Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா

  • by Editor

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று லக்னோவில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ்… Read More »ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா

முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகை சமந்தா

  • by Editor

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்யைத் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல்… Read More »முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகை சமந்தா

அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தோப்புவளம் ரோட்டைச் சேர்ந்தவர் கதிரேசன் (55). இவர் தொழில் நிமித்தமாக சென்னையில் தங்கி பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இதனால் சாத்தான்குளத்தில் உள்ள இவரது பூர்வீக வீட்டை, அவரது சகோதரரான… Read More »அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

ஆந்திராவில் இருந்து கிரானைட் கடத்தல்; 2 லாரிகள் பறிமுதல்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கனிம வளத்துறை உதவி புவியியலாளர், தனி வருவாய் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் அடங்கிய கூட்டுக்குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காலை நாட்றம்பள்ளி… Read More »ஆந்திராவில் இருந்து கிரானைட் கடத்தல்; 2 லாரிகள் பறிமுதல்

“போலீஸ் வேலைக்கு போக முடியாதோ?” – எதிர்காலக் கனவு கலைந்த வேதனையில் 18 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி கலைஞர் நகரில் வசிப்பவர் லட்சுமணன். இவரது மகள் திவ்யா (18). இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும்… Read More »“போலீஸ் வேலைக்கு போக முடியாதோ?” – எதிர்காலக் கனவு கலைந்த வேதனையில் 18 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு

12 வயது மாணவி பைக் மோதி பலி:மக்கள் சாலை மறியல்

  • by Editor

ஏர்வாடி தர்கா அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தர்ஷிகா (12) ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இன்று மாலை பள்ளி விட்டதும் வீட்டு நோக்கி சென்றுள்ளார் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு… Read More »12 வயது மாணவி பைக் மோதி பலி:மக்கள் சாலை மறியல்

நிலத்தை அளக்க ரூ.14,000 லஞ்சம் வாங்கிய அரசு சர்வேயர் கைது

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மழுக்கண்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன், அவரது தாய் பெயரில் துளையானூரில் உள்ள 2 வீட்டுமனையை அளவீடு செய்து தரும்படி ஊனையூர் விஏஓ செந்தில்குமாரை அணுகியுள்ளார். அவர் கூறியபடி நில… Read More »நிலத்தை அளக்க ரூ.14,000 லஞ்சம் வாங்கிய அரசு சர்வேயர் கைது

“அடுத்து வாட்ஸ்ஆப்பை தடை செய்வார்களா?” – நீட் விவகாரத்தில் மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி

  • by Editor

இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள் சேர்ந்து படிப்பதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நடப்பு ஆண்டின் மே 3-ந்தேதி நாடு முழுதும் நடந்தது. 22 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தேர்வுக்கு முன்னரே… Read More »“அடுத்து வாட்ஸ்ஆப்பை தடை செய்வார்களா?” – நீட் விவகாரத்தில் மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி

தவெக தலைவர் விஜய் வெற்றிக்கு எதிராக 3 வழக்குகள் தாக்கல்

  • by Editor

சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதேபோல,… Read More »தவெக தலைவர் விஜய் வெற்றிக்கு எதிராக 3 வழக்குகள் தாக்கல்

“நேர்மை, ஒழுக்கத்தை ஏ.ஐ. கற்றுத்தர முடியாது”: ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக நீதிபதிகள் கருத்து

  • by Editor

செயற்கை நுண்ணறிவால் (AI) நேர்மை, ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளைக் கற்றுத்தர முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சாட் ஜிபிடி (ChatGPT) போன்ற ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் ஒருபோதும் தகுதியான ஒரு விரிவுரையாளருக்கு… Read More »“நேர்மை, ஒழுக்கத்தை ஏ.ஐ. கற்றுத்தர முடியாது”: ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக நீதிபதிகள் கருத்து

கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பிய மாணவி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது இடம் பிடித்து சாதனை

  • by Editor

கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள்… Read More »கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பிய மாணவி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 15-வது இடம் பிடித்து சாதனை

ரூ.3 லட்சம் கோடி கடன் சாத்தியமா?: அன்புமணி

ரூ.3 லட்சம் கோடி கடன் சாத்தியமா?: அன்புமணி

  • by Editor

தமிழ்நாட்டில் புதிதாக எந்த வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும், செயல்படுத்தாமல் இருக்கும் திட்டங்களை செய்துமுடிக்கவும், த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவுமே தமிழக அரசு ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும் என்று அன்புமணி ராமதாஸ்… Read More »ரூ.3 லட்சம் கோடி கடன் சாத்தியமா?: அன்புமணி

தமிழ்நாட்டில் சட்டவிரோதக் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு எதிராகவும், சமூக சமத்துவத்திற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும்,

ஒதுக்கி வைத்த பஞ்சாயத்தார்.. 8 ஆண்டுகள் தொடரும் தவிப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் சட்டவிரோதக் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு எதிராகவும், சமூக சமத்துவத்திற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், கிராமப்புறங்களில் இன்னும் தீண்டாமையும் சமூகப் புறக்கணிப்பும் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட ஒரே… Read More »ஒதுக்கி வைத்த பஞ்சாயத்தார்.. 8 ஆண்டுகள் தொடரும் தவிப்பு

ஒருநாள் போட்டியில் கேப்டன் சுப்மன் கில் அதிரடி சதம்

ஒருநாள் போட்டியில் கேப்டன் சுப்மன் கில் அதிரடி சதம்

  • by Editor

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 9-ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவு… Read More »ஒருநாள் போட்டியில் கேப்டன் சுப்மன் கில் அதிரடி சதம்

இரும்புக்கரம் கொண்டு போதைப் பழக்கத்தை அடித்து நொறுக்க வேண்டும்...

மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும்… சௌமியா அன்புமணி

  • by Editor

இரும்புக்கரம் கொண்டு போதைக் கலாசாரத்தையும், போதைப் பழக்கத்தையும் அடித்து நொறுக்க வேண்டும். பெண் குழந்தை மேல் கை வைப்பவர்களை இரண்டு மாதத்திற்குள் தூக்கில் ஏற்றிவிட வேண்டும்; குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அடுத்தநொடி மரண தண்டனை கொடுக்கப்பட… Read More »மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும்… சௌமியா அன்புமணி

பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த நாளே துருக்கி நடிகை மர்ம மரணம்

பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த நாளே துருக்கி நடிகை மர்ம மரணம்

  • by Editor

துருக்கியின் பிரபல நடிகை எஸே இர்டெம் தனது 35வது பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த தினமே திடீர் மாரடைப்பால் காலமானார். துருக்கியின் ‘கிரான்பெர்ரி சோர்பெட்’ என்ற புகழ்பெற்ற டிவி நாடகத் தொடரில் இஷில் துர்கான் என்ற… Read More »பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த நாளே துருக்கி நடிகை மர்ம மரணம்

சூளையில் கொத்தடிமையாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்பு

  • by Editor

 ஆம்பூர் அருகே பைரப்பள்ளி பகுதியில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்கப்பட்டனர். சின்ன கண்ணன் என்பவரது செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 9 பேரை வருவாய் துறையினர்… Read More »சூளையில் கொத்தடிமையாக இருந்த 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்பு

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்; பழைய பதிவுகளும் நீக்கம்

நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்- பதிவுகளும் நீக்கம்

  • by Editor

கடந்த ஆட்சியில் திமுக அரசால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம் தற்போது தவெக அரசில் ‘திறன் தமிழ்நாடு’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான தனி பிரிவை இளைஞர் நலத்… Read More »நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம்- பதிவுகளும் நீக்கம்

கப்பல் கட்டும் திட்டம்-முதல்வர் விஜய் ஆலோசனை

கப்பல் கட்டும் திட்டம்-முதல்வர் விஜய் ஆலோசனை

  • by Editor

தூத்துக்குடியில் கப்பல் கட்டுமான திட்டம் தொடர்பாக HD KSOE நிறுவனத்தினருடன் முதல்வர் விஜய் ஆலோசனை; சுமார் ரூ.38,000 கோடியில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் கப்பல் கட்டுமான திட்டம் அமைய உள்ளதுதென் கொரியாவை… Read More »கப்பல் கட்டும் திட்டம்-முதல்வர் விஜய் ஆலோசனை

தவெக அரசின் முகமூடி கிழிந்தது... நயினார் தாக்கு

தவெக அரசின் முகமூடி கிழிந்தது… நயினார் தாக்கு

  • by Editor

தமிழக்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து முதல்வராக பதவி வகிக்கும் விஜய் பேசுவதே இல்லை, பேட்டியும் கொடுப்பதில்லை, பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதில்லை. கரூர் சம்பவம் போல பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னை பனையூரில்… Read More »தவெக அரசின் முகமூடி கிழிந்தது… நயினார் தாக்கு

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வைகோ கோரிக்கை

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ கோரிக்கை!

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜூன் 17, 2026) நேரில் சந்தித்துப் பேசினார். இந்த முக்கிய சந்திப்பின் போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்குத்… Read More »முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ கோரிக்கை!

யாஷ்-க்கு நீட் மறுதேர்வு எழுத இடைக்கால ஜாமீன்...அடடே...

கைதான யாஷ்-க்கு நீட் மறுதேர்வு எழுத இடைக்கால ஜாமீன்

  • by Editor

நீட் தேர்வு வினாத்தாள் லீக் வழக்கில் கைதாகியுள்ள யாஷ் யாதவ் என்பவர், நீட் மறுதேர்வு எழுத இடைக்கால ஜாமின் வழங்கியது டெல்லி மாவட்ட நீதிமன்றம்ஒரு மாணவனின் வாய்ப்பு பறிபோகக் கூடாது என்பதற்காக ஜாமின் என… Read More »கைதான யாஷ்-க்கு நீட் மறுதேர்வு எழுத இடைக்கால ஜாமீன்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகாரில்- 2 பேர் கைது

  • by Editor

ஆரணியில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகாரில் இருவர் கைது பிளஸ் 1 மாணவியை காதலிப்பதாகக் கூறி துன்புறுத்தியதாக இமானுவேல் (34) என்பவரும், சக தொழிலாளியின் மகளுக்கு பாலியல்… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகாரில்- 2 பேர் கைது

கும்பகோணம் தீ விபத்தில் தப்பிய மாணவி துணை கலெக்டர்

கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பிய மாணவி-துணை கலெக்டராக பொறுப்பேற்பு

  • by Editor

கடந்த 2004-ஆம் ஆண்டு ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இருந்து தப்பிய மாணவி ஜெனிபர், தற்போது தனது கடின உழைப்பால் துணை மாவட்ட ஆட்சியராகப் (Deputy Collector) பொறுப்பேற்று வரலாற்றுச்… Read More »கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பிய மாணவி-துணை கலெக்டராக பொறுப்பேற்பு

கோவை: அன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் இடத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் கிடந்த

கிணற்றில் சாக்கு மூட்டையில் பெண் சடலம் – கோவை அருகே மீட்பு

  • by Editor

கோவை: அன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் தனியார் இடத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் கிடந்த சாக்குமூட்டையில் கை கால் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பெண்ணை அடித்துக் கொன்று, உடலுடன் கல் வைத்துக்… Read More »கிணற்றில் சாக்கு மூட்டையில் பெண் சடலம் – கோவை அருகே மீட்பு

தீயணைப்பு ஆணையர் பொறுப்பிலிருந்து சங்கர் ஜிவால் ராஜினாமா

தீயணைப்பு ஆணையர் பொறுப்பிலிருந்து சங்கர் ஜிவால் ராஜினாமா

  • by Editor

தீயணைப்பு ஆணையர் பொறுப்பில் இருந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சங்கர் ஜிவால் ராஜினாமா; தீயணைப்புத் துறை ஆணைய உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, நமச்சிவாயம், இக்ராமும் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் கடந்த ஆண்டு செப்டம்பரில் தீயணைப்புத்… Read More »தீயணைப்பு ஆணையர் பொறுப்பிலிருந்து சங்கர் ஜிவால் ராஜினாமா

பொன்ராஜ் வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Editor

அரசியல் விமர்சகர் பொன்ராஜூக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொன்ராஜ் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.Politics… Read More »பொன்ராஜ் வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திருச்சியில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாற்றி மோசடி

திருச்சியில் மதிப்பெண் சான்றிதழை மாற்றி ஏமாற்றிய கண்டக்டர்.. மோசடி

  • by Editor

திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் துணை மேலாளராக பணியாற்றும் சுரேஷ்குமார் என்பவர் கண்ட்ரோல்மென்ட் குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்துள்ளார் அந்த புகாரில் திருச்சி மாவட்டம்… Read More »திருச்சியில் மதிப்பெண் சான்றிதழை மாற்றி ஏமாற்றிய கண்டக்டர்.. மோசடி

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

சுற்றுலா பஸ் மோதி வாலிபர் பலி… திருச்சி க்ரைம்

  • by Editor

சுற்றுலா பஸ் மோதி வாலிபர் சாவு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 37). இவர் திருச்சி திருவானைக்கோவில் ஸ்ரீனிவாசா நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இவர் நேற்று நள்ளிரவு… Read More »சுற்றுலா பஸ் மோதி வாலிபர் பலி… திருச்சி க்ரைம்

கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ற ரயில் சேவை பாதிப்பு

கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ற ரயில் சேவை பாதிப்பு

  • by Editor

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் முக்கிய ரயில் தடத்தில் மின்சார கம்பிகளில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக ரயில் சேவைகள் இன்று (ஜூன் 17, 2026) கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்த மின்கம்பிப்… Read More »கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ற ரயில் சேவை பாதிப்பு

முதல்வர் விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

முதல்வர் விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

  • by Editor

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த முக்கிய தேர்தல் வழக்கை நீதிமன்றம் இன்று (ஜூன் 17, 2026) அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வேட்புமனுவில்… Read More »முதல்வர் விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி

தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி

  • by Editor

தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி வெள்ளை அறிக்கை கொடுக்கும் இவர்கள், தாங்கள் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும் சொல்ல வேண்டும்; திட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பதற்கு சாக்குபோக்காக வெள்ளை அறிக்கை வெளியிடக்கூடாது பாஜக… Read More »தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி

வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து 7 பேர் படுகாயம்

வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து 7 பேர் படுகாயம்…

  • by Editor

ஸ்ரீ பெரும்புதூர் அருகே வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் 7 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீ பெரும்புதூர் அருகே தத்தனூர்… Read More »வீட்டில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து 7 பேர் படுகாயம்…

காவல் துறை மோப்ப நாய்களின் சாகசங்கள்- மாணவிகள் வியப்பு

மாணவிகளை வியப்பில் ஆழ்த்திய காவல் துறை மோப்ப நாய்களின் சாகசங்கள்

  • by Editor

கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காவல் துறையின் மோப்ப நாய்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பசுபதீஸ்வரர்… Read More »மாணவிகளை வியப்பில் ஆழ்த்திய காவல் துறை மோப்ப நாய்களின் சாகசங்கள்

ஹீரோவாகும் நடிகர் தனுஷின் மகன் யாத்ரா

தனுஷ் இயக்கத்தில் மூத்த மகன் யாத்ரா ஹீரோவாக அறிமுகம்

  • by Editor

ஒரு நடிகராக முன்னணியில் இருக்கும் பொழுதே , இயக்குனராக அவதாரம் எடுத்து அதிலும் வெற்றி பெற்றவர் தனுஷ். இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால் , தான் இயக்கிய படங்களில் புதுமுகங்களுக்கு முன்னுரிமை கொடுத்து… Read More »தனுஷ் இயக்கத்தில் மூத்த மகன் யாத்ரா ஹீரோவாக அறிமுகம்

முதல்வர் விஜய்யின் அறிவிப்பை வரவேற்ற கி.வீரமணி

முதல்வர் விஜய்யின் அறிவிப்பை வரவேற்ற கி.வீரமணி

  • by Editor

பெரியார் பிறந்தநாளில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யப்போவதாக CM விஜய் அறிவித்ததற்கு கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், காலை உணவு திட்டம் திமுகவால் கொண்டுவரப்பட்டு பள்ளிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும்.… Read More »முதல்வர் விஜய்யின் அறிவிப்பை வரவேற்ற கி.வீரமணி

குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்:

திமுகவை விட குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்:

  • by Editor

தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை என தவெக அரசின் வெள்ளை அறிக்கைக்கு முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில்… Read More »திமுகவை விட குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்:

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை,… Read More »தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

  • by Editor

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2 மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய… Read More »சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

விஜயபாஸ்கரை கடுமையாக விமர்சித்த ஆர.பி.உதயகுமார்

சொத்துகளை கட்சிக்கு எழுதி வைப்பார்களா?-விஜயபாஸ்கரை விளாசிய ஆர்.பி.உதயகுமார்

  • by Editor

அதிகாரத்தை கொடுத்த கட்சியை காட்டி கொடுத்துவிட்டு செல்பவர்கள் தங்கள் சொத்துகளை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு செல்வார்களா என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். அதிமுகவில் இருந்து விலகி இருக்கும் முன்னாள்… Read More »சொத்துகளை கட்சிக்கு எழுதி வைப்பார்களா?-விஜயபாஸ்கரை விளாசிய ஆர்.பி.உதயகுமார்

நடிகை கவுதமி நில அபகரிப்பு புகார்- ED அதிரடி சோதனை!

நடிகை கவுதமியின் சொத்துக்களை அபகரித்ததாக புகார்- ED அதிரடி சோதனை!

