Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

மின்வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டு… ஒருவர் கைது

  • by Editor

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போன விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) தலைமையகத்தில் மிகத்… Read More »மின்வாரிய அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க் திருட்டு… ஒருவர் கைது

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை 23 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் நீலகிரி, கோவை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும்… Read More »தமிழகத்தில் நாளை 23 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3 பேர் பலி… பரிதாபம்

  • by Editor

விழுப்புரம், விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்து அய்யனார் மற்றும் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அய்யனார் என்பவரது தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தபோது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.… Read More »அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3 பேர் பலி… பரிதாபம்

வீடுபுகுந்து அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை.. அதிர்ச்சி

  • by Editor

விழுப்புரம், மேல்மலையனூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர், வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை மீட்ட போலீசார், மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.… Read More »வீடுபுகுந்து அரசு பள்ளி ஆசிரியர் படுகொலை.. அதிர்ச்சி

மூதாட்டியை தாக்கி நகை பறித்த பாஜ நிர்வாகி கைது

  • by Editor

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டு பழைய காலனியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது மனைவி சரசு (80). இவர் கடந்த 29ம்தேதி இரவு நத்தப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள்… Read More »மூதாட்டியை தாக்கி நகை பறித்த பாஜ நிர்வாகி கைது

திருவண்ணாமலை அருகே பெண் தொழிலாளி கம்பியில் சக்கி பலி

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் வாணிய தெருவில், கட்டுமானப் பணியின் போது பெண் தொழிலாளர் ஒருவர் கம்பிகளுக்கு நடுவே சிக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாணிய தெருவில் நடைபெற்ற கட்டுமானப் பணியின்… Read More »திருவண்ணாமலை அருகே பெண் தொழிலாளி கம்பியில் சக்கி பலி

புதுச்சேரியில் மகளிர் உதவித்தொகை ரூ.2500 உயர்வு

  • by Editor

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உதவித் தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று,… Read More »புதுச்சேரியில் மகளிர் உதவித்தொகை ரூ.2500 உயர்வு

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இலங்கை தமிழர் மக்கள்

  • by Editor

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த மக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்திய குடியுரிமை வழங்க முந்தைய திமுக அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்காக மு.க.ஸ்டாலினிடம் நன்றி தெரிவித்தனர். இலங்கை… Read More »மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இலங்கை தமிழர் மக்கள்

Blast-க்கு ரெடியாகும் நடிகர் கார்த்தி- ரசிகர்கள் உற்சாகம்

  • by Editor

Blast இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக அர்ஜுன் நடித்த ‘Blast’ பெரும் வெற்றி படமாக மாறியுள்ளது. இந்த படத்தை இயக்கிய சுபாஷ்… Read More »Blast-க்கு ரெடியாகும் நடிகர் கார்த்தி- ரசிகர்கள் உற்சாகம்

ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்தடைந்த 4-வது S-400

  • by Editor

வான்வெளி பாதுகாப்பு அமைப்பான S-400 இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளதால் நாட்டின் எல்லை பாதுகாப்பு வலுவடைந்துள்ளது. சமீபத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்தடைந்த 4-வது S-400, ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இது ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் விமானப்… Read More »ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்தடைந்த 4-வது S-400

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்யக்கூடாது- உதயநிதி

  • by Editor

உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் தொடர்பாக முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அரசு மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்குரிய இடங்களில் சேரும் சூழலை ஏற்படுத்த வேண்டும். 152 மருத்துவ… Read More »உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்யக்கூடாது- உதயநிதி

திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருச்சி மாநகர் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் மற்றும் போஸ்ட் ஆபீஸ் அலுவலகங்களுக்கு இன்று மதியம் வெடிகுண்டு மிரட்டல் குறுஞ்செய்தி மெயில் மூலம் வந்துள்ளது. அந்த மெயிலில் பாஸ்போர்ட் ஆபீஸ் மற்றும் போஸ்ட் ஆபீஸ் அலுவலகங்களில்… Read More »திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் 19 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

  • by Editor

தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, விருதுநகர், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை… Read More »தமிழகத்தில் 19 மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

அண்ணன் -தம்பிக்கு கத்திக்குத்து.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி காந்தி மார்க்கெட் தையல் கார தெரு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28 ). இவரது மனைவிக்கும் காந்தி மார்க்கெட் கிருஷ்ணன் கோவில் சந்து மன்னார் பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்த விஜய் பாண்டி… Read More »அண்ணன் -தம்பிக்கு கத்திக்குத்து.. திருச்சியில் பரபரப்பு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கஞ்சா விற்ற வாலிபர் கைது-கம்பி கேட் திருட்டு-திருச்சி க்ரைம்

  • by Editor

கம்பி கேட் திருடிய வாலிபர் கைது திருச்சி, உய்யக்கொண்டான் திருமலை சண்முக நகர் மேற்கு தெற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (59) இவர் ரயில்வே கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக உள்ளார்.சம்பவத்தன்று ரயில்வே கூட்டுறவு… Read More »கஞ்சா விற்ற வாலிபர் கைது-கம்பி கேட் திருட்டு-திருச்சி க்ரைம்

திருச்சி ஏர்போட்டில் மலேசியா செல்லவிருந்த பெண் பலி..

  • by Editor

மலேசியாவை சேர்ந்தவர் எஸ்.ஏ.சாமி. இவரது மனைவி விசாலாட்சி(62). கடந்த சில வாரத்திற்கு முன்பு தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சுற்றிபார்ப்பதற்காக இந்தியா வந்தார். மீண்டும் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் இருந்து… Read More »திருச்சி ஏர்போட்டில் மலேசியா செல்லவிருந்த பெண் பலி..

இ-தமிழ் எதிரொலி… அதிகாரிகள் உடனடி நடவடிக்கை

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூர் ஊராட்சிக்குட்டப்பட்ட அய்யம்பட்டியில் பழயைான துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆரம்ப காலத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது, போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவர்கள்… Read More »இ-தமிழ் எதிரொலி… அதிகாரிகள் உடனடி நடவடிக்கை

முதியவர் மீது மோதி விட்டு பறந்த கார்- அலறிய மனைவி- கோவையில் கொடூரம்

  • by Editor

கோவை, வீரகேரளம் பகுதியில் சாலை ஓரமாகக் கடை நடத்தி வந்த 53 வயதுடைய முதியவர் மணி மீது, கார் ஒன்று அதிவேகமாக மோதி விட்டு நிற்காமல் பறந்து சென்ற கொடூர விபத்தின் சி.சி.டி.வி (CCTV)… Read More »முதியவர் மீது மோதி விட்டு பறந்த கார்- அலறிய மனைவி- கோவையில் கொடூரம்

தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகளை மூடவில்லை-பிரேமலதா குற்றச்சாட்டு

  • by Editor

விருத்தாசலம் தொகுதி முழுக்க சுற்றி வந்தேன். டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேர்தல் பரப்புரை போல… Read More »தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகளை மூடவில்லை-பிரேமலதா குற்றச்சாட்டு

திசை திருப்ப நாடகமா? செந்தில் பாலாஜி விளாசல்

  • by Editor

மின்வெட்டு பிரச்னையை திசை திருப்ப ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானதாக கூறுகிறார்களா என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், மின்துறை டெண்டர்களில் கடந்த காலங்களில் எவ்வித முறைகேடுகளும்… Read More »திசை திருப்ப நாடகமா? செந்தில் பாலாஜி விளாசல்

காசு கொடுத்து பதவி வாங்கல…எடப்பாடியை மாட்டிவிட்ட திருச்சி அதிமுக நிர்வாகி

  • by Editor

தவெக நிலைப்பாடு காரணமாக 25 எம்எல்ஏக்கள் உட்பட 32க்கும் மேற்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்தார். அந்த… Read More »காசு கொடுத்து பதவி வாங்கல…எடப்பாடியை மாட்டிவிட்ட திருச்சி அதிமுக நிர்வாகி

ஆரம்பப் பள்ளியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து

  • by Editor

செங்கம் அருகே ஆரம்பப் பள்ளியில் சமையலறையில் கேஸ் சிலிண்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கேஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சமையல் செய்ய… Read More »ஆரம்பப் பள்ளியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து

ரூ.18,600 கோடி முதலீட்டில் எல்&டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

  • by Editor

ரூ. 18600 முதலீட்டில் எல்&டி நிறுவனத்துடன் முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 8,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமி்ழ்நாட்டில் எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. எல்&டி நிறுவனத்துடன் 3… Read More »ரூ.18,600 கோடி முதலீட்டில் எல்&டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்

கரூரில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த 5வங்கதேசத்தினருக்கு சிறை

  • by Editor

கரூரில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த ஐந்து வங்கதேச நாட்டினருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வங்கதேசத்தைச் சேர்ந்த… Read More »கரூரில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த 5வங்கதேசத்தினருக்கு சிறை

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது-இந்திய வானிலை மையம்

  • by Editor

இந்தியாவில் விவசாயத்திற்கும், பொருளாதாரத்திற்கும் மிக முக்கிய ஆதாரமாக விளங்கும் தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon) கேரளாவில் தொடங்கியுள்ளது குறித்து இந்திய வானிலை மையம் (IMD) அறிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று (ஜூன் 4,… Read More »கேரளத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது-இந்திய வானிலை மையம்

ஆபாச பேச்சு..திருச்சி சூர்யா சிவா கைது.. பரபரப்பு

  • by Editor

திருச்சி சூர்யா சிவா இன்று (ஜூன்.04) கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பற்றி ஆபாசமாக பேசியதாக பா.ஜ.க. நிர்வாகி அலிசா புகார். பாஜக பிரமுகர் அலிசா அப்துல்லாவின் பச்சிளம் குழந்தைகளை மையப்படுத்தி ஆபாசமாக பேசியதாக திருச்சி… Read More »ஆபாச பேச்சு..திருச்சி சூர்யா சிவா கைது.. பரபரப்பு

சிறுமிக்கு 3 ஆண்டாக பாலியல் தொல்லை… 62 வயது முதியவர் கைது

  • by Editor

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் அடுத்த கொத்தமங்கலக்தில் படைப்பு வீடு ஒன்றில் 2020 ஆண்டு முதல் 2023 வரை திருமயம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியர் காவல்காரகளாக பணியாற்றி வந்தனர் அவ்வப்போது… Read More »சிறுமிக்கு 3 ஆண்டாக பாலியல் தொல்லை… 62 வயது முதியவர் கைது

குளித்தலை அருகே அரசுபஸ்-கார் மோதி வாலிபர் பலி-5பேர் படுகாயம்

  • by Editor

குளித்தலை அருகே மேல குறப்பாளையத்தில் அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழப்பு. 5 பேர் படுகாயம். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எட்டு பேர் மூணாறுக்கு சுற்றுலா சென்று… Read More »குளித்தலை அருகே அரசுபஸ்-கார் மோதி வாலிபர் பலி-5பேர் படுகாயம்

சென்னையில் நாளை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

  • by Editor

சென்னை கடற்கரை ரயில் நிலையம் மற்றும் தாம்பரம் இடையிலான இரவு நேர மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடம்பாக்கம் – பரங்கிமலை இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை… Read More »சென்னையில் நாளை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருட்டு.. விசாரணை

  • by Editor

மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருடுபோனது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். ஹார்டு டிஸ்க் திருட்டு குறித்து பராமரிப்பு பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவன ஊழியரிடம் விசாரணை… Read More »மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருட்டு.. விசாரணை

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து-நூதன போராட்டம்

  • by Editor

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்டோவை தேர் போல் இழுத்து நூதன போராட்டம். வணிகப் பயன்பாடு மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல்… Read More »பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து-நூதன போராட்டம்

திமுக நிர்வாகி வீட்டில் நகை-பணம் கொள்ளை.. போலீஸ் விசாரணை

  • by Editor

திமுக நிர்வாகி கனகராஜ் வீட்டில் கொள்ளை; 7 1/2 சவரன் தங்கம், ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு : போலீசார் தீவிர விசாரணை. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை அண்ணா நகர்… Read More »திமுக நிர்வாகி வீட்டில் நகை-பணம் கொள்ளை.. போலீஸ் விசாரணை

சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து..கரும்புகை மூட்டம்

  • by Editor

சென்னை மடிப்பாக்கத்தில் குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தீ விபத்து என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வாரிய வளாகத்தில்… Read More »சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து..கரும்புகை மூட்டம்

அரியலூர் -பள்ளி மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட கலெக்டர்

  • by Editor

பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட மாவட்ட கலெக்டர்…அறிவியல் ப்ராஜெக்ட்டுடன் வந்த மாணவிக்கு பேனா பரிசு வழங்கி பாராட்டு… தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. புதிய… Read More »அரியலூர் -பள்ளி மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட கலெக்டர்

புதிய கட்சி!…பிரதமர் மோடியை சந்திக்கும் அண்ணாமலை

  • by Editor

தன் பிறந்த நாளான இன்று (ஜூன் 4) அண்​ணா​மலை தனிக்​கட்சி அறி​விப்பை வெளி​யிடப் போகிறார் என்​பது பரபரப்​புச் செய்​தி​யாக இருக்​கும் நிலை​யில், “அவர் தனிக்​கட்சி முடி​வில் தான் இருக்கிறார். ஆனால், அதை இப்​போது அவர்… Read More »புதிய கட்சி!…பிரதமர் மோடியை சந்திக்கும் அண்ணாமலை

2019 கொலை வழக்கில் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை- அதிரடி

  • by Editor

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், கடலூர் நீதிமன்றம் தற்போது அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.அருள் பாண்டியன் (2019-இல் கொலை செய்யப்பட்டார்). இக்கொலையை செய்த பாலாஜி, கவியரசன், ஆனந்த்… Read More »2019 கொலை வழக்கில் – 4 பேருக்கு ஆயுள் தண்டனை- அதிரடி

பள்ளிகள் திறப்பு-கல்வியுடன் பாதுகாப்பும் அவசியம்-கரூர் போலீசார் விழிப்புணர்வு

  • by Editor

கல்வியுடன் பாதுகாப்பும் அவசியம் குறித்தும்: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கரூர் காவல்துறையினர். இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டதால், ஏப்ரல் 17 முதல் மாணவர்களுக்கு கோடை… Read More »பள்ளிகள் திறப்பு-கல்வியுடன் பாதுகாப்பும் அவசியம்-கரூர் போலீசார் விழிப்புணர்வு

திருச்சியில் மது ஊற்றி கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை

  • by Editor

திருச்சியில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் திருச்சியில் 14 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக வாடகை கார் ஓட்டுநர் மாரிசெல்வன் (43) என்பவர்… Read More »திருச்சியில் மது ஊற்றி கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை

சென்னையில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி-பரபரப்பு

  • by Editor

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்த இந்த ஏடிஎம் கொள்ளை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சென்னை கீழ்ப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம் மையம். நடந்தது… Read More »சென்னையில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி-பரபரப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.14,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

திருப்பதி லட்டு நெய்யில் மாட்டுக்கொழுப்பு – திண்டுக்கல் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்து செல்வார்கள். இவ்வாறு தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.… Read More »திருப்பதி லட்டு நெய்யில் மாட்டுக்கொழுப்பு – திண்டுக்கல் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு

நாளை மறுநாள் த.வெ.க. முதல் அமைச்சரவை கூட்டம்

  • by Editor

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், த.வெ.க. அரசின் முதல் சட்டசபை… Read More »நாளை மறுநாள் த.வெ.க. முதல் அமைச்சரவை கூட்டம்

சட்டத்துறையில் பெண் சகாப்தம் – செயலாளராக ப.சுமதி நியமனம்

  • by Editor

சட்டத்துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-சட்டத்துறையின் செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு பணியிலிருந்து 31.05.2026 அன்று ஓய்வு பெற்றார்.அவரது ஓய்வைத்… Read More »சட்டத்துறையில் பெண் சகாப்தம் – செயலாளராக ப.சுமதி நியமனம்

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பயந்துபோய் மாணவி தற்கொலை

  • by Editor

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட்… Read More »நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பயந்துபோய் மாணவி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஊழியர்கள் வாந்தி, மயக்கம்

  • by Editor

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இன்றைய தினம்… Read More »ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஊழியர்கள் வாந்தி, மயக்கம்

மோடியின் முடிவுக்காக டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை – ராஜினாமா ஏற்கப்படுமா?

