ரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்ட அறிவிப்பு குறித்து விவாதிக்க அவைத்தலைவர் அனுமதி மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.
பரந்தூர் விமான நிலையம் குறித்து பேசுவதற்கு திமுக அனுமதி கேட்ட நிலையில், சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனையடுத்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பரந்தூர் விமான நிலையம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை -என தங்கம் தென்னரசு, தெரிவித்துள்ளார்.