  • by Editor

பிரபல திரைப்பட நடிகை கவுதமி அளித்த நில அபகரிப்பு புகாரின் அடிப்படையில், தொழிலதிபர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று (ஜூன் 17, 2026) அதிரடி சோதனையில்… Read More »நடிகை கவுதமியின் சொத்துக்களை அபகரித்ததாக புகார்- ED அதிரடி சோதனை!

வங்கியில் போலி நகையை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி

வங்கியில் போலி நகையை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி செய்துள்ளனர். ஆரல்வாய்மொழி பகுதியில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் தங்க நகை அடமானக் கடன் வழங்கப்பட்டு… Read More »வங்கியில் போலி நகையை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி

தஞ்சாவூர் அருகே கொடூரம்: வாங்கிய கடனுக்காக சிறுவனை கொத்தடிமையாக ஆடு மேய்க்க வைத்த நபர் மீது போலீசில் புகார்

தஞ்சை அருகே கொடூரம்: வாங்கிய கடனுக்காக ஆடு மேய்த்த சிறுவன் மீட்பு

  • by Editor

தஞ்சாவூர் அருகே திருமலை சமுத்திரம் பகுதியில் வாங்கிய கடனுக்காக சிறுவனை ஆடு மேய்க்கும் தொழிலை கொத்தடிமையாக ஈடுபடுத்தியவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொத்தடிமையாக இருந்த சிறுவனும் மீட்கப்பட்டார். தஞ்சாவூர் அருகே பள்ளியக்ரகாரம்… Read More »தஞ்சை அருகே கொடூரம்: வாங்கிய கடனுக்காக ஆடு மேய்த்த சிறுவன் மீட்பு

சத்தியவான் சாவித்திரி” 24ம் தேதி ரிலீஸ்-படக்குழு அறிவிப்பு

”சத்தியவான் சாவித்திரி” 24ம் தேதி ரிலீஸ்-படக்குழு அறிவிப்பு

  • by Editor

தமிழ் திரையுலகில் தனக்கென தனித்துவமான பாணியைக் கொண்டுள்ள இயக்குநர் மற்றும் நடிகர் மிஷ்கின் மற்றும் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி இன்று… Read More »”சத்தியவான் சாவித்திரி” 24ம் தேதி ரிலீஸ்-படக்குழு அறிவிப்பு

மதுரையில் 1200 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி-கோழி பறிமுதல்

மதுரையில் 1200 கிலோ கெட்டுப்போன ஆடு-கோழி இறைச்சிகள் பறிமுதல்

  • by Editor

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியிலுள்ள இறைச்சிக் கடைகளில் இன்று (ஜூன் 17, 2026) உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது, இறைச்சியின் எடையைக் செயற்கையாக அதிகரிக்க ஊசி மூலம்… Read More »மதுரையில் 1200 கிலோ கெட்டுப்போன ஆடு-கோழி இறைச்சிகள் பறிமுதல்

திருச்சியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சாலை மறியல்

திருச்சியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சாலை மறியல்

  • by Editor

திருச்சியில் டாஸ்மாக் மதுபான கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் – காவல்துறையினர் பேச்சுவார்த்தை தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் வழிப்பாட்டு… Read More »திருச்சியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சாலை மறியல்

நீட் தேர்வில் இத்தனை கட்டுப்பாடுகளா? - அண்ணாமலை விமர்சனம்!

நீட் தேர்வில் இத்தனை கட்டுப்பாடுகளா?-அண்ணாமலை விமர்சனம்!

  • by Editor

அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் ; சிஆர்பிஎப் மற்றும் சிஐஎஸ்எப் படைகளின் இரு அடுக்கு பாதுகாப்புடன், இந்திய விமானப்படை மூலம் வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களைக் கொண்டு செல்லும் வசதி. ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய நான்கு அடுக்கு… Read More »நீட் தேர்வில் இத்தனை கட்டுப்பாடுகளா?-அண்ணாமலை விமர்சனம்!

கோவை மாநகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம்... பரபரப்பு

கோவை மாநகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம்… பரபரப்பு

  • by Editor

“கோவை மாநகராட்சி மாமன்றச் சாதாரணக் கூட்டம் இன்று பரபரப்புடன் கூடிய வேளையில், மாமன்ற வளாகத்திற்குள் தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது கட்சித்… Read More »கோவை மாநகராட்சி கூட்டத்தில் வாக்குவாதம்… பரபரப்பு

4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க மறுப்பு

4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க மறுப்பு-ஐகோர்ட்

  • by Editor

அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 பேரின் ராஜினாமாவை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக மனுவில் கோரிக்கை வைத்திருந்தது. இந்தநிலையில் அதிமுக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.… Read More »4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க மறுப்பு-ஐகோர்ட்

பிரபல வங்கியில் வேலைவாய்ப்பு - 4,500 பணியிடங்கள் அறிவிப்பு

பிரபல வங்கியில் வேலைவாய்ப்பு – 4,500 பணியிடங்கள் அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 202 காலியிடங்கள் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்த புதிய பட்டதாரிகளுக்கு (Freshers) சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரிய இது… Read More »பிரபல வங்கியில் வேலைவாய்ப்பு – 4,500 பணியிடங்கள் அறிவிப்பு

கோயில் கடைகளில் பூஜை பொருள் விலைப்பட்டியல் கட்டாயம்-அமைச்சர்

கோயில் கடைகளில் பூஜை பொருள் விலைப்பட்டியல் கட்டாயம்- அமைச்சர் ரமேஷ்

  • by Editor

தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயில் வளாகங்களில் செயல்படும் கடைகளில், பூஜை பொருட்களின் விலைப்பட்டியலை வாடிக்கையாளர்களுக்குத் தெரியும் வகையில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். சென்னையில்… Read More »கோயில் கடைகளில் பூஜை பொருள் விலைப்பட்டியல் கட்டாயம்- அமைச்சர் ரமேஷ்

சிவகங்கையில் லாக்-அப் மரணம்- ஆகாஷ் உடல் தகனம்

சிவகங்கையில் லாக்-அப் மரணம்- ஆகாஷ் உடல் தகனம்

  • by Editor

சிவகங்கையில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது மரணமடைந்த வாலிபர் ஆகாஷின் உடல், இன்று (ஜூன் 17, 2026) மதுரை தத்தனேரி மயானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது. லாக்-அப் மரணம் காரணமாக அப்பகுதியில் நிலவிய… Read More »சிவகங்கையில் லாக்-அப் மரணம்- ஆகாஷ் உடல் தகனம்

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கான கட்சி திமுக- ஸ்டாலின்

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கான கட்சி திமுக- ஸ்டாலின்

  • by Editor

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கான கட்சி திமுக” – ஆற்காடு வீராசாமி இல்ல விழாவில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை! திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் மூத்த முன்னோடியும்… Read More »ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கான கட்சி திமுக- ஸ்டாலின்

சோஃபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்

சோஃபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்

  • by Editor

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயல்பாடுகள் மற்றும் ஆட்சி நிர்வாக முறை எதிர்க்கட்சிகளால் உற்று நோக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தவெக அரசு மாற்றுக்கட்சி மக்கள் பிரதிநிதிகளைத்… Read More »சோஃபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

  • by Editor

தமிழ்நாட்டில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையிலும், அரசுப் பணிகளைத் தொய்வின்றி விரைவுபடுத்தும் வகையிலும் 3 முக்கிய ஐ.ஏ.எஸ். (IAS) அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, சிவகங்கை… Read More »தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

தவெக ஆட்சி குறித்து இப்போது மதிப்பீடு செய்யமுடியாது-திருமா.,

தவெக ஆட்சி குறித்து இப்போது மதிப்பீடு செய்யமுடியாது-திருமா.,

  • by Editor

“தவெக ஆட்சி குறித்து இப்போது மதிப்பீடு செய்ய முடியாது” – விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேட்டி! தமிழக அரசியல் சூழலில் புதிய திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)… Read More »தவெக ஆட்சி குறித்து இப்போது மதிப்பீடு செய்யமுடியாது-திருமா.,

சென்னையில் பரவலாக மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னையில் பரவலாக மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Editor

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (ஜூன் 17, 2026) காலை நேரத்தில் பரவலாகக் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் நீடித்து வந்த நிலையில், இன்று… Read More »சென்னையில் பரவலாக மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை ஏர்போட்டில் ரூ.5கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சென்னை ஏர்போட்டில் ரூ.5கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

சென்னை விமான நிலையத்தில் அதிரடி: மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மலேசியாவுக்கு கடத்த முயன்ற சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ‘மெத்தபெட்டமைன்’… Read More »சென்னை ஏர்போட்டில் ரூ.5கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

விராட் கோலி குறித்து-ரவி சாஸ்திரி ஓபன் டாக்!

விராட் கோலி குறித்து-ரவி சாஸ்திரி ஓபன் டாக்!

  • by Editor

மைதானத்திற்குள் திமிர்பிடித்தவர், வெளியே சாதாரண மனிதர்” – விராட் கோலி குறித்து ரவி சாஸ்திரி ஓபன் டாக்! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டக்காரர் விராட் கோலியின் குணம் மற்றும் அவரது ஆடுகள அணுகுமுறை… Read More »விராட் கோலி குறித்து-ரவி சாஸ்திரி ஓபன் டாக்!

தங்கம் விலை சவரன் ரூ.1,12,240க்கு விற்பனை

தங்கம் விலை சவரன் ரூ.1,12,240க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30க்கு குறைந்து ரூ.14,030க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரன் ரூ.1,12,240க்கு விற்பனை

அர்ஜென்டினா அபார வெற்றி: ஹாட்ரிக் கோல் அடித்து மெஸ்ஸி மிரட்டல்!

அர்ஜென்டினா அபார வெற்றி-ஹாட்ரிக் கோல்அடித்து மெஸ்ஸி மிரட்டல்

  • by Editor

அல்ஜீரியா- அர்ஜென்டினா ஆகிய அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடந்தது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி அர்ஜென்டினா அணி அபார வெற்றி பெற்றது. மெஸ்ஸி… Read More »அர்ஜென்டினா அபார வெற்றி-ஹாட்ரிக் கோல்அடித்து மெஸ்ஸி மிரட்டல்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, கோவை, தேனி, குமரி, செங்கல்பட்டு, ஈரோடு, நீலகிரி, தூத்துக்குடி,… Read More »தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

டெல்லி போலீஸ் அதிரடி வேட்டை: பாகிஸ்தான் ISI அமைப்பின் சதியை முறியடித்து 7 பயங்கரவாதிகள் கைது

  • by Editor

தலைநகர் டெல்லியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக டெல்லி போலீஸ் உளவுப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார், இன்று டெல்லியின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.… Read More »டெல்லி போலீஸ் அதிரடி வேட்டை: பாகிஸ்தான் ISI அமைப்பின் சதியை முறியடித்து 7 பயங்கரவாதிகள் கைது

இந்தியாவில் Telegram செயலி தற்காலிகமாக தடை செய்யப்பட்டதை காட்டும் Telegram லோகோ மற்றும் மொபைல் திரை காட்சி

ஜூன் 22-ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தற்காலிக தடை

  • by Editor

நீட் (NEET-UG) மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வினாத்தாள் கசிவு மற்றும் மோசடிகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. தேசிய… Read More »ஜூன் 22-ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தற்காலிக தடை

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

  • by Editor

தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா நியமனம்; சமூக நலத்துறை கூடுதல் இயக்குநராக பொற்கொடி நியமனம்; நாகர்கோவில் மாநகராட்சி… Read More »தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

ரயிலில் அமர இடம் கிடைக்காத விரக்தி: “வெடிகுண்டு” எனப் புரளி கிளப்பிய பயணி கைது

  • by Editor

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் இருந்து உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நோக்கி ராப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், அந்த ரெயில் உத்தர பிரதேசத்தின் உன்னாவ் நகரை கடந்து, லக்னோ நகரில் எய்ஷ்பாக்… Read More »ரயிலில் அமர இடம் கிடைக்காத விரக்தி: “வெடிகுண்டு” எனப் புரளி கிளப்பிய பயணி கைது

கள்ளக்காதலனுடன் சேர்ந்து விஷ ஊசி போட்டு கணவரை கொன்ற பெண்

  • by Editor

கர்நாடகா மாநிலம் பெலசாளியை சேர்த்தவர் சந்தீப் (46). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி சுமா. சந்திப் ராணுவத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது சுமாவுக்கு அதே பகுதியை சேர்ந்த டோம்பர் என்பவருடன் கள்ளக்காதல்… Read More »கள்ளக்காதலனுடன் சேர்ந்து விஷ ஊசி போட்டு கணவரை கொன்ற பெண்

ஓட்டல் தொழிலாளியைக் கடித்துக்குதறி தின்ற 4 சிங்கங்கள்

  • by Editor

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஒரு இளைஞர் (25). இவர் குஜராத் மாநிலம், ராஜுலா வனப்பகுதிக்குட்பட்ட அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர் வேலையை முடித்து விட்டு நேற்று (திங்கட்கிழமை)… Read More »ஓட்டல் தொழிலாளியைக் கடித்துக்குதறி தின்ற 4 சிங்கங்கள்

பள்ளித் தோழனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மதமாற்றக் கட்டாயத்திற்குள்ளான இளம்பெண்

  • by Editor

மராட்டியத்தின் நாக்பூர் நகரை சேர்ந்த இந்திய விமான படை அதிகாரி ஒருவரின் மனைவியை மது குடிக்க வைத்து, பாலியல் வன்கொடுமை செய்து, மிரட்டி, மதமாற்றம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 24 வயது இளம்பெண்… Read More »பள்ளித் தோழனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மதமாற்றக் கட்டாயத்திற்குள்ளான இளம்பெண்

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஸ்திரி கைது

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியை சேர்ந்த அழகர்சாமி, கட்டிட மேஸ்திரி. இவர் உடன் வேலை பார்த்து வரும் பெண்ணின் 15 வயது மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து… Read More »15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஸ்திரி கைது

திருவள்ளூர் எஸ்பி அதிரடி உத்தரவு: வடமாநில தொழிலாளர்களின் விவரங்களைச் சேகரிக்கத் தவறினால் கடும் நடவடிக்கை

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்தோடும், தனியாகவும் வாடகைக்கு வீடு எடுத்து… Read More »திருவள்ளூர் எஸ்பி அதிரடி உத்தரவு: வடமாநில தொழிலாளர்களின் விவரங்களைச் சேகரிக்கத் தவறினால் கடும் நடவடிக்கை

மாணவர்களுக்கு குட் நியூஸ்: இனி அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு முழு நாள் விடுமுறை

  • by Editor

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான புதிய கல்வியாண்டு நாள் காட்டியை பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளுக்கு மொத்தம் 210 வேலை நாட்கள் மட்டுமே இருக்கும்… Read More »மாணவர்களுக்கு குட் நியூஸ்: இனி அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு முழு நாள் விடுமுறை

“நான் விலகுவது ஒரு கட்சியிலிருந்து அல்ல; என் வாழ்க்கையின் அத்தியாயத்திலிருந்து!” – சி.விஜயபாஸ்கரின் உருக்கமான அறிக்கை

  • by Editor

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரும், முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர், அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகுவதாக இன்று (16.06.2026) அதிரடியாக அறிவித்துள்ளார். இது தமிழக… Read More »“நான் விலகுவது ஒரு கட்சியிலிருந்து அல்ல; என் வாழ்க்கையின் அத்தியாயத்திலிருந்து!” – சி.விஜயபாஸ்கரின் உருக்கமான அறிக்கை

தமிழ்த் திரையுலகில் 'சின்ன கவுண்டர்', 'எஜமான்' போன்ற பல வெற்றித்

அதிமுகவிலிருந்து விலகுவதாக திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் கடிதம்

  • by Editor

தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் வேளையில், அதிமுகவின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளரும், பிரபல திரைப்பட இயக்குநருமான ஆர்.வி. உதயகுமார் தனது கட்சிப் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர்… Read More »அதிமுகவிலிருந்து விலகுவதாக திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் கடிதம்

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி குளத்து நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு!