  • by Editor

கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய இவர் 2019ம் ஆண்டு ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், பாஜகவில் இணைந்த அண்ணாமலை 2021 முதல் 2025… Read More »மோடியின் முடிவுக்காக டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை – ராஜினாமா ஏற்கப்படுமா?

ஸ்ரீவைகுண்டத்தில் 17 வயது மாணவி கடத்தல்: பெற்றோர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

  • by Editor

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் 17 வயது மாணவியை 3 பேர் கும்பல் காரில் கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த மணி முருகன் என்ற டப்பா மணி உள்பட 3 பேர் +5… Read More »ஸ்ரீவைகுண்டத்தில் 17 வயது மாணவி கடத்தல்: பெற்றோர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

டெல்லி உணவு விடுதியில் தீ விபத்து – 21 பேர் பலி

  • by Editor

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று காலை 9.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. டெல்லி தீயணைப்பு துறையினர் தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.… Read More »டெல்லி உணவு விடுதியில் தீ விபத்து – 21 பேர் பலி

கல் குவாரி குட்டையில் மூழ்கி 12-ம் வகுப்பு மாணவி பலி

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை – அம்மு தம்பதியரின் மூத்த மகள் யாமினி. 12-ஆம் வகுப்பு படித்து வந்த யாமினி, கைவிடப்பட்ட கல் குவாரி குட்டைக்கு துணி… Read More »கல் குவாரி குட்டையில் மூழ்கி 12-ம் வகுப்பு மாணவி பலி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

வீடு விற்பதாக கூறி ரூ.72 லட்சம் வாங்கி ஏமாற்றிய தவெக நிர்வாகி – போலீசில் சிக்கினார்

  • by Editor

திருச்செந்தூர் அருகே ரூ.72 லட்சம் மோசடி செய்த வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது செய்யப்பட்டார். ஏரல் தவெக நகரசெயலாளர் ராஜாவின் வீட்டை ரூ.90 லட்சத்துக்கு வாங்க கோபி என்பவர் ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால்… Read More »வீடு விற்பதாக கூறி ரூ.72 லட்சம் வாங்கி ஏமாற்றிய தவெக நிர்வாகி – போலீசில் சிக்கினார்

10வயது சிறுமி கொலை வழக்கில்… காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

  • by Editor

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி கைது செய்யப்பட்ட கார்த்தி ஸ்ட்ரக்சரில் நீதிமன்றத்திற்கு அழைத்து வருகை கோவை… Read More »10வயது சிறுமி கொலை வழக்கில்… காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

டாஸ்மாக் கடையில் ரகளை-அரிவாள் வெட்டு-திருச்சி க்ரைம்

  • by Editor

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை.. குடும்ப தகராறில் விபரீதம் திருச்சி மாவட்டம், ஜியாபுரம் அருகே கம்பரசம்பேட்டை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைமணி மகன் சின்னமுத்து (வயது 35). பெயிண்டரான இவருக்குக் கடுமையான மதுப்பழக்கம் இருந்ததாகக்… Read More »டாஸ்மாக் கடையில் ரகளை-அரிவாள் வெட்டு-திருச்சி க்ரைம்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

தொழிலாளியை அடைத்து வைத்து தாக்குதல்-2 ரவுடிகள் கைது

  • by Editor

திருச்சி, ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் (27). இவர் அரியமங்கலம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் லோடுமேன் வேலை செய்து வருகிறார் .இவருக்கும் தென்னூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சரித்திர… Read More »தொழிலாளியை அடைத்து வைத்து தாக்குதல்-2 ரவுடிகள் கைது

திருச்சியில் முன்னாள் ராணுவ வீரர் மீது தாக்குதல்-புகார்

  • by Editor

திருச்சியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் புண்ணியமூர்த்தி. இவர்திருச்சி ரெயில்வே அதிகாரிகள் குடியிருப்பில் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார்.இவரை திருச்சியில் பணியாற்றிய முன்னாள் ரெயில்வே அதிகாரி ஒருவர் பணியில் இருந்த போது தாக்கியதாக கூறப்படுகிறது .… Read More »திருச்சியில் முன்னாள் ராணுவ வீரர் மீது தாக்குதல்-புகார்

திருச்சியில் சாலை மறியல் போராட்டம் நடத்தவிருந்த வியாபாரிகள்-ஒத்திவைப்பு

  • by Editor

திருச்சி மாநகரில் நேற்று இரவு திடீரென்று மழை பெய்தது சிறிது நேரம் பெய்த மழையால் சாலையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது திருச்சி காந்தி மார்க்கெட் அருகில்உள்ள தஞ்சை சாலையில் நேற்று பெய்த… Read More »திருச்சியில் சாலை மறியல் போராட்டம் நடத்தவிருந்த வியாபாரிகள்-ஒத்திவைப்பு

திருச்சி: வங்கியில் வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு!

  • by Editor

அரசு பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா (BOB) வங்கியில், காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: வங்கி வேலை 2. பணியிடங்கள்: 5,000 3. வயது:… Read More »திருச்சி: வங்கியில் வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு!

2016 ராதாபுரம் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு-அப்பாவு வெற்றி

  • by Editor

அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது எனவும், தபால் வாக்குகள் மறு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அப்பாவு 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாகவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம்… Read More »2016 ராதாபுரம் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு-அப்பாவு வெற்றி

திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் நியமனம்

  • by Editor

தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக ஸ்ரீரங்கம் சட்டமன்ற… Read More »திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் நியமனம்

இயற்கை காவலன் காலமானார்.. குவியும் அஞ்சலி

  • by Editor

இந்தியாவின் வனவிலங்கு & காடுகள் பாதுகாப்பு துறையின் முன்னோடியாக திகழ்ந்த ஹேமேந்திர சிங் பவார்(89) காலமானார். புலிகளை பாதுகாக்கும் ‘Project tiger’ திட்டத்தின் இயக்குநராகவும், இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் முதல் இயக்குநராகவும் இவர் செயல்பட்டுள்ளார்.… Read More »இயற்கை காவலன் காலமானார்.. குவியும் அஞ்சலி

கர்நாடக அமைச்சராகிறார் சித்தராமையாவின் மகன்

  • by Editor

கர்நாடகாவின் முதல்வராக DK சிவகுமார் இன்று பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், சித்தராமையாவின் ஆதரவாளரான ஜி.பரமேஸ்வருக்கு DCM ஆக பதவியேற்கவுள்ளார். இப்பதவிக்கான போட்டியில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே பெயர்கள்… Read More »கர்நாடக அமைச்சராகிறார் சித்தராமையாவின் மகன்

புதுகையில் அதிமுக அலுவலகத்தில் விஜயபாஸ்கர் பேனர் அகற்றம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடித் திருப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக தலைமை எடுத்த முடிவுக்கு மாறாக தவெக (TVK) அரசுக்கு ஆதரவாக… Read More »புதுகையில் அதிமுக அலுவலகத்தில் விஜயபாஸ்கர் பேனர் அகற்றம்

`நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்..”- டிஜிபி அதிரடி பேட்டி

  • by Editor

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் ்எனறு தமிழ்நாடு காவல்துறையின் புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ் குமார் அகர்வால்… Read More »`நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்..”- டிஜிபி அதிரடி பேட்டி

திருச்சியில் திமுக சார்பில் கருணாநிதி சிலைக்கு மாலை

  • by Editor

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் அவரது உருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,… Read More »திருச்சியில் திமுக சார்பில் கருணாநிதி சிலைக்கு மாலை

திருச்சியில் நாளை நீதிபதி கிறிஸ்டோபர் தலைமையில் பார்மீட்டிங்

  • by Editor

திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பிவி வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எம் கிறிஸ்டோபர் தலைமையில் நாளை (வியாழக்கிழமை )மதியம் 1:15 மணிக்கு பெஞ்ச் அண்டு பார் மீட்டிங்… Read More »திருச்சியில் நாளை நீதிபதி கிறிஸ்டோபர் தலைமையில் பார்மீட்டிங்

திருச்சியில் தவெக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

  • by Editor

தமிழக வெற்றி கழகம் மற்றும் திருச்சிராப்பள்ளி நில குத்தகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில்யானை பம்பு பகுதியில் முதலமைச்சர் பிறந்த நாளான வருகிற 22ம் தேதி வரை நடைபெறும்நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.… Read More »திருச்சியில் தவெக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

7 வயது மகனை கழுத்தறுத்து கொன்று தந்தை தற்கொலை

  • by Editor

நெய்வேலியில் 7 வயது மகனை நள்ளிரவில் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்த தந்தை, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலி, வடக்குத்து அண்ணா கிராமம்… Read More »7 வயது மகனை கழுத்தறுத்து கொன்று தந்தை தற்கொலை

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கம்-முதல்வர் விஜய்

  • by Editor

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன் என தமிழ்நாடு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். முதல்வரின் சமூக வலைதள பதிவில்… முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின்… Read More »முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கம்-முதல்வர் விஜய்

தஞ்சையில் முத்துப்பல்லக்கு விழாவில் விநாயகர்.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

தஞ்சையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் முத்துப்பல்லக்கு விழாவில் விநாயகர்,-முருகன், அம்மன் வீதிஉலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரலாற்று பெருமை கொண்ட தஞ்சை நகரில் நடைபெறும்… Read More »தஞ்சையில் முத்துப்பல்லக்கு விழாவில் விநாயகர்.. பக்தர்கள் தரிசனம்

டாஸ்மாக் மூடல் கண்துடைப்பா?- அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் மற்றும்அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டார். 717 டாஸ்மாக் கடைகளை… Read More »டாஸ்மாக் மூடல் கண்துடைப்பா?- அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை

  • by Editor

புதுச்சேரியில் அரசு உயர் அதிகாரிகள் 6 மாதங்களுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் எரிபொருள் சிக்கன நடவடிக்கை எடுப்பதற்கு அண்மையில் பிரதமர் ஒரு… Read More »புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை

ஈரான் தாக்குதல்..குவைத் விமான நிலையம் மூடல்

  • by Editor

ஈரானின் தாக்குதலை அடுத்து குவைத் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. குவைத் விமான நிலையத்தின் “டி1 ” பயணிகள் முனையம் மீது டிரோன், ஏவுகணைகள் தாக்கின. தாக்குதலில் சிலர் காயமடைந்த நிலையில், விமான நிலையப் பகுதிகளும்… Read More »ஈரான் தாக்குதல்..குவைத் விமான நிலையம் மூடல்

புதுகை அதிமுக அலுவலகம் எடப்பாடி வசம்…சாவி ஒப்படைப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை வகித்து வந்தார். இந்நிலையில் சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் எடப்பாடியையும் மீறி… Read More »புதுகை அதிமுக அலுவலகம் எடப்பாடி வசம்…சாவி ஒப்படைப்பு

அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

  • by Editor

அண்ணாமலை தனிக்கட்சி துவங்க உள்ளதாக சில மாதங்களாகவே செய்தி பரவியது. பா.ஜ.,வில் மாநில தலைவர் பதவி பறிப்புக்குப் பின் குறிப்பிடத்தக்க பொறுப்பு எதுவும் அவருக்கு வழங்காத நிலையில், விரக்தியில் இருந்த அவர் தற்போது தனிக்கட்சி… Read More »அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

கர்நாடக அரசை கண்டித்து-தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழக அரசு பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூரில் தமிழக நலிவுற்ற விவசாய சங்கம் சார்பில் தஞ்சை தலைமை… Read More »கர்நாடக அரசை கண்டித்து-தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் முதல்வரின் பேச்சு – ஏமாற்றமே மிச்சம்- கி.வீரமணி

  • by Editor

திருச்சி கிழக்கில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது முதல்வராக இருக்கும்… Read More »திருச்சியில் முதல்வரின் பேச்சு – ஏமாற்றமே மிச்சம்- கி.வீரமணி

டில்லி மால்வியா நகர் உணவகத்தில் தீ…10 பேர் பலி

  • by Editor

டில்லி மால்வியா நகரில் உள்ள உணவகத்தில் நிகழ்ந்த இந்த தீ விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறித்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது மற்றும் வருத்தமளிக்கிறது.டெல்லி மால்வியா நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10… Read More »டில்லி மால்வியா நகர் உணவகத்தில் தீ…10 பேர் பலி

புதுகையில் கலைஞரின்திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

  • by Editor

முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிஅவர்களின்103வது பிறந்த நாளையொட்டிபுதுக்கோட்டை மாவட்டதிமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்மற்றும்திமுகநிர்வாகிகள்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர்அன்னதானம்வழழங்கப்பட்டது.நிகழ்வுகளில் புதுக்கோட்டை சட்டமன்ற… Read More »புதுகையில் கலைஞரின்திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

இன்றைய அமைச்சர்களின் செயல்பாடுகள் தான், எங்கள் மன இறுக்கத்திற்கு ரிலீஃப்-சிவசங்கர்

  • by Editor

நடிகர் விஜய், முதலமைச்சர் விஜய் ஆனதையே மறந்து விட்டார்: இன்றைய அமைச்சர்களின் செயல்பாடுகள் தான், எங்கள் மன இறுக்கத்திற்கு மிகப்பெரிய ரீலீஃப் என முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது… Read More »இன்றைய அமைச்சர்களின் செயல்பாடுகள் தான், எங்கள் மன இறுக்கத்திற்கு ரிலீஃப்-சிவசங்கர்

அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட தவெகவினர்

  • by Editor

அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட ஆளும் கட்சியினர் திருச்சி, ஜூன் 3– திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூர் ஊராட்சிக்குட்டப்பட்ட அய்யம்பட்டியில் பழயைான துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆரம்ப… Read More »அரசு பள்ளி இடத்தை ஆக்கிரமிக்க இரவோடு இரவாக கல் போட்ட தவெகவினர்

மாநில காவல்துறை மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லையா?-

  • by Editor

அதிமுக மாநிலங்களவை எம்.பி. இன்பதுரை தனது எக்ஸ் பக்க பதிவில்…  Core Cell உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய்க்கு தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது… Read More »மாநில காவல்துறை மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லையா?-

தேவநேய பாவாணர் நூலகத்திலிருந்து கலைஞர் படம் அகற்றப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்!

