Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

குழந்தையின் உயிரைக் காத்த டிரைவர்.. பாராட்டு

  • by Editor

ஒடிசாவில் பள்ளி வேனிலிருந்து இறங்கிய சிறுமி, திடீரென சாலையை கடக்க ஓடினாள். அப்போது எதிரே வந்த வேன் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் சிறுமி சிறு காயங்களுடன் உயிர்… Read More »குழந்தையின் உயிரைக் காத்த டிரைவர்.. பாராட்டு

தெருநாய் பராமரிப்பு மையகட்டுமானப்பணிகளை திருச்சி மேயர் ஆய்வு

  • by Editor

திருச்சி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் திட்டம் விலங்கு நல ஆர்வலர்களாலும், பொதுமக்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு நல்ல முயற்சி. திட்ட மதிப்பு: ₹1.20 கோடி மையங்கள் அமைக்கப்படும் இடங்கள் (4 இடங்கள்): ஸ்ரீரங்கம்… Read More »தெருநாய் பராமரிப்பு மையகட்டுமானப்பணிகளை திருச்சி மேயர் ஆய்வு

திருச்சி ஏர்போட்டில் புதிய செயலி அறிமுகம்

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை பரிசோதனையை விரைவாக மேற்கொள்ளும் வகையில், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத்துறை சார்பில் “<https://play.google.com/store/apps/details?id=com.org.customnew&hl=ta>அதிதி 2.0<<>>” என்ற கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் விமான பயணிகள் தங்களது… Read More »திருச்சி ஏர்போட்டில் புதிய செயலி அறிமுகம்

தஞ்சையில் மாணவி தற்கொலை… மிரட்டிய காதலன் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குலோத்துங்கன் என்பவரின் மகன் கவின் (22). இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் ஓராண்டு படிப்பு படித்து வருகிறார். இவரும், இதே கல்லூரியில் 4ம் ஆண்டு… Read More »தஞ்சையில் மாணவி தற்கொலை… மிரட்டிய காதலன் கைது

கோவை சிறுமி வன்கொடுமை வழக்கில்-2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

  • by Editor

கோவை, சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதியின் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட… Read More »கோவை சிறுமி வன்கொடுமை வழக்கில்-2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும்-திருச்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.என்.நேரு பேச்சு

  • by Editor

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய, வடக்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான கே என் நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு… Read More »அசுர வேகத்தில் பணியாற்ற வேண்டும்-திருச்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.என்.நேரு பேச்சு

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழக விவசாய சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநில துணைத்தலைவர் சுகுமாரன்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பக்ரீத் பண்டிகை.. இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • by Editor

பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியப் பெருமக்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இறைவனின் கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபியின் உன்னதமான இறைபக்தியையும், ஈடற்ற… Read More »பக்ரீத் பண்டிகை.. இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

காதலியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய மாணவர் கைது

  • by Editor

தஞ்சாவூரில் காதலித்த மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குலோத்துங்கன் என்பவரின் மகன் கவின் (22).… Read More »காதலியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய மாணவர் கைது

ஆம்பூர் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 20 பயணிகள் காயம்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம்… Read More »ஆம்பூர் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 20 பயணிகள் காயம்

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

  • by Editor

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டத்துடன் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 10-ம்… Read More »கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

கோவில்பட்டி அருகே பட்டாசு வெடிவிபத்தில்-பெண் உட்பட 2பேர் பலி

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் தனியார் இடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு திடீரென ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.… Read More »கோவில்பட்டி அருகே பட்டாசு வெடிவிபத்தில்-பெண் உட்பட 2பேர் பலி

2 நாள் பயணமாக டில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ டெல்லி பயணம் இதுவாகும். இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசுகிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் பிரதமரை… Read More »2 நாள் பயணமாக டில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்

கூடலூர் அருகே காட்டு யானை சிறுவன் பலி

  • by Editor

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாக்கா பகுதியில் காட்டு யானை தாக்கி நிசாப் என்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். பொதுமக்களின் போராட்டம்… Read More »கூடலூர் அருகே காட்டு யானை சிறுவன் பலி

முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டின் ED சோதனை

  • by Editor

பினராயி விஜயன் முதல்வராக இருந்த போது, 2018 – 19 காலகட்டத்தில் கொச்சின் மினரல்ஸ் என்ற நிறுவனம், பிவிஜயனின் மகள் வீணாவின் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி சட்டவிரோதமாகப் பணம் செலுத்தியது. கொச்சின்… Read More »முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டின் ED சோதனை

சென்னை ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

  • by Editor

ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். முன்னதாக தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சென்னை ஏர்போர்ட்டில் வைத்து… Read More »சென்னை ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த அமைச்சர் உத்தரவு..

  • by Editor

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுத்தலை தவிர்க்க புவியியல் மற்றும்… Read More »23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த அமைச்சர் உத்தரவு..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

ஜூன்-2 குருப்பெயர்ச்சி… ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்..?..

  • by Editor

குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. குரு பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், ரிஷப ராசியினருக்கு இது எந்த அளவில் அதிர்ஷ்டத்தையும், சவால்களையும் தரப்… Read More »ஜூன்-2 குருப்பெயர்ச்சி… ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்..?..

மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளர்கள் பரிதாப பலி

  • by Editor

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சுற்றுவட்டாரங்களில் இன்று மழை பெய்தது. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பருத்தி தோட்டம் ஒன்றில் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் மழையில் நனையாமல் இருக்க அங்கிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கி… Read More »மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளர்கள் பரிதாப பலி

வேன் – கார்கள் அடுத்தடுத்து மோதி 4 வயது சிறுமி உட்பட 3 பேர் பரிதாப பலி

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே தனியார் தோல் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையின் எதிர்புற சாலையில் தறிக்கெட்டு ஓடியதால் அடுத்தடுத்து இரு கார்கள் மோதி விபத்து.விபத்தில் 4… Read More »வேன் – கார்கள் அடுத்தடுத்து மோதி 4 வயது சிறுமி உட்பட 3 பேர் பரிதாப பலி

“படம் மாற்றினால் உங்கள் திட்டமாகிவிடுமா?” – முதல்வருக்கு அதிமுக கேள்வி

  • by Editor

தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை நீக்கிவிட்டு, தற்போதைய முதலமைச்சரின் புகைப்படங்களை வைத்திருப்பதற்கு அதிமுக தலைமை கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-அம்மா உணவகங்களில்… Read More »“படம் மாற்றினால் உங்கள் திட்டமாகிவிடுமா?” – முதல்வருக்கு அதிமுக கேள்வி

ஐ.பி.எல். பிளே-ஆப் அதிரடி:குஜராத் அணிக்கு 255 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயித்த ஆர்.சி.பி

  • by Editor

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (18 புள்ளி),… Read More »ஐ.பி.எல். பிளே-ஆப் அதிரடி:குஜராத் அணிக்கு 255 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயித்த ஆர்.சி.பி

தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறித்த இந்திய வம்சாவளி நபர்கள் 17 பேர் கைது

  • by Editor

கனடாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து சென்று குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் இந்தியர்களும் அடங்குவர். இந்த நிலையில், அந்நாட்டில் தெற்காசிய வர்த்தக உரிமையாளர்கள் பலரை, சிலர் கும்பலாக செயல்பட்டு பணம் கேட்டு… Read More »தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறித்த இந்திய வம்சாவளி நபர்கள் 17 பேர் கைது

ஜாஸ் இசை ஜாம்பவான் சோன்னி ரோலின்ஸ் தனது 95 வயதில் காலமானார்

  • by Editor

ஜாஸ் இசை கலைஞர் மற்றும் பிரபல இசையமைப்பாளரான சோன்னி ரோலின்ஸ் அவருடைய 95 வயதில் இன்று காலமானார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உட்ஸ்டாக் நகரில் வீட்டில் இருந்தபோது இன்று மதியம் அவர் மரணமடைந்து உள்ளார்.இதனை… Read More »ஜாஸ் இசை ஜாம்பவான் சோன்னி ரோலின்ஸ் தனது 95 வயதில் காலமானார்

இந்தியா வந்த ஜப்பான், ஆஸ்திரேலிய அமைச்சர்கள்; இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பதிவு

  • by Editor

டெல்லியில் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற்றது. மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு பேச்சுவார்த்தை தொடர்பான இந்த கூட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான்… Read More »இந்தியா வந்த ஜப்பான், ஆஸ்திரேலிய அமைச்சர்கள்; இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பதிவு

குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சொரியன்கிணத்துபாளையத்தை சேர்ந்தவர் குமரேசன் (37). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சோபியா (27). இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு காவியாஸ்ரீ… Read More »குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஒடிசாவில் கொடூரம்: புதிய கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய 7 தொழிலாளர்களைத் தாக்கிய விஷவாயு; 6 பேர் பரிதாப பலி

  • by Editor

ஒடிசா மாநிலம் களஹண்டி மாவட்டம் காட்கர்லஹட் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் புதிதாக கழிவுநீர் தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்றன.பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி அமைக்கப்பட்ட கழிவுநீர் தொட்டி கட்டுமான பணியின் மரப்பலகைகள் வைத்து… Read More »ஒடிசாவில் கொடூரம்: புதிய கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய 7 தொழிலாளர்களைத் தாக்கிய விஷவாயு; 6 பேர் பரிதாப பலி

  • by Editor

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு வருகிறார்கள். சென்னை – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 2024ஆம் ஆண்டு 150 கோடி மதிப்பிலான 30… Read More »

நாகை, கோடியக்கரையில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயம்

  • by Editor

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் மாயமாகியிருக்கும் இந்தச் செய்தி மிகுந்த கவலையளிக்கிறது. பொதுவாக, இதுபோன்ற சூழ்நிலைகளில் சக மீனவர்கள் தாமாகவே முன்வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம் என்றாலும், அரசு… Read More »நாகை, கோடியக்கரையில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயம்

12 நாளில் 5வது முறையாக உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை

  • by Editor

கடந்த மார்ச்சில் ஏற்பட்ட போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், விலை மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டில், இம்மாதம், 15ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.14 ரூபாய்,… Read More »12 நாளில் 5வது முறையாக உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை

மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை குறித்த இந்தத் தகவல் முக்கியமானது. வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளிடம், தவெக கணியம்பாடி கிழக்கு ஒன்றிய… Read More »மாமூல் கேட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

அபிதாபி-சென்னை இடையே இயக்கவிருந்த இண்டிகோ விமானம் ரத்து

  • by Editor

அபுதாபி-சென்னை இடையே இன்று காலை 10.25 மணிக்கு இயக்கப்படவிருந்த இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டது. இயந்திரக் கோளாறு காரணமாக அபுதாபி-சென்னை இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானப் பயணங்களில் இது… Read More »அபிதாபி-சென்னை இடையே இயக்கவிருந்த இண்டிகோ விமானம் ரத்து

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, 25,000 பணம் மற்றும் லேப்டாப் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் சிங்களாந்தபுரம் சாலையில் உள்ள 3வது… Read More »திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

தங்கம் விலை சவரன் ரூ.1,17,840க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,730க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில்… Read More »தங்கம் விலை சவரன் ரூ.1,17,840க்கு விற்பனை

தனியாக இருந்த 80 வயது மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறல் – போதை வாலிபருக்குப் பொதுமக்கள் தர்மஅடி

  • by Editor

திருவள்ளூர் அடுத்த தாவுத்கான் பேட்டை சேர்ந்த பார்வதி (80) என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அதிகாலையில் மதுபோதையில் வாலிபர் ஒருவர் மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டில் தனியா இருந்த மூதாட்டியிடம்… Read More »தனியாக இருந்த 80 வயது மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறல் – போதை வாலிபருக்குப் பொதுமக்கள் தர்மஅடி

லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக அருண், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு நியமனம்

  • by Editor

காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏடிஜிபி அன்பு சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாகவும், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்வர் தயாள், காவல்துறை நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாகவும்… Read More »லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக அருண், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு நியமனம்

ஜோலார்பேட்டையில் பரபரப்பு: கணவருடன் கோபித்துக் கொண்டு வந்து டாஸ்மாக்கில் ரகளையில் ஈடுபட்ட ஆந்திர பட்டதாரி பெண்

  • by Editor

கணவருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய பட்டாரி இளம்பெண், ஜோலார்பேட்டை அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்தார். அங்கு வந்தவர்களிடம் மது வாங்கி குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டார். அவரை போலீசார் மீட்டு… Read More »ஜோலார்பேட்டையில் பரபரப்பு: கணவருடன் கோபித்துக் கொண்டு வந்து டாஸ்மாக்கில் ரகளையில் ஈடுபட்ட ஆந்திர பட்டதாரி பெண்

மகாராஷ்டிராவில் பயங்கரம்: அம்பேனாலி காட் மலைப்பாதையில் 1,000 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 8 பேர் பலி

  • by Editor

மராட்டியத்தின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள அம்பேனாலி காட் அருகே, ஸ்கார்பியோ கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் காரில் பயணித்த 8… Read More »மகாராஷ்டிராவில் பயங்கரம்: அம்பேனாலி காட் மலைப்பாதையில் 1,000 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 8 பேர் பலி

விவசாயிகளுக்கு ஜாக்பாட்: ரூ.2,044 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

  • by Editor

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், கூட்டுறவு… Read More »விவசாயிகளுக்கு ஜாக்பாட்: ரூ.2,044 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்!- திமுக தலைவர் ஸ்டாலின்

  • by Editor

பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது. அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப்… Read More »குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்!- திமுக தலைவர் ஸ்டாலின்

தென்காசியில் அதிரடி: 18 கற்குவாரிகள் தற்காலிகமாக மூடல் – அமைச்சர் டி.கே. பிரபு நள்ளிரவு அதிரடி ஆய்வு

  • by Editor

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 54 கற்குவாரிகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி உதவி ஆட்சியர்களின் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு 09.05.2026 முதல், ஆய்வு… Read More »தென்காசியில் அதிரடி: 18 கற்குவாரிகள் தற்காலிகமாக மூடல் – அமைச்சர் டி.கே. பிரபு நள்ளிரவு அதிரடி ஆய்வு

தமிழக அரசியலில் பரபரப்பு: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திடீர் ராஜினாமா – சபாநாயகர் அதிரடி ஒப்புதல்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் போட்டியிட்டன. இவை தவிர, நாம் தமிழர் மற்றும் த.வெ.க. ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தலை தனித்து… Read More »தமிழக அரசியலில் பரபரப்பு: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திடீர் ராஜினாமா – சபாநாயகர் அதிரடி ஒப்புதல்

தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் அதிரடி: ஜாமினில் வந்து பிளஸ்-2 மாணவியைக் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிப்பு

  • by Editor

தூத்துக்குடி,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் 10 ஆம் தேதி வீட்டில் இருந்து இரவு வேளையில் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு… Read More »தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் அதிரடி: ஜாமினில் வந்து பிளஸ்-2 மாணவியைக் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிப்பு

நடிகை ரம்பாவின் தந்தை காலமானார்.. ஆழ்ந்த இரங்கல்

  • by Editor

நடிகை ரம்பாவின் வீடு துயரத்தில் ஆழ்ந்துள்ளது. நடிகை ரம்பாவின் தந்தை வெங்கடேஸ்வர ராவ் காலமானார். தனது இதயத்தில் தந்தைக்கான இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது. அப்பாவின் பிரிவால் தனது உலகம் வெறுமையாகிவிட்டது என்று… Read More »நடிகை ரம்பாவின் தந்தை காலமானார்.. ஆழ்ந்த இரங்கல்

கோவையில் 27 முதல் ஆண்கள்-பெண்கள் கூடைப்பந்து போட்டி தொடக்கம்

  • by Editor

கோவையில் மே 27 முதல் அகில இந்திய ஆண்கள் – பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் தொடக்கம் கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து சங்கம் (CDBA) சார்பில் நடத்தப்படும் அகில இந்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து… Read More »கோவையில் 27 முதல் ஆண்கள்-பெண்கள் கூடைப்பந்து போட்டி தொடக்கம்

ஹர்திக் பாண்டியாவுக்கு திருமணமா?.. இன்ஸ்டா ஸ்டோரி விவாதம்

  • by Editor

ஹர்திக் பாண்டியா பகிர்ந்துள்ள இன்ஸ்டா ஸ்டோரி விவாதங்களை கிளப்பியுள்ளது. போட்டோவில் உள்ள டைரி, ஃபோனில் உள்ள எண்கள் Pink கலரில் இருப்பதால், அவர் RR அணியில் சேரப்போகிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். சிலர்,… Read More »ஹர்திக் பாண்டியாவுக்கு திருமணமா?.. இன்ஸ்டா ஸ்டோரி விவாதம்

ரூ.300 கோடியை நோக்கி சூர்யாவின் ”கருப்பு” படம்

  • by Editor

சூர்யா நடிப்பில் வெளியான ’கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் கடந்த 10 நாள்களில் மட்டும் ரூ.130 கோடியை வசூலித்துள்ளது. RJ பாலாஜி இயக்கியுள்ள இத்திரைப்படம் முதல்நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனத்தால் வசூலை குவிக்க தொடங்கியது. தற்போது… Read More »ரூ.300 கோடியை நோக்கி சூர்யாவின் ”கருப்பு” படம்

கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த நபர்கள் மீது கொலை வெறிதாக்குதல்

  • by Editor

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதுதொடர்பாக அந்த கும்பலை சேர்ந்த ஒருவரை லட்சுமணன் மகன்கள்… Read More »கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த நபர்கள் மீது கொலை வெறிதாக்குதல்

காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் குண்டுவீச்சு..கோவையில் சம்பவம்

  • by Editor

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அப்பெண் காதலிக்க… Read More »காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் குண்டுவீச்சு..கோவையில் சம்பவம்

திருச்சி முசிறியில் கனமழையில் மின்கம்பம் உடைந்து சேதம்

  • by Editor

திருச்சி மாவட்டம் முசிறி பகுதி முழுவதும் சூறாவளி காற்றுடன் கனமழை: காட்டுப்புத்தூர் சுற்றுவட்டாரத்தில் மரங்கள் முறிந்து சேதம்மின்கம்பங்கள் உடைந்து போக்குவரத்து பாதிப்பு – விவசாயிகள் வேதனை திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூர் மற்றும்… Read More »திருச்சி முசிறியில் கனமழையில் மின்கம்பம் உடைந்து சேதம்

திருப்பட்டினம் வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் சடலம் மீட்பு

  • by Editor

காரைக்காலை அடுத்த திருப்பட்டினம் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வீழி வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் இந்தத் துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோவிலுக்குள், அங்கு பணிபுரிந்து வந்த… Read More »திருப்பட்டினம் வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் சடலம் மீட்பு

ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் கார் மூழ்கி தம்பதி பலி

  • by Editor

சேலம் அருகே ஓமலூர் பகுதியில் உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் நேற்று பெய்த மழையில் தேங்கி இருந்த நீரில் , கார் மூழ்கியதால் சேலத்தைச் சேர்ந்த வெங்கடாஜலம் மற்றும் மனைவி ராதா ஆகிய இருவரும் தண்ணீரில்… Read More »ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் கார் மூழ்கி தம்பதி பலி

ஒரே படத்தில் அனிருத் – தமன்- ரசிகர்கள் உற்சாசம்

  • by Editor

தற்போதைய தென்னிந்திய சினிமாவின் டாப் மியூசிக் டைரக்டர்கள் என்றால் அது அனிருத்தும் தமனும் தான். இரு வேறு ஸ்டைலில் தரமான சம்பவம் பண்ணும் இருவரும் தற்போது ஒரே படத்தில் பணியாற்றவுள்ளனர். சல்மான் கான் நடிப்பில்… Read More »ஒரே படத்தில் அனிருத் – தமன்- ரசிகர்கள் உற்சாசம்