திண்டுக்கல் அருகே அண்ணன், தம்பி குளத்தில் மூழ்கி பலி

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி ஆகிய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பெண்… Read More »திண்டுக்கல் அருகே அண்ணன், தம்பி குளத்தில் மூழ்கி பலி

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்- வாலிபர் கைது

  • by Editor

சென்னை வடபழனியில் நள்ளிரவில் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 24 வயது இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை அனைத்து மகளிர் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தலைநகர சென்னை மாநகரில்… Read More »நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்- வாலிபர் கைது

சென்னை பெரம்பூரில் பயங்கரம்-முதியவரை கத்தி முனையில் மிரட்டல்

சென்னையில் பயங்கரம்-முதியவரை பட்டாக் கத்தியை காட்டி மிரட்டல்

  • by Editor

தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான ரவுடிசம் மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெரம்பூர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதைத் தட்டிக்கேட்ட… Read More »சென்னையில் பயங்கரம்-முதியவரை பட்டாக் கத்தியை காட்டி மிரட்டல்

இது முடிவல்ல; தொடக்கம்”.. சி.விஜயபாஸ்கர் ஆடியோ பதிவு

இது முடிவல்ல; தொடக்கம்”.. சி.விஜயபாஸ்கர் ஆடியோ பதிவு

  • by Editor

அதிமுகவின் செல்வாக்கு மிக்க நிர்வாகிகளில் ஒருவரான சி.விஜயபாஸ்கர், தனது விராலிமலை தொகுதி எம்எல்ஏ பதவியைக் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு திடீரென ராஜினாமா செய்தார். சொந்தக் காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டாலும்,… Read More »இது முடிவல்ல; தொடக்கம்”.. சி.விஜயபாஸ்கர் ஆடியோ பதிவு

கடும் நடவடிக்கை தேவை: ஒரு மாதத்தில் தண்டனை வழங்க பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

பாலியல் வழக்குகளில் கடும் நடவடிக்கை தேவை.. சௌமியா அன்புமணி

  • by Editor

தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த, சட்டம் தன் கடமையை அதிவேகமாகச் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK)… Read More »பாலியல் வழக்குகளில் கடும் நடவடிக்கை தேவை.. சௌமியா அன்புமணி

நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம்?.. கமல் கேள்வி

நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம்?.. கமல் கேள்வி

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதே நிரம்பிய பெண் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமான காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மனித குலத்தையே தலைகுனிய வைக்கும் இந்த அவலத்திற்கு எதிராகப்… Read More »நாகரிகம் அடைந்த சமூகம்தானா நாம்?.. கமல் கேள்வி

கரூரில் 10 மணி நேரம் வீணை வாசித்து- 24 மாணவிகள் 2 உலக சாதனை

கரூரில் 10 மணி நேரம் வீணை வாசித்து- 24 மாணவிகள் 2 உலக சாதனை

  • by Editor

உலக இசை தினத்தை ஒட்டி கரூர் நாரதகான சபாவில் சகோதரிகள் டாக்டர் கே. விஸ்வ ஜனனி மற்றும் பரணி பார்க் பள்ளி மாணவி நேத்ரா மற்றும் குழுவினர் 22 பேர் தொடர்ந்து 10 மணி… Read More »கரூரில் 10 மணி நேரம் வீணை வாசித்து- 24 மாணவிகள் 2 உலக சாதனை

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் ரத்து

திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் 2 நாட்களுக்கு பகுதியாக ரத்து!

  • by Editor

ரயில்வே தடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி – ஈரோடு இடையே இயக்கப்படும் தினசரி பயணிகள் ரயில் வரும் ஜூன் 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து… Read More »திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் 2 நாட்களுக்கு பகுதியாக ரத்து!

10th மாணவிக்கு பாலியல் தொல்லை... முதியவர் கைது

10th மாணவிக்கு பாலியல் தொல்லை- நெல்லையில் முதியவர் கைது

  • by Editor

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள்… Read More »10th மாணவிக்கு பாலியல் தொல்லை- நெல்லையில் முதியவர் கைது

இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி - உதயநிதி ஸ்டாலின்

இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி – உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.… Read More »இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி – உதயநிதி ஸ்டாலின்

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றியை எதிர்த்து வழக்கு

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றியை எதிர்த்து வழக்கு

  • by Editor

முதல்வருக்கு எதிராக தேர்தல் வழக்கு..! திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு “திருச்சி கிழக்கு தொகுதி… Read More »திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றியை எதிர்த்து வழக்கு

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியின் அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை திடாரென ராஜினாமா செய்துள்ளார். இன்று வெளியான இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக அதிமுக… Read More »எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

லால்குடிமணக்கால் ரயில்வே மேம்பாலப் பணிகள்- அருண்நேரு ஆய்வு

லால்குடி மணக்கால் ரயில்வே மேம்பாலப் பணிகள்- அருண்நேரு ஆய்வு

  • by Editor

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மணக்கால் பகுதியில் ரூ. 30.91 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரயில்வே உயர்மட்ட மேம்பாலப் கட்டுமானப் பணிகளை பெரம்பலூர் எம்பி அருண் நேரு நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து… Read More »லால்குடி மணக்கால் ரயில்வே மேம்பாலப் பணிகள்- அருண்நேரு ஆய்வு

ஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ராமநாதபுரம் ஒலுங்கை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 36 ) தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக தற்காலிக கார் டிரைவர்.

மாமனாரை அரிவாளால் வெட்டிய… கலெக்டர் அலுவலக கார் டிரைவர்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ராமநாதபுரம் ஒலுங்கை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 36 ) தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக தற்காலிக கார் டிரைவர்.இவருக்கும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வேங்கூர் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த… Read More »மாமனாரை அரிவாளால் வெட்டிய… கலெக்டர் அலுவலக கார் டிரைவர்

போதை மாத்திரைகள் விற்பனை - 2 வாலிபர்கள் கைது

போதை மாத்திரைகள் விற்பனை – 2 வாலிபர்கள் கைது

  • by Editor

திருச்சி அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த காட்டூர் பர்மா… Read More »போதை மாத்திரைகள் விற்பனை – 2 வாலிபர்கள் கைது

ஜூன் 19 முதல் ஒப்பந்தம் அமலாகிறது- ஈரான் அறிவிப்பு

ஜூன் 19 முதல் ஒப்பந்தம் அமலாகிறது- ஈரான் அறிவிப்பு

  • by Editor

தெஹ்ரான்: அமெரிக்காவின் முற்றுகை, ஹார்முஸ் நீரிணை திறப்பு உள்ளிட்டவை அடங்கிய அமைதி ஒப்பந்தம் ஜூன் 19ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார். போர் நேற்றே… Read More »ஜூன் 19 முதல் ஒப்பந்தம் அமலாகிறது- ஈரான் அறிவிப்பு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

  • by Editor

திருச்சியில் கல்லூரி மாணவி தூக்கு போட்டுதற்கொலை திருச்சி உறையூர் புது பணிக்கன் தெரு பகுதியைச் சேர்ந்தவர்நிக்சன் இவரது மகள் ஸ்ரீநா வயது 19 இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம்… Read More »கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கண்ணூரில் இருந்து ஜெட்டா சென்ற விமானம் நடுவானில் கோளாறு

கண்ணூரிலிருந்து ஜெட்டா சென்ற விமானம் நடுவானில் திடீர் கோளாறு

  • by Editor

கேரள மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்குப் புறப்பட்டுச் சென்ற சர்வதேச விமானத்தில் நடுவானில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, 180 பயணிகளின் உயிருக்கு ஆபத்து… Read More »கண்ணூரிலிருந்து ஜெட்டா சென்ற விமானம் நடுவானில் திடீர் கோளாறு

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு-அதிரடி

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு-அதிரடி

  • by Editor

தலைநகர் சென்னையில் சாலை விபத்துக்களைக் குறைக்கவும், போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்கவும் காவல் துறை மேற்கொண்டு வரும் அதிரடி சோதனையில், கடந்த 16 நாட்களில் மட்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு… Read More »மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு-அதிரடி

இருமல் மருந்து வாங்க மருத்துவர் சீட்டு கட்டாயம்..

இருமல் மருந்து வாங்க மருத்துவர் சீட்டு கட்டாயம்..

  • by Editor

இனி மருத்துவர்கள் பரிந்துரை செய்தால் மட்டுமே இருமல் மருந்து உள்பட அனைத்து சிரப்களும் வழங்கப்படும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இருமல் மருந்து உட்பட அனைத்து வகை சிரப் மருந்துகளை பரிந்துரைச் சீட்டு… Read More »இருமல் மருந்து வாங்க மருத்துவர் சீட்டு கட்டாயம்..

அதிமுக சீண்டி பார்க்க நினைத்தால்

வீணாக அதிமுகவை சீண்டிப் பார்க்க நினைத்தால்.. அதிமுக எச்சரிக்கை

  • by Editor

வீணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு நிர்வாகியையோ, தொண்டரையோ சீண்டிப் பார்க்க நினைத்தால், அதற்கான உரிய அரசியல் எதிர்வினைகளை இன்றைய கத்துக்குட்டி ஆளுங்கட்சி சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்’ என அதிமுக… Read More »வீணாக அதிமுகவை சீண்டிப் பார்க்க நினைத்தால்.. அதிமுக எச்சரிக்கை

தற்போது தமிழ்நாட்டில் இருப்பது விஜய் மாடல் அரசு... சபாநாயகர்

தற்போது தமிழ்நாட்டில் இருப்பது விஜய் மாடல் அரசு… சபாநாயகர்

  • by Editor

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்காக (MLA) நடத்தப்பட்ட புத்தாக்க பயிற்சி முகாமில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சட்டப்பேரவையில் நடக்கும் சில அசாதாரண நிகழ்வுகள் ஆட்சி… Read More »தற்போது தமிழ்நாட்டில் இருப்பது விஜய் மாடல் அரசு… சபாநாயகர்

குதிரை பேரத்திற்கு ஆதாரம் இருக்கா.. சென்னை ஐகோர்ட் கேள்வி

குதிரை பேரத்திற்கு ஆதாரம் இருக்கா.. சென்னை ஐகோர்ட் கேள்வி

  • by Editor

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) நான்கு பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்ததற்கான போதிய ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்று சென்னை உயர் நீதிமன்றம் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.… Read More »குதிரை பேரத்திற்கு ஆதாரம் இருக்கா.. சென்னை ஐகோர்ட் கேள்வி

சர்வதேச யோகா தினம் 2026: கொல்கத்தாவில் மோடி

சர்வதேச யோகா தினம் 2026: கொல்கத்தாவில் மோடி பங்கேற்பு;

  • by Editor

யோகா கொண்டாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ஆயுஷ் துறை இணை மந்திரி பிரதாப்ராவ் ஜாதவ், ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ என்ற தலைப்பில் சர்வதேச யோகா தினம் 2026 கடைப்பிடிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். உலகில்… Read More »சர்வதேச யோகா தினம் 2026: கொல்கத்தாவில் மோடி பங்கேற்பு;

திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரத்தை உறுதிப்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம்!

திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரத்தை உறுதிப்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம்!

  • by Editor

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை யில் தெலுங்கு தேசம் – ஜனசேனா – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு பிரசாதமாக… Read More »திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரத்தை உறுதிப்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம்!

முதல்வர் விஜயுடன் வங்கி அதிகாரிகள் சந்திப்பு

முதல்வர் விஜயுடன் வங்கி அதிகாரிகள் சந்திப்பு

  • by Editor

தமிழக முதல்வர் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் அஜய்குமார் ஸ்ரீவஸ்தவ, சென்னை முதன்மை மண்டல மேலாளர் ராஜசேகரன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.… Read More »முதல்வர் விஜயுடன் வங்கி அதிகாரிகள் சந்திப்பு

தரமற்ற கான்கிரீட் சாலை- ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி மனு

தரமற்ற கான்கிரீட் சாலை- ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி மனு

  • by Editor

தரமற்ற கான்கிரீட் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி மனு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகர மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் வீர்பிரதாப் சிங், துணைமேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் மக்கள்… Read More »தரமற்ற கான்கிரீட் சாலை- ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி மனு

15 நாட்களாக குடிநீர் வராததால் காலி குடங்களுடன் சாலை மறியல்; பொதுமக்கள் போராட்டம்.

கரூர் அருகே குடிநீர் வரவில்லை..காலிகுடங்களுடன் சாலை மறியல்

  • by Editor

கரூர் – திண்டுக்கல் சாலையில் உள்ள வெங்ககல்பட்டி, திருமாநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக காவிரி கூட்டு குடிநீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும்… Read More »கரூர் அருகே குடிநீர் வரவில்லை..காலிகுடங்களுடன் சாலை மறியல்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 193 கனஅடியாகக் குறைவு: சரிந்து வரும் நீர் மட்டத்தால் டெல்டா மாவட்டங்களில்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 193 கனஅடியாகக் குறைவு

  • by Editor

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருவதால், அணையின் நீர் மட்டம் 80 அடிக்கும் கீழே குறைந்துள்ளது. கோடைக் காலத்தின் தாக்கம் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பொய்த்ததன்… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 193 கனஅடியாகக் குறைவு

கும்பகோணம் அருகே கோவில் கணக்கு பார்ப்பதில் தள்ளுமுள்ளு..ஒருவர் பலி

கும்பகோணம் அருகே கோவில் கணக்கு பார்ப்பதில் தள்ளுமுள்ளு..ஒருவர் பலி

  • by Editor

கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் நேற்று இரவு நடைபெற்ற ஊர் கூட்டத்தில் கோவில் கும்பாபிஷேக செலவுபோக மிஞ்சிய பணத்தை கேட்டு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒருவர் உயிரிழப்பு .நால்வரிடம் திருவிடைமருதூர் காவல் துறையினர் விசாரணை .… Read More »கும்பகோணம் அருகே கோவில் கணக்கு பார்ப்பதில் தள்ளுமுள்ளு..ஒருவர் பலி

திருவோணம் அருகே கல்லூரி மாணவி மர்ம மரணம்.. அவசரமாக எரித்த உறவினர்கள்

  • by Editor

திருவோணம் அருகே கல்லூரி மாணவி மர்ம மரணம்… அவசர அவசரமாக உடலை எரித்த உறவினர்கள். தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள வெள்ளத்தேவன்விடுதி பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவரது மகள் அனுசியா (17). இவர்… Read More »திருவோணம் அருகே கல்லூரி மாணவி மர்ம மரணம்.. அவசரமாக எரித்த உறவினர்கள்

ஜெய்பூர் போராட்டத்தில் பரபரப்பு: CJP தலைவர் அபிஜீத் திப்கே மீது மர்ம நபர்கள் தாக்குதல்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க வந்த காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிறுவனரான ஆப்ஜித் தீப்கே மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள ஷஹீத்… Read More »ஜெய்பூர் போராட்டத்தில் பரபரப்பு: CJP தலைவர் அபிஜீத் திப்கே மீது மர்ம நபர்கள் தாக்குதல்

10 ஆண்டு இழப்பீடு கிடைக்காத ஆத்திரம்: அதிகாரியை செருப்பால் அடித்த விவசாயி

  • by Editor

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பசப்பா இவர் விவசாயி. கிருஷ்ணா நதிக்கரையில் இவருக்கு சொந்தமாக 4 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. கர்நாடக அரசின் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டமான ‘மேல் கிருஷ்ணா திட்டத்தின் கீழ், கிருஷ்ணா… Read More »10 ஆண்டு இழப்பீடு கிடைக்காத ஆத்திரம்: அதிகாரியை செருப்பால் அடித்த விவசாயி

தடைசெய்யப்பட்ட ‘கள்’ குடித்த காவலர்: நெல்லை தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் செம்பூர் பகுதியை சேர்ந்த முருகன் (45) என்பவர், நெல்லை மாவட்டம் மூலைகரைப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். தமிழ்நாட்டில் சட்டப்படி தடைசெய்யப்பட்ட ‘கள்’ மதுபானத்தை, முருகன் தனது நண்பர்களுடன்… Read More »தடைசெய்யப்பட்ட ‘கள்’ குடித்த காவலர்: நெல்லை தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்: ஹார்முஸ் நீரிணை திறப்பு

  • by Editor

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த தாக்குதலில் முக்கிய அரசியல் தலைவர்கள், இரு தரப்பு வீரர்கள், அப்பாவி பொதுமக்கள்… Read More »அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்: ஹார்முஸ் நீரிணை திறப்பு

கோயிலில் இருந்து திரும்பிய பக்தர்கள் பயணித்த வாகனம் கிணற்றில் விழுந்து 8 பேர் பலி

  • by Editor

மகாராஷ்டிராவில் கோயில் தரிசனம் முடிந்து திரும்பியவர்களின் வாகனம் கிணற்றுக்குள் கவிழ்ந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மால்ஷிரஸ் தாலுகாவில் உள்ள தாண்டூர்வாடி கிராமம் அருகே பண்டரிபுரத்தைச் சேர்ந்த உறவினர்கள்… Read More »கோயிலில் இருந்து திரும்பிய பக்தர்கள் பயணித்த வாகனம் கிணற்றில் விழுந்து 8 பேர் பலி

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 56 காவல் அதிகாரிகள்இடமாற்றம்

  • by Editor

தமிழ்நாட்டில் 56 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்களை நியமனம் செய்து உள்துறைச் செயலாளர் அணையிட்டுள்ளார்.17 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள்:

6 முதல் 8 வகுப்பு வரை காலை உணவு திட்டம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (15.06.2026) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர்… Read More »6 முதல் 8 வகுப்பு வரை காலை உணவு திட்டம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

16 வயதுக்கு கீழ் சோஷியல் மீடியா தடை

  • by Editor

16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தள செயலிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், குழந்தைகளின் மகிழ்ச்சியும் பாதுகாப்பும் கருதி இந்த முடிவு… Read More »16 வயதுக்கு கீழ் சோஷியல் மீடியா தடை

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

மூடப்பட்ட டாஸ்மாக் பாரில் தாக்குதல்: நியாயம் கேட்ட உரிமையாளர் ICU-வில் – தவெக 4 பேர் கைது

  • by Editor

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே மூடப்பட்டிருந்த டாஸ்மாக் பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள், நியாயம் கேட்ட பார் உரிமையாளரை சரமாரியாக கத்தியால் குத்தியதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர… Read More »மூடப்பட்ட டாஸ்மாக் பாரில் தாக்குதல்: நியாயம் கேட்ட உரிமையாளர் ICU-வில் – தவெக 4 பேர் கைது

திருமணம் மறுத்த காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டகன்னஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பூர்வா லேஷ்பா (24). இவரது காதலி கங்கியா சூபா (22). இவரது சொந்த ஊர் சிக்கிம்… Read More »திருமணம் மறுத்த காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்

NEET மறு தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோடில் சிக்கல்: NTA இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் தவிப்பு

  • by Editor

நீட் மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், நாடு முழுவதும் பல தேர்வர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பெற முயற்சிக்கும் போது பக்கம் திறக்காதது,… Read More »NEET மறு தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோடில் சிக்கல்: NTA இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் தவிப்பு

லாரி-கார் நேருக்கு நேர் மோதல், 3 என்ஜினீயர்கள் பலி

  • by Editor

சென்னை பெரம்பூர் அருகே உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் சங்கர் (37). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.இவருடன் அரியலூர் மாவட்டம் அரிசானத்தம் கிராமத்தை சேர்ந்த விஜய் (30), சன்னாநல்லூர்… Read More »லாரி-கார் நேருக்கு நேர் மோதல், 3 என்ஜினீயர்கள் பலி

சென்னை கனமழை, புறநகர் பகுதிகளில் மழை, தாம்பரம் வண்டலூர் மழை, சென்

சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழை

  • by Editor

வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்து வந்த சென்னை மக்களுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் வகையில், சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்று, இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.… Read More »சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழை

ஜ் சத்யன் அறிக்கை, எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு, அதிமுக உட்கட்சி பூசல், மதுரை ராஜ் சத்யன், எடப்பாடிக்கு எதிர்ப்பு வலுக்கிறது, அதிமுக ஒற்றை தலைமை சர்ச்சை, தமிழ்நாடு அரசியல் பரபரப்பு, அதிமுக ஐடி பிரிவு, Raj Sat

எடப்பாடிக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுக்கிறது… இன்று ராஜ்சத்யன் அறிக்கை

  • by Editor

சென்னை அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனையின் போது அதிமுக ஐடி விங் செயலாளராக இபிஎஸ் மகன் மிதுன் நியமிக்கப்பட வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கடந்த சனிக்கிழமை அன்று வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு… Read More »எடப்பாடிக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுக்கிறது… இன்று ராஜ்சத்யன் அறிக்கை

பிரதமர் மோடி நட்ட புனித பாரிஜாத மரம் காணவில்லை

  • by Editor

அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த சர்ச்சையாக பிரதமர் மோடி நட்ட புனித பாரிஜாத மரம் மர்மமான முறையில் காணவில்லை என புகார் எழுந்துள்ளது. அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்மபூமி திருத்தலத்தில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள்… Read More »பிரதமர் மோடி நட்ட புனித பாரிஜாத மரம் காணவில்லை

ocal police and temple authorities monitoring the clearing of small shops outside Tiruchendur Murugan Temple as vendors look on in June 2026.