  • by Editor

கலைஞர் இல்லாமல் நூலகமோ, தமிழோ உண்டோ? என கவிஞர் வைரமுத்து பேட்டி அளித்துள்ளார். இன்றைய அரசு முன்னோர்களை போற்றுகின்ற அரசாக இருக்க வேண்டும். நான் கட்சிக்காரனோ, உறுப்பினரோ அல்ல, தமிழ் சாதியின் தமிழ் வரலாற்றின்… Read More »தேவநேய பாவாணர் நூலகத்திலிருந்து கலைஞர் படம் அகற்றப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்!

திருச்சி நர்சிங் மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்-தரமற்ற மருந்தே காரணம்

  • by Editor

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் மாணவி உயிரிழந்த விவகாரம் – தரமற்ற மருந்தே காரணம் என விசாரணை குழுவின் அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு வலி அறுவை சிகிச்சைக்காக… Read More »திருச்சி நர்சிங் மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்-தரமற்ற மருந்தே காரணம்

கோவையில் தொழிலதிபரிடம் 6 பவுன் செயின் பறிப்பு.. 3 பேர் கைது

  • by Editor

ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் 6 பவுன் தங்க செயின் மற்றும் கைப்பேசி பறிப்பு – 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்.. கோவை மாவட்டம்,… Read More »கோவையில் தொழிலதிபரிடம் 6 பவுன் செயின் பறிப்பு.. 3 பேர் கைது

கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம்.. வாகன ஓட்டிகள் அவதி

  • by Editor

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலய மடத்தில் இருந்து வண்ணாங்கோவில் வரை சுமார் 1 கிலோ மீட்டருக்கும் மேலாக சுமார் 4 வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டு தற்போது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த… Read More »கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம்.. வாகன ஓட்டிகள் அவதி

கட்டிடத்தின் தடுப்புசுவர் இடிந்து விழுந்தது-கரூரில் பரபரப்பு

  • by Editor

கரூரில் பரபரப்பு: 56 ஆண்டு பழமையான கட்டிடத்தின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்தது – அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டான்கோவில் சாலையில் அமைந்துள்ள 56 ஆண்டு பழமையான கட்டிடத்தில் வீடு,… Read More »கட்டிடத்தின் தடுப்புசுவர் இடிந்து விழுந்தது-கரூரில் பரபரப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் காலமானார்..

  • by Editor

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் என்.ஜே. வாசுதேவன், கர்நாடகாவின் மைசூருவில் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. வயது முதிர்வு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்த வாசுதேவன், பன்னூர் நகரம், சாமனஹள்ளியில்… Read More »முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் காலமானார்..

ஜிஎச்-ல் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை- கொண்டாடிய கலெக்டர்

  • by Editor

அரியலூர் மாவட்ட ஆட்சியராக நேற்று முன்தினம் திருமதி மிருணாளினி பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை அடுத்து நேற்று அரியலூர் நகரில் உள்ள வளர்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில் அரியலூர் நகரின் மையப்பகுதியில் இருந்த… Read More »ஜிஎச்-ல் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை- கொண்டாடிய கலெக்டர்

சிறைத்துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

  • by Editor

தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளின் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் இந்த புதிய உத்தரவின்படி நிகழ்ந்துள்ள முக்கிய மாற்றங்கள்: மகேஷ்குமார் அகர்வால், ஐபிஎஸ்.. புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்கிறார். (இவர் இதற்கு முன்பு… Read More »சிறைத்துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

திருச்சியில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு திமுக மரியாதை

  • by Editor

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன்… Read More »திருச்சியில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு திமுக மரியாதை

கார் ஏற்றி சிகிச்சை பெற்ற 17வயது சிறுமி பலி-சென்னையில் சோகம்

  • by Editor

கோயம்பேட்டில் கார் ஏற்றியதில் பலத்த காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் யான்சி என்ற இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில்… Read More »கார் ஏற்றி சிகிச்சை பெற்ற 17வயது சிறுமி பலி-சென்னையில் சோகம்

செங்குன்றம் அருகே டீக்கடை ஊழியரை தாக்கிய தவெக நிர்வாகிகள்

  • by Editor

செங்குன்றம் அருகே தேநீர் கடை ஊழியரை, தவெக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் ஊராட்சிக்கு… Read More »செங்குன்றம் அருகே டீக்கடை ஊழியரை தாக்கிய தவெக நிர்வாகிகள்

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

  • by Editor

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. தி.மு.க. சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி, மரியாதை செலுத்தினார். அவருடன்… Read More »கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

  • by Editor

நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தான் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் ‘கில்லர்’ படத்தின் படப்பிடிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பெரம்பூரில் வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியை எடுப்பதற்காக சிலிண்டரில் காஸ் நிரப்பிய… Read More »எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாதனை

  • by Editor

நார்வே செஸ் தொடரின் எட்டாவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா விளையாடினார். கருப்பு காயுடன் சிறப்பாக விளையாடிய அவர், கார்சனை வீழ்த்தினார். இதன்மூலம்,… Read More »நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா சாதனை

இன்றைய தங்கம் விலை நிலவரம்.. 3வது நாளாக மாற்றமில்லை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் 3 ஆவது நாளாக மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபரணத் தங்கம் கிராம் ரூ.14,500க்கும்; சவரன் ரூ.1,16,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராம் 290… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்.. 3வது நாளாக மாற்றமில்லை

புல்டோசர்களை ஏவும் அரசியல்வாதிகளிடம் வங்காளம் – மம்தா காட்டம்

  • by Editor

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 294 தொகுதிகளில் 208 தொகுதிகளில் வென்று, பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், அந்த மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட திரிணமுல் காங்கிரஸ்… Read More »புல்டோசர்களை ஏவும் அரசியல்வாதிகளிடம் வங்காளம் – மம்தா காட்டம்

புதுப்பிக்கப்பட்ட அன்பகத்தை நாளை திறக்கிறார் ஸ்டாலின் – பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளும் திறப்பு

  • by Editor

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-75-ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கும் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின், தலைமை நிலையமாக செயல்பட்ட ‘அன்பகம்’ இன்று திமுக இளைஞரணி தலைமையகமாக விளங்கி வருகிறது.… Read More »புதுப்பிக்கப்பட்ட அன்பகத்தை நாளை திறக்கிறார் ஸ்டாலின் – பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளும் திறப்பு

கான்பூரில் பெட்ரோல் பங்க் மோசடி – 45 லிட்டர் டேங்கில் 52 லிட்டர் பில் போட்ட ஊழியர்

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த சரண் சிங் என்ற இளைஞர், கான்பூரில் உள்ள கார் ஷோரூமிற்கு சென்று புதிய வோக்ஸ்வாகன் (Volkswagen) காரை வாங்கினார். அந்த கார் சிறிது தூரம் வரும்… Read More »கான்பூரில் பெட்ரோல் பங்க் மோசடி – 45 லிட்டர் டேங்கில் 52 லிட்டர் பில் போட்ட ஊழியர்

கரூரில் 56 ஆண்டு பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது

  • by Editor

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டான்கோவில் சாலையில் அமைந்துள்ள 56 ஆண்டு பழமையான கட்டிடத்தில் வீடு, இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை மற்றும் பூக்கடை உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து பெய்த மழையால் கட்டிடத்தின் ஓரப்பகுதியில்… Read More »கரூரில் 56 ஆண்டு பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது

அதிமுகவை காலி செய்தது ஈபிஎஸ் தான்” – அமைச்சர் நிர்மல்குமார் சாடல்

  • by Editor

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. குற்ற சம்பவங்கள் நடைபெற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டத்துக்கு புறம்பான அனைத்து விஷயங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடியால்… Read More »அதிமுகவை காலி செய்தது ஈபிஎஸ் தான்” – அமைச்சர் நிர்மல்குமார் சாடல்

குஜராத் சூரத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் – 7 பேர் பலி

  • by Editor

குஜராத் மாநிலம் சூரத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். குஜராத் – மராட்டிய தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் மோதி விபத்துகுள்ளானது. தீயணைப்புத் துறையினர் சம்பவ… Read More »குஜராத் சூரத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் – 7 பேர் பலி

ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த பாஜக – அண்ணாமலைக்கு தேசிய பதவி?

  • by Editor

தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தநிலையில், இன்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்து, அண்ணாமலை தனது 5 பக்க ராஜிநாமா… Read More »ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த பாஜக – அண்ணாமலைக்கு தேசிய பதவி?

நாகர்கோவில் அருகே வாலிபர்களை சரமாரி தாக்கிய 2 ஏட்டுகள் – ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Editor

நாகர்கோவில் அருகே வாலிபர்களை சரமாரி தாக்கிய 2 போலீஸ் ஏட்டுகள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அருகே உள்ள கீழகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் வினேஷ் (40). இவரது மனைவி நதியா (39). இவரது சகோதரர் நிக்கோம்… Read More »நாகர்கோவில் அருகே வாலிபர்களை சரமாரி தாக்கிய 2 ஏட்டுகள் – ஆயுதப்படைக்கு மாற்றம்

பயிர்க்கடன் தள்ளுபடி-80% விவசாயிகள் பலன்-அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளனர். மின்வாரியத்தில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடியால் 80% விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் ஒரு சிலர்… Read More »பயிர்க்கடன் தள்ளுபடி-80% விவசாயிகள் பலன்-அமைச்சர் நிர்மல்குமார்

புதுவையில் 20 நாட்களாகியும் இலாகா இல்லாத அமைச்சர்கள்

  • by Editor

புதுச்சேரியில் பதவியேற்று 20 நாட்களாகியும் அமைச்சர்களுக்கு இன்னும் இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 2 வாரங்கள் ஆனபோதிலும் புதுச்சேரி அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. ரங்கசாமியோடு பதவியேற்ற அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவுக்கு இலாகா ஒதுக்கீடு… Read More »புதுவையில் 20 நாட்களாகியும் இலாகா இல்லாத அமைச்சர்கள்

அமெரிக்காவில் 30 இந்திய டிரைவர்கள் கைது-விரைவில் நாடுகடத்தல்

  • by Editor

அமெரிக்காவில் கடந்த சில காலங்களாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாரி டிரைவர்கள் சம்பந்தப்பட்ட உயிரிழப்புடன் கூடிய சாலை விபத்துகள் அதிகரித்து வந்தன. இதைத் தொடர்ந்து, தகுதியற்ற வெளிநாட்டு நபர்கள் அந்நாட்டில் வணிக ரீதியிலான கனரக… Read More »அமெரிக்காவில் 30 இந்திய டிரைவர்கள் கைது-விரைவில் நாடுகடத்தல்

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது தவெக-ராஜேந்திர பாலாஜி

  • by Editor

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப்பில் பொய் சொல்லி தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. நிறைவேற்ற முடியாத திட்டங்களை சொல்லி தவெக வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் ஆட்சியின் சங்கதிகளை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று… Read More »பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது தவெக-ராஜேந்திர பாலாஜி

திட்டமிட்டபடி ஜூன் 4ம் தேதி பள்ளி திறக்கப்படும்

  • by Editor

தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திற்க்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி துறைவாரியாக அனைத்து அமைச்சர்களும் ஆய்வு மேற்கொண்டு… Read More »திட்டமிட்டபடி ஜூன் 4ம் தேதி பள்ளி திறக்கப்படும்

அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணி பயிற்சி வகுப்பு

  • by Editor

மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இணையதளத்தின் மூலம் முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. சுயகணக்கெடுப்பு வரும் 17.07.2026 முதல் 31.07.2026 தேதி வரை நடைபெறுகிறது, பொது மக்கள்… Read More »அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணி பயிற்சி வகுப்பு

11 மாவட்ட ஊராட்சிகளில் வார்டு மறுவரையறை குறித்து ஆலோசனை

  • by Editor

11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வார்டு மறுவரையறை குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்ய முடிவெடுத்துள்ளது. 177 கிராம ஊராட்சிகளுக்கான வார்டு உறுப்பினர் எண்ணிக்கை குறித்தும் அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு… Read More »11 மாவட்ட ஊராட்சிகளில் வார்டு மறுவரையறை குறித்து ஆலோசனை

சஞ்சீவி ராயர் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் பிடாம்பட்டி சஞ்சீவி ராயர் திருக்கோவில் தேரோட்ட விழா விமர்சையாக நடைபெற்றது. நூற்றக்கணக்கானோர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள சஞ்சீவி ராயர் ஆஞ்சநேயர்… Read More »சஞ்சீவி ராயர் கோவிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்

பெண்களை கத்தி முனையில் மிரட்டிய கஞ்சா ஆசாமிகள்-பரபரப்பு

  • by Editor

கஞ்சா போதையில் பட்டபகலில் இறைச்சி மீன் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்து பெண்களை கத்தியைய் காட்டி மிரட்டிய கஞ்சா ஆசாமிகள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு சென்னை, நெற்குன்றத்தில் இறைச்சி மீன் விற்ப்பனை செய்யும்… Read More »பெண்களை கத்தி முனையில் மிரட்டிய கஞ்சா ஆசாமிகள்-பரபரப்பு

நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

  • by Editor

நெல்லையில் சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முத்து (34) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோர் அளித்த புகாரில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது. இவர் ஏற்கனவே… Read More »நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

வாகனங்கள் ஏலம்… திருச்சி கமிஷனர் அறிவிப்பு

  • by Editor

திருச்சி மாநகர காவல்துறையில் பயன்பாட்டில் இருந்து கழிவு செய்யப்பட்ட 9 வாகனங்கள் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கு வரும் ஜூன் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு மாநகர காவல் ஆயுதப்படை… Read More »வாகனங்கள் ஏலம்… திருச்சி கமிஷனர் அறிவிப்பு

முதல்வர் விஜய் உடன் ப.சிதம்பரம் சந்திப்பு

  • by Editor

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று,… Read More »முதல்வர் விஜய் உடன் ப.சிதம்பரம் சந்திப்பு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

பெண் வியாபாரிடம் 13 பவுன் நகை பறிப்பு- திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சியில் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த பெண் வியாபாரியிடம் 13 பவுன் செயினை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி கே கே நகர் அய்யப்பன் நகர், யாசர்… Read More »பெண் வியாபாரிடம் 13 பவுன் நகை பறிப்பு- திருச்சி க்ரைம்

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் அவசர ஆலோசனை

  • by Editor

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யா கண்ணு, காவிரி தனபாலன் ஆகியோர் தலைமை தாங்கினார்… Read More »தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் அவசர ஆலோசனை

பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை..திருச்சி மேயர் ஆய்வு

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 28-க்கு உட்பட்ட தென்னூர் இனாம்தார்தோப்பு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் அடிப்படை வசதிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து மேயர்… Read More »பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை..திருச்சி மேயர் ஆய்வு

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் மின்னஞ்சல் (E-mail) மூலம் வந்த இந்த வெடிகுண்டு மிரட்டல்கள், மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் பெரும் பரபரப்பையும் தேவையற்ற பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற தொடர் போலி மிரட்டல்கள்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் கைதி தற்கொலை முயற்சி; 5 போலீசார் அதிரடி மாற்றம்

  • by Editor

காவல் கண்காணிப்பில் இருக்கும் ஒரு கைதி, தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த திருச்சி மாவட்ட எஸ்பி இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி, ஆலம்பாக்கம் கிராமத்தில் அண்ணன் கொலை வழக்கில் கைது… Read More »திருச்சியில் கைதி தற்கொலை முயற்சி; 5 போலீசார் அதிரடி மாற்றம்

தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா

  • by Editor

தமிழக சட்டசபை செயலாளர் பதவியை சீனிவாசன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், 35 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டசபை அனுபவம் கொண்ட ஒருவர், ராஜினாமா செய்திருப்பது த.வெ.க.… Read More »தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா

பிரபல நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு-2 வாலிபர்கள் கைது!

  • by Editor

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நடிகை தீபாவின் தந்தையை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் மகாலட்சுமி நகர் பகுதியைச்… Read More »பிரபல நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு-2 வாலிபர்கள் கைது!

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்

  • by Editor

தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாக தகவல் தெரிவிக்கின்றன. பாஜக தேசிய தலைவர் நிதின் நபினிடம் கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை அண்ணாமலை வழங்கியதாகவும் மேலும் விலகல் குறித்து 5… Read More »பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை.. கோவையில் தீவிர சோதனை

  • by Editor

கோவையில் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வரும் நிலையில் அதிகாலையில் வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்……… Read More »போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை.. கோவையில் தீவிர சோதனை

சூறாவளி காற்று-50,000 வாழைமரங்கள் முறிந்து சாய்ந்து பாதிப்பு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென சுற்றி சுழன்று சூறாவளி காற்று ஒன்று அடித்தது. அதில் சுமார் 500-ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த 50-ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் கீழே முறிந்து சாய்ந்து… Read More »சூறாவளி காற்று-50,000 வாழைமரங்கள் முறிந்து சாய்ந்து பாதிப்பு

கரூர் அருகே 34 வயது ஆண் சடலம் மீட்பு.. பரபரப்பு

  • by Editor

மணவாசி சுங்கச்சாவடி அருகே உள்ள ஐயப்பன் கோவில் அமைந்துள்ள தாமரை பூக்குளத்தில் சுமார் 34 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், மணவாசி… Read More »கரூர் அருகே 34 வயது ஆண் சடலம் மீட்பு.. பரபரப்பு

ஜிஎச்-ல் தகுதியற்ற டாக்டர்கள் சிகிச்சை அளித்தால்-எச்சரிக்கை

  • by Editor

அரசு மருத்துவமனைகளின் நம்பகத்தன்மையையும், நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் சுகாதாரத்துறை எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது; அதே சமயம் தற்போதைய மருத்துவக் கட்டமைப்பில் உள்ள சில சவால்களையும் இது சுட்டிக்காட்டுகிறது.… Read More »ஜிஎச்-ல் தகுதியற்ற டாக்டர்கள் சிகிச்சை அளித்தால்-எச்சரிக்கை

சென்னை தலைமை செயலகத்தில் திடீர் புகைமூட்டம்.. மூச்சுதிணறல்

  • by Editor

சென்னை தலைமைச் செயலகப் பகுதியில் திடீரென ஏற்பட்ட இந்த புகைமூட்டம் மற்றும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினரே கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு… Read More »சென்னை தலைமை செயலகத்தில் திடீர் புகைமூட்டம்.. மூச்சுதிணறல்

இந்தியா கூட்டணியில் இணைகிறதா தவெக..? ஜூன் 8-ல் பேச்சுவார்த்தை

  • by Editor

இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம் ஆத்மி, சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) உள்பட 15 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அடுத்த வாரம் டில்லியில் சந்திக்க… Read More »இந்தியா கூட்டணியில் இணைகிறதா தவெக..? ஜூன் 8-ல் பேச்சுவார்த்தை

அனைத்து தனியார் பள்ளிகளில் கட்டண பலகை கட்டாயம்

  • by Editor

மாநில தகவல் ஆணைய உத்தரவின்படி கட்டண விவரங்களை காட்சிப்படுத்த தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மெட்ரிக், சி.பி.எஸ்.இ, அரசு உதவி பெரும் பள்ளிகளில் கல்வி கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது… Read More »அனைத்து தனியார் பள்ளிகளில் கட்டண பலகை கட்டாயம்

பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி… இளையராஜா

  • by Editor

பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் இசைஞானி இளையராஜா. நேரிலும், செய்திகள் மூலமாகவும் வாழ்த்து கூறிய அனைவருக்கும்… Read More »பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி… இளையராஜா

சாக்கடை கால்வாயில் இளைஞரின் உடல் மீட்பு… கோவையில் சம்பவம்

  • by Editor

கோவையில் சாக்கடை கால்வாயில் இளைஞர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை சாக்கடை கால்வாயில் பாதி எரிந்த நிலையில் இளைஞர் உடல் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்… Read More »சாக்கடை கால்வாயில் இளைஞரின் உடல் மீட்பு… கோவையில் சம்பவம்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கமல் வாழ்த்து

  • by Editor

இசைஞானி இளையராஜா மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவருக்குமே கலை உலகையும் தாண்டிய ஒரு ஆழமான நட்பு இருக்கிறது. கமல்ஹாசன் தனது வாழ்த்தில் குறிப்பிட்டது போல, “பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுள்” என்பது ஒரு கலைஞனுக்கு ரசிகர்களும்,… Read More »இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கமல் வாழ்த்து

மேற்கு வங்கத்தில் வீட்டு வேலை செய்த பெண்… அமைச்சரானார்

  • by Editor

மேற்குவங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, வீட்டு வேலை செய்த பெண் கலிதா மாஜி அமைச்சராக பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 37 வயதான இவர், மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பாஜ சார்பில்… Read More »மேற்கு வங்கத்தில் வீட்டு வேலை செய்த பெண்… அமைச்சரானார்

கரூரில் தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு

  • by Editor

கரூரில் தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் நேரில் ஆய்வு செய்தார். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று அத்தியாவசிய பொருட்களை பெறுவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, கடந்த… Read More »கரூரில் தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு

கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட வாலிபர் படுகொலை..

  • by Editor

சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட விஷ்ணு (23) என்ற இளைஞரை சுத்தி, அம்மிக்கல், பாட்டிலால் அடித்துக்கொன்ற கும்பல். குற்றவாளிகளை கைது செய்யாமல் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில்… Read More »கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட வாலிபர் படுகொலை..

255-வது முறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பத்மராஜன்

  • by Editor

மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (65). இவர் அதே பகுதியில் பழைய லாரி மற்றும் பஸ் டயர்களை புதுப்பிக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக… Read More »255-வது முறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார் பத்மராஜன்

விவசாயி படுகொலை வழக்கில்.. 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

  • by Editor

விவசாயி ஜெகநாதன் படுகொலை வழக்கு: 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: கரூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஜெகநாதன். இவருக்கும் அவரது தோட்டத்திற்கு… Read More »விவசாயி படுகொலை வழக்கில்.. 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மருந்து வழங்க ஊழியர் இல்லை.. நோயாளிகள்- பொதுமக்கள் அவதி

  • by Editor

பணி நேரத்தில் மருந்து வழங்க ஊழியர்கள் இல்லாததால் பல மணி நேரம் காத்திருந்த நோயாளிகள் பொதுமக்கள் அவதி. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்நோயாளிகளாகவும்- வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று… Read More »மருந்து வழங்க ஊழியர் இல்லை.. நோயாளிகள்- பொதுமக்கள் அவதி

தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான வரிசை பட்டியல் வௌியீடு

  • by Editor

தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான வரிசை பட்டியல் வெளியாகி உள்ளது முதல்வர் விஜய் உள்பட 34 அமைச்சர்களுக்கான பதவி மூப்பு பட்டியலை அரசு பொதுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல்வர் ஜோசப் விஜய். – பொது… Read More »தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான வரிசை பட்டியல் வௌியீடு

திமுகவை குறைகூறுவதால்-முதல்வர் விஜய்க்கு கனிமொழி பதில்

  • by Editor

திமுக துணை பொதுச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியதாவது முதலமைச்சர் விஜய் தி.மு.கவை தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, ”தவெக இன்று ஆளுங்கட்சியாக இருக்கிறது.… Read More »திமுகவை குறைகூறுவதால்-முதல்வர் விஜய்க்கு கனிமொழி பதில்

திருச்சி கிழக்கில் போட்டியிடப்போவதில்லை…. திருமா., விளக்கம்

  • by Editor

விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது, திருச்சி கிழக்கு உட்பட எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட போவதில்லை. நான் எம்எல்ஏ ஆகாவிட்டாலும் என்னால் அமைச்சரவையில் இடம்பெற முடியும். அமைச்சரவையில் நான் இடம்பெற வேண்டும் என தவெக சார்பில்… Read More »திருச்சி கிழக்கில் போட்டியிடப்போவதில்லை…. திருமா., விளக்கம்

எப்போ முதல்வராக பொறுப்பேற்க போறீங்க விஜய்-அதிமுக நக்கல்

  • by Editor

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்ற பெயரில், அந்த நன்றி தெரிவிப்பு கூட்டத்தை கூட மற்றொரு பிரச்சார மேடையாக பாவித்து பேசி தள்ளிய முதல்வரை பல்வேறு தரப்பினரும் சோஷியல் மீடியாக்களில் வறுத்தெடுத்து… Read More »எப்போ முதல்வராக பொறுப்பேற்க போறீங்க விஜய்-அதிமுக நக்கல்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை

  • by Editor

தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. அதனால்,… Read More »தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொலை

  • by Editor

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில், வெளிப்படையான குடும்பத் தகராறு காரணமாகப் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேக நபர் உட்பட குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்த “தொடர் கொலைகள்” மஸ்கடைன் நகரில் உள்ள… Read More »அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொலை

இன்றைய தங்கம் விலை நிலவரம்.. நகைபிரியர்கள் சற்று நிம்மதி

  • by Editor

நேற்று (ஜூன் 1) தங்கம் விலை ரூ.1,040 குறைந்த நிலையில், வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமில்லை. இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,16,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,500-க்கும்… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்.. நகைபிரியர்கள் சற்று நிம்மதி

திருச்சி: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை தொடர வலியுறுத்தி தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும்மனு

  • by Editor

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை 2026-2027 கல்வியாண்டிலும் தொடர வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி மாவட்ட தன்னார்வலர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும் கோரிக்கை மனு அளித்தனர். திட்டத்தின் பின்னணி:கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட… Read More »திருச்சி: இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை தொடர வலியுறுத்தி தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும்மனு

தென்கொரியா: ராக்கெட் தொழிற்சாலை வெடிவிபத்தில் 5 பேர் பலி

  • by Editor

தென்கொரியாவின் தேஜியோன் நகரில் ஹன்வா வான்வெளி மையம் சார்பில் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், ராக்கெட் பாகங்கள் உற்பத்தி செய்யும் பிரிவில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி 5… Read More »தென்கொரியா: ராக்கெட் தொழிற்சாலை வெடிவிபத்தில் 5 பேர் பலி

டெல்லி ஒன்றிய கல்வி அமைச்சக வளாகத்தில் தீ விபத்து

  • by Editor

டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மத்திய டெல்லியில் ஐடிஓ பகுதியில் அமைந்துள்ள மத்திய கல்வி அமைச்சக வளாகத்தில் இயங்கும் திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை பள்ளி (எஸ்பிஏ) அலுவலகத்தின் 2வது… Read More »டெல்லி ஒன்றிய கல்வி அமைச்சக வளாகத்தில் தீ விபத்து

மெட்ரோ தொழிலாளர்கள் ஷெட் இடிந்து ஒருவர் பலி, 30 பேர் காயம்

  • by Editor

சென்னை ராமாபுரத்தில், மெட்ரோ ரெயில் பணிகளுக்காக தற்காலிக குடியிருப்பு அமைக்கப்பட்டு அதில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியை தொலைக்காட்சியில், மெட்ரோ தொழிலாளர்கள் சிலர்… Read More »மெட்ரோ தொழிலாளர்கள் ஷெட் இடிந்து ஒருவர் பலி, 30 பேர் காயம்

திருத்தணியில் இலவச மொட்டைக்கு பணம் வசூல் – 4 பேர் சஸ்பெண்ட்

  • by Editor

திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற தலைமுடி காணிக்கை வழங்கி முருகப்பெருமானை வழிபடுவர். பக்தர் கள் வசதிக்காக மலைக்கோவிலில்… Read More »திருத்தணியில் இலவச மொட்டைக்கு பணம் வசூல் – 4 பேர் சஸ்பெண்ட்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.2.68 லட்சம் திருட்டு

