தேவை-சீமான்

  • by Editor

அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம், பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி,… Read More »அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பெண் பலி..நடவடிக்கை தேவை-சீமான்

பாலியல் குற்றவாளிகளை சுடவேண்டும்-துரைமுருகன் பேட்டி

பாலியல் குற்றவாளிகளை சுடவேண்டும்-துரைமுருகன் பேட்டி

  • by Editor

வேலூர்: காட்பாடி பிரம்மபுரம்-ரங்காபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே ரூ.100கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் திமுக ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் முழுமை பெற்று இந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று… Read More »பாலியல் குற்றவாளிகளை சுடவேண்டும்-துரைமுருகன் பேட்டி

மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கே நன்மை..டி.கே.சிவக்குமார்

மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கே நன்மை..டி.கே.சிவக்குமார்

  • by Editor

மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கே நன்மை..டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… காவிரியின் குறுக்கே தமிழ்நாட்டில் பல இடங்களில் அணை கட்டினாலும் நாங்கள் எதுவும் கேட்பதில்லை. காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்டோர் அரசியல் செய்கின்றனர்.… Read More »மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கே நன்மை..டி.கே.சிவக்குமார்

திருச்சி நகரில் 20 ம் தேதி மின்தடை..எந்தெந்த ஏரியா?..

திருச்சி நகரில் 20 ம் தேதி மின்தடை..எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் 20.06.2026 (சனிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்,… Read More »திருச்சி நகரில் 20 ம் தேதி மின்தடை..எந்தெந்த ஏரியா?..

திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Editor

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் திருச்சி பிராட்டியூரில் அமைந்துள்ள மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச… Read More »திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

ஹெல்மெட் அணிந்து வருபவர்களக்கு 1கிலோ தக்காளி-விழிப்புணர்வு

ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 1கிலோ தக்காளி-விழிப்புணர்வு

  • by Editor

தஞ்சை: பட்டுக்கோட்டையில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இன்று போக்குவரத்து பிரிவு போலீசார் 1 கிலோ தக்காளி வழங்கி நூதன விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஒவ்வொரு நாளும் தலைக்கவசம் அணிந்து வந்தால் வெவ்வேறான பரிசுகள்… Read More »ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 1கிலோ தக்காளி-விழிப்புணர்வு

இருமுறை தேசிய கீதம்- கவர்னர் அர்லேகர் பெருமிதம்

இருமுறை தேசிய கீதம்- கவர்னர் அர்லேகர் பெருமிதம்

  • by Editor

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆற்றிய ஆளுநர் உரை எவ்வித இடையூறுகளும் இன்றி முழுமையாக வாசித்துப் பெறப்பட்டதற்குத் தமிழக ஆளுநர் அர்லேகர் அவர்கள் தனது மனநிறைவை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், பேரவை வரலாற்றிலேயே முதன்முறையாக… Read More »இருமுறை தேசிய கீதம்- கவர்னர் அர்லேகர் பெருமிதம்

ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் கட்டணமின்றி அனுமதி

ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் கட்டணமின்றி அனுமதி

  • by Editor

முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வண்டலூர், வேலூர் மற்றும் சேலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் ஜூன் 21, 22-ம் தேதிகளில் அனுமதி இலவசம் என வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் அறிவித்துள்ளார். முதல்வர் விஜயின் பிறந்தநாளை… Read More »ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் கட்டணமின்றி அனுமதி

மின் கட்டணம் ரூ.8,068 ஆக உயர்வு– பாமக நிர்வாகி அதிர்ச்சி

மின் கட்டணம் ரூ.1,440-லிருந்து ரூ.8,068 ஆக உயர்வு– பாமக நிர்வாகி அதிர்ச்சி

  • by Editor

கரூர் என்.ஜி.ஓ நகரைச் சேர்ந்த பாஸ்கர் கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.1,440 மின் கட்டணம் செலுத்தியிருந்த நிலையில், தற்போது ரூ.8,068 கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.… Read More »மின் கட்டணம் ரூ.1,440-லிருந்து ரூ.8,068 ஆக உயர்வு– பாமக நிர்வாகி அதிர்ச்சி

கோவை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

  • by Editor

கோவை மத்திய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை ;​வளாகத்தில் நின்று இருந்த சொகுசு கார்கள், இடைத்தரகர்களின் வாகனங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர வேட்டை..!​கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கோவை… Read More »கோவை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவையில் பரவலாகப் பெய்த சாரல் மழை

