தேமுதிக நிறுவனர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி செலுத்தினார். புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும் என முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளார். ஏழை, எளிய மக்கள் மீது அன்பு, அக்கறை கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞர் என்று அவர் கூறியுள்ளார்.