  • by Editor

திருவாரூர் அருகே கீழப்படுகை பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் பாபு. இவருடைய மனைவி மாலிசா (52). இவர் கடந்த 27-ந் தேதி புலிவலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.68 ஆயிரத்தை எடுத்து கொண்டு… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.2.68 லட்சம் திருட்டு

மயிலாடுதுறை: மரத்தில் கார் மோதி சென்னை மருத்துவ மாணவி உயிரிழப்பு

  • by Editor

வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சென்றபோது, மயிலாடுதுறை அருகே மரத்தில் கார் மோதி சென்னை மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய தகவல் வருமாறு சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை… Read More »மயிலாடுதுறை: மரத்தில் கார் மோதி சென்னை மருத்துவ மாணவி உயிரிழப்பு

ரூ.50 லட்சம் நகை மோசடி – 2 பேர் கைது, நகைகள் பறிமுதல்

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஜோதிநகரை சேர்ந்தவர் ஆறுமுகராஜ். இவர் சொந்தமாக நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலப்பாட்டம்… Read More »ரூ.50 லட்சம் நகை மோசடி – 2 பேர் கைது, நகைகள் பறிமுதல்

முதல்-அமைச்சர் விஜய் திருச்சி வருகை: போக்குவரத்து மாற்றம்

  • by Editor

முதல்-அமைச்சர் விஜய், இன்று மாலை திருச்சியில் உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில், இன்று காலை முதலே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்-அமைச்சர் (01.06.2026) இன்று திருச்சிராப்பள்ளி… Read More »முதல்-அமைச்சர் விஜய் திருச்சி வருகை: போக்குவரத்து மாற்றம்

தங்கம் விலை அதிரடி சரிவு – சவரனுக்கு ரூ.1,040 குறைந்து

  • by Editor

தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடனேயே நீடிக்கிறது. ஓரிரு நாட்கள் விலை ஏறுவதும், பின்னர் சரிவதுமான நிலையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்த தங்கம்… Read More »தங்கம் விலை அதிரடி சரிவு – சவரனுக்கு ரூ.1,040 குறைந்து

தீக்குளித்து உயிரிழந்த அதிமுக தொண்டர்

  • by Editor

திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் உப்புக்கார தெருவை சேர்ந்த மகேந்திரன் (32) என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் அதிமுக தோற்றுப் போனது வேதனை அளிக்கிறது அடுத்த பிறவியில் அதிமுக வின் எளிய… Read More »தீக்குளித்து உயிரிழந்த அதிமுக தொண்டர்

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் முதலமைச்சர் சுற்றுப்பயணம் இருக்கும்; வாரியத் தலைவர் குப. கிருஷ்ணன் பேட்டி

  • by Editor

தமிழ்நாடு நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் குப. கிருஷ்ணன்நிம்பர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-தமிழக முதல்வர் நாளை திருச்சி வருகிறார். அவரை வரவேற்க பொதுமக்கள் தயாராகி கொண்டு இருக்கிறார்கள். மேலும் த… Read More »பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் முதலமைச்சர் சுற்றுப்பயணம் இருக்கும்; வாரியத் தலைவர் குப. கிருஷ்ணன் பேட்டி

பிரமாண்ட ரோடு – ஷோ : முதலமைச்சர் விஜய் நாளை திருச்சி வருகை

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 108 இடங்களில் வெற்றியைப் பெற்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார்.இந்த தேர்தலில் அவர் சென்னை பெரம்பூர் மற்றும்… Read More »பிரமாண்ட ரோடு – ஷோ : முதலமைச்சர் விஜய் நாளை திருச்சி வருகை

இரண்டு பொண்டாட்டிக்காரர் மாயம்

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் டோபி காலனி சேர்ந்தவர் தேவராஜ் வயது 50 இவருக்கு திருமணம் ஆகி 2 மனைவிகள் உள்ளன. முதல் மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் இரண்டாவது மனைவி திடீரென்று இறந்து விட்டார்.… Read More »இரண்டு பொண்டாட்டிக்காரர் மாயம்

திருச்சியில் 2 ஆண் குழந்தைகளின் தாய் மாயம்

  • by Editor

திருச்சி கருமண்டபம் பொன்னகர் பகுதியில் சேர்ந்தவர் சாரதி பாண்டி இவரது மனைவி பாண்டி பிரியா (25) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான சாரதிபாண்டிமனைவி பாண்டி… Read More »திருச்சியில் 2 ஆண் குழந்தைகளின் தாய் மாயம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் தாயை தாக்கிய மகன் கைது

  • by Editor

திருச்சி சேர்ந்த 42 வயது பெண்ணிற்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் இவருடைய மகன் பெயர் மணிபாரதி (22). இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்த நிலையில் குடிப்பழக்கம் உள்ளதால் அவருடைய… Read More »திருச்சியில் தாயை தாக்கிய மகன் கைது

தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

  • by Editor

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவின் போது தேர் சக்கரத்திற்கும் சுவருக்கும் இடையே சிக்கி கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவிழாவில் தேர் இழுக்கப்பட்டபோது… Read More »தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு: உதவி செய்வது போல் நடித்து 6 மாத பெண் குழந்தை கடத்தல்

  • by Editor

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பகுதியை சேர்ந்தவர் கஜலட்சுமி (28).இவருக்கு திருமணம் ஆகி ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆதரவற்ற நிலையில் தவித்து வந்த கஜலட்சுமி திருச்சி அரசு மருத்துவமனை பகுதியில்… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு: உதவி செய்வது போல் நடித்து 6 மாத பெண் குழந்தை கடத்தல்

சிறுமியை காப்பாற்றச் சென்ற 5 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்

  • by Editor

ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் மந்த்ராலயம் பகுதியில், குடும்ப நிகழ்ச்சி ஒன்றிற்காக சிலர் வந்திருந்தனர். அவர்களில் 10 பேர் துங்கபத்ரா ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். விடுமுறை தினத்தில் ஆற்றில் குளித்து பொழுது போக்கலாம் என… Read More »சிறுமியை காப்பாற்றச் சென்ற 5 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்

திருடச் சென்று பணம் கிடைக்காததால் கடைக்கு தீ வைத்த திருடன்

  • by Editor

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி காவல் நிலையத்திற்கு அருகில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பலசரக்குக் கடை உள்ளது. இந்தக் கடையை சொக்கம்பட்டி கென்னடி தெருவை சேர்ந்த மாடசாமி மகன் கண்ணன் என்பவர்… Read More »திருடச் சென்று பணம் கிடைக்காததால் கடைக்கு தீ வைத்த திருடன்

காதலித்து ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டல் – என்ஜினீயரிங் மாணவர் மீது வழக்கு

  • by Editor

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச்சேர்ந்தவர் வசந்த்(21). மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே கல்லூரியில் பயின்ற 20 வயது மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.… Read More »காதலித்து ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டல் – என்ஜினீயரிங் மாணவர் மீது வழக்கு

திருமண விழா மோதல் விபரீதம் – நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

  • by Editor

மதுரை மாவட்டம் மருதங்குடியில் நடந்த திருமண விழாவில் முத்துசெல்வம் (19) என்பவருக்கும் வேப்பங்குளத்தைச் சேர்ந்த மாரீசுவரனுக்கும் (19) இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாரீசுவரன் தொலைபேசியில் முத்துசெல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில்,… Read More »திருமண விழா மோதல் விபரீதம் – நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

காலி பாட்டில் ரூ.10 வசூல் – டாஸ்மாக் ஊழியருக்கு செருப்படி

  • by Editor

சேலம் மாவட்டம் பூலாவரி அருகே ஆத்துக்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேச்சேரியை சேர்ந்த பற்குணன் என்பவர் விற்பனையாளராக பணி யாற்றி வருகிறார். நேற்று கடையில் மதுபிரியர்களின் கூட்டம் அதிகமாக இருந் தது. அப்போது… Read More »காலி பாட்டில் ரூ.10 வசூல் – டாஸ்மாக் ஊழியருக்கு செருப்படி

முடிக்காணிக்கை முடித்து திரும்பியபோது விபத்து – 7 மாத குழந்தை பலி

  • by Editor

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள எஸ்.கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி அஸ்வத்-சவுமினி. இவர்கள் தற்போது ஐதராபாத் அருகே உள்ள சபில்கூடா பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுடைய 7 மாத ஆண் குழந்தை விரான்ஞ்.… Read More »முடிக்காணிக்கை முடித்து திரும்பியபோது விபத்து – 7 மாத குழந்தை பலி

எடப்பாடிக்கு எதிராக குதிரை பேரம் – சபாநாயகர் கையில் அதிமுக எதிர்காலம்

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் போது இருந்த விறுவிறுப்பைவிட தேர்தல் நடந்து முடிந்த பிறகு, நிலையான அரசை அமைப்பதற்கும், அதற்காக மற்ற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்கவும், த.வெ.க. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், பல்வேறு… Read More »எடப்பாடிக்கு எதிராக குதிரை பேரம் – சபாநாயகர் கையில் அதிமுக எதிர்காலம்

கோயம்பேடு பார் மோதல் – இளம்பெண் கார் ஏற்றி கொலை

  • by Editor

சென்னையில் கோயம்பேடு அருகே மதுபான பார் ஒன்று உள்ளது. இன்று விடுமுறையை முன்னிட்டு நேற்றிரவு ஆடல், பாடலுடன் இந்த பாரில் நிகழ்ச்சி நடந்தது. இளம்பெண் ஒருவர் நடனம் ஆடிய நிகழ்ச்சியின்போது, இரு தரப்பினர் இடையே… Read More »கோயம்பேடு பார் மோதல் – இளம்பெண் கார் ஏற்றி கொலை

இன்ஸ்டாவில் பெண்கள் படங்களை மார்பிங் – இளைஞர் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர், ரெயில்வே பீடர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் காந்தி மகன் சூரிய சாரத் (26). இவருக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில், பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி… Read More »இன்ஸ்டாவில் பெண்கள் படங்களை மார்பிங் – இளைஞர் கைது

அஜித் தாயார் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி

  • by Editor

தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாகவும் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தைய வீரருமாக இருப்பவர் அஜித்குமார். இவரது தாயார் மோகினி மணி (85). வயது முதிர்வு காரணமாக மோகினி மணி உடல் நலம்… Read More »அஜித் தாயார் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி

நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்

  • by Editor

முதல்வர் விஜய் நாளை மறுநாள் திருச்சி செல்கிறார். அவர் திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன்… Read More »நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்

கவர்னர் மாளிகையில் மீண்டும் சர்ச்சை – திருவள்ளுவருக்கு காவி உடை

  • by Editor

தமிழகத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது தொடர்பான சர்ச்சைகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாடப்படும் நிலையில் விழா… Read More »கவர்னர் மாளிகையில் மீண்டும் சர்ச்சை – திருவள்ளுவருக்கு காவி உடை

மூளைச்சாவு டிரைவர் உறுப்பு தானம் – 5 பேருக்கு மறுவாழ்வு

  • by Editor

மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே வடபழஞ்சி கிராமம் வடக்குதெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (47). லாரி டிரைவரான இவர், கடந்த 26-ம் தேதி இரவு பைக்கில் சென்றபோது காயமடைந்து மூளைச்சாவு அடைந்தார்.இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை… Read More »மூளைச்சாவு டிரைவர் உறுப்பு தானம் – 5 பேருக்கு மறுவாழ்வு

மனைவி கொடுமை தாங்காமல் கருணை கொலை கேட்ட கணவர் – சூரத்தில் பரபரப்பு

  • by Editor

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கிரீட் படேல். இவர் தன்னை தனது மனைவி பணம் கேட்டு சித்ரவதை செய்வதாகவும், அவரது கொடுமை தாங்க முடியாததால் என்னை கருணை கொலை செய்யுங்கள் என்றும் கலெக்டரிடம் கூறி… Read More »மனைவி கொடுமை தாங்காமல் கருணை கொலை கேட்ட கணவர் – சூரத்தில் பரபரப்பு

தலைமைச் செயலகத்தில் ஜூன் 1 முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்

  • by Editor

சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்மை துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் பயோமெட்ரிக் வருகை பதிவேடு நடைமுறை அமலுக்கு வருகிறது. சென்னை, தலைமை செயலக வளாகத்தில் முதல்வர்,… Read More »தலைமைச் செயலகத்தில் ஜூன் 1 முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கட்டாயம்

ஹெல்மெட் அணிந்து சென்ற எம்.பி மீது முட்டை, கல் வீச்சு – மேற்கு வங்கத்தில் பரபரப்பு

  • by Editor

மேற்கு வங்காளத்தில் 15 ஆண்டுகளாக முடிசூடா மன்னராக இருந்த மம்தா பானர்ஜியும், அவரது கட்சியுமான திரிணாமுல் காங்கிரசும் வீழ்த்தப்பட்டது. அம்மாநிலத்தில் முதல் முறையாக பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.… Read More »ஹெல்மெட் அணிந்து சென்ற எம்.பி மீது முட்டை, கல் வீச்சு – மேற்கு வங்கத்தில் பரபரப்பு

கடலூர் வடலூரில் பெண் கழுத்தறுத்து கொலை – கள்ளக்காதலன் கைது

  • by Editor

கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் கண்ணுத்தோப்பு பாலம் உள்ளது. இந்த பாலம் விக்கிரவாண்டி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின்… Read More »கடலூர் வடலூரில் பெண் கழுத்தறுத்து கொலை – கள்ளக்காதலன் கைது

பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் அடித்துக் கொலை

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படு வருகின்றன. இங்கு வெள்ளியூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ளூர், வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.இதனிடையே, அசாம் மாநிலத்தை சேர்ந்த… Read More »பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் அடித்துக் கொலை

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

  • by Editor

நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அவ்வப்போது பணியிடமாற்றம் செய்தும், புதிய பொறுப்புகள் வழங்கியும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி,… Read More »தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு தொடர்புடைய 9 பேர் கைது

  • by Editor

டில்லி மற்றும் மும்பையில் பதுங்கியிருந்த பாகிஸ்தானின் ISI உளவு அமைப்பு மற்றும் தீவிரவாதி தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடைய 9 பேரை டெல்லி போலீஸ் கைது செய்தது. நாட்டின் மிக முக்கிய பாதுகாப்பு தளங்கள், விமான… Read More »பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு தொடர்புடைய 9 பேர் கைது

பழைய குற்றால அருவியில் குளிக்க கட்டணம் இல்லை

  • by Editor

தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர், மாவட்ட வன அலுவலர் ஆர். ராஜ்மோகன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் உள்ளாட்சி மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து நேற்று பழைய குற்றாலம்… Read More »பழைய குற்றால அருவியில் குளிக்க கட்டணம் இல்லை

தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்த டிரம்ப் மகள்-மருமகன்

  • by Editor

USA அதிபர் டிரம்ப் மகள் டிஃப்பனி தனது கணவர் மைக்கேல் ஃபூலோஸ் உடன் தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ SM-ல் வைரலாகிறது. அடுத்ததாக அவர்கள் இருவரும் ராஜஸ்தான் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பலத்த… Read More »தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்த டிரம்ப் மகள்-மருமகன்

திருவாரூர் அருகே மனைவி-குழந்தைகள் கண்முன்னே வியாபாரி கொலை

  • by Editor

திருவாரூர் அருகே இன்று அதிகாலை 4 பேர் கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து செங்கல் வியாபாரியை அவரது மனைவி, குழந்தைகள் கண் முன்பு வெட்டி படுகொலை செய்தது. குற்றவாளிகளை உடனடியாக கைது… Read More »திருவாரூர் அருகே மனைவி-குழந்தைகள் கண்முன்னே வியாபாரி கொலை

புதுகை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து-ஒருவர் பலி

  • by Editor

புதுக்கோட்டை: திருமயம் அருகே பட்டாசு தயாரிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பட்டாசு கிடங்கில் 7 பேர் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி… Read More »புதுகை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து-ஒருவர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து!