கோவையில் பரவலாகப் பெய்த சாரல் மழை

  • by Editor

கோவையில் பரவலாகப் பெய்த சாரல் மழை – குடைகளைப் பிடித்தபடி பள்ளிக்குச் சென்ற மாணவ-மாணவிகள் !!! கோவை மாநகரப் பகுதியில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் திடீரெனப் பெய்யத் தொடங்கிய இதமான சாரல்… Read More »கோவையில் பரவலாகப் பெய்த சாரல் மழை

சி.வி.சண்முகம் வீட்டில் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

சி.வி.சண்முகம் வீட்டில் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகத்தை, அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த திடீர் ஆலோசனைக்… Read More »சி.வி.சண்முகம் வீட்டில் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை

44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

  • by Editor

தமிழகம் முழுவதும் உள்ள 44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் இன்று ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாகனப் பதிவு உள்ளிட்ட… Read More »44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் – சபாநாயகர்

  • by Editor

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது. ஜூன் 19,22,23 ஆம் தேதிகளில் சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள… Read More »தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் – சபாநாயகர்

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரை குறித்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை

ரீல்ஸ் போடவே இந்த ஆளுநர் உரை: உதயநிதி ஸ்டாலின் கிண்டல்.!

  • by Editor

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரை குறித்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான கண்டெண்ட் மெட்டிரீயல்-ஆக இந்த ஆளுநர் உரை அமைந்துள்ளது. திமுக ஆட்சியில்… Read More »ரீல்ஸ் போடவே இந்த ஆளுநர் உரை: உதயநிதி ஸ்டாலின் கிண்டல்.!

ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு

ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு

  • by Editor

ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது.. ▪️ சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பண பலத்தை முறியடித்துத் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் ஆதரவை தமிழக மக்கள் அளித்துள்ளனர்… Read More »ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு

மின்விசிறி பிளக்கை சொருகியபோது மின்சாரம் தாக்கி தந்தை பலி

மின்விசிறி பிளக்கை சொருகியபோது மின்சாரம் தாக்கி தந்தை பலி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அரையப்பட்டி கிராமத்தில், பிறந்து 56 நாட்களே ஆன தனது பிஞ்சு குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியின் பிளக்கைச் சொருக முயன்ற தந்தை லோகநாதன் (35) என்பவர், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக… Read More »மின்விசிறி பிளக்கை சொருகியபோது மின்சாரம் தாக்கி தந்தை பலி

தேர்தல் வாக்குறுதிகள்- ஏமாற்றம் அளிக்கிறது..உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் வாக்குறுதிகள்- ஏமாற்றம் அளிக்கிறது..உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியில் கூறியதாவது.. முரண்பாடுகளின் மொத்த உருவமாக இந்த ஆளுநர் உரை அமைந்துள்ளது. இந்த அரசு அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இவர்களிடம் சொல்ல சாதனைகளே இல்லை. இவர்கள் சொல்வது,… Read More »தேர்தல் வாக்குறுதிகள்- ஏமாற்றம் அளிக்கிறது..உதயநிதி ஸ்டாலின்

என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்... இபிஎஸ் திட்டவட்டம்

என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்… இபிஎஸ் திட்டவட்டம்

  • by Editor

என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் உரையிலேயே புதிய திட்டங்கள்… Read More »என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்… இபிஎஸ் திட்டவட்டம்

உலகின் மிக வயதான 194 ஆமைக்கு- ஜகான் விருது..கின்னஸ்

உலகின் மிக வயதான 194 ஆமைக்கு- ஜகான் விருது..கின்னஸ்

  • by Editor

உலகின் மிக வயதான உயிரினமாக அறியப்படும் ‘ஜோனதன்’ என்ற ஆமைக்கு, கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது புகழ்பெற்ற ‘ஐகான் விருதுகள்’ (Icon Awards) பட்டியலில் முதலிடம் வழங்கி கௌரவித்துள்ளது. செயின்ட் ஹெலினா தீவில்… Read More »உலகின் மிக வயதான 194 ஆமைக்கு- ஜகான் விருது..கின்னஸ்

பச்சையப்பன் கல்லூரிக்கு Co-Ed அந்தஸ்து வழங்கியது-தமிழக அரசு

பச்சையப்பன் கல்லூரிக்கு Co-Ed அந்தஸ்து வழங்கியது-தமிழக அரசு

  • by Editor

184 ஆண்டுகளாக ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆக இயங்கி வந்த சென்னை பச்சையப்பன் கல்லூரி இந்த ஆண்டு முதல் இரு பாலரும் ( Co – Educational) பயிலும் கல்லூரியாக அந்தஸ்து… Read More »பச்சையப்பன் கல்லூரிக்கு Co-Ed அந்தஸ்து வழங்கியது-தமிழக அரசு