திருச்செந்தூர் முருகன் கோயில்..சிறு வியாபாரிகள் கடைகள் அகற்றம்

  • by Editor

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளின் கடைகள் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகத்தால்… Read More »திருச்செந்தூர் முருகன் கோயில்..சிறு வியாபாரிகள் கடைகள் அகற்றம்

அரசியலில் அதிரடி.. அண்ணாமலையுடன் இணைகிறாரா எஸ்.பி வேலுமணி?

  • by Editor

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்ததோடு, கட்சி இரண்டாகப் பிளவுப்பட்டு, மீண்டும் கஷ்டப்பட்டு ஒன்றாகியுள்ளது. அதிலும் குறிப்பாக, எடப்பாடிக்கு எதிராக எம்எல்ஏக்களை ஒன்றிணைத்து கலகம் செய்து அது வொர்க்… Read More »அரசியலில் அதிரடி.. அண்ணாமலையுடன் இணைகிறாரா எஸ்.பி வேலுமணி?

Tamil Nadu Chief Minister and DMK President M.K. Stalin releasing an official press statement expressing grief over the death of Pernambut former MLA Chinnasamy in June 2026.

முன்னாள் திமுக MLA சின்னசாமி காலமானார்-மு.க.ஸ்டாலின் இரங்கல்

  • by Editor

பேர்ணாம்பட்டு முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேர்ணாம்பட்டு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ அ. சின்னசாமி மறைவெய்திய… Read More »முன்னாள் திமுக MLA சின்னசாமி காலமானார்-மு.க.ஸ்டாலின் இரங்கல்

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு- 4 பேருக்கு ஜாமீன்

  • by Editor

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சஸ்பென்ட் ஆன மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம், திருப்புவனம் ஆய்வாளர் ரமேஸ் குமார், எஸ்.ஐ, சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகிய நால்வருக்கும் முன்ஜாமின்… Read More »காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு- 4 பேருக்கு ஜாமீன்

மது போதையில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்- தவெக நிர்வாகி மீது புகார்

  • by Editor

தமிழ்நாட்டில் சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து பலரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகிறார்கள் இதனால் ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தில் இருக்கும் நிர்வாகிகளுக்கும் புதிய நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு… Read More »மது போதையில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்- தவெக நிர்வாகி மீது புகார்

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய கலெக்டர்

  • by Editor

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்குப் பிரத்யேகச் செயலியுடன் கூடிய நவீன ஸ்மார்ட்போன்கள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர்… Read More »திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய கலெக்டர்

ஜடேஜாவை நீக்குவது முட்டாள்தனம்: ஸ்ரீகாந்த்

  • by Editor

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் சமீபத்திய ஃபார்ம் குறித்து விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறுவது அசல் முட்டாள்தனம் என இந்திய அணியின்… Read More »ஜடேஜாவை நீக்குவது முட்டாள்தனம்: ஸ்ரீகாந்த்

கடலூரில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க அனுமதிக்கக்கூடாது-சீமான்

  • by Editor

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் புதிதாக மேலும் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எக்காரணம்… Read More »கடலூரில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க அனுமதிக்கக்கூடாது-சீமான்

இபிஎஸ்-யை கடுமையாக சாடிய சி.விஜயபாஸ்கர்-பரபரப்பு

  • by Editor

அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், “உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். 2026 சட்டப்பேரவைத்… Read More »இபிஎஸ்-யை கடுமையாக சாடிய சி.விஜயபாஸ்கர்-பரபரப்பு

A temple elephant happily bathing in the Bhavani river waters near Mettupalayam during a government-organized rejuvenation camp in June 2026.

கோயில் யானைகளுக்கு மீண்டும் புத்துணர்வு முகாம்- அரசு திட்டம்

  • by Editor

கோயில் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான யானைகளுக்கு, மீண்டும் புத்துணர்வு முகாம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரப் பகுதியில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 48 நாட்கள் நடக்கும் இம்முகாமில் சுமார்… Read More »கோயில் யானைகளுக்கு மீண்டும் புத்துணர்வு முகாம்- அரசு திட்டம்

Indian actor and racer Ajith Kumar attending the historic 24 Hours of Le Mans racing event in France during June 2026.

ரேசிங் போட்டியை நேரில் காண அழைத்த அஜித் சாருக்கு நன்றி

  • by Editor

தமிழ் திரையுலகின் முன்னணி உச்ச நட்சத்திரமும், கார் பந்தய வீரருமான ‘தல’ அஜித் குமார், பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 24 மணி நேர லெ மான்ஸ் (24… Read More »ரேசிங் போட்டியை நேரில் காண அழைத்த அஜித் சாருக்கு நன்றி

A teenager looking stressfully at a smartphone screen with blurred social media app icons floating in the background, in June 2026.

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு SM-வை ஏன் தடை விதிக்கக்கூடாது?

  • by Editor

16 வயதுக்குட்பட்டவர்கள் சோஷியல் மீடியா பயன்படுத்துவதை பிரிட்டன் அரசு தடை செய்துள்ளது. ஆஸி., இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளும் ஏற்கெனவே தடை விதித்துள்ளன. கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய வயதில் மாணவர்களின் கவனச்சிதறலை நீக்கும்… Read More »16 வயதுக்குட்பட்டவர்களுக்கு SM-வை ஏன் தடை விதிக்கக்கூடாது?

Fresh white chicken eggs stacked carefully in plastic trays inside a poultry wholesale market in Namakkal, Tamil Nadu, in June 2026.

நாமக்கல்லில் முட்டைவிலை அதிரடி உயர்வு-பண்ணையளர்கள் மகிழ்ச்சி

  • by Editor

தமிழகத்தின் முட்டை உற்பத்தியின் தலைநகரமாக விளங்கும் நாமக்கல் மண்டலத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை இன்று ஒரே நாளில் மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் விலை ரூ.6.30 ஆக புதிய உச்சத்தை… Read More »நாமக்கல்லில் முட்டைவிலை அதிரடி உயர்வு-பண்ணையளர்கள் மகிழ்ச்சி

Senior BJP leader Nainar Nagendran expressing deep concern over the rising crimes against children during a press briefing in 2026.

குழந்தைகளுக்கான பாலியல் குற்றம் அதிகரிப்பு-நயினார் ஆவேசம்

  • by Editor

நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுள்ள செய்தியை வாசிக்கும் பொழுதே ஈரக்குலை நடுங்குகிறது.… Read More »குழந்தைகளுக்கான பாலியல் குற்றம் அதிகரிப்பு-நயினார் ஆவேசம்

Tamil Nadu BJP President K. Annamalai addressing the media at a press conference, questioning the state government's crime control measures in 2026.

குற்றங்களை தடுக்க என்ன பிளான் வச்சிருக்கீங்க..அண்ணாமலை கேள்வி

  • by Editor

அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச்… Read More »குற்றங்களை தடுக்க என்ன பிளான் வச்சிருக்கீங்க..அண்ணாமலை கேள்வி

Trichy City Corporation Commissioner and senior officials during the census training class orientation program in Tiruchirappalli in June 2026.

திருச்சி மாநகராட்சி சார்பில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பயிற்சி

  • by Editor

திருச்சி மாநகராட்சியில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணியில் ஈடுபட உள்ள பொறுப்பு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங்,இன்று 15.06.2026 தொடங்கிவைத்தர்வருகிறு ஆகஸ்ட் 1 முதல் 30 ந்… Read More »திருச்சி மாநகராட்சி சார்பில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பயிற்சி

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

தியேட்டரில் சடலமாக கிடந்த வாலிபர்.. .திருச்சி க்ரைம்

  • by Editor

கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் டேவிட் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன்.இவர் நேற்று அரியமங்கலம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்த… Read More »தியேட்டரில் சடலமாக கிடந்த வாலிபர்.. .திருச்சி க்ரைம்

A high-seas rescue operation near Oman showcasing US Navy assets rescuing 14 Indian sailors from the sinking vessel Virat 14 in June 2026.

கடலில் மூழ்கிய இந்தியக் கப்பல் – 14 இந்திய மாலுமிகள் மீட்பு

  • by Editor

ஓமன் நாட்டுக்கு அருகே அரபிக்கடலில் நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த ‘VIRAT 14’ என்ற இந்தியச் சரக்குக் கப்பல் திடீர் என்ஜின் கோளாறு காரணமாக நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. அமெரிக்கக் கடற்படை மற்றும் அருகில் இருந்த… Read More »கடலில் மூழ்கிய இந்தியக் கப்பல் – 14 இந்திய மாலுமிகள் மீட்பு

அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தம்- பிரதமர் மோடி வரவேற்பு

  • by Editor

அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் ஜூன் 19ம் தேதி கையெழுத்தாக உள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:உலகம் முழுவதும் கடுமையான பொருளாதாரச்… Read More »அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தம்- பிரதமர் மோடி வரவேற்பு

Popular Tamil actor and TVK Chief Thalapathy Vijay holding a newborn baby of an Indian army soldier with a warm smile in 2026.

ராணுவ வீரரின் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த விஜய்

  • by Editor

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காமில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் போது தோள்… Read More »ராணுவ வீரரின் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த விஜய்

TANGEDCO electricity board line-workers carrying out maintenance at a 33 KV substation in Tiruchirappalli during June 2026.

திருச்சியில் 17ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, 33 கி.வோ. E.B. ரோடு. துணைமின் நிலையத்தில் 17.06.2026 (புதன் கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை… Read More »திருச்சியில் 17ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?..

Indian women's cricket team all-rounder Deepti Sharma celebrating a wicket in the blue Indian jersey during a T20 match in 2026.

டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த தீப்தி சர்மா

  • by Editor

இந்திய வீராங்கனை தீப்தி சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார். சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதலிடத்தை பிடித்து புதிய உலக… Read More »டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த தீப்தி சர்மா

A portrait and file image of rising Marathi actress Sanchita Ugale, who died by suicide at her residence in 2026.

நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை- திரைத்துறையில் சோகம்

  • by Editor

மராத்தி திரைத்துறையைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் நடிகையான சஞ்சிதா உகாலே (Sanchita Ugale), தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியத் திரை உலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.… Read More »நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை- திரைத்துறையில் சோகம்

விரைவில் சாய்பாபா காலனி மேம்பாலம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும்

  • by Editor

கோவை: இந்த மாத இறுதிக்குள் சாய்பாபா காலனி மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில்… Read More »விரைவில் சாய்பாபா காலனி மேம்பாலம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும்

A school van and a damaged bicycle on the side of Trichy to Pudukkottai highway during a police accident investigation in June 2026.

சைக்கிள் மீது பள்ளி வேன் மோதி 10ம் வகுப்பு மாணவன் பலி

  • by Editor

திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று சைக்கிள் மீது மோதிய பயங்கர விபத்தில், பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது பள்ளி மாணவர் சுரேஷ் தலையில் பலத்த… Read More »சைக்கிள் மீது பள்ளி வேன் மோதி 10ம் வகுப்பு மாணவன் பலி

A large crowd of villagers and local residents holding banners and protesting outside the main gate of Karur District Collector office in 2026.

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Editor

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் நிலம் என நோட்டீஸ்: கரூரில் குடியிருப்போர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண… Read More »கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..

A large crowd of people, including senior citizens, standing in a long queue under hot sun outside Karur Collector office with no ambulance facility in June 2026.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்… குற்றச்சாட்டு

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் குவிந்த பொதுமக்கள்; ஆம்புலன்ஸ் வசதி கூட ஏற்படுத்தவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்… குற்றச்சாட்டு

TANGEDCO electricity board workers repairing overhead power lines at Varaganeri in Tiruchirappalli during monthly maintenance in 2026.

திருச்சியில் நாளை மின்தடை .. எந்தெந்த ஏரியா..?..

  • by Editor

திருச்சி வரகனேரி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தாராநல்லூர், சங்கிலியாண்டபுரம், கீழப்புதூர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் காலை முதல் மாலை… Read More »திருச்சியில் நாளை மின்தடை .. எந்தெந்த ஏரியா..?..

Emergency response vehicles and aviation investigators at a field near Butler Memorial Airport in Missouri, US after a fatal skydiving plane crash in 2026.

அமெரிக்காவில் பயங்கரம்- விமானம் விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலி

  • by Editor

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் சாகசப் பயணத்திற்காக 11 ஸ்கை டைவிங் வீரர்கள் மற்றும் ஒரு விமானியுடன் புறப்பட்ட சிறிய ரக தனியார் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அருகில் இருந்த வயல்வெளியில் விழுந்து நொறுங்கி… Read More »அமெரிக்காவில் பயங்கரம்- விமானம் விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலி

Tamil Maanila Congress TMC former youth wing leader Yuvaraja addressing a press meet after tendering his resignation in Chennai in 2026.

தமாகா-வினர் கடும் அதிர்ச்சி-வேதனையோடு விடைபெற்ற யுவராஜா!

  • by Editor

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் யுவராஜா அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தன்னை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து… Read More »தமாகா-வினர் கடும் அதிர்ச்சி-வேதனையோடு விடைபெற்ற யுவராஜா!

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி அதிமுக வழக்கு

  • by Editor

சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்தது. அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்த 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தும்… Read More »சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி அதிமுக வழக்கு

இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி - உதயநிதி ஸ்டாலின்

3 வயது குழந்தை வன்கொடுமை… உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது… Read More »3 வயது குழந்தை வன்கொடுமை… உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

Tamil Nadu Police officers and fingerprint experts investigating a locked house burglary at Athangikavanur near Vengal in Thiruvallur district in 2026.

வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை-5 லட்சம் துணிகர காௌ்ளை

  • by Editor

திருவள்ளூர் வெங்கல் பரபரப்பு: விவசாயி கோபால் நாயுடு வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் தங்கம், ரூ.5 லட்சம் ரொக்கம் துணிகர கொள்ளை – போலீசார் தீவிர வேட்டை திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை-5 லட்சம் துணிகர காௌ்ளை

: Indian Customs and Air Intelligence Unit officers inspecting seized cartons of foreign cigarettes at Tiruchirappalli International Airport in June 2026

திருச்சி ஏர்போட்டில் ரூ.22.67 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

  • by Editor

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமான பயணிகளிடம் ரூ.22.67 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் பறிமுதல் திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர் மலேசியா,… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.22.67 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

Tamil Nadu police personnel and security guards intervening to stop two individuals from a self-immolation attempt at Karur District Collector office in 2026.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி..பரபரப்பு

  • by Editor

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெவ்வேறு பிரச்சனை சம்பந்தமாக இருவர் தீக்குளிக்க முயற்சி – காவல்துறை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி..பரபரப்பு

Outside view of Chengalpattu integrated court complex in Tamil Nadu where TVK Chief Vijay and Sangeetha's divorce case is pending in 2026.

விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு ஆக.,7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு விசாரணை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்றைய விசாரணையின்… Read More »விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு ஆக.,7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Tamil Nadu Police personnel escorting a hidden-face accused driver Saravanan in a POCSO case at Kattupakkam near Poonamallee in 2026.

7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… டிரைவர் போக்சோவில் கைது

  • by Editor

சென்னை பூவிருந்தவல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த கார் ஓட்டுநர் சரவணன் என்பவரை காவல் துறையினர்… Read More »7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… டிரைவர் போக்சோவில் கைது

A badly damaged car on the side of Perambalur to Thuraiyur road after a fatal collision with a lorry in June 2026.