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் சிப்காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் சிப்காட் பகுதியில் உள்ள… Read More »ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து!

அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாக விழா-கோலாகலம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாகத் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் பிரசித்தி பெற்ற சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி… Read More »அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாக விழா-கோலாகலம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைதியை தாக்கிய ரவுடிகள்

  • by Editor

திருச்சி மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 1000க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் மணப்பாறையை சேர்ந்த கவின் (வயது 21) என்ற வாலிபர்… Read More »திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைதியை தாக்கிய ரவுடிகள்

போலீஸ் விசாரணையின் போது திருச்சி வாலிபர் தற்கொலை முயற்சி-ஏன்?..

  • by Editor

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன்ராஜ் (50), கிறிஸ்துராஜ் (40) மற்றும் ஜான்கென்னடி (35) ஆகிய சகோதரர்கள். விவசாயிகளான இவர்களுக்கு இடையே பூர்வீக சொத்தைப் பிரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாகவே… Read More »போலீஸ் விசாரணையின் போது திருச்சி வாலிபர் தற்கொலை முயற்சி-ஏன்?..

தாயின் இறுதி சடங்கு…நடிகர் அஜித் வேண்டுகோள்

  • by Editor

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி, உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் விஜய், திமுக., தலைவர் ஸ்டாலின், அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்… Read More »தாயின் இறுதி சடங்கு…நடிகர் அஜித் வேண்டுகோள்

ஜூன்.1ம் தேதி முதல்வர் விஜய் திருச்சி வருகை- பணிகள் தீவிரம்

  • by Editor

முதல்வர் விஜய் திருச்சி வருகை; ஜோசப் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.​நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக… Read More »ஜூன்.1ம் தேதி முதல்வர் விஜய் திருச்சி வருகை- பணிகள் தீவிரம்

இஸ்ரேல் தாக்குதல்.. லெபனானில் 77 குழந்தைகள் பலி -அதிர்ச்சி

  • by Editor

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் ஒரு வாரத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 11 குழந்தைகள் காயமடைகின்றனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இஸ்ரேல் ராணுவம்… Read More »இஸ்ரேல் தாக்குதல்.. லெபனானில் 77 குழந்தைகள் பலி -அதிர்ச்சி

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல்லில் இன்று கனமழை… Read More »தமிழகத்தில் 16 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

திருச்சியில் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்

  • by Editor

திருச்சியில் தனியார் பேருந்து ஊழியர்கள் மீது தொடர்ந்து நடக்கும் தாக்குதல்களை கண்டித்து, மாநகரில் இயங்கும் 230 தனியார் பேருந்துகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து… Read More »திருச்சியில் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்

கல்லூரி மாணவர் விடுதியில் தரமற்ற உணவு- கடும் நடவடிக்கை.. அமைச்சர் வன்னியரசு

  • by Editor

கல்லூரி மாணவியர் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை.; ஆய்வுக்குப் பின் அமைச்சர் வன்னியரசு பேட்டி.. ஒரே இடத்தில் உணவு தயாரித்து வழங்குவதை தவிர்த்து, விடுதி சமையல் அறையில் உணவு தயாரித்து வழங்க… Read More »கல்லூரி மாணவர் விடுதியில் தரமற்ற உணவு- கடும் நடவடிக்கை.. அமைச்சர் வன்னியரசு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய கோவில் வைகாசி விசாகம்-பெண்கள், சிறுமிகள் மயக்கம்

  • by Editor

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகம் – நீண்ட நேரம் வரிசையில் நின்ற பெண்கள், குழந்தைகள் மயக்கம்! கொளுத்தும் வெயிலில் குடிக்க தண்ணீர் இன்றி வரிசையில் நின்றவர்கள் சிலர் மயங்கி விழுந்தனர். திருப்பரங்குன்றம்… Read More »திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய கோவில் வைகாசி விசாகம்-பெண்கள், சிறுமிகள் மயக்கம்

சென்னையில் ஜூன் 1 முதல் புதிய அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம்

  • by Editor

சென்னையில் ஜூன் 1 முதல் புதிய அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு முதல் ரயில் செங்கல்பட்டுக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிவு குறித்து திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க நாளை கடைசி நாள்

  • by Editor

தேர்தல் முடிவு குறித்து திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ww.udanpirapinkural.com என்ற இணையதளத்தில் நிர்வாகிகள் கருத்து கூறலாம். தேர்தல் முடிவுகளுக்கான காரணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்… Read More »தேர்தல் முடிவு குறித்து திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க நாளை கடைசி நாள்

தமிழகத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் சாமிதரிசனம்

  • by Editor

பிரதமர் மோடி செப்டம்பர் 17, 1950 அன்று தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி மற்றும் ஹீராபென் மோடிக்கு மகனாக பிறந்தார். தம்பதியருக்கு ஆறு குழந்தைகள். சோமா மோடி, பங்கஜ் மோடி, பிரஹலாத் மோடி, வசந்திபென் ஹஸ்முக்லால்… Read More »தமிழகத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் சாமிதரிசனம்

மேகதாதுவை முற்றுகையிட-தஞ்சையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள்

  • by Editor

கர்நாடக மாநிலம் மேகேதாட்டு பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் செயலை கண்டித்து, முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக தஞ்சாவூரிலிருந்து இன்று காலை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாக புறப்பட்டுள்ளனர்.கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே… Read More »மேகதாதுவை முற்றுகையிட-தஞ்சையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி.. கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்

  • by Editor

தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் பள்ளிகளுக்கு அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதி வணிக வளாகங்கள்… Read More »டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி.. கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம்

உதகையில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது

  • by Editor

நேபாள நாட்டைச் சேர்ந்த முனி சவுத் மற்றும் அவரது மகன் கோகுல் சவுத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேபாளத்தில் இருந்து கஞ்சா விதைகளை ரகசியமாகக் கடத்தி வந்து, உதகையில் தாங்கள் தங்கியிருந்த… Read More »உதகையில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது

அஜித் குமாரின் தாயார் மறைவு… முதல்வர் விஜய் இரங்கல்

  • by Editor

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தாயார் திருமதி மோகினி மணி (வயது 79) அவர்கள் காலமானதை ஒட்டி, தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.முதல்வர் விஜய் கூறியிருப்பதாவது..… Read More »அஜித் குமாரின் தாயார் மறைவு… முதல்வர் விஜய் இரங்கல்

தஞ்சை மாவட்ட கலெக்டராக ரேவதி நியமனம்

  • by Editor

தமிழக அரசு அண்மையில் மேற்கொண்டுள்ள ஐஏஎஸ் (IAS) அதிகாரிகள் இடமாற்ற உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக (Collector) திருமதி ஆர். ரேவதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.முந்தைய பொறுப்பு: ஆர். ரேவதி அவர்கள் இதற்கு… Read More »தஞ்சை மாவட்ட கலெக்டராக ரேவதி நியமனம்

எப்போது செயல்பட போகிறது, தவெக அரசு? கனிமொழி கேள்வி

  • by Editor

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய அரசை அமைத்துள்ளது. தற்போது திமுக எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. இந்தச் சூழலில், மாநிலத்தில்… Read More »எப்போது செயல்பட போகிறது, தவெக அரசு? கனிமொழி கேள்வி

நடிகர் அஜித்தின் தாய் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

  • by Editor

நடிகர் அஜித்தின் தாய் மோகினி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள்… Read More »நடிகர் அஜித்தின் தாய் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார்..

  • by Editor

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித், தற்போது கார் ரேஸ், கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். அஜித்தின் தந்தை சுப்பிரணியம் கடந்த 2020ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த… Read More »நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார்..

அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் 8 பேர் கைது…

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலங்குளம் அருகே நெட்டூர் சர்ச் தெருவுக்குள் புகுந்து முகமூடி அணிந்தவர்கள் 6… Read More »அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் 8 பேர் கைது…

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருச்சி உட்பட 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி, நாமக்கல், நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், வேலூர்,திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்,… Read More »திருச்சி உட்பட 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ. 14,630க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

வீடு வாங்கித் தருவதாக ரூ.84 லட்சம் மோசடி: உறவினர்கள் ஏமாற்றியதால் முதியவர் தற்கொலை

  • by Editor

சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு முதியவரை, காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த 2 பெண்கள் சாலமங்கலம் பகுதியில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.84 லட்சத்தை மோசடி செய்தனர். சென்னை டி.பி.சத்திரம்… Read More »வீடு வாங்கித் தருவதாக ரூ.84 லட்சம் மோசடி: உறவினர்கள் ஏமாற்றியதால் முதியவர் தற்கொலை

கேரளா சட்டமன்றத்தில் கவர்னர் உரை: பள்ளி மாணவிகளுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு அறிவிப்பு

  • by Editor

கேரளா மாநிலத்தின் 16-வது சட்டசபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. 10 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. கேரள… Read More »கேரளா சட்டமன்றத்தில் கவர்னர் உரை: பள்ளி மாணவிகளுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு அறிவிப்பு

காதலனால் வந்த வினை: கேரளாவில் பெற்ற குழந்தையை வீசியெறிந்த 19 வயது மாணவி கைது

  • by Editor

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, கடுமையான வயிற்று வலி காரணமாக வந்தனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள கழிவறைக்குச் சென்றபோது அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. பயந்துபோன அந்தப்… Read More »காதலனால் வந்த வினை: கேரளாவில் பெற்ற குழந்தையை வீசியெறிந்த 19 வயது மாணவி கைது

படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத விரக்தி: வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

நெல்லை மாவட்டம் கோடாங்கிபட்டி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள எஸ்.எம்.பெருமாள் நகரில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகன்… Read More »படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத விரக்தி: வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; தலைமை காவலர் பணியிடை நீக்கம்

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த 25-ம் தேதி தனது பெற்றோருடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினரான குமரேசன் (39) என்பவரது வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் குடும்பத்துடன், சிறுவாபுரி முருகன்… Read More »சிறுவனுக்கு பாலியல் தொல்லை; தலைமை காவலர் பணியிடை நீக்கம்

2 நாட்களில் கள்ளச்சாராயத்திற்கு 18 பேர் பலி

  • by Editor

மகாராஷ்டிராவில், கடந்த இரண்டு நாட்களில் கள்ளச்சாராயம் அருந்தி 18 பேர் பலியான நிலையில், அதை தயாரித்த முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிராவின் புனே மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வட் மாவட்டங்களைச் சேர்ந்த… Read More »2 நாட்களில் கள்ளச்சாராயத்திற்கு 18 பேர் பலி

ஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ராமநாதபுரம் ஒலுங்கை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 36 ) தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக தற்காலிக கார் டிரைவர்.

தென்காசியில் பயங்கரம்: திருமண விழாவிற்குள் புகுந்து 6 பேருக்கு அரிவாள் வெட்டு

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. நெட்டூர் கிராமத்தில் திருமண விழாவில் புகுந்து 6 பேரை வெட்டிவிட்டு மர்மகும்பல்தப்பியோடியது. காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6… Read More »தென்காசியில் பயங்கரம்: திருமண விழாவிற்குள் புகுந்து 6 பேருக்கு அரிவாள் வெட்டு

வடலூரில் கொடூரம்: கைகள் கட்டப்பட்ட நிலையில் முகம் சிதைந்த இளம்பெண் சடலம் மீட்பு

  • by Editor

கடலூர் மாவட்டம், வடலூர் கண்ணுத்தோப்பு பாலத்தின் அருகில், விக்கிரவாண்டி கும்பகோணம் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் 30 வயது இளம்பெண் ஒருவர் அரைகுறையாக புதைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள்… Read More »வடலூரில் கொடூரம்: கைகள் கட்டப்பட்ட நிலையில் முகம் சிதைந்த இளம்பெண் சடலம் மீட்பு

விதிமீறிய கல்குவாரிகள்: 469 வாகனங்கள் பறிமுதல்

  • by Editor

கனிம வளத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் ஏற்றிச் சென்ற 469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் கனிம வளத்துறை சார்பில் 2,000-க்கும் மேற்பட்ட… Read More »விதிமீறிய கல்குவாரிகள்: 469 வாகனங்கள் பறிமுதல்

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

  • by Editor

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. * நிதித்துறை செலவின செயலாளராக லலிதா நியமனம் செய்யப்பட்டு உள்ளார் * நிதித்துறை இணைச் செயலாளர்களாக கமல் கிஷோர், பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.… Read More »தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

போதை மாத்திரை விற்பனை-வாலிபர் கைது-திருச்சி க்ரைம்

  • by Editor

போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது ஸ்ரீரங்கம் மேல அடையாளஞ்சான் வீதி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை அடுத்து திருவரங்கம் போலீசார் சம்பவ… Read More »போதை மாத்திரை விற்பனை-வாலிபர் கைது-திருச்சி க்ரைம்

திருச்சியில் 31ம் தேதி குடிநீர் கட்- மாநகராட்சி அறிவிப்பு

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் (110/11KV) துணை… Read More »திருச்சியில் 31ம் தேதி குடிநீர் கட்- மாநகராட்சி அறிவிப்பு

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் கைது..