திருமண வீட்டில் 22 பவுன் நகை திருட்டு..திருச்சியில் கைவரிசை

  • by Editor

திருச்சி பாலக்கரை இரட்டை பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் இருதயராஜ். இவரது மகன் ஆலன். இவருக்கு வருகிற 28ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. இதை எடுத்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர்… Read More »திருமண வீட்டில் 22 பவுன் நகை திருட்டு..திருச்சியில் கைவரிசை

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

மனைவியை சூடு வைத்து சித்ரவதை-ரவுடி கைது-திருச்சி க்ரைம்

  • by Editor

மனைவியை சூடு வைத்து சித்தரவதை செய்த ரவுடி கைது திருச்சி துறையூர் மருக்களாம் பட்டி கட்டணாமப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 46). இவர் தனது மூத்த சகோதரியின் மகளான லாவண்யா (29 )என்பவரை… Read More »மனைவியை சூடு வைத்து சித்ரவதை-ரவுடி கைது-திருச்சி க்ரைம்

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா-அதிர்ச்சி

  • by Editor

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தங்கள் பதவி ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து வழங்கியுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் மரகம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகிய 3 பேரும் தற்போது… Read More »அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா-அதிர்ச்சி

இயக்குநர் சேரனின் தாயார் காலமானார்-திரையுலகினர் அதிர்ச்சி

  • by Editor

தமிழில் பிரபல இயக்குநராக இருக்கும் சேரன், ‘பாரதி கண்ணம்மா’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பாண்டவர் பூமி, ‘ஆட்டோகிராஃப்’, ‘தவமாய் தவமிருந்து’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் சேரன்… Read More »இயக்குநர் சேரனின் தாயார் காலமானார்-திரையுலகினர் அதிர்ச்சி

வௌ்ள நீரில் அடித்துசெல்லப்பட்ட 6வயது சிறுவன்

  • by Editor

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலை பகுதி அருகே கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியான மழையால் தாளவாடி மலை பகுதிகளில் உள்ள நீரோடையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்நிலையில்… Read More »வௌ்ள நீரில் அடித்துசெல்லப்பட்ட 6வயது சிறுவன்

திருச்சி காஜாப்பேட்டையில் கஞ்சா, போதை மாத்திரை புழக்கம் அதிகரிப்பு

  • by Editor

திருச்சி காஜாபேட்டை பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை புழக்கம் அதிகரிப்பு – நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாபேட்டை பசுமடம் பகுதியில் கஞ்சா, போதை ஊசி மற்றும் போதை… Read More »திருச்சி காஜாப்பேட்டையில் கஞ்சா, போதை மாத்திரை புழக்கம் அதிகரிப்பு

இது தமிழ்நாடா?உ.பி-யா?-முதல்வர் விஜய்க்கு-உதயநிதி சரமாரி கேள்வி

  • by Editor

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என… Read More »இது தமிழ்நாடா?உ.பி-யா?-முதல்வர் விஜய்க்கு-உதயநிதி சரமாரி கேள்வி

சென்னை மணலி அருகே தனியார் கிடங்கில் பயங்கர தீ விபத்து

  • by Editor

சென்னை மணலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரசாயனம், பிளாஸ்டிக் மற்றும் பெயிண்ட் மூலப்பொருட்களைச் சேமித்து வைக்கும் பல்வேறு தனியார் கிடங்குகள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதால், அங்கு ஏற்படும் தீ விபத்துகள் பெரும்… Read More »சென்னை மணலி அருகே தனியார் கிடங்கில் பயங்கர தீ விபத்து

தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என போக்சோ கோர்ட் தீர்ப்பு

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  மார்ச் 10ஆம் தேதி மாணவி… Read More »தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என போக்சோ கோர்ட் தீர்ப்பு

திருச்சியில் 27ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?…

  • by Editor

திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 27.05.2026 (புதன் கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது… Read More »திருச்சியில் 27ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?…

பெண்கள்-பெண் குழந்தைகள் பாதுகாப்பு எங்கே?-ஈபிஎஸ் கேள்வி

  • by Editor

தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? என முதலமைச்சர் விஜயின் பதிவை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி. தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளை நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு தவெக… Read More »பெண்கள்-பெண் குழந்தைகள் பாதுகாப்பு எங்கே?-ஈபிஎஸ் கேள்வி

கும்பகோணம் அருகே செயின் திருடிய பலே கில்லாடி மூதாட்டி கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் மெயின் ரோட்டில் தவமணி 75 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டில் காலியாக உள்ள வீடுகளுக்கு வாடகைக்கு குடி வந்து விட்டார்களா என… Read More »கும்பகோணம் அருகே செயின் திருடிய பலே கில்லாடி மூதாட்டி கைது

தஞ்சையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்பட்ட போது, போலீசார் நடத்திய இந்த அதிரடி நடவடிக்கை கடத்தல்காரர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட… Read More »தஞ்சையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

திருச்சி லால்குடி அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

  • by Editor

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் குளுந்தாளம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பகுதியில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளும், வீரர்களும் கலந்து கொண்டனர். ஒரு… Read More »திருச்சி லால்குடி அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

மருதமலையில் உணவு தேடி வந்த ஒற்றைக்காட்டு யானை..

  • by Editor

மருதமலை பக்தர்கள் நடைபாதையில் உணவு தேடி நின்ற ஒற்றைக் காட்டு யானை ; கடைகளில் தும்பிக்கையை விட்டு உணவு தேடிய செல்போன் வீடியோ – வைரல் !!!​கோவை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமான… Read More »மருதமலையில் உணவு தேடி வந்த ஒற்றைக்காட்டு யானை..

ஆட்சி மட்டும் தான் மாறியிருக்கு-அவலங்கள் அப்படியே-நயினார்

  • by Editor

தனக்கு ஓட்டுப் போடுமாறு பெற்றோர்களை நச்சரியுங்கள் என எந்தக் குழந்தைகளை விஜய் தூண்டி விட்டாரோ, நான்தான் உங்கள் தாய்மாமன் என சென்டிமென்ட் வசனம் பேசி எந்தக் குழந்தைளுக்கு தூண்டில் போட்டாரோ, அந்தக் குழந்தைகள்தான் தினசரி… Read More »ஆட்சி மட்டும் தான் மாறியிருக்கு-அவலங்கள் அப்படியே-நயினார்

உடல்நிலை நன்றாக உள்ளது-அமைச்சர் செங்கோட்டையன்

  • by Editor

“உடல்நிலை நன்றாக உள்ளது… அனைத்து பணிகளையும் ஆற்ற சென்னை செல்கிறேன்” – கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஒரு மாதமாக கடுமையான உழைப்பின்… Read More »உடல்நிலை நன்றாக உள்ளது-அமைச்சர் செங்கோட்டையன்

கர்நாடாகா-ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி

  • by Editor

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் ஆழ்ந்த மனவருத்தத்தை அளிக்கிறது. ஆற்றில் சிப்பிகளைச் சேகரிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த… Read More »கர்நாடாகா-ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி

மதுரையில் நள்ளிரவில் 17வயது சிறுவன் வெட்டிக்கொலை…பரபரப்பு

  • by Editor

மதுரை மீனாட்சி கோயில் அருகே 17 வயது சிறுவன் முன்விரோதம் காரணமாக இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக குபேந்திரன்… Read More »மதுரையில் நள்ளிரவில் 17வயது சிறுவன் வெட்டிக்கொலை…பரபரப்பு

கரூர் மாரியம்மன் கோவிலில் அலகுகுத்தி பக்தர்கள் நேர்த்தி கடன்

  • by Editor

கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், தீ சட்டி எடுத்தும், தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர். கரூர், ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா… Read More »கரூர் மாரியம்மன் கோவிலில் அலகுகுத்தி பக்தர்கள் நேர்த்தி கடன்

இனி கொடைக்கானலை இலவசமா சுற்றிப பார்க்கலாம்

  • by Editor

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் கொடைக்கானல் நோக்கி குவிந்து வருவதால் நகரம் முழுவதும் சுற்றுலா சூழல் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, கொடைக்கானல் மலைப்பாதை, வனத்துறை கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் முக்கிய… Read More »இனி கொடைக்கானலை இலவசமா சுற்றிப பார்க்கலாம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… மக்களுக்கு அடுத்த ஷாக்

  • by Editor

மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதமே, பல நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்ட… Read More »பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… மக்களுக்கு அடுத்த ஷாக்

கால்நடை சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

  • by Editor

மதுரை மேலூர் கால்நடைச் சந்தையில் ஒரே நாளில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியிருப்பது உண்மையிலேயே ஒரு பிரம்மாண்டமான சாதனைதான்! பக்ரீத் பண்டிகை மற்றும் உள்ளூர் திருவிழாக்கள் அடுத்தடுத்து வருவதால் இந்த அளவுக்கு வியாபாரம்… Read More »கால்நடை சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் இன்று மார்க்கெட் தொடங்கிய நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ. 1,18,240க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 14,780க்கும் சவரன் ரூ.1,18,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் மன உளைச்சல் – முதியவர் பரிதாப பலி

  • by Editor

தென்காசி அருகே சிவகிரி காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற முதியவர் அந்தோணி ராஜ் (65) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பக்கத்து வீட்டுக்காரர் அளித்த புகாரில் அந்தோணி ராஜை அழைத்து… Read More »காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் மன உளைச்சல் – முதியவர் பரிதாப பலி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார் – அரசுப் பள்ளி ஆசிரியர் பரிதாப பலி

  • by Editor

ஆவடி அடுத்த கோவில் பதாகையை சேர்ந்தவர் சசிகலா. அவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனது மகன் லோகேஷ்… Read More »கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார் – அரசுப் பள்ளி ஆசிரியர் பரிதாப பலி

பணிக்குச் சென்ற போலீஸ் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள மஜிதா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஹம்ஜா கிராமத்திற்கு அருகே பணியில் இருந்த பஞ்சாப் போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.… Read More »பணிக்குச் சென்ற போலீஸ் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

கபடி மைதானத்தை தயார் செய்த போது மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி

  • by Editor

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த செட்டுடையான்பட்டி கிராமத்தில் நேற்று மாலை சிறுவர்கள் இடையே கபடி போட்டி நடைபெறவிருந்தது. கபடி போட்டிக்காக மைதானத்தை தயார் செய்யும் பணியில் இளைஞர்களும், சிறுவர்களும் ஈடுபட்டிருந்தனர். அந்த கிராமத்தை சேர்ந்த… Read More »கபடி மைதானத்தை தயார் செய்த போது மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி

சுட்டெரிக்கும் கோடை வெயில்: தெலுங்கானாவில் ஒரே நாளில் 22 பேர் பரிதாப பலி

  • by Editor

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்ப அலை வீசி வருகிறது. கோடை வெயில் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், வட மற்றும் மத்திய இந்தியாவில் கூடுதல் தீவிரத்துடன் உள்ளது. டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட… Read More »சுட்டெரிக்கும் கோடை வெயில்: தெலுங்கானாவில் ஒரே நாளில் 22 பேர் பரிதாப பலி

நண்பர்களுடன் குளித்த கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பரிதாப பலி

  • by Editor

கரூர் வடக்கு காந்திகிராமம் திண்ணப்பா நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கரூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகி. இவரது மகன் சரண்ஜித் நிகில் (18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு அனிமேஷன்… Read More »நண்பர்களுடன் குளித்த கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பரிதாப பலி

கரூரில் பயங்கரம்: விவசாயியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்; 10 இடங்களில் பாய்ந்த குண்டுகள்

  • by Editor

கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள வளையபட்டியைச் சேர்ந்த கருணைகிரி (48) விவசாயம் செய்து வருகிறார். களத்து வீட்டில் இருந்த போது நேற்று இரவு முன்பகை காரணமாக அடையாளம் தெரியாத மர்ம நபரால் நாட்டு… Read More »கரூரில் பயங்கரம்: விவசாயியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்; 10 இடங்களில் பாய்ந்த குண்டுகள்

பெண் கழுத்தில் இருந்த 7 பவுன் நகை பறிப்பு – ஓட்டல் தொழிலாளி கைது

  • by Editor

சேலம் மல்லமூப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி தேவி (45). இவர் தனது ஸ்கூட்டரில் அம்மாபாளையம் புறாக்காடு பகுதியில் சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் தேவி கழுத்தில்… Read More »பெண் கழுத்தில் இருந்த 7 பவுன் நகை பறிப்பு – ஓட்டல் தொழிலாளி கைது

மாந்தோப்பில் தேனீக்கள் தாக்குதல்; மகனை காப்பாற்ற முயன்ற தந்தை பலி

  • by Editor

திருப்பத்தூர் அருகே உள்ள அவ்வைநகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (42). இவர், சென்னையில் குடும்பத்தினருடன் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சண்முகபிரியா (39). இவர்களது மகன் சித்தார்த் குகன்… Read More »மாந்தோப்பில் தேனீக்கள் தாக்குதல்; மகனை காப்பாற்ற முயன்ற தந்தை பலி

இன்ஸ்டா காதல் விபரீதம்: பொள்ளாச்சி சிறுமி கடத்தல் – வாலிபர் போக்சோவில் கைது

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல்… Read More »இன்ஸ்டா காதல் விபரீதம்: பொள்ளாச்சி சிறுமி கடத்தல் – வாலிபர் போக்சோவில் கைது

சினிமா கவர்ச்சி தற்காலிகமானது! மக்கள் மீண்டும் தி.மு.க-வை ஏற்பார்கள் – ஸ்டாலின் உறுதி

  • by Editor

தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்பேசியதாவது:- நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம். இன்னும் சொல்ல வேண்டுமானால் நாம் ஆட்சியை இழக்கவில்லை. நம்முடைய தயவில் தான்… Read More »சினிமா கவர்ச்சி தற்காலிகமானது! மக்கள் மீண்டும் தி.மு.க-வை ஏற்பார்கள் – ஸ்டாலின் உறுதி

ஜூன்-2 குருப்பெயர்ச்சி…மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்..?..

  • by Editor

2026ம் ஆண்டின் முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாக கருதப்படும் குருப்பெயர்ச்சி, பல ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது. மீன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவானால் மேஷ ராசியினருக்கு கிடைக்கும்… Read More »ஜூன்-2 குருப்பெயர்ச்சி…மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்..?..

டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும்…உத்தரவு

  • by Editor

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் இன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இன்று வரை 436 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் அவற்றுடன் இணைந்துள்ள… Read More »டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும்…உத்தரவு

இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை….

  • by Editor

திருச்சி, கருமண்டபத்தில் உள்ள இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் 77-ம் ஆண்டு வைகாசி திருவிழா மற்றும் 35-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 17-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடக்க நாளில் அம்மனுக்கு… Read More »இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை….

3 நாளில் 15,349 ரவுடிகளை அடையாளம் கண்டு விசாரணை.. டிஜிபி

  • by Editor

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 15,349 ரவுடிகளை அடையாளம் கண்டு விசாரணை செய்ததாக காவல்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். ரூ.1.43 கோடி மதிப்புள்ள 267 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் 2,476… Read More »3 நாளில் 15,349 ரவுடிகளை அடையாளம் கண்டு விசாரணை.. டிஜிபி

டூவீலரில் இருந்து 400 கிலோ குட்கா பறிமுதல்-2 பேர் கைது

  • by Editor

செங்கல்பட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோத கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கணேசன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரை போலீசார்… Read More »டூவீலரில் இருந்து 400 கிலோ குட்கா பறிமுதல்-2 பேர் கைது

கோவை 10வயது சிறுமி வன்கொடுமை… தூக்கு தண்டனை வழங்க வேண்டும்

  • by Editor

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை… Read More »கோவை 10வயது சிறுமி வன்கொடுமை… தூக்கு தண்டனை வழங்க வேண்டும்

சென்னையில் நாளை மின்தடை… எந்தெந்த ஏரியா?..

  • by Editor

சென்னை அம்பத்தூர், சிட்கோ (SIDCO) மற்றும் முகப்பேர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளைத் திட்டமிட்டுக் கொள்ளும் வகையில் இந்த மின் தடை அறிவிப்பு மிக முக்கியமானது. மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள்… Read More »சென்னையில் நாளை மின்தடை… எந்தெந்த ஏரியா?..

கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை.. ஐஜி தகவல்

  • by Editor

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என ஐ.ஜி ரம்யா பாரதி தெரிவித்துள்ளார். 250 சிசிடிவி கேமராக்களை பார்த்து ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் 24 மணி நேரத்தில் 2… Read More »கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை.. ஐஜி தகவல்

ரயிலில் பயணிடம் நகை பறிக்க முயற்சி – பெண் கைது

  • by Editor

நெல்லை – திருச்செந்தூர் செல்லும் ரயிலில் பயணி தமிழ்ச்செல்வி என்பவரின் கழுத்தை நெரித்து, துணிகரமாக நகை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணித்த தமிழ்ச்செல்வி ஆபத்தான சூழலிலும் தைரியமாகச் செயல்பட்டுக்… Read More »ரயிலில் பயணிடம் நகை பறிக்க முயற்சி – பெண் கைது

தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

  • by Editor

தொடர் விடுமுறையை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தமிழகத்தில் 26ம் தேதிவரை கனமழை பெய்யும்..

  • by Editor

தமிழகத்தில் வரும் 26ம் தேதிவரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல… Read More »தமிழகத்தில் 26ம் தேதிவரை கனமழை பெய்யும்..

OTT ரிலீசுக்கு தயாரான “லீடர்” படம்.

  • by Editor

லெஜெண்ட் சரவணன் நடித்த ‘லீடர்’ படம் வரும் 29-ம் தேதி ப்ரைம் OTT-ல் வெளியாகவுள்ளது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி வெளியான இந்த படம் வெளியான 3 நாள்களிலேயே ₹25… Read More »OTT ரிலீசுக்கு தயாரான “லீடர்” படம்.

நாட்டில் எரிப்பொருள் தட்டுப்பாடு இல்லை… IOCL

  • by Editor

நாட்டின் எரிபொருள் இருப்பு குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) வெளியிட்டுள்ள இந்தத் தெளிவுபடுத்தல், பொதுமக்களிடையே பரவி வரும் தேவையற்ற பதற்றத்தைத் தணிக்கும் வகையில் அமைந்துள்ளது. பயிர் அறுவடைக் காலம் என்பதால் சில… Read More »நாட்டில் எரிப்பொருள் தட்டுப்பாடு இல்லை… IOCL

சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

  • by Editor

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், பள்ளிக்கு அருகிலேயே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் எதிர்காலம், ஒழுக்கம் மற்றும்… Read More »சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கின்யுவானில் எரிவாயு வெடித்ததில் சிக்கி 82 தொழிலாளர்கள் பலி

  • by Editor

சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணம், சாங்ஜி (Changzhi) நகருக்கு உட்பட்ட கின்யுவான் பகுதியில் உள்ள லியுஷென்யு (Liushenyu) நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து மற்றும் பெரும் உயிர்ச்சேதம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.… Read More »கின்யுவானில் எரிவாயு வெடித்ததில் சிக்கி 82 தொழிலாளர்கள் பலி

கோவை 10 வயது சிறுமியின் உடன் பெற்றோரிடம் ஒப்படைப்பு..

  • by Editor

கோவை மாவட்டம், சூலூர் அருகே 10 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், தொடர்புடைய குற்றவாளிகள் இருவரை போலீசார் அதிரடியாக கைது ய்துள்ளனர்.முன்னதாக, அச்சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து,… Read More »கோவை 10 வயது சிறுமியின் உடன் பெற்றோரிடம் ஒப்படைப்பு..

பிரபல ரவுடி வெட்டிக்கொலை.. அடுத்தடுத்து 2 கொலைகள்

  • by Editor

சென்னை மணலி புதுநகர் அருகே விச்சூரை சேர்ந்தவர் விஜயகுமார் (25). இவர் பிரபல ரவுடி. இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளது. இன்று காலை விச்சூர் சாலையில் பைக்கில்… Read More »பிரபல ரவுடி வெட்டிக்கொலை.. அடுத்தடுத்து 2 கொலைகள்

கோவை சிறுமி கொலை… முதல்வர் விஜய் துயரம்!

