கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வேட்டையாடச் சென்ற 3 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற வனத்துறை.ஹனூர் பகுதியைச் சேர்ந்த 4 பேர் மானை வேட்டையாடிவிட்டு இறைச்சியை பிரிக்கும்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. ஒருவர் தப்பி ஓட்டம். உயிரிழந்த மூவரின் குடும்பத்தினர் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