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் 80 வயது முதியவர் அண்ணாவி என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு முதியவர் அண்ணாவி… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவர் கைது..

பருவமழை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை

  • by Editor

பருவமழை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க கூடுதல் பணியாளர்களை பணியமர்த்த TANDEDCO மேலாண்மை இயக்குனர் சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிற்கும் 6 பெரு வரை கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கூடுதல்… Read More »பருவமழை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை

வங்கிக் கணக்கில் பணம் வந்தது.. அரசு ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி

  • by Editor

பொதுவாக DA உயர்வு அறிவிக்கப்படும்போது, அது அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து அமலுக்கு வர சில மாதங்கள் ஆகும். ஆனால், இந்த உயர்வு ஜனவரி 1, 2026 முதல் கணக்கிடப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதனால்,… Read More »வங்கிக் கணக்கில் பணம் வந்தது.. அரசு ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி

கேப்டன் மெஸ்ஸி.. தயாராகும் அர்ஜென்டினா

  • by Editor

அர்ஜென்டினா ரசிகர்களுக்கும் ஒட்டுமொத்த கால்பந்து உலகிற்கும் இது ஒரு மிகப்பெரிய மற்றும் உற்சாகமான செய்தியாகும். 2026 FIFA உலகக் கோப்பைக்கான (World Cup) அர்ஜென்டினா அணியை பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி (Lionel Scaloni) அதிகாரப்பூர்வமாக… Read More »கேப்டன் மெஸ்ஸி.. தயாராகும் அர்ஜென்டினா

25 வருட கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் கீர்த்தனா

  • by Editor

சிவகாசி-கோணம்பட்டி கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த சிவகாசி – கோணம்பட்டி பேருந்து சேவையை அமைச்சர்  கீர்த்தனா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து பொதுமக்களோடு அரசுப் பேருந்தில் பயணித்தார். சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையிலுள்ள… Read More »25 வருட கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் கீர்த்தனா

அதிமுகவின் தற்போதைய அவல நிலைக்கு இபிஎஸ் தான் காரணம்

  • by Editor

அதிமுக முன்னாள் எம்.பி. இளவரசன் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மற்றும் நிர்வாகிகள் வெளியேற்றம்… Read More »அதிமுகவின் தற்போதைய அவல நிலைக்கு இபிஎஸ் தான் காரணம்

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்– ஐகோர்ட்

  • by Editor

திருப்பரங்குன்றத்தில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனத்துக்காக தாமதமாக நடை அடைக்கப்பட்டதாக வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு அமைச்சர்களுக்காக… Read More »அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்– ஐகோர்ட்

அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்

  • by Editor

மக்களின் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாதக கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இதுபோன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க… Read More »அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்

மக்களுக்கு நன்றி கூறியபின் முடிவை அறிவிப்பேன்”- விஜயபாஸ்கர்

  • by Editor

அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர் அதிமுகவிலேயே தொடர்வதா? அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதா அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைவதா? என… Read More »மக்களுக்கு நன்றி கூறியபின் முடிவை அறிவிப்பேன்”- விஜயபாஸ்கர்

முதல்வர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு”- உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்தியிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “கடலூரில் 25… Read More »முதல்வர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு”- உதயநிதி ஸ்டாலின்

பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ சிவசக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே சேண்டாகோட்டை ஸ்ரீ சிவசக்தி காளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் செண்டை மேளம் விண்ணை அதிர வைக்க இன்று வெகு விமரிசையாக நடந்தது – திரளான பக்தர்கள் பங்கேற்பு தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை… Read More »பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ சிவசக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

1.3 கிலோ எடையுள்ள சிறுநீரக கல்.. டாக்டர்கள் அதிர்ச்சி

  • by Editor

சீன விவசாயி ஒருவரின் உடலில் 1.3 கிலோ எடையுள்ள சிறுநீரக கல் இருந்தது டாக்டர்களை அதிரவைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக, சென்(56) என்ற அந்த விவசாயிக்கு சிறுநீர் கழிக்கும் போது கடுமையான வலி இருந்துள்ளது.… Read More »1.3 கிலோ எடையுள்ள சிறுநீரக கல்.. டாக்டர்கள் அதிர்ச்சி

கும்பகோணம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

  • by Editor

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள… Read More »கும்பகோணம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

மல்யுத்த வீராங்கனை போட்டியில் பங்கேற்க சுப்ரீம்கோர்ட் அனுமதி

  • by Editor

டில்லி: ஆசிய மல்யுத்தப் போட்டியில் பங்கேற்பதற்காக முன்னணி இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு (Vinesh Phogat) உச்ச நீதிமன்றம் இறுதி அனுமதி வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அனுமதி: ஆசியப் போட்டிகளில்… Read More »மல்யுத்த வீராங்கனை போட்டியில் பங்கேற்க சுப்ரீம்கோர்ட் அனுமதி

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்- தவெக பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

சென்னை: அரசியல் கட்சிப் பிரச்சாரங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் சட்டவிரோதமாகக் குழந்தைகளைப்… Read More »தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்- தவெக பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

புனேவில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் பலி

  • by Editor

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் விஷச்சாராயம் குடித்ததால் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புனேவில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷச்சாராயத்தை அருந்திய 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மேலும்,… Read More »புனேவில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் பலி

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி ஆலோசனை

  • by Editor

இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய பிளாஸ்டிக் அல்லது பாலிமர் (Polymer) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான ஆலோசனையை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. தற்போதைய… Read More »பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி ஆலோசனை

பிரபல உருது கவிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்ற பஷீர் பதர் காலமானார்

  • by Editor

பிரபல உருது கவிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் பஷீர் பதர் காலமானார். அவருக்கு வயது 91. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மதியம் 12:15 மணியளவில் காலமானார்.… Read More »பிரபல உருது கவிஞரும் பத்மஸ்ரீ விருது பெற்ற பஷீர் பதர் காலமானார்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, குமரி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக… Read More »தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

அதிமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும்...ஈபிஎஸ்

மேட்டூர் அணை நீர்- கடைமடைக்கு செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்

  • by Editor

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் கடைமடைக்கு செல்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அனைத்திந்திய அண்ணா… Read More »மேட்டூர் அணை நீர்- கடைமடைக்கு செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்

நீட் தேர்வு முறைகேடு… என்.டி.ஏ தலைவரிடம் விசாரணை

  • by Editor

டில்லியில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை (NTA) மற்றும் சிபிஐ (CBI) உயர் அதிகாரிகளிடம் மிகக்… Read More »நீட் தேர்வு முறைகேடு… என்.டி.ஏ தலைவரிடம் விசாரணை

கோவை சிறுமி கொலை வழக்கு.. விரைவில் நீதி கிடைக்க நடவடிக்கை

  • by Editor

கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு தீவிரமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவை சூலூரில் சிறுமி பாலியல்… Read More »கோவை சிறுமி கொலை வழக்கு.. விரைவில் நீதி கிடைக்க நடவடிக்கை

ஜூன் மாதத்திலும் வெப்ப அலை வீசும்- IMD எச்சரிக்கை

  • by Editor

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) விடுத்துள்ள இந்த எச்சரிக்கை, கோடைக் காலத்தின் தாக்கம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை என்பதைக் காட்டுகிறது. ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஆரம்பகட்ட நாட்களில்… Read More »ஜூன் மாதத்திலும் வெப்ப அலை வீசும்- IMD எச்சரிக்கை

கரூர் அருகே 5அடிநீள சாரைப்பாம்பு மீட்பு-வாகன ஓட்டிகள் அச்சம்

  • by Editor

கரூர் அருகே நேற்று ரயில்வே குகை வழிப் பாதையில் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு சிரிப்பாய்ந்து சுற்றித் திரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம்: பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்புத் துறையினர். கரூரில்… Read More »கரூர் அருகே 5அடிநீள சாரைப்பாம்பு மீட்பு-வாகன ஓட்டிகள் அச்சம்

திருச்செந்தூர் அர்ச்சகர் பணியிடை நீக்கம்- 2 பேர் டிஸ்மிஸ்

  • by Editor

தூத்துக்குடி, திருச்செந்தூர் கோவிலில் விரைவாக தரிசனம் செய்ய வைப்பதாக கூறி ரூ.1000 பணம் பெற்ற அர்ச்சகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் . அர்ச்சகரோடு இணைந்து இதற்கு உடந்தையாக இருந்த 2 வாயிற் காவலர்கள் பணி… Read More »திருச்செந்தூர் அர்ச்சகர் பணியிடை நீக்கம்- 2 பேர் டிஸ்மிஸ்

உரம் விலையை குறைக்க வேண்டும்..ராமதாஸ் வலியுறுத்தல்

  • by Editor

உரம் விலையை குறைக்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். விவசாயிகளை பாதுக்காக்க தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள்… Read More »உரம் விலையை குறைக்க வேண்டும்..ராமதாஸ் வலியுறுத்தல்

கிளாம்பாக்கத்தில் பயணி மீது அரசு பஸ் மோதி படுகாயம்-பரபரப்பு

  • by Editor

சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பயணி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளாகி பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது. அரசு பஸ்சின் முன்பக்கம் டயர் ஏறி இறங்கியதில்,பயணி படுகாயம் அடைந்தார். சென்னை பழவந்தாங்கல்… Read More »கிளாம்பாக்கத்தில் பயணி மீது அரசு பஸ் மோதி படுகாயம்-பரபரப்பு

வேட்டிசட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய்

  • by Editor

தமிழகத்தின் 12-வது முதல்வர் கடந்த 10ம் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றபோது, கோட்-சூட் அணிந்து வந்த அவர், தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கும் தினமும் கோட்-சூட்டுடனேயே அவர் வருகை தருகிறார். இதனால், கோட்-சூட் என்பது… Read More »வேட்டிசட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய்

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி

விபத்தில் கல்லூரி மாணவர் சாவு.. திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்தவர் ஜெமி கண்ணன். இவரும் துவாக்குடியை சேர்ந்த கோகுல்ராஜ் என்பவரும் சிறுகனூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று 2 பேரும் கல்லூரி தேர்வை முடித்துவிட்டு பைக்கில் வந்தபோது,… Read More »விபத்தில் கல்லூரி மாணவர் சாவு.. திருச்சியில் பரிதாபம்

விவசாய கடன் தள்ளபடி ஏமாற்றம்-திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

  • by Editor

விவசாய கடன் தள்ளுபடியில் ஏமாற்றிய விஜய் – திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கூட்டுறவு வங்கிகளில் விவசாயகடன் வாங்கியவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் விவசாய கடன் தள்ளுபடி செய்து… Read More »விவசாய கடன் தள்ளபடி ஏமாற்றம்-திருச்சியில் விவசாயிகள் போராட்டம்

நடிகை த்விஷா சர்மா தற்கொலை.. மாமியார் கைது

  • by Editor

மாடல் அழகியும் பிரபல நடிகையுமான த்விஷா சர்மா தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். மன அழுத்தத்தால் மருமகள் தற்கொலை செய்துகொண்டதாக, அவரது மாமியாரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங் கூறியிருந்தார்.… Read More »நடிகை த்விஷா சர்மா தற்கொலை.. மாமியார் கைது

திருச்சியில் கார் மோதி பெண் பலி- பரிதாபம்

  • by Editor

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வயதான பெண் மீது கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் ஸ்ரீரங்கம் அரசு… Read More »திருச்சியில் கார் மோதி பெண் பலி- பரிதாபம்

கவின் ஆணவக்கொலை வழக்கு.. காதலியின் தாயார் கைது

  • by Editor

திருநெல்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில், தற்போது முக்கிய திருப்பமாக காதலியின் தாயாரும், காவல் சாற்பு ஆய்வாளருமான (SI) கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கை: தலைமறைவாக இருந்த… Read More »கவின் ஆணவக்கொலை வழக்கு.. காதலியின் தாயார் கைது

தொடர் ஆடு திருட்டு-அரியலூர் 5 பேர் கைது..

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கைது கடத்த பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் பறிமுதல் மற்றும் 27 ஆடுகள் மீட்கப்பட்டன. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம், விக்கிரமங்கலம், மீன்சுருட்டி மற்றும் தா.பழூர்… Read More »தொடர் ஆடு திருட்டு-அரியலூர் 5 பேர் கைது..

தரிசனத்திற்கு அமைச்சரிடமே ரூ.4000 கேட்ட அர்ச்சகர்-சிக்கினார்

  • by Editor

திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவு தரிசனத்திற்காக முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பணம் வசூலிக்கப்படுவதை கண்டுபிடிக்க பக்தர் போல்… Read More »தரிசனத்திற்கு அமைச்சரிடமே ரூ.4000 கேட்ட அர்ச்சகர்-சிக்கினார்

கடலூர் அருகே இளம்பெண் சடலம் மீட்பு-கொலையா?

  • by Editor

கடலூர், கண்ணத்தோப்பு, வடலூர் அருகே இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடலூர் அருகே பாதி உடல் புதைந்த நிலையில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புறவழிச் சாலை அமைக்கும் பணிக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணில்… Read More »கடலூர் அருகே இளம்பெண் சடலம் மீட்பு-கொலையா?

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா ஏற்பு

  • by Editor

கர்நாடக முதல்வர் சித்தராமையா – துணை முதல்வர் டிகே சிவகுமார் இடையே நிலவி வந்த அதிகாரப் போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 2023ல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த போதில் இருந்து முதல்வர்… Read More »கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா ஏற்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,16,800க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு

  • by Editor

நம் நாட்டில் பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், டீலர்கள் வாயிலாக பெட்ரோல், டீசல் விற்கின்றன. மேற்காசிய நாடுகளில், கடந்த மார்ச்சில் ஏற்பட்ட போரால், சர்வதேச சந்தையில்… Read More »பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று(மே 29) காலை… Read More »தமிழகத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

ஜூன் -2 குருப்பெயர்ச்சி… கடகம் ராசிக்கு எப்படி இருக்கும்..?.

  • by Editor

கடகத்தில் உச்சம் பெறும் குரு பகவான் விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகங்களை அள்ளித் தரப்போகிறது. பலன்கள், பரிகாரங்கள் வழிபாடு முறைகள் குறித்து பார்க்கலாம்.திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2ஆம் தேதி நடைபெறவுள்ள… Read More »ஜூன் -2 குருப்பெயர்ச்சி… கடகம் ராசிக்கு எப்படி இருக்கும்..?.