  • by Editor

கோவையில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் தன்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளார். இத்தகைய மனிதநேயமற்ற, மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது… Read More »கோவை சிறுமி கொலை… முதல்வர் விஜய் துயரம்!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கோவை மணி காலமானார்

  • by Editor

பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கோவை மணி, தனது 69 வயதில் இன்று காலமானார். அவரது மறைவு செய்தி மீண்டும் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.‘பாட்டாளி மகன்’, ‘விக்னேஷ்வர்’, ‘மாசி’, ‘மிஸ்டர் மகாராணி’ போன்ற பல படங்களைத்… Read More »பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கோவை மணி காலமானார்

இணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித் கிரிக்கெட் விளையாடும் வீடியோ

  • by Editor

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமல்லாமல் ஒரு கார்பந்தய வீரராகவும் அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறார். அண்மைக்காலமாக ஸ்பெயின், அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற சர்வதேச கார் ரேசிங் போட்டிகளில் பங்கேற்று… Read More »இணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித் கிரிக்கெட் விளையாடும் வீடியோ

செய்யாறு அருகே 30 சவரன்-ரூ.4.70 லட்சம் கொள்ளை

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பார்த்திபன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, 30 சவரன் நகை மற்றும் ரூ.4.70 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு… Read More »செய்யாறு அருகே 30 சவரன்-ரூ.4.70 லட்சம் கொள்ளை

திமுக கூட்டணியை உடைக்க சதி நடந்தது… திருமா விளக்கம்

  • by Editor

தவெக அமைச்சரவையில் விசிக இணையும் முடிவிற்கு பதவி ஆசை காரணம் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறி இருக்கிறார். விசிக-வுக்கும் திமுக-வுக்கும் இடையே கொள்கை புரிதல் உள்ளது. தமிழ்நாட்டின் நிலவிய அரசியல் நெருக்கடியால்… Read More »திமுக கூட்டணியை உடைக்க சதி நடந்தது… திருமா விளக்கம்

பழனி அருகே 2 கிலோ கஞ்சாவுடன் முதியவர் கைது

  • by Editor

பழனி அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் 2 கிலோ கஞ்சாவுடன் முதியவர் மூக்கையா என்பவரைப் போலீசார் கைது செய்துள்ள செய்தி சட்டம்-ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் தீவிரத்தைக் காட்டுகிறது. சமூகத்தை, குறிப்பாக இளைஞர்களை சீரழிக்கும்… Read More »பழனி அருகே 2 கிலோ கஞ்சாவுடன் முதியவர் கைது

திடீர் புழுதிக்காற்று… சென்னையில் 10 விமான சேவைகள் பாதிப்பு

  • by Editor

சென்னையில் இன்று காலை திடீரென வீசிய புழுதிக்கற்றல் 10 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாமல் திருப்பதிக்கு திருப்பிவிடப்பட்டது. துபாய், அபுதாபியில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க… Read More »திடீர் புழுதிக்காற்று… சென்னையில் 10 விமான சேவைகள் பாதிப்பு

நடிகை ஐஸ்வர்யா ராயின் டிரெஸ்.. 1,500 மணி நேர உழைப்பு

  • by Editor

கான்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய், நீல நிற கவுனில் மின்னி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பிரபல ஆடை வடிவமைப்பாளர் அமித் அகர்வால், இந்த ஆடையை 1,500 மணி நேர கடின உழைப்பிற்கு… Read More »நடிகை ஐஸ்வர்யா ராயின் டிரெஸ்.. 1,500 மணி நேர உழைப்பு

தவறான சிகிச்சை?..திருச்சியில் செவிலியர் மாணவி உயிரிழப்பு

  • by Editor

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சையின்போது, தவறான சிகிச்சை அளித்ததால் செவிலியர் படிப்பு படித்து வந்த மாணவி உயிரிழந்ததாகக் கூறி, அவரது குடும்பத்தினரும் சக செவிலியர்களும் மருத்துவமனை முன்பு திடீர் சாலை… Read More »தவறான சிகிச்சை?..திருச்சியில் செவிலியர் மாணவி உயிரிழப்பு

புதுகையில் முத்தரையர் சிலைக்கு மரியாதை

  • by Editor

பெரும்பிடுகு முத்தரையரின் 1351வது சதயவிழாவை முன்னிட்டு ஆலவயல் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் இளைஞர்கள் சார்பில் பொன்னமராவதி ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் ஆலய வளாகத்தில் உள்ள பேரரசர்_பெரும்பிடுகுமுத்தரையரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து… Read More »புதுகையில் முத்தரையர் சிலைக்கு மரியாதை

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 10 மாவட்டத்தில் கனமழைக்கு வா்ய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.” தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்… Read More »தமிழகத்தில் இன்று 10 மாவட்டத்தில் கனமழைக்கு வா்ய்ப்பு

வாய்க்காலில் பஸ் கவிழ்ந்து விபத்து..10 பயணிகள் படுகாயம்

  • by Editor

திருவாரூர் மாவட்டம், திருநெய்பேர் கிராமத்தில் நடந்த இந்த பேருந்து விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்து 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்திருப்பது கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் தேவையான அவசர மருத்துவச் சிகிச்சைகள் திருவாரூர்… Read More »வாய்க்காலில் பஸ் கவிழ்ந்து விபத்து..10 பயணிகள் படுகாயம்

திருச்சி ஏர்போட்டில் 2 பயணிகளிடம் 12 ட்ரோன்கள் பறிமுதல்..

  • by Editor

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த இரு பயணிகளிடம் 12 ட்ரோன்கள் பறிமுதல் – வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை. திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட… Read More »திருச்சி ஏர்போட்டில் 2 பயணிகளிடம் 12 ட்ரோன்கள் பறிமுதல்..

10 வயது சிறுமி கொலை சம்பவம் … உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

  • by Editor

கோவை துடியலூர் பகுதியில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும்… Read More »10 வயது சிறுமி கொலை சம்பவம் … உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

கரூரில் பஸ்களுக்கு மட்டும் எரிவாயு நிரப்புவதாக-குற்றச்சாட்டு

  • by Editor

கரூரில் உள்ள சிஎன்ஜி எரிவாயு நிலையத்தில் பேருந்துகளுக்கு மட்டும் எரிவாயு நிரப்பப்படுவதாக 4 சக்கர கார் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு 50-க்கும் மேற்பட்ட கார்களின் ஓட்டுநர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.… Read More »கரூரில் பஸ்களுக்கு மட்டும் எரிவாயு நிரப்புவதாக-குற்றச்சாட்டு

இயந்திர கோளாறு-அவசரமாக விமானம் தரையிறக்கம்

  • by Editor

சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு, சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சம்பவம்: சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கிப் புறப்படத்… Read More »இயந்திர கோளாறு-அவசரமாக விமானம் தரையிறக்கம்

நகர்ப்புற மேம்பாட்டு வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்

  • by Editor

திருச்சி மாவட்டம் குழுமணியை சேர்ந்தவர் கு.ப.கிருஷ்ணன். அதிமுக சார்பில் 1991ம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வேளாண் அமைச்சரானார். பின்னர் 2001ல் தமிழர் பூமி என்ற கட்சியை தொடங்கி, அதன் பிறகு தேமுதிகவில் இணைந்தார்.… Read More »நகர்ப்புற மேம்பாட்டு வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்

திருச்சியில் முத்தரையர் சிலைக்கு கே.என்.நேரு மரியாதை

  • by Editor

திருச்சியில் கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு தலைமையில் பேரரசர் பெரும்மிக முத்தரையர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுகவினர் ஒத்தக்கடை அருகே உள்ள பேரரசர் முத்தரையரின்… Read More »திருச்சியில் முத்தரையர் சிலைக்கு கே.என்.நேரு மரியாதை

கரூர் அருகே விவசாயி மீது துப்பாக்கி சூடு.. படுகாயம்

  • by Editor

கரூர் மாவட்டம் கடவூர் அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் உடம்பில் 10 இடத்தில் பால்ரஸ் குண்டு பாய்ந்து ஒருவர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள வளையபட்டியைச் சேர்ந்த கருணைகிரி… Read More »கரூர் அருகே விவசாயி மீது துப்பாக்கி சூடு.. படுகாயம்

கோவை அருகே 10 சிறுமி கொலை வழக்கில்…2பேர் கைது

  • by Editor

கோவை அருகே 10 வயது சிறுமி கடத்தி படுகொலை செய்யப்பட்டு முப்புதலில் வீசப்பட்டார். இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாரா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »கோவை அருகே 10 சிறுமி கொலை வழக்கில்…2பேர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,840க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14.730க்கும், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

சட்டவிரோதமாக தங்கியிருந்த 25 வங்கதேசத்தினருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

  • by Editor

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கரைப்புதூர் பகுதியில் தனியார் பனியன் நிறுவனத்தில் சட்டவிரோதமாக தங்கி வேலைசெய்த வங்க தேசத்தினர் 25 பேரை பல்லடம் போலீசார் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்து சென்னை புழல் சிறையில்… Read More »சட்டவிரோதமாக தங்கியிருந்த 25 வங்கதேசத்தினருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

கடும் வெப்ப அலை: நாடு முழுவதும் 11 மாநிலங்களில் பள்ளிகள் மூடல்

  • by Editor

நாடு முழுவதும் வெப்ப அலை நிலவுவதால் 11 மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கடும் வெப்ப அலை வீசுகிறது.… Read More »கடும் வெப்ப அலை: நாடு முழுவதும் 11 மாநிலங்களில் பள்ளிகள் மூடல்