பெரம்பலூர் – துறையூர் சாலையில் கார் விபத்து- 3 பேர் பலி

  • by Editor

பெரம்பலூர் – துறையூர் சாலையில் இன்று காலை அதிவேகமாக வந்த லாரி ஒன்று கார் மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் காரில் பயணித்த பெரம்பலூரைச் சேர்ந்த சங்கர், சக்தி மற்றும் விஜய்… Read More »பெரம்பலூர் – துறையூர் சாலையில் கார் விபத்து- 3 பேர் பலி

ராமநாதபுரம் அருகே அரசு பஸ் மோதி தலைமை காவலர் பலி

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்த போது, அரசு பேருந்து மோதி தேவிபட்டினம் காவல் நிலைய தலைமை காவலர் மகேஷ் குமார்… Read More »ராமநாதபுரம் அருகே அரசு பஸ் மோதி தலைமை காவலர் பலி

DMK MP Kanimozhi speaking seriously during a press meet, addressing child safety and law and order concerns in Tamil Nadu in 2026.

3வயது குழந்தை வன்கொடுமை- தமிழ்நாட்டில் அரசு உள்ளதா?.. கனிமொழி கேள்வி

  • by Editor

தமிழ்நாட்டில் அரசு உள்ளதா?” – 3 வயது குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கனிமொழி எம்பி எழுப்பியுள்ள ஆவேசக் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் 3 வயது பெண் குழந்தை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு… Read More »3வயது குழந்தை வன்கொடுமை- தமிழ்நாட்டில் அரசு உள்ளதா?.. கனிமொழி கேள்வி

Indian railway tracks in Morena Madhya Pradesh where four passengers died in a train accident after jumping off due to a false fire rumor in 2026.

ரயிலில் தீ விபத்து வதந்தியால்… பறிப்போன 4 உயிர்கள்

  • by Editor

மத்திய பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டத்தில் ரயிலில் தீ பிடித்ததாக பரவிய தவறான வதந்தியை நம்பி, அபாய சங்கிலியை பிடித்து இழுத்து கீழே இறங்கிய பயணிகள் மீது, எதிரே வந்த மற்றொரு ரயில் மோதியதில்… Read More »ரயிலில் தீ விபத்து வதந்தியால்… பறிப்போன 4 உயிர்கள்

கரூரில் 2 மாணவிகள் 10 மணி நேரம் வீணை வாசித்து உலக சாதனை

  • by Editor

கரூரில் உலக இசை தினத்தை முன்னிட்டு 2 மாணவிகள் தொடர்ந்து 10 மணி நேரம் வீணை வாசித்து புதிய உலக சாதனை படைத்தனர் கரூர் நாரதகான சபாவில் உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை… Read More »கரூரில் 2 மாணவிகள் 10 மணி நேரம் வீணை வாசித்து உலக சாதனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ. 14,070க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 உயர்வு

தலை நசுக்கி, துப்பாக்கியால் சுட்டு கொலை: மராட்டிய காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்

  • by Editor

மராட்டியத்தின் நான்டெட் நகரில் சாக்ஷம் ததே என்ற வாலிபரை ஆஞ்சல் மமித்வார் என்பவர் காதலித்துள்ளார். ஆனால், மமித்வாரின் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு சாதி பையனை காதலிக்க கூடாது என மிரட்டினர்.… Read More »தலை நசுக்கி, துப்பாக்கியால் சுட்டு கொலை: மராட்டிய காதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்

தாய் தண்ணீர் எடுக்க சென்ற நேரத்தில் தண்டவாளம் சென்ற 2 வயது குழந்தை ரயில் மோதி பலி

  • by Editor

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். தொழிலாளி. இவரது மனைவி சரிதா. இந்த தம்பதியின் மகன் விதுன் (2). இந்த நிலையில் நேற்று மதியம் சரிதா, தனது மகன் விதுனுக்கு வீட்டிற்கு வெளியே… Read More »தாய் தண்ணீர் எடுக்க சென்ற நேரத்தில் தண்டவாளம் சென்ற 2 வயது குழந்தை ரயில் மோதி பலி

லஞ்சம் வாங்கி கைதியை தப்பிக்க வைத்த காவலர் அரெஸ்ட் – 3 பேர் சஸ்பெண்ட்

  • by Editor

கோவை அரசு மருத்துவமனையில் சிறை கைதிகள் சிகிச்சைக்காக தங்கி இருந்த வார்டில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிம்முடு அஜித்குமார் என்ற விசாரணை கைதி தப்பி ஓடினார். அவர் ஆன்லைன் தளங்களில் கார் விற்பனை என்ற… Read More »லஞ்சம் வாங்கி கைதியை தப்பிக்க வைத்த காவலர் அரெஸ்ட் – 3 பேர் சஸ்பெண்ட்

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

புதுக்கோட்டை பி.ஆர். ஒ வாக சன்னாசிபட்டி ரவி நியமனம்

  • by Editor

தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் (PRO) 16 பேர் அதிரடியாக வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாளை முதல் கேரளா முழுவதும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்

  • by Editor

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி(UDF), சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான(KSRTC) பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் என கடந்த மார்ச்… Read More »நாளை முதல் கேரளா முழுவதும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்

அசாம் அரசின் அதிரடி முடிவு: 18 வயதுக்கு மேற்பட்டோருக்குப் புதிதாக ஆதார் அட்டை வழங்குவது நிறுத்தம்

  • by Editor

அசாமில் சட்டவிரோத அகதிகள் ஆதார் அட்டை பெறுவதை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு புதிதாக ஆதார் அட்டை வழங்குவதை நிறுத்த அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக ஆதார் பெறுவதை… Read More »அசாம் அரசின் அதிரடி முடிவு: 18 வயதுக்கு மேற்பட்டோருக்குப் புதிதாக ஆதார் அட்டை வழங்குவது நிறுத்தம்

விசாரணைக் வளையத்தில் ஸ்டாண்ட்-அப் காமெடி மாணவி: 5 பேர் கொண்ட குழுவை அமைத்து கல்லூரி நிர்வாகம் அதிரடி

  • by Editor

மும்பை கே.இ.எம். மாநகராட்சி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருபவர் செஜல் பவார். இவர் சமீபத்தில் குருகிராமில் ஸ்டாண்ட்-அப் நகைச் சுவை கலைஞர் பிரனித் மோரே நடத்திய காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது செஜல்… Read More »விசாரணைக் வளையத்தில் ஸ்டாண்ட்-அப் காமெடி மாணவி: 5 பேர் கொண்ட குழுவை அமைத்து கல்லூரி நிர்வாகம் அதிரடி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

தவணைப் பணக் கேட்டு வாக்குவாதம்: பெண்ணைத் தாக்கிய வங்கி ஊழியர்; திருப்பி அடித்த குடும்பத்தினர்

  • by Editor

சேலம் தென் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (30). இவர் தனியார் வங்கி ஒன்றில் பணம் வசூல் செய்யும் முகவராக பணியாற்றி வருகிறார். இவர், சம்பவத்தன்று இரவு தனது நண்பரான கார்த்தி (26) என்பவருடன்… Read More »தவணைப் பணக் கேட்டு வாக்குவாதம்: பெண்ணைத் தாக்கிய வங்கி ஊழியர்; திருப்பி அடித்த குடும்பத்தினர்

இன்று நள்ளிரவுடன் முடிகிறது 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்: ஆழ்கடலுக்குச் செல்ல மீனவர்கள் தீவிரம்

  • by Editor

கடலில் மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கில், மத்திய அரசால் கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட வங்கக்கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 15-ஆம்… Read More »இன்று நள்ளிரவுடன் முடிகிறது 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்: ஆழ்கடலுக்குச் செல்ல மீனவர்கள் தீவிரம்

போலீஸ் அதிகாரி மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

சென்னை பள்ளிக்கரணை நியூ காலனி முதல் தெருவை சேர்ந்த பாலாஜி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரது மனைவி கீதா (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை பாலாஜி வேலைக்கும்,… Read More »போலீஸ் அதிகாரி மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்து பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை

  • by Editor

சிவகங்கை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் 30 வயதான பெண் ஒருவர் போலீசாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் அவருடன் ஒரு ஆண் நண்பர் பேசி வந்துள்ளார். அந்த நபர் திடீரென அந்த… Read More »ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்து பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

“கோவில் பிரசாதம் தரோம்” எனக்கூறி பெண் ஊழியரைக் கடத்தி நகை பறித்த முன்னாள் வாடகைதாரர்கள்

  • by Editor

கோவையை அடுத்த மதுக்கரை அருகே திருமலையாம்பாளையத்தை சேர்ந்தவர் கஸ்தூரி ரங்கநாதன். இவருடைய மனைவி மோனிகா (32). தனியார் கல்லூரி ஊழியர். இவர்களின் வீட்டில் சென்னை திருவள்ளூரை சேர்ந்த விஸ்வநாதன் (42), அவருடைய மனைவி ஷோபா… Read More »“கோவில் பிரசாதம் தரோம்” எனக்கூறி பெண் ஊழியரைக் கடத்தி நகை பறித்த முன்னாள் வாடகைதாரர்கள்

Dark monsoon rain clouds gathering over a major highway in Tamil Nadu as a heavy rain warning is issued for four districts on June 11, 2026.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர்,… Read More »தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

மழை பாதித்த முதல் ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி

  • by Editor

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 1 டெஸ்ட். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே டெஸ்ட் போட்டி கடந்த 6ம் தேதி… Read More »மழை பாதித்த முதல் ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி

ஆந்திராவில் பரபரப்பு: கள்ளத்தொடர்பை கைவிடாத டிரைவரை அறையில் வைத்து கத்தியால் குத்திய முதலாளி

  • by Editor

ஆந்திர மாநிலம் ஒ.எஸ்.ஆர். கடப்பா நகரத்தை சேர்ந்தவர் ராம சுப்பா ரெட்டி தொழிலதிபரான இவரிடம் சோமசிலாவை சேர்ந்த வம்சி (25) என்பவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.அப்போது ராம சுப்பா ரெட்டியின் மனைவிக்கும்… Read More »ஆந்திராவில் பரபரப்பு: கள்ளத்தொடர்பை கைவிடாத டிரைவரை அறையில் வைத்து கத்தியால் குத்திய முதலாளி

கோர்ட் வளாகத்தில் நெகிழ்ச்சிச் சம்பவம்; விவாகரத்து பேப்பரைக் கிழித்தெறிந்து கணவரை ஓடிப்போய் கட்டிப்பிடித்த மனைவி

  • by Editor

டெல்லியில் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற தம்பதியினர், கடைசி நிமிடத்தில் தங்களின் முடிவை மாற்றி மீண்டும் ஒன்று சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. டெல்லியைச் சேர்ந்த சிக்கா சிங்… Read More »கோர்ட் வளாகத்தில் நெகிழ்ச்சிச் சம்பவம்; விவாகரத்து பேப்பரைக் கிழித்தெறிந்து கணவரை ஓடிப்போய் கட்டிப்பிடித்த மனைவி

கள்ளக்காதல் விவகாரம்: ஒன்றரை வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய் கைது

  • by Editor

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் கிராமத்தை சேர்ந்த வர் திருமலைவாசன், விவசாயி. இவருடைய மனைவி லலிதா ( 23). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஹர் சன்… Read More »கள்ளக்காதல் விவகாரம்: ஒன்றரை வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாய் கைது

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி

ராமநாதபுரம் இ.சி.ஆர் சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

  • by Editor

ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நின்றிருந்த லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் விபத்து ஏற்பட்டது. இதில், ஒருவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. துாத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலையைச் சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம் (40). இவர்,… Read More »ராமநாதபுரம் இ.சி.ஆர் சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

கள்ளக்குறிச்சியில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் உள்ள அடகு கடையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கதவை உடைத்து புகுந்து, சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற… Read More »கள்ளக்குறிச்சியில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

திருப்பத்தூரில் போலி மருத்துவர் அதிரடி கைது

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட பேராம்பட்டு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் இளங்கோ (68). இவர் விஷமங்கலம் பகுதியில் கிளினிக் ஒன்றை அமைத்து, நீண்ட வருடங்களாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து… Read More »திருப்பத்தூரில் போலி மருத்துவர் அதிரடி கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி: பார்சல் புக்கிங் கட்டணம் 15% வரை அதிகரிப்பு

  • by Editor

பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பார்சல் நிறுவனங்களில் புக்கிங் கட்டணம் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை… Read More »பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி: பார்சல் புக்கிங் கட்டணம் 15% வரை அதிகரிப்பு

நகைக்கடை அதிபர் மீது மிளகு ஸ்பிரே அடித்து கொள்ளை அடிக்க முயன்ற 2 சிறுமிகள்

  • by Editor

பீகார் மாநிலம் பாட்னாவின் தீபா பகுதியில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு நேற்று பிற்பகலில் முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு இரண்டு சிறுமிகள் வந்தனர். அவர்கள் கடைக்காரரிடம் காதணிகளை வாங்க வந்துள்ளதாகவும், காதணிகளை… Read More »நகைக்கடை அதிபர் மீது மிளகு ஸ்பிரே அடித்து கொள்ளை அடிக்க முயன்ற 2 சிறுமிகள்

டாய்லெட் ஸ்பீக்கரில் தங்கம்:துபாய்-ஆமதாபாத் விமானத்தில் ரூ.4.26 கோடி தங்க கடத்தல் முறியடிப்பு

  • by Editor

ஆமதாபாத் விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் துபாயில் இருந்து ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல்… Read More »டாய்லெட் ஸ்பீக்கரில் தங்கம்:துபாய்-ஆமதாபாத் விமானத்தில் ரூ.4.26 கோடி தங்க கடத்தல் முறியடிப்பு

புகார் கொடுக்க வந்த இடத்திலேயே: எண் வாங்கிவாட்ஸ்அப்-ல் தொல்லை கொடுத்த காவலர்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கு தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்ட தலைமை காவலர் அக்னிமுத்து, புகார் அளிக்க வந்த அவரிடம்… Read More »புகார் கொடுக்க வந்த இடத்திலேயே: எண் வாங்கிவாட்ஸ்அப்-ல் தொல்லை கொடுத்த காவலர்

அரசியல் களத்தில் அடுத்த அதிரடி: த.வெ.க-வில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

  • by Editor

கேரள எல்லையில் அமைந்துள்ளது விளவங்கோடு தொகுதி. காங்கிரஸ் சார்பில் விஜயதரணி போட்டியிட்டு மூன்று முறை எம்.எல்.ஏ-வாக வென்ற தொகுதி இது. அவர் பதவிக்காலம் முடியும் முன்பே பா.ஜ.க-வில் இணைந்ததுடன் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.… Read More »அரசியல் களத்தில் அடுத்த அதிரடி: த.வெ.க-வில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த சேவைக் கட்டணம்- ஈரான் அறிவிப்பு

  • by Editor

ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தும் சர்வதேசக் கப்பல்களுக்கு சேவைக் கட்டணங்கள் விதிக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி அறிவித்துள்ளார். சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி போக்குவரத்துச் சுங்கக் கட்டணம் (Transit Tolls) விதிக்க முடியாது, ஆனால்… Read More »ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்த சேவைக் கட்டணம்- ஈரான் அறிவிப்பு

ரஜினி பெயரை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது

  • by Editor

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர், நற்பெயர் மற்றும் புகைப்படங்களை அவரது அனுமதியின்றி எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின்… Read More »ரஜினி பெயரை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது

ஈடு செய்ய முடியாத பேரிழப்பு… பாரதிராஜா மனைவிக்கு பிரதமர் மோடி கடிதம்

  • by Editor

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஜாம்பவானும், ‘இயக்குநர் இமயம்’ என்று ஒட்டுமொத்தத் திரையுலகினராலும் போற்றப்படும் மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். பாரதிராஜாவின் மறைவு வார்த்தைகளால்… Read More »ஈடு செய்ய முடியாத பேரிழப்பு… பாரதிராஜா மனைவிக்கு பிரதமர் மோடி கடிதம்

சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்கும் (16089) மறுமார்க்கமாக ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கும் (16090) தினந்தோறும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று மாலை வழக்கம் போல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி இந்த எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயிலானது ஆவடி ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, ரயிலை இயக்கி வந்த லோகோ பைலட்டுக்கு (ரயில் ஓட்டுநர்) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும், தனது உடல்நிலையை கருதியும், அவர் ரயிலை ஆவடி நிலையத்திலேயே நிறுத்தியுள்ளார். உடனடியாக இதுகுறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். வழக்கமாக செல்கிற ரயில் திடீரென ஆவடி ரயில் நிலையத்தில் வெகுநேரம் நின்றதால், அதிலிருந்த பயணிகள் குழப்பத்திற்கு ஆளாகினர். ரயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக முதலில் கருதப்பட்ட நிலையில், பின்னர் லோகோ பைலட்டுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்தது. இருப்பினும், ரயில்வே நிர்வாகம் உடனடியாக மாற்று லோகோ பைலட்டை ஏற்பாடு செய்தது. ஆனால், அவர் வந்து சேருவதற்குள் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. மாற்று லோகோ பைலட் ஆவடி ரயில் நிலையம் வந்தடைந்ததைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் முக்கால் மணிநேர தாமதத்திற்குப் பிறகு ஆவடியிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. இதனால் மாலை நேரத்தில் சொந்த ஊர்களுக்குப் பயணித்த அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் ஆவடி ரயில் நிலையத்திலேயே காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர்.