வெளிநாடு வாழ் இந்தியர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.6 லட்சம் அமெரிக்க டாலர்கள் திருட்டு

  • by Editor

வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகள், 6 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, வெளிநாடு வாழ் இந்தியரின் வீட்டின்… Read More »வெளிநாடு வாழ் இந்தியர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ.6 லட்சம் அமெரிக்க டாலர்கள் திருட்டு

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

டெல்லி, உபி, பஞ்சாபில் தாக்குதல் நடத்த முயன்ற 4 பேர் அதிரடி கைது

  • by Editor

உத்தரபிரதேசம், டில்லி மற்றும் பஞ்சாப்பில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 4 பேரை பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை; உத்தர பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும்… Read More »டெல்லி, உபி, பஞ்சாபில் தாக்குதல் நடத்த முயன்ற 4 பேர் அதிரடி கைது

குஜராத்தில் 10 நாட்களில் 7 சிங்கங்கள் அடுத்தடுத்து மரணம்; வனத்துறை அதிர்ச்சி

  • by Editor

குஜராத்தின் கிர் காடுகள், நாட்டில் சிங்கங்களின் வாழ்விடம் என்ற பெருமையை பெற்ற பகுதியாகும். அதிக வனப்பரப்பை கொண்ட இந்த காடுகளில் சுற்றி திரிந்து வரும் சிங்கங்களை பொதுமக்கள் வாகனங்களில் சென்று பார்வையிடுவதும் வழக்கம்.இந்த நிலையில்,… Read More »குஜராத்தில் 10 நாட்களில் 7 சிங்கங்கள் அடுத்தடுத்து மரணம்; வனத்துறை அதிர்ச்சி

கள்ளக்காதலியின் வீட்டிற்குள் கையும் களவுமாக சிக்கிய வாலிபர் அடித்துக் கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு(ராமநகர்) மாவட்டம் பீடி காலனியை சேர்ந்தவர் முகமது காசிம்(27). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரும், இளம்பெண் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து வந்தனர். இந்த… Read More »கள்ளக்காதலியின் வீட்டிற்குள் கையும் களவுமாக சிக்கிய வாலிபர் அடித்துக் கொலை

திருவனந்தபுரத்தில் பயங்கரம்: பூங்காவில் ராட்டினக் கம்பி முறிந்து விபத்து

  • by Editor

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஹேப்பி லேண்ட் கேளிக்கை பூங்காவில் ராட்டினம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அங்குள்ள ராட்டினத்தில் பொதுமக்கள் பலர் ஏறி மகிழ்ச்சியாகச் சுற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ராட்டினத்தின் கம்பி திடீரென முறிந்ததாக… Read More »திருவனந்தபுரத்தில் பயங்கரம்: பூங்காவில் ராட்டினக் கம்பி முறிந்து விபத்து

சொன்ன பேச்சை மீறியதற்கு விசித்திரத் தண்டனை: திருமணப் பந்தியில் பேதி மாத்திரை கலந்த மணமகளின் தந்தை

  • by Editor

பீகார் மாநிலம் சிவான் பகுதியில் விசித்திரமான மற்றும் நகைச்சுவையான சம்பவம் அரங்கேறியது. திருமணத்திற்குத் திட்டமிட்டதை விட இரு மடங்கு நபர்களை அழைத்து வந்த மாப்பிள்ளை வீட்டாரை பழிவாங்க, உணவில் பேதி மாத்திரையைக் கலந்த மணமகளின்… Read More »சொன்ன பேச்சை மீறியதற்கு விசித்திரத் தண்டனை: திருமணப் பந்தியில் பேதி மாத்திரை கலந்த மணமகளின் தந்தை

கடன் தொல்லையால் மனைவி, 2 பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொன்று விவசாயி தற்கொலை

  • by Editor

தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் தேவரகத்ரா அடுத்த டோகூரைச் சேர்ந்தவர் கங்கலா நரசிம்மலு(36). இவர் ஐதராபாத்தை சேர்ந்த சீனிவாசராவிடம் 4 ஆண்டுகளுக்கு முன் 50 ஏக்கர் மாந்தோப்பை குத்தகை எடுத்து பயிரிட்டு வந்தார். இதற்காக… Read More »கடன் தொல்லையால் மனைவி, 2 பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொன்று விவசாயி தற்கொலை

ஆலத்தூர் தாசில்தார் அதிரடி: இரூர் கல்குவாரியில் விதிகளை மீறி இயங்கிய ராட்சத பொக்லைன் எந்திரம் பறிமுதல்

  • by Editor

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் கூத்தனூர் செல்லும் சாலையில் கல்குவாரி செயல்படுகிறது. இந்த கல்குவாரிக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கற்களை வெட்டி எடுக்க அனுமதி… Read More »ஆலத்தூர் தாசில்தார் அதிரடி: இரூர் கல்குவாரியில் விதிகளை மீறி இயங்கிய ராட்சத பொக்லைன் எந்திரம் பறிமுதல்

கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்; புதுவீட்டிற்குள் புகுந்து பெண் வெட்டிக்கொலை

  • by Editor

ஆவடி அடுத்த மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரஜினி (40). கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கலைபவானி (35). இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு… Read More »கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்; புதுவீட்டிற்குள் புகுந்து பெண் வெட்டிக்கொலை

பெண்கள் பாதுகாப்புக்கு ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

  • by Editor

த.வெ.க. தலைவர் விஜய், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக… Read More »பெண்கள் பாதுகாப்புக்கு ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்

ஜூன்-2 குருப்பெயர்ச்சி… மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்..?

  • by Editor

2026 ஜூன் மாதம் 2 ஆம் தேதி இந்த வருடத்திற்கான குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒருமுறையும், குருப்பெயர்ச்சி 12 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.… Read More »ஜூன்-2 குருப்பெயர்ச்சி… மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்..?

தமிழகத்திற்குப் பெருமை: நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் தகுதியைப் பெற்றார் கோவையின் வி. மோகனா

  • by Editor

சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான கொலீஜியம் ஆலோசனை மேற்கொண்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டம் 6 நாட்களாக இன்று வரை… Read More »தமிழகத்திற்குப் பெருமை: நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் தகுதியைப் பெற்றார் கோவையின் வி. மோகனா

சூர்யவன்ஷி அசுர வேட்டை: 28 பந்துகளில் 97 ரன்கள் விளாசல்; ஐதராபாத் அணிக்கு 244 ரன்கள் இமாலய இலக்கு

  • by Editor

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.இந்த… Read More »சூர்யவன்ஷி அசுர வேட்டை: 28 பந்துகளில் 97 ரன்கள் விளாசல்; ஐதராபாத் அணிக்கு 244 ரன்கள் இமாலய இலக்கு

பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்: “மாநில அரசு விழாக்களின் தொடக்கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்!”

  • by Editor

தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள், மாநில அரசு விழாக்களின் தொடக்கத்தில் பாடப்படும் வகையில் உள்துறை அமைச்சகத்தின் ஆணையில் உரிய தெளிவுரை வழங்கக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதல்-அமைச்சர்… Read More »பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்: “மாநில அரசு விழாக்களின் தொடக்கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்!”

பணம் வாங்கிவிட்டு நண்பர்களிடம் மனைவியை ஒப்படைத்த கொடூரம்: 7 நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

  • by Editor

குஜராத்தின் பலான்பூர் நகரில் வசித்து வருபவர் நிகேஷ் பட்டேல். 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய மனைவியை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி அவர்கள் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.நிகேஷ்,… Read More »பணம் வாங்கிவிட்டு நண்பர்களிடம் மனைவியை ஒப்படைத்த கொடூரம்: 7 நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

உள்ளூர் விடுமுறை + ஊழியர்கள் போராட்டத்தால் எல்லையோர கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்

  • by Editor

கரூர் மாநகரில் பிரசிதிபெற்ற மாரியம்மன் கோவிலில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெறுவதால் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரள்வார்கள் என்பதால் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு அருகில் உள்ள வெங்கமேடு,… Read More »உள்ளூர் விடுமுறை + ஊழியர்கள் போராட்டத்தால் எல்லையோர கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்

5 வயது மகளை கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை

  • by Editor

மதுரை செல்லூர் அருள்தாஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (30). இவருக்கும், பெத்தானியாபுரம் அண்ணா வீதி பகுதியை சேர்ந்த முத்து (25) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில்… Read More »5 வயது மகளை கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை

நிதித் திரட்டல் அதிரடி: ரூ.2,500 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் விடுகிறது தமிழக அரசு

  • by Editor

ரூ.2,500 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசு… Read More »நிதித் திரட்டல் அதிரடி: ரூ.2,500 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் விடுகிறது தமிழக அரசு

சேலம்: பேக்கரி அதிபர் வீட்டில் 54½ பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை

  • by Editor

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருஞானம் (42). இவர் சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேக்கரிகள் நடத்தி வருகிறார். கடந்த 22-ம் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சென்றிருந்தார்.… Read More »சேலம்: பேக்கரி அதிபர் வீட்டில் 54½ பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை

பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு: நீட், மேகதாது விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தொடர்ந்து காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின்… Read More »பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பு: நீட், மேகதாது விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

ரூ.44 லட்சம் நில மோசடி: சேலத்தில் ‘இரட்டிப்பு லாபம்’ என ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய 2 பேர் கைது

  • by Editor

சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (28). இவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், சேலத்தில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் குறைந்த விலையில் வீட்டுமனைகள் விற்பனை… Read More »ரூ.44 லட்சம் நில மோசடி: சேலத்தில் ‘இரட்டிப்பு லாபம்’ என ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய 2 பேர் கைது

ED அதிகாரிகளின் கார் மீது கல்வீச்சு தாக்குதல்

  • by Editor

திருவனந்தபுரத்தில் ED அதிகாரிகளின் கார் மீது CPM தொண்டர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ SM-ல் வைரலாகி வருகிறது. கொச்சின் மினரல்ஸ் லிமிடெட் தொடர்பான வழக்கில் Ex CM பினராயி விஜயனின் இல்லம் உட்பட கேரளத்திலுள்ள… Read More »ED அதிகாரிகளின் கார் மீது கல்வீச்சு தாக்குதல்

தேரோட்டம்… திருச்சியில் 29ம் தேதி மின்தடை

  • by Editor

மின்சாரம் – திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, உறையூர் அ/மி. பஞ்சவர்ண சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால் 29.05.2026 (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது… Read More »தேரோட்டம்… திருச்சியில் 29ம் தேதி மின்தடை

ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்-அமைச்சர் ராஜ்மோகன்

  • by Editor

சென்னை கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் இயக்க தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார்,… Read More »ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்-அமைச்சர் ராஜ்மோகன்

15வயது மகள் கர்ப்பம்.. தந்தை சிறையில் அடைப்பு

  • by Editor

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 50 வயதுடையவர், 2வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து திருப்பூர் ஊத்துக்குளி ரோடு 2ம் ரயில்வே கேட் பகுதியில் தங்கி லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். 2வதாக திருமணம்… Read More »15வயது மகள் கர்ப்பம்.. தந்தை சிறையில் அடைப்பு

பஸ்க்காக காத்திருந்த பயணியை தாக்கிய காவலர்… குற்றச்சாட்டு

  • by Editor

கரூர் பழைய பேருந்து நிலையத்தில் ஓரிரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணியை காவலர் தாக்கியதாக குற்றச்சாட்டு – காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரல். கரூரில் பாட்டுக்கச்சேரி குழுவில் பங்கேற்ற… Read More »பஸ்க்காக காத்திருந்த பயணியை தாக்கிய காவலர்… குற்றச்சாட்டு

எரிபொருள் விலை அதிகரிப்பு.. உள்நாட்டு விமான சேவை குறைப்பு

  • by Editor

எரிபொருள் விலை அதிகரித்ததை அடுத்து உள்நாட்டு விமான சேவையை 22% ஏர் இந்தியா குறைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் நடைமுறைச் செலவு அதிகரித்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.… Read More »எரிபொருள் விலை அதிகரிப்பு.. உள்நாட்டு விமான சேவை குறைப்பு

குடும்ப தகராறு..தாத்தா பாத்திரம் வீசியதில் 10மாத குழந்தை பலி

  • by Editor

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குடும்பத்த தகராறில் சமையல் பாத்திரம் எடுத்து தாத்தா வீசியதில் 10 மாத குழந்தை பலி வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம்… Read More »குடும்ப தகராறு..தாத்தா பாத்திரம் வீசியதில் 10மாத குழந்தை பலி

அதிமுக ஒன்று கூடிவிட்டது..எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி

  • by Editor

அதிமுக ஒன்றுகூடிவிட்டது, சி.வி. சண்முகம் எங்களோடுதான் இருக்கிறார் என அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி  கூறியுள்ளார். சென்னையில் சபாநாயகரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “அதிமுகவில் பிளவு ஏற்படவில்லை, சி.வி. சண்முகம் எங்களோடுதான் இருக்கிறார்.… Read More »அதிமுக ஒன்று கூடிவிட்டது..எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி

ஈபிஎஸ் உடன் வேலுமணி ஆதரவாளர்கள் சமரசம்- வாபஸ் பெற்றனர்

  • by Editor

தவெக அமைச்சரவையில் இடம் தராததால் விரக்தியடைந்திருந்த வேலுமணி ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிச்சாமியுடன் சமரசம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இரு தரப்பும் சபாநாயகரை சந்தித்து அவரிடம் கொடுத்த மனுவை வாபஸ் பெற்றனர். தமிழக தேர்தலில் தவெக… Read More »ஈபிஎஸ் உடன் வேலுமணி ஆதரவாளர்கள் சமரசம்- வாபஸ் பெற்றனர்

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, கரூர், சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது

சிறுமி கொலை வழக்கு-விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும்

  • by Editor

சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும் – முன்னாள்போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் பேட்டி !!! கோவையில் இன்று முன்னாள் தமிழக காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல்… Read More »சிறுமி கொலை வழக்கு-விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும்

டில்லியில் முதல்வர் விஜய்க்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை..!

  • by Editor

தமிழக முதல்வராக, கடந்த 10ம் தேதி விஜய் பதவியேற்றார். முதல்வரான பின், முதல் முறையாக, இன்று காலை 9:30 மணிக்கு தனி விமானத்தில் விஜய் புறப்பட்டு சென்றார். டில்லி சென்றுள்ள முதல்வர் விஜய், அங்குள்ள… Read More »டில்லியில் முதல்வர் விஜய்க்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை..!

error: Content is protected !!