மிஸ் புனே அழகி தற்கொலை வழக்கு: கணவர் நீதிமன்றத்தில் திடீர் சரண்

  • by Editor

மராட்டியத்தில் மிஸ் புனே அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர் திவிஷா சர்மா( 31). இவருக்கு வழக்கறிஞரான சமர்த் சிங் என்பவருடன் டேட்டிங் செயலி மூலம் தொடர்பு ஏற்பட்டு, கடந்த ஆண்டு இவர்களின் திருமணம்… Read More »மிஸ் புனே அழகி தற்கொலை வழக்கு: கணவர் நீதிமன்றத்தில் திடீர் சரண்

தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்: ஐஜி செந்தில்குமாரி, எஸ்பி ஷியாமளா தேவி உட்படப் பல அதிகாரிகள் இடமாற்றம்

  • by Editor

கூடுதல் தலைமை செயலாளர் கே.மணிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:-காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஐ.ஜி. பி.கே.செந்தில் குமாரி, சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், சென்னை மேற்கு மண்டல விழிப்புணர்வு மற்றும்… Read More »தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்: ஐஜி செந்தில்குமாரி, எஸ்பி ஷியாமளா தேவி உட்படப் பல அதிகாரிகள் இடமாற்றம்

அதிகார மையங்களாகச் செயல்படக் கூடாது: தவெகவினருக்குபொதுச்செயலாளர் அமைச்சர் என். ஆனந்த் கடும் எச்சரிக்கை

  • by Editor

தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் முறையான அரசு பொறுப்புகளில் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக இல்லாமல் தாம்பரம், தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனைகள்… Read More »அதிகார மையங்களாகச் செயல்படக் கூடாது: தவெகவினருக்குபொதுச்செயலாளர் அமைச்சர் என். ஆனந்த் கடும் எச்சரிக்கை

தோல்வி அடைந்தாலும் தேடி வந்த பதவி: நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணன் நியமனம்

  • by Editor

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக, முன்னாள் அமைச்சரும் தவெக நிர்வாகியுமான கு.ப. கிருஷ்ணன் அவர்களை நியமித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத்… Read More »தோல்வி அடைந்தாலும் தேடி வந்த பதவி: நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப. கிருஷ்ணன் நியமனம்

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

  • by Editor

தமிழகத்தில் நிர்வாக நலன் கருதி பல்வேறு முக்கியத் துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளராக சந்தியா வேனுகோபால் சர்மா நியமனம்சென்னை மாநகராட்சி… Read More »தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தலைமை செயலகத்தை சுற்றிப்பார்த்த முதல்வர் விஜய்

  • by Editor

சென்னை , தலைமைச் செயலகத்தை பேட்டரி காரில் சென்று முதல்வர் விஜய் சுற்றிப் பார்த்தார் . முதல்வர் விஜய் அவர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலகப் பகுதிகளைப் பேட்டரி… Read More »தலைமை செயலகத்தை சுற்றிப்பார்த்த முதல்வர் விஜய்

பெட்ரோல் குண்டு வீச்சு-3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Editor

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி புறக்காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை குறித்த விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:சம்பவத்தின் பின்னணி இந்த அசம்பாவிதச் சம்பவம் தொடர்பாக,… Read More »பெட்ரோல் குண்டு வீச்சு-3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

பத்மஸ்ரீ விருது பெறும் ஓதுவார் சுவாமிநாதன்

  • by Editor

தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகத் தமிழறிஞரான ஓதுவார் என். சுவாமிநாதனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக கருதப்படுகிறது. தனித்துவமான வல்லமை சைவ சமயத் திருமுறைகளில் உள்ள 9,000 திருமுறைப் பாடல்களை மனப்பாடமாகப் பாடும்… Read More »பத்மஸ்ரீ விருது பெறும் ஓதுவார் சுவாமிநாதன்

ஆ.ராசா-திருமாவிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்

  • by Editor

த.வெ.க அமைச்சரவையில் விசிக இடம்பெற்ற நிலையில் திமுக எம்.பி ஆ.ராசா, “முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’, மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’, வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்…” என்று விசிகவை கடுமையாகச்… Read More »ஆ.ராசா-திருமாவிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்

வருமான சான்றிதழ்..படிக்கும் பள்ளியிலேயே இனி பெறலாம்..

  • by Editor

பள்ளி மாணவர்களுக்கான சான்றிதழ்களை எளிமையாகப் பெறும் வகையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் பெற்றோரின் அலைச்சல் குறைவு: சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது பொதுச் சேவை மையங்களுக்கு (e-Sevai)… Read More »வருமான சான்றிதழ்..படிக்கும் பள்ளியிலேயே இனி பெறலாம்..

திருச்சி-பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம்

  • by Editor

திருச்சி – பாலக்காடு ரயில் சேவை தற்காலிக மாற்றத்தைப் பற்றிய முக்கியத் தகவல்களை எளிமையாகப் புரிந்துகொள்ள கீழே உள்ளவாறு சுருக்கமாகப் பார்க்கலாம்:

சுற்றுச்சூழல் தினம்-திருச்சி ரயில்வே ஸ்டேசனில் விழிப்புணர்வு

  • by Editor

திருச்சி ரயில்வே நிர்வாகம் சார்பில், உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இன்று திருச்சி ரயில்வே ஸ்டேசனில் பயணிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள்… Read More »சுற்றுச்சூழல் தினம்-திருச்சி ரயில்வே ஸ்டேசனில் விழிப்புணர்வு

திருச்சி-வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த அரசு அலுவலர்

  • by Editor

திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் அவரது மனைவி சந்திரா மீது, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த குற்றத்திற்காகத் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (DVAC) போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.… Read More »திருச்சி-வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த அரசு அலுவலர்

கரூர் விவசாயிகள் குறைதீர் கூட்டம் –புதிய கலெக்டர் பங்கேற்பு

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் ஆலோசனைக் கூட்டம் – புதிய மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் மற்றும் விவசாயத் தொழில் தொடர்பான… Read More »கரூர் விவசாயிகள் குறைதீர் கூட்டம் –புதிய கலெக்டர் பங்கேற்பு

எபோலா வைரஸ் பரவல்…எச்சரிக்கை… தமிழக அரசு உத்தரவு

  • by Editor

எபோலா நோய் பரவல் தடுக்க முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு உத்தரவுக்கு பிறகு எபோலா வைரஸ் பரவல் எதிரொலியால் ஒன்றிய அரசின் அறிவுரையை தமிழ்நாடு… Read More »எபோலா வைரஸ் பரவல்…எச்சரிக்கை… தமிழக அரசு உத்தரவு

இன்று 5 மாவட்டமும், நாளை 10 மாவட்டத்திலும் கனமழை

  • by Editor

தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (மே 22) கனமழைக்கு வாய்ப்பு எனவும் நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,… Read More »இன்று 5 மாவட்டமும், நாளை 10 மாவட்டத்திலும் கனமழை

கொளத்தூரில் நள்ளிரவு 4 மணி நேரம் மின்துண்டிப்பு-போராட்டம்

  • by Editor

தலைநகர் சென்னையில் எழுந்துள்ள மின்வெட்டு பிரச்னை முதல்வர் விஜய்க்கு தலைவலியாக அமைந்துள்ளது. நள்ளிரவில் 4 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கொளத்தூரில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோடை காலத்தில் மின்சாரம் இல்லாமல்… Read More »கொளத்தூரில் நள்ளிரவு 4 மணி நேரம் மின்துண்டிப்பு-போராட்டம்

அரியலூர்-பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

  • by Editor

அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில், அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (22.05.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில்… Read More »அரியலூர்-பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

திருச்சி காவிரி புதிய பாலம் கட்டுமான பணி 60% நிறைவு

  • by Editor

திருச்சியில் ரூ.106 கோடியில் நடை பெற்று வரும் காவிரி புதிய பாலம் கட்டுமான பணிகள் 60 சதவீதம் நிறை வடைந்துள்ளது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்புக்கு முன்பாக முக்கிய பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்ட… Read More »திருச்சி காவிரி புதிய பாலம் கட்டுமான பணி 60% நிறைவு

திருச்சி பட்டதாரியிடம் ரூ.1.50 கோடி மோசடி- பரபரப்பு புகார்

  • by Editor

திருச்சி மணப்பாறை ராஜீவ் நகர் ஆறாவது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் வேளாண் பட்டதாரி இவர் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு அளித்தார் அதில் வேளாண்மை… Read More »திருச்சி பட்டதாரியிடம் ரூ.1.50 கோடி மோசடி- பரபரப்பு புகார்

153 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு முகாம் கூத்தூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலையில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு… Read More »153 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்

திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்டிற்கு கருணாநிதி பெயர்.. திமுக கோரிக்கை

  • by Editor

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் போட்டியிட வேண்டும்.திருவரம்பூர் பஸ் நிலையத்திற்கு கருணாநிதி சூட்ட வேண்டும் என திருச்சி மாநகர திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி… Read More »திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்டிற்கு கருணாநிதி பெயர்.. திமுக கோரிக்கை

புலி தாக்கி 4 பெண்கள் பலி…பெண்கள் அலறி அடித்து ஓட்டம்

  • by Editor

மகாராஷ்டிர மாநிலத்தில் புலி தாக்கியதில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சந்திரப்பூர் மாவட்டம், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 13 பெண்கள், டெண்டு இலைகளை சேகரிப்பதற்காக அதிகாலையிலேயே அருகிலுள்ள… Read More »புலி தாக்கி 4 பெண்கள் பலி…பெண்கள் அலறி அடித்து ஓட்டம்

புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்து.. பா.ரஞ்சித் வேண்டுகோள்

  • by Editor

இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியதாவது… தமிழக சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னிஅரசு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள… Read More »புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்து.. பா.ரஞ்சித் வேண்டுகோள்

அதிமுகவில் பிளவு இல்லை-எஸ்.பி.வேலுமணி பேட்டி

  • by Editor

அதிமுகவின் முக்கிய நிர்வாகியான எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது.. தமிழக அமைச்சரவையில் புதிதாகப் பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு வேலுமணி தரப்பு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். “நாங்கள்… Read More »அதிமுகவில் பிளவு இல்லை-எஸ்.பி.வேலுமணி பேட்டி