திருச்சி – கான்பூர் இடையே ஜூன் 17 முதல் சிறப்பு ரயில்

  • by Editor

மத்திய தமிழகத்தின் முக்கியப் போக்குவரத்து முனையமான திருச்சியிலிருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மற்றும் திருச்சி இடையே ஜூன் மாதத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம்… Read More »திருச்சி – கான்பூர் இடையே ஜூன் 17 முதல் சிறப்பு ரயில்

தனிமனித ஒழுக்கத்தை கட்சியினருக்கு சொல்ல வேண்டும்- விஜய்க்கு வேண்டுகோள்

  • by Editor

தமிழக அரசியல் களம் தவெக மற்றும் திமுக இடையேயான அரசியல் மோதல்களால் நாளுக்கு நாள் சூடேறி வரும் நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர்… Read More »தனிமனித ஒழுக்கத்தை கட்சியினருக்கு சொல்ல வேண்டும்- விஜய்க்கு வேண்டுகோள்

A young Indian couple happily smiling together as they tear up legal documents or a petition inside a bright courthouse corridor in June 2026.

விவாகரத்து மனுவைக் கிழித்தெறிந்த தம்பதி- நெகிழ்ச்சி சம்பவம்!

  • by Editor

வாழ்க்கையில எப்போ என்ன நடக்கும்னு யாராலயும் கணிக்க முடியாது” என்ற வரிகளுக்கு இலக்கணமாக, டெல்லியில் விவாகரத்துக்காக நீதிமன்றம் சென்ற ஒரு தம்பதியின் வாழ்க்கையில் நடந்துள்ள நெஞ்சை உருக வைக்கும் நிஜக் கதை தற்பொழுது சமூக… Read More »விவாகரத்து மனுவைக் கிழித்தெறிந்த தம்பதி- நெகிழ்ச்சி சம்பவம்!

திருச்சியில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பொதுக்குழு கூட்டம்

  • by Editor

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் விரிவான காப்பீட்டுத்… Read More »திருச்சியில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பொதுக்குழு கூட்டம்

Tambaram MTC Bus Accident Driver Fainted Passengers Safe Chennai 2026

பஸ் டிரைவர் திடீர் மயக்கம்-அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

  • by Editor

தாம்பரம் அருகே மாநகர பேருந்து ஓட்டுனருக்கு மயக்கம் ஏற்பட்டதால் பேருந்து நிலையத்திற்க்குள் பேருந்து புகந்ததால் அதிர்ஷடவசமாக பயணிகள் உயிர் தப்பினர் அடையாறில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி மாநகர அரசு பேருந்து 25 ந்து ப்யணிகளுடன்… Read More »பஸ் டிரைவர் திடீர் மயக்கம்-அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

தஞ்சையில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு கடன் சங்கங்களில் பெறப்பட்ட விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடக அரசு மேகதாட்டில்… Read More »தஞ்சையில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Health Minister KG Arunraj Government Hospital Appointment App Chennai

அரசு ஆஸ்பத்திரியில் இனி முன்பதிவு நடைமுறை-அமைச்சா் அருண்ராஜ்

  • by Editor

அமைச்சா் அருண்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் கருத்துகளை அறிந்து கொள்வதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழுவினா் வாரந்தோறும் கூட்டம் நடத்தி, நோயாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது, மருத்துவமனை சுகாதாரத்தை உறுதி… Read More »அரசு ஆஸ்பத்திரியில் இனி முன்பதிவு நடைமுறை-அமைச்சா் அருண்ராஜ்

Trichy political leader Senthilnathan presenting a bouquet to TVK Chief Vijay at the party office in Panaiyur in June 2026.

திருச்சி அமமுக நிர்வாகி செந்தில்நாதன் தவெகவில் இணைந்தார்

  • by Editor

திருச்சி மாநகராட்சி 47-வது வார்டு அமமுக கவுன்சிலராகவும், திருச்சி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர் ப.செந்தில்நாதன். ஓய்வுபெற்ற டிஎஸ்பி பஞ்சநாதனின் மகனான இவர், முன்னாள் தமிழக முதல்வர்… Read More »திருச்சி அமமுக நிர்வாகி செந்தில்நாதன் தவெகவில் இணைந்தார்

திருச்சியில் 16ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?…

  • by Editor

திருச்சியில் ஜூன் 16-ல் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் தென்னூர் மற்றும் வரகனேரி துணை மின் நிலையப் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னூர் துணை மின் நிலையம் மற்றும் வரகனேரி துணை மின் நிலையங்களில்… Read More »திருச்சியில் 16ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?…

AN-32 விமானம் விபத்து.. 5 வீரர்கள் பலி-துணை விமானி படுகாயம்!

  • by Editor

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.-32 (AN-32) ரக போக்குவரத்து விமானம் ஒன்று அசாம் மாநிலத்தில் இன்று விபத்துக்குள்ளானதில் 5 விமானப்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அசாம் மாநிலத்தின் ஜோர்கட் பகுதியில் உள்ள ராணுவ விமானப்படை… Read More »AN-32 விமானம் விபத்து.. 5 வீரர்கள் பலி-துணை விமானி படுகாயம்!

DMK President MK Stalin addressing a massive political gathering from a stage in Chennai holding a microphone in June 2026

தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம்: மு.க.ஸ்டாலின்

  • by Editor

தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம் என அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள். தவெக… Read More »தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மாறுபாடுகள் காரணமாக, இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் இன்று 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Empty training gear bags and an empty football rack inside a modern stadium locker room in Kansas during the FIFA World Cup in June 2026.

கால்பந்துகள் வீரர்களின் விளையாட்டு உபகரணங்கள் திடீர் மாயம்

  • by Editor

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா களம் தற்பொழுது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவில் இங்கிலாந்து அணியின் பயிற்சி உபகரணங்கள் மர்மமான முறையில் திருடப்பட்ட சம்பவம் சர்வதேச கால்பந்து வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »கால்பந்துகள் வீரர்களின் விளையாட்டு உபகரணங்கள் திடீர் மாயம்

முகுந்த் வரதராஜன் பெயரை சூட்ட மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

  • by Editor

நாட்டிற்காக ராணுவப் பணியாற்றி வீர மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அசோக சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனை கௌரவிக்கும் வகையில், சென்னை தாம்பரத்தில் முக்கிய சாலை ஒன்றிற்கு அவரது பெயரைச் சூட்ட தாம்பரம்… Read More »முகுந்த் வரதராஜன் பெயரை சூட்ட மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

A derailed cargo train carriage tilted on broken railway tracks with gravel spilled around it near Tambaram, Chennai in June 2026.

தாம்பரம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

  • by Editor

சென்னை தாம்பரம் அருகே இன்று ஜல்லி கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒன்று எதிர்பாராத விதமாகத் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கிப் புறப்பட்ட இந்தச் சரக்கு… Read More »தாம்பரம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

பெண்ணிற்கு வாட்ஸ்அப்பில் ஆபாச மெசேஜ்- ஏட்டு சஸ்பெண்ட்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் தொல்லை விவகாரத்தில், தலைமை காவலர் அக்னிமுத்து இன்று அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்திற்குப்… Read More »பெண்ணிற்கு வாட்ஸ்அப்பில் ஆபாச மெசேஜ்- ஏட்டு சஸ்பெண்ட்

Villupuram district police officers inspecting official ledgers and records outside a traditional village temple in June 2026.

50 பவுன் கோயில் நகைகளை விற்று 6 பேர் கும்பல் கையாடல்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், கரசானூரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த திரவுபதிஅம்மன் கோயிலில் கடந்த 25 ஆண்டுகளாக தானமாக கிடைக்கப்பெற்ற சுமார் 50 பவுன்… Read More »50 பவுன் கோயில் நகைகளை விற்று 6 பேர் கும்பல் கையாடல்

Former MLA S. Vijayadharani smiling alongside supporters inside the Tamilaga Vettri Kazhagam headquarters in Panaiyur, Chennai in June 2026.

பாஜகவில் இருந்து விலகி… தவெகவில் இணைந்தார் விஜயதரணி

  • by Editor

தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு புதிய அதிரடி திருப்பமாக, விளவங்கோடு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான விஜயதரணி பாரதிய ஜனதா கட்சியிலிருந்து (பாஜக) விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக்… Read More »பாஜகவில் இருந்து விலகி… தவெகவில் இணைந்தார் விஜயதரணி

முதல்வர் விஜய்க்கு… திண்டுக்கல் லியோனி சவால்

  • by Editor

திமுகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு திண்டுகல் ஐ.லியோனி பேசுகையில், “முதலமைச்சருக்கும் அமைச்சர் யார் என்று தெரியவில்லை அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் யார் என்று தெரியவில்லை. அமைச்சர்களுக்கு எந்தத் துறை அமைச்சர்கள் என இன்று… Read More »முதல்வர் விஜய்க்கு… திண்டுக்கல் லியோனி சவால்

Popular Tamil actor Pandi Ravi smiling and posing inside the Tamilaga Vettri Kazhagam party office in Chennai in June 2026.

தவெக-வில் இணைகிறார் நடிகர் பாண்டி ரவி-குவியும் ஆதரவு!

  • by Editor

புதுச்சேரி பாஜக மாநில பிரச்சாரக் பிரிவு அமைப்பாளராக இருந்த நடிகர் பாண்டி ரவி,பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக செய்தியாளர்களிடம் அறிவித்தார்.அவரது இந்த முடிவு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் கவனத்தை… Read More »தவெக-வில் இணைகிறார் நடிகர் பாண்டி ரவி-குவியும் ஆதரவு!

Military rescue teams and local authorities inspecting a cordoned-off rural area in Assam following an Indian Air Force plane crash in June 2026.

அசாமில் இந்திய விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது

  • by Editor

அசாமில் இந்திய விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது: விபத்துக்கான காரணம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு; மீட்புப் பணிகள் தீவிரம்! அசாம் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான பாதுகாப்புப் படை விமானம் ஒன்று… Read More »அசாமில் இந்திய விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது

A powerful military missile launching from a coastal pad, leaving a massive trail of white smoke against a clear sky during a DRDO test in June 2026.

டிஆர்டிஓ அதிரடி சாதனை: 3 அதிநவீன ஏவுகணை சோதனைகள் முழு வெற்றி

  • by Editor

இந்தியப் பாதுகாப்புத் துறைக்கு மிகப்பெரிய பலம் சேர்க்கும் வகையில், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) இன்று 3 அதிநவீன ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும்… Read More »டிஆர்டிஓ அதிரடி சாதனை: 3 அதிநவீன ஏவுகணை சோதனைகள் முழு வெற்றி

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

  • by Editor

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள புகழ்பெற்ற மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அருவியில் குளிப்பதற்கு வனத்துறை இன்று முதல்… Read More »மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

amil Nadu police vehicle parked outside a rural hospital in the hilly region of Pandalur, Nilgiris district, in June 2026 following a domestic dispute case.

குடும்ப தகராறு… மிளகாய் பொடி தூவி மனைவியை வெட்டிய கணவன்

  • by Editor

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவனே தனது மனைவியின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி, அரிவாளால் கொடூரமாக வெட்டிய துணிகரச் சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த அந்தப் பெண் உடனடியாக… Read More »குடும்ப தகராறு… மிளகாய் பொடி தூவி மனைவியை வெட்டிய கணவன்

Kerala police officials escorting a young female suspect inside a station building in Kasaragod in June 2026 following a minor harassment complaint.

கேரளாவில் அதிர்ச்சி-சிறுமியிடம் அத்துமீறல்-இளம் பெண் கைது

  • by Editor

திருவனந்தபுரம் : காசர்கோடு அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 25 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கண்ணூர் அருகே உள்ள தளிப்பறம்பு பகுதியை… Read More »கேரளாவில் அதிர்ச்சி-சிறுமியிடம் அத்துமீறல்-இளம் பெண் கைது

A happy family celebrating the unique world record of three siblings of different ages sharing the exact same birth date in June 2026.

ஒரே தேதியில் பிறந்த 3 குழந்தைகள் – உலக சாதனை

  • by Editor

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தம்பதிக்கு வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த 3 குழந்தைகளுமே ஒரே தேதியில் பிறந்துள்ளனர். இது உண்மையில் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், அந்த 3 குழந்தைகள் பிறக்கும்… Read More »ஒரே தேதியில் பிறந்த 3 குழந்தைகள் – உலக சாதனை

கோவையில் அழகி போட்டி- பார்வையாளர்களைக் கவர்ந்த அழகிகள்

  • by Editor

குயின் ஆப் கோயம்புத்தூர் என்ற பெயரில் நடைபெற்ற அழகிப் போட்டியில் அழகுப் பெண்கள் அன்னநடை போட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர். பெண்களின் திறமைகள், தன்னம்பிக்கை, தனித்துவம் மற்றும் ஆளுமை வளர்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில் ராவ்… Read More »கோவையில் அழகி போட்டி- பார்வையாளர்களைக் கவர்ந்த அழகிகள்

நேபாளத்தில் பயங்கரம்-பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து- 8 பேர் பலி

  • by Editor

நேபாளத்தில் இன்று அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 மீட்டர் ஆழமுள்ள பிரம்மாண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கிழக்கே… Read More »நேபாளத்தில் பயங்கரம்-பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து- 8 பேர் பலி

Young Indian cricketer Aashirwad Suryavanshi raising his cricket bat and helmet to celebrate a century during a local practice match in June 2026.

அண்ணனை போல் அதிரடி காட்டும் தம்பி-ஆசிர்வாத் சூர்யவன்ஷி சதம்

  • by Editor

இந்திய கிரிக்கெட் அரங்கில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷியின் தம்பி ஆசிர்வாத் சூர்யவன்ஷி, உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற இந்த… Read More »அண்ணனை போல் அதிரடி காட்டும் தம்பி-ஆசிர்வாத் சூர்யவன்ஷி சதம்

Salem district police personnel escorting the arrested TVK functionary Manikandan outside a police station in June 2026 for threatening women with videos.

பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்த தவெக பிரமுகர் கைது

  • by Editor

சேலத்தில் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்து வந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) பிரமுகர் மணிகண்டன் என்பவரை காவல்துறையினர் இன்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களின் புகார்களின் அடிப்படையில்,… Read More »பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்த தவெக பிரமுகர் கைது

Adambakkam police personnel checking CCTV footage monitor inside a control room in Chennai in June 2026 after a 4-year-old girl Akshaya was kidnapped in Velachery.

வேளச்சேரியில் பட்டபகலில் 4வயது சிறுமி கடத்தல்…அதிர்ச்சி

  • by Editor

சென்னை வேளச்சேரி பகுதியில் பட்டப்பகலில் 4 வயது சிறுமி ஒருவரை மர்மக் கும்பல் காரில் கடத்திச் சென்ற துணிகரச் சம்பவம் இன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஜி.எஸ். காலனியைச் சேர்ந்த சாந்தி என்பவர் தனது… Read More »வேளச்சேரியில் பட்டபகலில் 4வயது சிறுமி கடத்தல்…அதிர்ச்சி

Karur District Superintendent of Police SP Prabhakar holding a cricket bat and playing a shot to inaugurate the police cricket tournament at Karur Armed Reserve ground in June 2026.

கரூரில் காவல்துறையினருக்கான கிரிக்கெட் போட்டி துவக்கம்

  • by Editor

கரூரில் காவல்துறையினருக்கான கிரிக்கெட் போட்டி துவக்கம் – எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர்களின் உடல் தகுதி, மன உறுதி மற்றும் குழு ஒற்றுமையை மேம்படுத்தல்,… Read More »கரூரில் காவல்துறையினருக்கான கிரிக்கெட் போட்டி துவக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,800க்கு விற்பனை செய்யப்படுகிறுது. ஒரு கிராம் 80 உயர்ந்து ரூ.13860க்கு விற்பனையாகிறது. தமிழகம்..Etamilnews-Editor

‘முதலில் உங்கள் கட்சியினருக்கு ஒழுக்கம் சொல்லுங்கள்’ – விஜயை விமர்சித்த கனிமொழி

  • by Editor

சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து இரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை அளித்ததாக த.வெ.க வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி… Read More »‘முதலில் உங்கள் கட்சியினருக்கு ஒழுக்கம் சொல்லுங்கள்’ – விஜயை விமர்சித்த கனிமொழி

திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை

  • by Editor

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று இரவு மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து இன்று காலையும் மழை நீடிப்பதால்… Read More »திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை

மாம்பழம் சாப்பிட்டு 2 சிறுமிகள் மரணம்

  • by Editor

கர்நாடக மாநிலம் பீதர் பகுதியை சேர்ந்தவர் வைஜிநாத். இவரது மனைவி இந்துமதி. இந்த தம்பதியினர், ஹைதரபாத்தில் தங்கி வேலைசெய்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள் உள்ளனர். இவர்களது உறவினர் ரேணுகா என்பவர், சமீபத்தில்… Read More »மாம்பழம் சாப்பிட்டு 2 சிறுமிகள் மரணம்

வரலாறு படைத்த ஒடிசா: LKG முதல் PG வரை இலவச கல்வி – முதல்வர் மோகன் மாஜி அறிவிப்பு

  • by Editor

ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பா.ஜ.க. 78 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. இதன்மூலம் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால பிஜு ஜனதா தள… Read More »வரலாறு படைத்த ஒடிசா: LKG முதல் PG வரை இலவச கல்வி – முதல்வர் மோகன் மாஜி அறிவிப்பு

அறிவிக்கப்படாத மின்வெட்டு + கடன் தள்ளுபடி ஏமாற்று: ஜூன் 19-ல் விழுப்புரத்தில் அதிமுக மாபெரும்ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசை வலியுறுத்தி, அதிமுக சார்பில்… Read More »அறிவிக்கப்படாத மின்வெட்டு + கடன் தள்ளுபடி ஏமாற்று: ஜூன் 19-ல் விழுப்புரத்தில் அதிமுக மாபெரும்ஆர்ப்பாட்டம்

குறைந்த விலைக்கு தங்கக் காசு தருவதாகக் கூறி போலீஸாரிடமே ரூ.20 கோடி மோசடி

  • by Editor

குறைந்த விலைக்கு தங்க காசுகளை தருவதாக கூறி சென்னையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு சென்னை போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராயபுரத்தில் பணிபுரிந்து… Read More »குறைந்த விலைக்கு தங்கக் காசு தருவதாகக் கூறி போலீஸாரிடமே ரூ.20 கோடி மோசடி

Opposition party leaders holding a joint press conference in Chennai on June 12 2026 criticizing TVEK government performance.