ரயிலில் இருந்து சாக்குப்பையுடன் டீசல் திருடிய நபர்-அதிர்ச்சி

ரயிலில் இருந்து சாக்குப்பையுடன் டீசல் திருடிய நபர்-அதிர்ச்சி

  • by Editor

பிகார் மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் டீசல் டேங்கில் இருந்து, நபர் ஒருவர் மிகவும் நூதனமான முறையில் எரிபொருளைத் திருடும் அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி… Read More »ரயிலில் இருந்து சாக்குப்பையுடன் டீசல் திருடிய நபர்-அதிர்ச்சி

விபத்தில் எஸ்ஐ பலி- திருச்சியில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

விபத்தில் எஸ்ஐ பலி- திருச்சியில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

  • by Editor

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த தட்சிணாமூர்த்தி, அண்மையில் நடைபெற்ற சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது சொந்த ஊரான பூலாங்குடி கீழக்குறிச்சி கிராமத்தில், 21… Read More »விபத்தில் எஸ்ஐ பலி- திருச்சியில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

பெற்றோர் வாங்கிய கடனுக்கு 10ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்! 

பெற்றோர் வாங்கிய கடனுக்கு 10ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்! 

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகே உள்ள சிறுவாலை கிராமத்தை சேர்ந்த இருளர் சமூகத்தை சேர்ந்த ஒருவர், தனது மனைவி மற்றும் 15 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவரது மகன் அதே ஊரில் உள்ள… Read More »பெற்றோர் வாங்கிய கடனுக்கு 10ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்! 

இன்ஸ்டா நண்பர்களால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்- கோவையில் அதிர்ச்சி

இன்ஸ்டா நண்பர்களால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்- கோவையில் அதிர்ச்சி

  • by Editor

இன்றைய டிஜிட்டல் உலகில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கலாம். ஆனால் உண்மையில் நம்மை புரிந்து கொண்டு ஆதரவு தரும் நண்பர்கள் மிகச் சிலரே இருப்பார்கள்.பலர் இன்ஸ்டாகிராமில் இருக்கும் ஆபத்துகளை… Read More »இன்ஸ்டா நண்பர்களால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்- கோவையில் அதிர்ச்சி

சிறுமியை முட்டித் தள்ளிய தெரு மாடு- படுகாயம்- பரபரப்பு

சிறுமியை முட்டித் தள்ளிய தெரு மாடு- படுகாயம்- பரபரப்பு

  • by Editor

சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை, அங்கு சுற்றித் திரிந்த மாடு ஒன்று திடீரென முட்டித் தள்ளியதில் அச்சிறுமி படுகாயமடைந்துள்ளார். விபத்துக்குள்ளான சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில்… Read More »சிறுமியை முட்டித் தள்ளிய தெரு மாடு- படுகாயம்- பரபரப்பு

கணவர் இறந்த பின் ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க உரிமை இல்லை

கணவர் இறந்தபின்- ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க… மனைவிக்கு உரிமை இல்லை

  • by Editor

கணவர் இறந்த பின் ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க மனைவிக்கு உரிமை இல்லை மஹாராஷ்டிராவை சேர்ந்த வர்ஷா, 62, என்பவருக்கும், நரேன் கோரேகாவ்ங்கர் என்பவருக்கும், 1974-ல் திருமணம் நடந்தது. இருவரும், 1977-ல் பிரிந்தனர். இவர்களுக்கு… Read More »கணவர் இறந்தபின்- ஜீவனாம்ச தொகையை உயர்த்தி கேட்க… மனைவிக்கு உரிமை இல்லை

பள்ளிக்கரணை அருகே பிரிகேட் நிறுவன குடியிருப்பு அனுமதி ரத்து

சென்னை அருகே பிரிகேட் நிறுவன குடியிருப்பு அனுமதி ரத்து

  • by Editor

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல அடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ… Read More »சென்னை அருகே பிரிகேட் நிறுவன குடியிருப்பு அனுமதி ரத்து

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி-3 பேர் மீது புகார்

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி-3 பேர் மீது புகார்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் ஜெமின் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மாறன்(56) இவரது மகன் விஜய்(30) எம்.எஸ்சி. முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில், தமிழ்மாறன் அவருக்கு அறிமுகமான கீரமங்கலம்… Read More »சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி-3 பேர் மீது புகார்

சென்னையில் 52 டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

சென்னை ரயில்வே ஸ்டேசன் அருகே உள்ள.. 52 டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