போதை மாத்திரைகள் விற்பனை - 2 வாலிபர்கள் கைது

ஆன்லைனில் போதை மாத்திரை வாங்கி விற்ற 3 பேர் கைது

  • by Editor

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஆன்லைன் மூலம் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகளை வாங்கி விற்க முயன்ற 3 இளைஞர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஆன்லைன் மூலமாகப் போதை மாத்திரைகளை… Read More »ஆன்லைனில் போதை மாத்திரை வாங்கி விற்ற 3 பேர் கைது

யாரையும் கடுஞ்சொல்லில் பேச வேண்டாம்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

  • by Editor

மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னி அரசு அவர்களுக்கும், ஷாஜஹான் அவர்களுக்கும் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது.. தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே… Read More »யாரையும் கடுஞ்சொல்லில் பேச வேண்டாம்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

புதிதாக 8000 தனியார் மருத்துவமனை திறக்க.. தமிழக அரசு அனுமதி

  • by Editor

தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகளை திறக்கத் தனியாருக்குத் தமிழக அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் வௌியிட்டுள்ள முக்கிய… Read More »புதிதாக 8000 தனியார் மருத்துவமனை திறக்க.. தமிழக அரசு அனுமதி

ஹார்முஸ் நீரிணை பிரச்னை விரைவில் முடிவுக்கு வருகிறது

  • by Editor

சர்வதேச அளவில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், நீண்ட நாட்களாக முடங்கியிருந்த ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான முயற்சிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹார்முஸ்… Read More »ஹார்முஸ் நீரிணை பிரச்னை விரைவில் முடிவுக்கு வருகிறது

திருப்பதியில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்

  • by Editor

கோடை வெயிலும் ஏழுமலையான் தரிசனத்திற்காக திருப்பதியில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கோடை வெப்பத்தின் காரணமாக அங்கு பக்கதர்களுக்கு நிவாரணம் அளிக்கும்… Read More »திருப்பதியில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்

சேகர்பாபு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

  • by Editor

முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் வாக்குப்பதிவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் வழக்கறிஞர்… Read More »சேகர்பாபு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

தமிழகத்தில் ஒரு ராஜ்யசபா.. ஜூன் 18ல் தேர்தல்

  • by Editor

ஜூன் 18 ஆம் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சி.வி. சண்முகம் பதவி விலகியதால் காலியாக உள்ள இடத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்… Read More »தமிழகத்தில் ஒரு ராஜ்யசபா.. ஜூன் 18ல் தேர்தல்

அடுத்த வாரம் டில்லி செல்கிறார் முதல்வர் விஜய்

  • by Editor

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின் டெல்லி செல்லவுள்ள முதல்வர் விஜய், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச்… Read More »அடுத்த வாரம் டில்லி செல்கிறார் முதல்வர் விஜய்

பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காத 2 இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

  • by Editor

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில், பாலியல் புகார் அளிக்க வந்த பெண்ணை அலைக்கழித்த விவகாரத்தில் காவல்துறையினர் 5 பேர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி இந்த அதிரடி உத்தரவைப்… Read More »பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காத 2 இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

புதுகையில் 17வயது சிறுவன் வெட்டிக்கொலை.. பரபரப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு பகுதியில், 17 வயது சிறுவனான அன்புச்செல்வன் என்பவர் ஒரு கும்பலால் சுற்றிவளைத்து கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட அன்புச்செல்வன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு… Read More »புதுகையில் 17வயது சிறுவன் வெட்டிக்கொலை.. பரபரப்பு

கரூர் மாரியம்மன் கோவில் கம்பத்திற்கு தீர்த்தம்-பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • by Editor

கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மன் கம்பத்திற்கு தீர்த்தம் மற்றும் பால்குடம் உள்ளிட்டவைகளை உற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு… Read More »கரூர் மாரியம்மன் கோவில் கம்பத்திற்கு தீர்த்தம்-பக்தர்கள் நேர்த்திக்கடன்

தஞ்சை கருணாசாமி கோயிலில் கொடியேற்றம்.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

தஞ்சாவூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி கோயில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றம், பக்தர்கள் சுவாமி தரிசனம் தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோயில்‌ என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர்… Read More »தஞ்சை கருணாசாமி கோயிலில் கொடியேற்றம்.. பக்தர்கள் தரிசனம்

ஜப்பானில் பயங்கர தீ விபத்து.. பழமையான கோயில் எரிந்து நாசம்

  • by Editor

ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தைஷோயின்’ என்ற பௌத்த கோயிலின் ஒரு பகுதி நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சாம்பலாகியது. இந்த தீ விபத்துக்கு கோயிலில் கடந்த… Read More »ஜப்பானில் பயங்கர தீ விபத்து.. பழமையான கோயில் எரிந்து நாசம்

இன்று அமைச்சராக பதவி ஏற்ற வன்னி அரசு, ஷாஜகான்

  • by Editor

தமிழக அமைச்சரவையில் இன்று புதிய அமைச்சர்களாகப் பதவியேற்ற வன்னிஅரசு மற்றும் ஷாஜகான் ஆகிய இருவருக்கும் துறைகள் (இலாகாக்கள்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.அதன் விவரங்கள் பின்வருமாறு: புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களின் துறைகள்அமைச்சர்ஒதுக்கப்பட்ட துறை (இலாகா) அமைச்சர்… Read More »இன்று அமைச்சராக பதவி ஏற்ற வன்னி அரசு, ஷாஜகான்

அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக்கூடாது.. ஆனந்த் அறிவுரை

  • by Editor

அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது – தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவுரை.அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது; தவெகவினர் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள்… Read More »அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக்கூடாது.. ஆனந்த் அறிவுரை

ஏன் இந்த பாரபட்சம்?அமைச்சருக்கு மின்வாரிய அதிகாரிகள் கண்டனம்

  • by Editor

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தை நடத்தினார். இதன்தொடர்ச்சியாக மின்வாரிய அலுவலகம் வௌியிட்ட செய்திக்குறிப்பில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தில் சமீபத்திய… Read More »ஏன் இந்த பாரபட்சம்?அமைச்சருக்கு மின்வாரிய அதிகாரிகள் கண்டனம்

தஞ்சையில் சிலிண்டர் வெடித்ததில் மேலும் ஒருவர் பலி..

  • by Editor

தஞ்சாவூரில் கடந்த 18ம் தேதி தனியார் துரித உணவு நிறுவனத்தில், ஏசி கேஸ் நிரம்பும் பணியின் போது, சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் பலியானார். இந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த ஏசி மெக்கானிக்… Read More »தஞ்சையில் சிலிண்டர் வெடித்ததில் மேலும் ஒருவர் பலி..

கோவை-2வயது சிறுமி வன்கொடுமை-20 ஆண்டு கடுங்காவல் தண்டனை

  • by Editor

2 – வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : கோவை கோர்ட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிப்பு !!! கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணணன் என்பவர், தனது உறவினர் முறையிலான 2… Read More »கோவை-2வயது சிறுமி வன்கொடுமை-20 ஆண்டு கடுங்காவல் தண்டனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.14,780க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைவு

அரசுப் பேருந்தில் கிடைத்த பணப்பையை ஒப்படைத்த பெண்ணுக்குப் பாராட்டு மழை

  • by Editor

ஓசூர் அருகே சூளகிரி எலசேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிரத்னா (28) என்பவர் தனது கைப்பையில் 38 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு பேரிகை பகுதியிலிருந்து அரசு பஸ்ஸில் சூளகிரிக்கு வந்துள்ளார். சூளகிரி பஸ்… Read More »அரசுப் பேருந்தில் கிடைத்த பணப்பையை ஒப்படைத்த பெண்ணுக்குப் பாராட்டு மழை

300 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து 5 பேர் பரிதாப பலி

  • by Editor

உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் நகரில் பவாலி பைபாஸ் பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. 5 பேர் அதில் பயணம் செய்தனர்.அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் 300 அடி ஆழ பள்ளத்தில்… Read More »300 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து 5 பேர் பரிதாப பலி

டிஜிட்டல் மோதலில் அடுத்த கட்டம்: 1 கோடி பாலோயர்களைக் கொண்ட ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்

  • by Editor

சமூக ஊடகங்களில் இயங்கும் வேலையற்ற இளைஞர்களை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்ய காந்த், கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் என விமர்சித்திருந்தார். நீதிபதியின் விமர்சனத்திற்கு பதிலடியாக 30 வயது இளைஞர் அபிஜீத் திப்கே என்பவர் தொடங்கிய… Read More »டிஜிட்டல் மோதலில் அடுத்த கட்டம்: 1 கோடி பாலோயர்களைக் கொண்ட ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்

பேங்க் புக்கை தொலைத்ததால் அம்மா திட்டியதால் 17 வயது மாணவன் தற்கொலை

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மாடாம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (41). இவரது மனைவி ராஜேஸ்வரி (38 ). இந்த தம்பதிக்கு விஷ்வா (17 ) என்ற மகன் இருந்தார். இவர்… Read More »பேங்க் புக்கை தொலைத்ததால் அம்மா திட்டியதால் 17 வயது மாணவன் தற்கொலை

ரூ.1.73 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி: போலி வங்கி கணக்குகள் மூலம் கைவரிசை காட்டிய கோவை வாலிபர் கைது

  • by Editor

சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் யோகானந்த் (43 ). இவருக்கு, முகநூல் மூலம் அறிமுகமான நபர்கள் ‘சின் செயின்’ என்ற செயலி மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் முதலீட்டுத் தொகையைவிட மூன்று மடங்கு… Read More »ரூ.1.73 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி: போலி வங்கி கணக்குகள் மூலம் கைவரிசை காட்டிய கோவை வாலிபர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

மகளிர் காவல் நிலையத்திற்குள் பெண் காவலரிடம் ஆபாச அத்துமீறல் – வாலிபர் கைது

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்த்தவர் ஷான்பாஷா இவரது மகன் சதாம்உசேன் (30). இவர் நேற்று காலை திருப்பத்தூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு ஒரு பெண்… Read More »மகளிர் காவல் நிலையத்திற்குள் பெண் காவலரிடம் ஆபாச அத்துமீறல் – வாலிபர் கைது

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி வாலிபர் பலி

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு (27). இவர் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வீடு வாடகைக்கு தங்கி, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில்,… Read More »நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி வாலிபர் பலி

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சுமார் 3.1 கி.மீ. முதல் 4.5 கி.மீ. உயரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தமிழகம் வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று… Read More »தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்

  • by Editor

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம். தற்போதைய சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமனம்.