முதல்வர் கூறிய வாக்குறுதிக்கு-நேர்மாறாக உண்மை நிலை உள்ளது

  • by Editor

பெண்களின் பாதுகாப்பு குறித்து த.வெ.க தலைவர் முதலமைச்சர் விஜய் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என அண்ணாமலை விமர்சனம். அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த… Read More »முதல்வர் கூறிய வாக்குறுதிக்கு-நேர்மாறாக உண்மை நிலை உள்ளது

Mourning relatives and village community gathering outside a traditional home in Thanjavur on June 12 2026 following consecutive deaths.

கணவர் இறந்த சில மணி நேரத்தில் மனைவியும் பலி- கிரமமே சோகம்

  • by Editor

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கணவர் மாரடைப்பால் இறந்த அதிர்ச்சி தாங்காமல், அடுத்த சில மணி நேரத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் மோத்திரப்பாச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (65)… Read More »கணவர் இறந்த சில மணி நேரத்தில் மனைவியும் பலி- கிரமமே சோகம்

Tamil Nadu Minister Ramesh addressing a press conference in Chennai on June 12 2026 announcing state-made temple prasadam sales in 3 months.

தூய்மையான கோவில் பிரசாதம்-அரசே தயாரிக்கும்-அமைச்சர் ரமேஷ்

  • by Editor

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கீழ் உள்ள கோவில்களில் செயல்படும் பிரசாதக் கடைகள் மீது நீண்ட காலமாக தரக்குறைவு, விலை உயர்வு உள்ளிட்ட புகார்கள் எழுந்து வந்த நிலையில், அமைச்சர் ரமேஷ் இதற்கு முற்றுப்புள்ளி… Read More »தூய்மையான கோவில் பிரசாதம்-அரசே தயாரிக்கும்-அமைச்சர் ரமேஷ்

Tamil Nadu Chief Minister Vijay receiving traditional welcome from priests during his visit to the historic Kollur Mookambika Temple on June 12 2026.

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (ஜூன் 12, 2026) கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு நேரில் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். அரிய ஆன்மீகப் பெருமைகள்… Read More »கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு

Hundreds of members from Tamil Nadu Farmers Association staging a massive road blockade in Thiruvarur on June 12 2026 demanding cooperative loan waiver.

திருவாரூரில் 50 இடத்தில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

  • by Editor

தவெக அரசை கண்டித்து திருவாரூரில் 50 இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிபடி கூட்டுறவு வங்கி மூலம் பெறப்பட்ட அனைத்து கடன்களையும் தமிழக… Read More »திருவாரூரில் 50 இடத்தில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

Karnataka Chief Minister D.K. Shivakumar submitting a memorandum to Union Water Resources Minister C.R. Patil in New Delhi on June 12 2026.

மேகதாது அணை கட்டஅனுமதி கோரி…கர்நாடக முதல்வர் மனு

  • by Editor

காவிரி நதிநீர்ப் பகிர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே பல தசாப்தங்களாகத் சட்டப் போராட்டங்களும் அரசியல் மோதல்களும் நீடித்து வருகின்றன. இச்சூழ்நிலையில், பெங்களூரு நகரின் குடிநீர் தேவையைத் தீர்ப்பது மற்றும் மின்சார உற்பத்தி ஆகிய… Read More »மேகதாது அணை கட்டஅனுமதி கோரி…கர்நாடக முதல்வர் மனு

Indian fast bowler Akash Deep and his fiancée Akshitha seeking blessings ahead of their wedding scheduled at Kashi Vishwanath temple.

இந்திய கிரிக்கெட் அணியில் அடுத்த ‘டும் டும் டும்…

  • by Editor

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான செய்தி வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப், மிக விரைவில் தனது புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கவுள்ளார்.… Read More »இந்திய கிரிக்கெட் அணியில் அடுத்த ‘டும் டும் டும்…

Law enforcement officers investigating cyber financial crime case involving fake profiles on matrimony websites on June 12 2026.

மேட்ரிமோனியில் வரன் தேடுகிறீர்களா?- உஷார்-மோசடி மன்னன் கைது

  • by Editor

திருமணத் தகவல் மைய (Matrimony) இணையதளங்கள் வாயிலாக வரன் தேடும் பெண்களைக் குறிவைத்து, தங்களின் போலி சுயவிவரங்கள் மூலம் ஏமாற்றும் கும்பலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில், மேட்ரிமோனி தளத்தில்… Read More »மேட்ரிமோனியில் வரன் தேடுகிறீர்களா?- உஷார்-மோசடி மன்னன் கைது

அரியலூர்-அமைச்சர் ப.ராஜ்குமார் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில்மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்துஅனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வீட்டு… Read More »அரியலூர்-அமைச்சர் ப.ராஜ்குமார் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

AMMK General Secretary TTV Dhinakaran issuing an official statement demanding complete crop loan waiver and 3-phase power supply for farmers on June 12 2026.

விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்-டிடிவி கடும் கண்டனம்

  • by Editor

விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்; 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கவும் அதிரடி வலியுறுத்தல்! தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி… Read More »விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்-டிடிவி கடும் கண்டனம்

Official notification announcement poster of Border Roads Organization recruitment for 899 vacancies under the Ministry of Defence published on June 12 2026.

திருச்சி-10th போதும்.. கொட்டி கிடக்கும் வேலை

  • by Editor

மத்திய அரசின் கீழ் ஒரு நல்ல நிரந்தர வேலையைத் தேடிக் கொண்டிருக்கும் தமிழக இளைஞர்களுக்கு, குறிப்பாகத் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மாணவர்களுக்கு ஒரு மிக முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியப்… Read More »திருச்சி-10th போதும்.. கொட்டி கிடக்கும் வேலை

Firefighters battling a blaze at a five-story apartment building in Tughlakabad Delhi on June 12 2026.

டில்லி தீ விபத்தில் 3 பேர் பரிதாப பலி.. 8 பேர் அனுமதி

  • by Editor

டெல்லி துளகாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: வாகனங்களிலிருந்து பரவிய தீயால் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு; 8 பேர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! தேசிய தலைநகரான டெல்லியின் துளகாபாத் பகுதியில்… Read More »டில்லி தீ விபத்தில் 3 பேர் பரிதாப பலி.. 8 பேர் அனுமதி

Exterior view of St Thomas Mount Parangimalai police station in Chennai where a case was filed against TVK functionary Vembuli on June 12 2026.

பாலியல் தொல்லை-தவெக நிர்வாகி மீது வழக்கு-சென்னையில் பரபரப்பு

  • by Editor

சென்னை ஆலந்தூர் பகுதியில் வசிக்கும் கணவரை இழந்த பெண் ஒருவருக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் அச்சுறுத்தல் மற்றும் தொல்லை கொடுத்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உள்ளூர் பிரமுகர் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.… Read More »பாலியல் தொல்லை-தவெக நிர்வாகி மீது வழக்கு-சென்னையில் பரபரப்பு

Massive flash floods overflowing at the Thirparappu waterfalls and Kothai river in Kanyakumari district due to heavy rains on June 12 2026.

கன்னியாகுமரியில் கனமழை… கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலையான கோதையாற்றில் தற்பொழுது பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதையாற்றில் நீர்வரத்து அபாயக் கட்டத்தைத் தாண்டி… Read More »கன்னியாகுமரியில் கனமழை… கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு

TN Minister Aadhav Arjuna along with MLA R. Abhishek and officials inspecting the synthetic hockey stadium construction site in Tiruvannamalai on June 12 2026.

திருவண்ணாமலை விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர் ஆதவ் ஆய்வு

  • by Editor

தமிழகப் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று (ஜூன் 12, 2026) அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அங்கு ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் சர்வதேசத் தரத்தில்… Read More »திருவண்ணாமலை விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர் ஆதவ் ஆய்வு

Union Minister Dharmendra Pradhan addressing a press conference in New Delhi regarding NEET re-exam additional time allotment on June 12 2026.

நீட் மறுதேர்வில் அதிரடி மாற்றம்- கூடுதல் நேரம் ஒதுக்கீடு

  • by Editor

மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை நீட் (UG) நுழைவுத் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்குப் பயனுள்ள வகையில் தேசிய தேர்வு முகமை மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் 21-ம் தேதி (2026)… Read More »நீட் மறுதேர்வில் அதிரடி மாற்றம்- கூடுதல் நேரம் ஒதுக்கீடு

Tamil Nadu Legislative Assembly Speaker J.C.D. Prabhakar signing official notices issued to the four resigned MLAs at the Secretariat on June 12 2026.

ராஜினாமா செய்த 4 MLAக்களுக்கு சபாநாயகர் அதிரடி நோட்டீஸ்

  • by Editor

தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக, தங்களின் பதவிகளை அண்மையில் ராஜினாமா செய்த 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் (எம்.எல்.ஏ.க்கள்) தமிழ்நாடு சட்டப்பேரவைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று (ஜூன் 12, 2026) அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.… Read More »ராஜினாமா செய்த 4 MLAக்களுக்கு சபாநாயகர் அதிரடி நோட்டீஸ்

Official preparation and scenic setup at the Puducherry Raj Nivas for the swearing-in ceremony of new ministers GNS Rajasekaran, Rajavelu, and Sivakolundu.

புதிய அமைச்சர்கள் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

  • by Editor

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அரசியல் களத்தில் ஒரு மிக முக்கிய நகர்வாக அமைச்சரவை விரிவாக்கத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுச்சேரி அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாகப் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த (பாஜக) ஜிஎன்எஸ் ராஜசேகரன்… Read More »புதிய அமைச்சர்கள் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Tamil Nadu Chief Minister Vijay exiting Mangaluru airport in a convoy for his temple visit to Udupi Mookambika on June 12 2026.

உடுப்பி ஸ்ரீ மூகாம்பிகா தேவி கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு

  • by Editor

தமிழக முதலமைச்சர் விஜய் ஆன்மீக வழிபாட்டிற்காக இன்று (ஜூன் 12, 2026) அண்டை மாநிலமான கர்நாடகாவின் மங்களூரு நகருக்குத் திடீர்ப் பயணம் மேற்கொண்டுள்ளார். மங்களூரு விமான நிலையத்திலிருந்து அவர் கார் மூலம் வெளியேறும் பிரத்யேக… Read More »உடுப்பி ஸ்ரீ மூகாம்பிகா தேவி கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு

Official portrait of the Thailand Royal Family Princess with traditional decorations reflecting her memory on June 12 2026.

சர்வதேச அரங்கில் சோகம்: தாய்லாந்து இளவரசி காலமானார்

  • by Editor

சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகக் கடுமையான கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாய்லாந்து நாட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி இன்று (ஜூன் 12,… Read More »சர்வதேச அரங்கில் சோகம்: தாய்லாந்து இளவரசி காலமானார்

Representatives of the Tamil Nadu Government Forest Department employees association submitting a memorandum against the recent transfer orders on June 12 2026.

திருச்சியில் பணியிட மாறுதலுக்கு தமிழ்நாடு வனத்துறை எதிர்ப்பு

  • by Editor

வனத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட உத்தரவின்படி, ஒரே வட்டத்தில் 6 ஆண்டுகள் மற்றும் ஒரே சரகத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த வனச்சரகர்கள்; ஒரே பிரிவில் 3 ஆண்டுகள் மற்றும் ஒரே கோட்டத்தில்… Read More »திருச்சியில் பணியிட மாறுதலுக்கு தமிழ்நாடு வனத்துறை எதிர்ப்பு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

மூதாட்டியிடம் நகை திருட்டு-பணம் பறிப்பு- திருச்சி க்ரைம்

  • by Editor

மூதாட்டியிடம் நகை திருட்டு ..மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு திருச்சி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராணி ( வயது60 ) . இவர் கடந்த மே.17 ந் தேதிதலைமை அஞ்சல் அலுவலகத்தில் பஸ்சில் ஏறி கடைக்குச்… Read More »மூதாட்டியிடம் நகை திருட்டு-பணம் பறிப்பு- திருச்சி க்ரைம்

அடுத்த 5 ஆண்டுகளில் திருச்சி தலைச்சிறந்த மாவட்டமாகும்

  • by Editor

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதிக் தயாள் முன்னிலை… Read More »அடுத்த 5 ஆண்டுகளில் திருச்சி தலைச்சிறந்த மாவட்டமாகும்

Tamil Nadu police personnel conducting an investigation near Thanjavur Nanjikottai bridge after a fatal collision involving a motorcycle on June 12 2026

வேன் மோதி 40வயது நபர் பலி-தஞ்சையில் பரிதாபம்

  • by Editor

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கக்கரைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா(40). நேற்று இவர் தஞ்சையில் நடந்த காதுகுத்து விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை பாலம் அருகே வந்தபோது… Read More »வேன் மோதி 40வயது நபர் பலி-தஞ்சையில் பரிதாபம்

Political assembly scene in Tamil Nadu with DMK representatives raising issues about Kuruvai irrigation and water scarcity directed towards CM Vijay on June 12 2026.

தண்ணீருக்கே வழியில்லை- முதல்வர் விஜய்க்கு திமுக கேள்வி

  • by Editor

தமிழகத்தில் விவசாயப் பாசனத்திற்கான நீர் மேலாண்மை மற்றும் குறுவை சாகுபடி திட்டங்கள் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது. தற்போதைய வறண்ட சூழ்நிலையில் பாசனத்திற்குப் போதிய தண்ணீருக்கே வழியில்லாத போது, ‘குறுவை… Read More »தண்ணீருக்கே வழியில்லை- முதல்வர் விஜய்க்கு திமுக கேள்வி

File photo of veteran Indian shooting legend Jaspal Rana holding a pistol reflecting his lifetime achievements and national honors.

துப்பாக்கி சுடுதல் ஜாம்பவான் மாரடைப்பால் காலமானார்-பேரிழப்பு

  • by Editor

இந்திய விளையாட்டு உலகின் மிகச்சிறந்த துப்பாக்கி சுடுதல் ஜாம்பவான்களில் ஒருவரான ஜஸ்பால் ராணா (49) மாரடைப்பு காரணமாக இன்று (ஜூன் 12, 2026) துரதிர்ஷ்டவசமாகக் காலமானார். உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவரது இந்த திடீர்… Read More »துப்பாக்கி சுடுதல் ஜாம்பவான் மாரடைப்பால் காலமானார்-பேரிழப்பு

Hundreds of Tasmac employees and trade union joint committee members holding flags and placards during a mass protest in Chennai on June 12 2026.

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி போராட்டம்…

  • by Editor

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்புசிஐடியு கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ஜான் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான… Read More »கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி போராட்டம்…

Exterior view of a regional police station in Bahraich Uttar Pradesh where a multi-accused family crime case was registered on June 12 2026.

உபியில் மருமகளை வன்கொடுமை செய்த மாமனார்- அதிர்ச்சி

  • by Editor

உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் அத்துமீறலின் உச்சக்கட்டமாக, மருமகளைத் துப்பாக்கி முனையில் மாமனார் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் இன்று (ஜூன் 12, 2026) வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொடூரத்திற்கு எதிராகப் புகார்… Read More »உபியில் மருமகளை வன்கொடுமை செய்த மாமனார்- அதிர்ச்சி

Local police and rescue teams gathering near a temple pond in Rajasthan to recover the body of groom Arjun Damami on June 12 2026.

‘ப்ரீ வெட்டிங்’ போட்டோஷூட்டில் குளத்தில் மூழ்கி மணமகன் பலி..

  • by Editor

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ‘ப்ரீ வெட்டிங்’ புகைப்படப் பதிவின் போது நேர்ந்த விபரீதத்தில் மணமகன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அர்ஜுன் தாமாமி என்ற அந்த மணமகன் இன்று (ஜூன்… Read More »‘ப்ரீ வெட்டிங்’ போட்டோஷூட்டில் குளத்தில் மூழ்கி மணமகன் பலி..

High-ranking police inspectors and sub-inspectors walking into the CBI office building for questioning regarding the Karur incident on June 12 2026.

கரூர் சம்பவம்-2 இன்ஸ்பெக்டர்கள், 5காவலர்கள் விசாரணைக்கு ஆஜர்

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த… Read More »கரூர் சம்பவம்-2 இன்ஸ்பெக்டர்கள், 5காவலர்கள் விசாரணைக்கு ஆஜர்

A talented female student from Karur holding two gold medals proudly at a felicitation event after winning the International Yoga Championship on June 12 2026.

சர்வதேச யோகா போட்டி.. 2 தங்க பதக்கம் வென்ற கரூர் மாணவி

  • by Editor

குஜராத்தில் முதல் முறையாக, நடைபெற்ற சர்வதேச யோகா சேம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற கரூர் மாணவி ஹேமமாலினிக்கு யோகா ஆசிரியர்கள், ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கரூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு… Read More »சர்வதேச யோகா போட்டி.. 2 தங்க பதக்கம் வென்ற கரூர் மாணவி

Exterior view of the historic Chennai High Court building under a bright sky on June 12 2026 following the order on Tamil Thai Vazhthu.