  • by Editor

சென்னை கோட்டத்தில் ரயில் நிலையங்கள் அருகே உள்ள 52 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை கடிதம் அனுப்பியுள்ளனர். பெரம்பூர், அரக்கோணம் ரயில் நிலையங்கள் அருகே தலா… Read More »சென்னை ரயில்வே ஸ்டேசன் அருகே உள்ள.. 52 டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

தமிழகம் முழுவதும் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழகம் முழுவதும் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

  • by Editor

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 19 ஆம் தேதி 350 பேருந்துகளும்,… Read More »தமிழகம் முழுவதும் 945 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது- திருச்சியில் இலங்கை எம்பி பேட்டி

தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது- திருச்சியில் இலங்கை எம்பி பேட்டி

  • by Editor

தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது; இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இந்திய முதலீடுகள் அவசியம் – இலங்கை எம்பி ரவூப் ஹக்கீம் பேட்டி திருச்சி விமான நிலையத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி… Read More »தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது- திருச்சியில் இலங்கை எம்பி பேட்டி

மதுராந்தகம் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி- ஒருவர் பலி

மதுராந்தகம் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி- ஒருவர் பலி

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் என்ற… Read More »மதுராந்தகம் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி- ஒருவர் பலி

அரசுப்பள்ளி பூட்டை உடைத்து உள்ளே சென்ற மாணவர்கள்

புதுக்கோட்டையில் திறக்கப்படாத அரசுப்பள்ளி- பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மாணவர்கள்

  • by Editor

புதுக்கோட்டை: விராலிமலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி காலை 9 மணி கடந்தும் திறக்கப்படாததால் மாணவர்கள் வெளியில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அரசுப்பள்ளி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த சம்பவம் அப்பகுதியில்… Read More »புதுக்கோட்டையில் திறக்கப்படாத அரசுப்பள்ளி- பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மாணவர்கள்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் கணித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல… Read More »தமிழகத்தில் இன்று 19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் உரை

தவெகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்… கவர்னர் அர்லேகர்

  • by Editor

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பின்னர் பேரவையில் அண்ணா, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள்… Read More »தவெகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்… கவர்னர் அர்லேகர்

16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.... வாலிபர் போக்சோவில் கைது

16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் போக்சோவில் கைது

  • by Editor

நெல்லை மாவட்டத்தில் 16 வயது மதிக்கத்தக்க மைனர் சிறுமிக்குத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த 28 வயது வாலிபர் பெருமாள் என்பவரை… Read More »16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபர் போக்சோவில் கைது

600 பவுண்டரிகளை கடந்து ஸ்மிருதி மந்தனா அசாத்திய சாதனை

600 பவுண்டரிகளை கடந்து ஸ்மிருதி மந்தனா அசாத்திய சாதனை

  • by Editor

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாபெரும் மைல்கல்: 600 பவுண்டரிகளை கடந்து இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அசாத்திய சாதனை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாபெரும் மைல்கல்: 600 பவுண்டரிகளை கடந்து இந்திய நட்சத்திர… Read More »600 பவுண்டரிகளை கடந்து ஸ்மிருதி மந்தனா அசாத்திய சாதனை

சென்னை தேனாம்பேட்டையில் பயங்கரம்: பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் சீனிவாசராவ் அதிரடி கைது

பெண் பயணிக்கு பாலியல் தொல்லை- ஆட்டோ டிரைவர் கைது

  • by Editor

சென்னையில் ஆட்டோவில் பயணித்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணிற்கு கையில் முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை செய்த ஆட்டோ ஓட்டுநர் சீனிவாசராவ் என்பவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தேனாம்பேட்டை பகுதியில் அரங்கேறிய இச்சம்பவம்… Read More »பெண் பயணிக்கு பாலியல் தொல்லை- ஆட்டோ டிரைவர் கைது

போராட்டத்தில் ஏந்தப்பட்ட பதாகைகளின் முக்கிய வாசகங்கள்

தமிழக அரசை கண்டித்து- “வாயைத் திறங்க CM”-பதாகைகளுடன் திமுகவினர் போராட்டம்

  • by Editor

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், மாநில அரசை சாடி பல்வேறு கடுமையான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் மௌனத்தைக் கலைக்கக் கோரியும், தற்போதைய ஆட்சி… Read More »தமிழக அரசை கண்டித்து- “வாயைத் திறங்க CM”-பதாகைகளுடன் திமுகவினர் போராட்டம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

  • by Editor

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,060க்கு விற்பனையாகிறது.

error: Content is protected !!