கேரளா: உதகை நாகர்கோவில் அரசு விரைவுப் பேருந்தில் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ஷாஜி (64) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பயணத்தின்போது விபரீதம்! கேரள முதியவர் உயிரிழப்பு