தமிழ்த்தாய் வாழ்த்து-அரசுகள் பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு

  • by Editor

தமிழகத்தில் நடைபெறும் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கான நடைமுறைகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் விரிவான பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 12, 2026) அதிரடி உத்தரவு… Read More »தமிழ்த்தாய் வாழ்த்து-அரசுகள் பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு

Hiphop Tamizha Adhi addressing the media at a press conference in Chennai on June 12 2026 discussing the global scale of Tamil Hip-Hop music.

தமிழ் ஹிப்-ஹாப்பை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் நடிகர் ஆதி

  • by Editor

தமிழ் இசையுலகில் சுயாதீனப் பாடல்கள் மற்றும் ராப் இசை கலாச்சாரத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஹிப்-ஹாப் தமிழா ஆதி இன்று (ஜூன் 12, 2026) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். தமிழ் ஹிப்-ஹாப் இசையை… Read More »தமிழ் ஹிப்-ஹாப்பை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் நடிகர் ஆதி

Official memorial portrait of veteran director Bharathiraja decorated with white garlands during his state honours funeral in Theni on June 12 2026.

முதல்வர் விஜய்க்கு- பாரதிராஜா மனைவி உருக்கமான நன்றி அறிக்கை

  • by Editor

தமிழ் திரையுலகின் ஜாம்பவான் இயக்குனர் பாரதிராஜாவின் மறைவைத் தொடர்ந்து, அவரது மனைவி சந்திர லீலா இன்று (ஜூன் 12, 2026) உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது கணவரின் இறுதிச் சடங்குகளை முழு அரசு… Read More »முதல்வர் விஜய்க்கு- பாரதிராஜா மனைவி உருக்கமான நன்றி அறிக்கை

Vibrant green paddy fields in Tamil Nadu with farmers planning cultivation under the newly announced 134.83 crore Kuruvai special package on June 12 2026.

குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் சிறப்பு தொகுப்பு திட்டம்

  • by Editor

தமிழகத்தில் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நெல் உற்பத்தியை பெருக்கவும் அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. நடப்பு சாகுபடி பருவத்தில் குறுவை நெல் சாகுபடியை பெருமளவில் ஊக்குவிக்கும் வகையில், ரூ.134.83 கோடி மதிப்பீட்டிலான… Read More »குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் சிறப்பு தொகுப்பு திட்டம்

Cinema crew and directors discussing at a grand film event in Chennai on June 12 2026 following the Jailer 2 update.

ஜெயிலர் 2…39 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி

  • by Editor

: திரையுலகில் புதிய சாதனை படைக்க 39 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி; ரசிகர்கள் உற்சாகம்! தமிழ் திரையுலகமே வியந்து பார்க்கும் வகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… Read More »ஜெயிலர் 2…39 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி

Police officials cordoning off a section of the Kaveripakkam bypass road in Ranipet district following a fatal accident involving three family members on June 12 2026.

ராணிப்பேட்டையில் சோகம்-விபத்தில் தாத்தா-பேரன்-பேத்தி பலி

  • by Editor

தமிழகத்தின் முக்கிய இணைப்பாக விளங்கும் ராணிப்பேட்டை மாவட்ட நெடுஞ்சாலைப் பகுதிகளில் சமீபகாலமாக வாகனங்களின் வேகம் அதிகரித்து வருவதால் விபத்துகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, காவேரிப்பாக்கம் பைபாஸ் சாலைப் பகுதியில் உள்ள சந்திப்புகள்… Read More »ராணிப்பேட்டையில் சோகம்-விபத்தில் தாத்தா-பேரன்-பேத்தி பலி

விரைவில் இணைய வழி பட்டா மாறுதல் முறை அறிமுகம்..

  • by Editor

தமிழகத்தில் நிலம் தொடர்பான சேவைகளை எளிமையாக்கும் நோக்கில், பொதுமக்கள் தங்களின் வீடுகளில் இருந்தபடியே விண்ணப்பிக்கும் புதிய இணைய வழி பட்டா மாறுதல் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்… Read More »விரைவில் இணைய வழி பட்டா மாறுதல் முறை அறிமுகம்..

Minister Ramesh chairing an all-department official review meeting with Collector Pratik Dayal and Sub-Speaker Ravishankar in Trichy on June 12 2026.

திருச்சியில் அமைச்சர் ரமேஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

  • by Editor

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 12, 2026) மாவட்டத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த உயர்மட்டக் கூட்டத்திற்குத் தமிழக இந்து சமய அறநிலையத்துறை… Read More »திருச்சியில் அமைச்சர் ரமேஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

Security and customs officers examining contraband evidence packages during a five crore narcotic seizure at Chennai International Airport on June 12 2026.

ரூ.5 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்- வாலிபர் கைது!

  • by Editor

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 12, 2026) வான்வழியாகக் கடத்தி… Read More »ரூ.5 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்- வாலிபர் கைது!

Government officials and local residents cutting the ribbon to inaugurate a new 17 lakh Anganwadi center at Milaguparai Veduvar Street in Trichy on June 12 2026

திருச்சியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

  • by Editor

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி 54-வது வார்டு மிளகு பாறை வேடுவர் தெருவில் ரூ.17 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட… Read More »திருச்சியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

Law enforcement authorities outside a Chennai regional office investigating a women's safety complaint regarding a bike taxi driver on June 12 2026.

சென்னையில் பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை

  • by Editor

சென்னையில் பணிபுரியும் வெளிமாநில ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்திற்குப் பைக் டாக்ஸி சேவைகள் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளன. எனினும், இத்தகைய ஆன்லைன் முன்பதிவு வாகனங்களில் பயணிக்கும் பெண் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு என்பது… Read More »சென்னையில் பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை

US President Donald Trump speaking from the White House briefing room on June 12 2026 regarding the cancellation of military strikes on Iran.

ஈரான் மீது தாக்குதல் அறிவிப்பு ரத்து… டிரம்ப்

  • by Editor

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்த நிலையில், உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நடத்தவிருந்த மிகக் கடுமையான ராணுவத் தாக்குதல் அதிரடியாக… Read More »ஈரான் மீது தாக்குதல் அறிவிப்பு ரத்து… டிரம்ப்

Actor Raghava Lawrence addressing the media or public inside a professional press-meet hall in Chennai during his mega announcement on June 12 2026.

அரசியலுக்கு வரேன் …. அறிவித்தார் நடிகர் ராகவா லாரன்ஸ்

  • by Editor

தமிழகத் திரைத்துறையில் இருந்து மற்றொரு முன்னணி நட்சத்திரம் அரசியல் களத்தில் அதிகாரப்பூர்வமாகத் தடம் பதித்துள்ளார். பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இன்று (ஜூன் 12, 2026) காலை 10 மணிக்குத் தனது சமூக… Read More »அரசியலுக்கு வரேன் …. அறிவித்தார் நடிகர் ராகவா லாரன்ஸ்

Police officials investigating a farmhouse crime scene in Rasipuram where a woman was robbed of 20 sovereigns of gold at gunpoint on June 12 2026.

பெண்ணிடம் துப்பாக்கி முனையில் 20 சவரன் நகைகள் கொள்ளை

  • by Editor

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இன்று (ஜூன் 12, 2026) தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்மணியைத் துப்பாக்கி முனையில் மிரட்டி, 20 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற துணிகரச் சம்பவம்… Read More »பெண்ணிடம் துப்பாக்கி முனையில் 20 சவரன் நகைகள் கொள்ளை

A close-up shot of heavy gold jewelry and silver bars displayed inside a retail showroom in Chennai during the sudden price hike on June 12 2026.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.2400 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.2,400 வரை அதிகரித்து புதிய உச்சம்; அதிர்ச்சியில் பொதுமக்கள் மற்றும் நகைப்பிரியர்கள்! தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை,… Read More »அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.2400 உயர்வு

Heavy rain lashing a regional highway in Tamil Nadu with vehicles driving cautiously through water during the June 12 2026 weather warning.

தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நீடித்து வரும் சூழலில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்குக் குளிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஜூன் 12, 2026) பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை… Read More »தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

மணிப்பூர் மீண்டும் கலவரம்

  • by Editor

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மெய்தி இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குகி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணி யில்… Read More »மணிப்பூர் மீண்டும் கலவரம்

“அமைச்சர் ராஜினாமா செய்யும் வரை விடமாட்டோம்”: 20-ஆம் தேதி டெல்லியில் பிரம்மாண்ட போராட்டத்திற்கு அழைப்பு

  • by Editor

‘நீட்’ (மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு) வினாத்தாள் கசிவால் இந்தியா முழுவதும் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என புதிதாக… Read More »“அமைச்சர் ராஜினாமா செய்யும் வரை விடமாட்டோம்”: 20-ஆம் தேதி டெல்லியில் பிரம்மாண்ட போராட்டத்திற்கு அழைப்பு

திருவாரூர் விபத்தில் 3 மாணவர்கள் பலி: முதலமைச்சர் விஜய் 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

  • by Editor

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்துள்ள காரக்கோட்டை முதன்மைச் சாலை அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-… Read More »திருவாரூர் விபத்தில் 3 மாணவர்கள் பலி: முதலமைச்சர் விஜய் 3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மீனாட்சி கோவிலில் அமைச்சர் ரமேஷ் அதிரடி ஆய்வு

  • by Editor

த.வெ.க. அரசில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் ரமேஷ், தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் அதிரடி ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த மாதம் 29-ந்தேதி திருச்செந்தூர்… Read More »மீனாட்சி கோவிலில் அமைச்சர் ரமேஷ் அதிரடி ஆய்வு

ஜூன் 19 முதல் கேரளாவில் தனியார் பேருந்து வேலைநிறுத்தம்? உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

  • by Editor

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆட்சிக்கு வந்தால், கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான(KSRTC) பேருந்துகளில், பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் உறுதியளித்தது. இது… Read More »ஜூன் 19 முதல் கேரளாவில் தனியார் பேருந்து வேலைநிறுத்தம்? உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

பாலியல் பலாத்கார முயற்சி: 4-வது மாடியில் இருந்து தள்ளப்பட்ட 12 வயது சிறுமி

  • by Editor

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமி, அங்குள்ள குருகுல பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறையையொட்டி, தனது பாட்டி வீட்டுக்கு 10 நாட்களுக்கு முன்பு வந்திருந்தார். இந்த… Read More »பாலியல் பலாத்கார முயற்சி: 4-வது மாடியில் இருந்து தள்ளப்பட்ட 12 வயது சிறுமி

சமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை அழைத்துச்சென்ற வாலிபர் கைது

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே உள்ள வேப்பூர்செக்கடியை சேர்ந்த ஏழுமலை மகன் கருப்பன் (28). தொழிலாளி. இவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள ஒரு… Read More »சமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை அழைத்துச்சென்ற வாலிபர் கைது

மாநிலங்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

  • by Editor

தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. இதில் 24 இடங்கள் வழக்கமான தேர்தல் மூலமாகவும்,… Read More »மாநிலங்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

போலீஸ் உடை ஆசை: வேலூர் கோட்டையில் கேக் வெட்டி சிக்கிய கள்ளக்காதல் ஜோடி

  • by Editor

வேலூர் மாவட்டம் ஓடுகத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு மேல் அரசம்பட்டை… Read More »போலீஸ் உடை ஆசை: வேலூர் கோட்டையில் கேக் வெட்டி சிக்கிய கள்ளக்காதல் ஜோடி

குடிபோதையில் கார் மோதி: 3பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • by Editor

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை என்ற பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. மாலை பள்ளி முடிந்த நிலையில், மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் ஒன்று சாலையோரம் நடந்து… Read More »குடிபோதையில் கார் மோதி: 3பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

வீட்டின் பூட்டை உடைத்து 4½ சவரன் நகை, பணம் கொள்ளை

  • by Editor

கோவை போத்தனூர், திருமுறை நகர் பகுதியைச் சேர்ந்த ஜக்கரியா (24) செட்டிபாளையம் சாலையில் உள்ள நபி நகரில் இரும்புப் பழம்பொருட்கள் வைக்கும் குடோன் நடத்தி வருகிறார். இவரது தந்தை திருமுறை நகர் பகுதியில் வசித்து… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 4½ சவரன் நகை, பணம் கொள்ளை

Dark monsoon rain clouds gathering over a major highway in Tamil Nadu as a heavy rain warning is issued for four districts on June 11, 2026.

தமிழகத்தில் இன்று 4 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் இன்று 4 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Local police cordoning off a damaged road full of deep potholes in Tirunelveli where a tragic bike and car accident happened on June 11, 2026

டூவீலரில் இருந்து கீழே விழுந்த குழந்தை கார் மோதி பலி

  • by Editor

திருநெல்வேலியில் குண்டும் குழியுமான சாலையால் கொடூரம்: நிலைதடுமாறிய பைக்கிலிருந்து தாயின் மடியிலிருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை கார் ஏறி நிகழ்விடத்திலேயே பலி; பொதுமக்கள் ஆக்ரோஷம்! திருநெல்வேலியில் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பற்ற… Read More »டூவீலரில் இருந்து கீழே விழுந்த குழந்தை கார் மோதி பலி

Tamil Nadu police contingent executing a ceremonial gun salute during the funeral of veteran director Bharathiraja on June 11, 2026.

பண்ணை வீட்டில் பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை

  • by Editor

தமிழ் திரையுலகின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் உடலுக்குத் தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள காட்ரோடு பகுதியில், அரசு அதிகாரிகளும்… Read More »பண்ணை வீட்டில் பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை

கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு-2 பேர் மீது 819 பக்கம் குற்றப்பத்திரிக்கை நகல்

  • by Editor

கோவை சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் மீது காவல்துறை தரப்பில் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களுக்கான… Read More »கோவை சிறுமி வன்கொடுமை வழக்கு-2 பேர் மீது 819 பக்கம் குற்றப்பத்திரிக்கை நகல்

Young Indian cricketer Abhishek Sharma wearing traditional attire during his divine visit to Ramalingeswarar temple in Papanasam, Thanjavur.

பாபநாசம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் அபிேஷக் சர்மா சாமிதரிசனம்

  • by Editor

தமிழகத்தில் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ள கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா: பாபநாசம் ராமலிங்கேஸ்வரர் மற்றும் திருவெண்காடு கோயில்களில் சாமி தரிசனம்; ரசிகர்கள் உற்சாகம்! இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா,… Read More »பாபநாசம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் அபிேஷக் சர்மா சாமிதரிசனம்

Vehicles and pedestrians moving through a waterlogged street in Kanyakumari during a heavy rainstorm on June 11, 2026.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை..

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டத்தில் திடீர் திருப்பம்: சுசீந்திரம், திட்டுவிளை, இறச்சகுளத்தில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு! கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, பலத்த சூறைக்காற்றுடன்… Read More »கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை..

Government election officials inspecting Electronic Voting Machines EVM in Tamil Nadu for the upcoming August 2026 by-elections.

காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு ஆகஸ்ட் மாதம் இடைத்தேர்தல்

  • by Editor

தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் தேதிகள் மற்றும் கால அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் அடுத்த… Read More »காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு ஆகஸ்ட் மாதம் இடைத்தேர்தல்

தொடரும் மின் ஒயர் திருட்டு.. குடிநீர் விநியோகம் பாதிப்பு.. திருச்சி அருகே குற்றச்சாட்டு

  • by Editor

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தொடரும் மின் ஒயர் திருட்டால் குடிநீர் விநியோகம் பாதிப்பு: குற்றவாளி தெரிந்தும் கைது செய்யாத காவல்துறை என பொதுமக்கள் குற்றச்சாட்டு திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாளக்குடி… Read More »தொடரும் மின் ஒயர் திருட்டு.. குடிநீர் விநியோகம் பாதிப்பு.. திருச்சி அருகே குற்றச்சாட்டு

அரியலூரில் திராளான விவசாயிகள் போராட்டம்

  • by Editor

அரியலூர்… தவெக தேர்தல் வாக்குறுதிப்படி விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கைகளில் ஏர்க்கலப்பை ஏந்தி, எள், கடலை, நெற்கதிர்களை ஏந்தி அரியலூரில் விவசாயிகள் போராட்டம். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன… Read More »அரியலூரில் திராளான விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

  • by Editor

விவசாயிகள் விளைவிக்கும் நெல் தமிழக அரசின் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதேபோன்று மத்திய அரசின் நேஷனல் கன்ஸ்யூமர் கோ ஆப்பரேட்டிவ் ஃபெடரேஷன் சார்பில் டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு… Read More »திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்

ஐதராபாத்தில் மாம்பழம் சாப்பிட்ட அக்கா-தங்கை பலி-பரிதாபம்

  • by Editor

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலப் பகுதிகளில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள மிக முக்கியமான செய்தி இதுவாகும். ஹைதராபாத்தில் மாம்பழம் சாப்பிட்ட சிறுமிகள் உயிரிழந்த சம்பவம், பழங்களைச் செயற்கையான முறையில் பழுக்க வைப்பது குறித்த… Read More »ஐதராபாத்தில் மாம்பழம் சாப்பிட்ட அக்கா-தங்கை பலி-பரிதாபம்

ஓமன் கடற்கரை அருகே வணிக கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்- 3 இந்தியர்கள் பலி

  • by Editor

ஓமன் கடற்கரை அருகே வணிக கப்பல் மீதான தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர். ஓமன் கடற்கரை அருகே வணிக கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தது… Read More »ஓமன் கடற்கரை அருகே வணிக கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்- 3 இந்தியர்கள் பலி

error: Content is protected !!