13 வயது சிறுமிக்கு 42 வயது நபருடன் கட்டாயக் கல்யாணம்; 13 பேர் மீது வழக்கு

  • by Editor

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 13 வயது சிறுமியை 42 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் தொடர்பாக மணமகன் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை இறந்த… Read More »13 வயது சிறுமிக்கு 42 வயது நபருடன் கட்டாயக் கல்யாணம்; 13 பேர் மீது வழக்கு

டில்லியில் வாடகை கார்கள்-ஆட்டோக்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தம்

  • by Editor

டில்லியில் வாடகை கார்கள் மற்றும் ஆட்டோக்களின் 3 நாட்கள் வேலைநிறுத்தம் இன்று தொடங்கி இருக்கிறது. டெல்லியில் மே 21 (இன்று) முதல் மே 23 வரை நடைபெற்று வரும் இந்த 3 நாள் ஆட்டோ… Read More »டில்லியில் வாடகை கார்கள்-ஆட்டோக்கள் 3 நாட்கள் வேலைநிறுத்தம்

ராயபுரத்தில் நடுரோட்டில் டிரைவர் அடித்துக்கொலை

  • by Editor

சென்னை ராயபுரத்தில் வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்பட்ட தகராறு, கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராயபுரம் பகுதியில் லோடு வேன் ஒன்றும், ஆட்டோவும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதாகத் தெரிகிறது. இந்த விபத்தை… Read More »ராயபுரத்தில் நடுரோட்டில் டிரைவர் அடித்துக்கொலை

மேட்டூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்-வாலிபர் கைது

  • by Editor

சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.… Read More »மேட்டூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்-வாலிபர் கைது

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்-விஜய் கூறியது இதுதான்-சண்முகம்

  • by Editor

அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மூன்றாவதாக தமிழ்ந்தாய் வாழ்த்து பாடியது குறித்த கேள்விக்கு முதலமைச்சர்  அளித்த விளக்கத்தை சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் விளக்கினார். இதுதொடர்பாக சண்முகம் கூறுகையில், “வந்தே மாதரம், அதன் பிறகு… Read More »தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்-விஜய் கூறியது இதுதான்-சண்முகம்

தமிழக காவல்துறையில் முதல் பெண் காவலர் காலமானார்

  • by Editor

தமிழக காவல்துறையில் முதல் பெண் காவலராக பணியாற்றி சிறப்பு சேர்த்த சிசிலி காலமானார். 1973-ல் பணியில் சேர்ந்த அவர் 4 ஆண்டுகளில் SI ஆகப் பதவிஉயர்வு பெற்று சிறப்பாக பணியாற்றினார். இறுதியாக நீலாங்கரை காவல்நிலையத்தில்… Read More »தமிழக காவல்துறையில் முதல் பெண் காவலர் காலமானார்

மின்கட்டணம் உயர்த்தும் எண்ணம் இல்லை… அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது.. “சென்னையில் சீரமைப்பு பணிகல் நடைபெறுவதால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் தடை குறித்து புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 160க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு… Read More »மின்கட்டணம் உயர்த்தும் எண்ணம் இல்லை… அமைச்சர் நிர்மல்குமார்

ராஜ்மோகனை தேர்வு செய்தது சரிதான்-ஐஸ்வர்யா ராஜேஸ்

  • by Editor

விருதுநகரில் பிரபல நகைக்கடையை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வடசென்னை திரைப்படம் குறித்து 2 அப்டேட் உள்ளதா என்ற கேள்விக்கு?, வெற்றிமாறன் சாரிடம்தான்… Read More »ராஜ்மோகனை தேர்வு செய்தது சரிதான்-ஐஸ்வர்யா ராஜேஸ்

போலி நகை கொடுத்து ஏமாற்றியதால்-வங்கி முன்பு தர்ணா

  • by Editor

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடியை சேர்ந்தவர் மணிராஜா (29). இவர் பல்கலைக்கழக தற்காலிக பணியாளர். குன்றக்குடியில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் கடந்தாண்டு 3 சவரன் தங்க நகையை அடமானம் வைத்து ஒன்றரை லட்சம்… Read More »போலி நகை கொடுத்து ஏமாற்றியதால்-வங்கி முன்பு தர்ணா

திமுகவில் இருந்து விலகிய மா.செ.செல்வராஜ் -ஸ்டாலின் அதிர்ச்சி

  • by Editor

திமுகவில் கடந்த சில நாட்களாக உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அதிருப்திகள் நிலவி வரும் சூழலில், திருப்பூர் மாசெ செல்வராஜின் இந்த விலகல் அறிவிப்பு அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சியுடன்… Read More »திமுகவில் இருந்து விலகிய மா.செ.செல்வராஜ் -ஸ்டாலின் அதிர்ச்சி

அமைச்சர் கமலிக்கு முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

  • by Editor

அவிநாசி எம்எல்ஏ கமலிக்கு இன்று காலை 7 மணி வரை தான் அமைச்சராக போகிறோம் எனத் தெரியாதாம். கடைசி வரை பரிசீலனையில் இருந்த எம்எல்ஏ சத்யபாமாவுக்கு பதிலாக கமலியின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக… Read More »அமைச்சர் கமலிக்கு முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

மரபு சாரா எரிசக்தித் துறை முறைகேடு- 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

  • by Editor

பசுமை எரிசக்தி கழகத்தில் ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் வழங்கியதில் வௌிப்படைத்தன்மை இல்லை என குற்றச்சாட்டு. இதனை தொடர்ந்துஒப்புதல்கள் அவசரகதியில் வழங்கப்பட்டதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தலைமை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர், (வருவாய்) காசி, தலைமை பொறியாளர் சந்திரசேகரன்… Read More »மரபு சாரா எரிசக்தித் துறை முறைகேடு- 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம்

  • by Editor

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெப்பநிலை உயர்வு குறித்த முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பான அளவை விட 3… Read More »தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 22ம் தேதி 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

  • by Editor

தமிழ்நாட்டில் கோடை வெப்பத்திற்கு மத்தியில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த இரு தினங்களுக்கான (மே 22 மற்றும் மே 23) கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம்… Read More »தமிழகத்தில் 22ம் தேதி 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

காதலி கண்முன்னே காதலன் குத்திக் கொலை-சோகம்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சஞ்சய்(19). இவர் சென்னையில் சிலைகள் செய்யும் சிற்பியாக வேலை பார்த்து வந்தார். இவரும், கழுகுமலை அருகேயுள்ள கெச்சிலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி குமார்(44) என்பவரின்… Read More »காதலி கண்முன்னே காதலன் குத்திக் கொலை-சோகம்

திருச்சிமலைக்கோட்டை தெப்பக்குளத்தை நிரப்பக்கோரி வலியுறுத்தல்

  • by Editor

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரும் நடவடிக்கை தொடர்பாக பொதுநல வழக்கு தொடர்ந்தது குறித்து,இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் சார்பில் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்கத்தின்… Read More »திருச்சிமலைக்கோட்டை தெப்பக்குளத்தை நிரப்பக்கோரி வலியுறுத்தல்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த ரவுடி கைது

  • by Editor

மதுரை கிராப்பட்டி மெயின் ரோட்டில் ஒரு குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில்திருச்சி எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகரை சேர்ந்த ரவுடியான விஜய் 25 என்பவர் பொது மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திக்… Read More »திருச்சியில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த ரவுடி கைது

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது.. ஊசிகள் பறிமுதல் திருச்சி உக்கடையில் உள்ள ஒரு காலனி அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக அரியமங்கலம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் அப்பகுதியில்… Read More »போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது- திருச்சி க்ரைம்

கார் மோதி தொழிலாளி பலி..மனைவி படுகாயம்-திருச்சி அருகே சோகம்

  • by Editor

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா, வேலாகுறிச்சியைச் சேர்ந்தவர் சக்திவேல் (30). இவருடைய மனைவி செல்வி (27). இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், துவரங்குறிச்சி அரசு போக்குவரத்து… Read More »கார் மோதி தொழிலாளி பலி..மனைவி படுகாயம்-திருச்சி அருகே சோகம்

பாபநாசம் அருகே அடிப்படை வசதி கோரி…கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ஊராட்சியில், குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்… Read More »பாபநாசம் அருகே அடிப்படை வசதி கோரி…கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

வாலிபரை தாக்கி பணம் செல்போன் பறித்த 3 பேர் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர், சமூக வலைதளத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை என்ற விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.… Read More »வாலிபரை தாக்கி பணம் செல்போன் பறித்த 3 பேர் கைது

650 கிடாக்கள்-கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு கறிவிருந்து

  • by Editor

650 கிடாக்கள் வெட்டி ஒரு கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு கம கமக்கும் கறி விருந்து தஞ்சையை அடுத்துள்ள தோழகிரிப்பட்டி கிராமத்தில் முத்துமாரியம்மன் – அய்யனார் கோயில் திருவிழா 650 கிடாக்கள் வெட்டப்பட்டு, 26… Read More »650 கிடாக்கள்-கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு கறிவிருந்து

தவெக உலகம் வேறு.. நம் உலகம் வேறு – தங்கம் தென்னரசு

  • by Editor

விருதுநகர்: இன்ஸ்டா .,போன்ற சோஷியல் மீடியாக்கள் மூலம் மக்களை, இளைஞர்களை மதிமயக்கி தவெக வாக்குகளை பெற்றிருப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது..… Read More »தவெக உலகம் வேறு.. நம் உலகம் வேறு – தங்கம் தென்னரசு

மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை.. திருத்தணி அருகே சம்பவம்

  • by Editor

திருத்தணி அருகே தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி, நகைகள் மற்றும் வெள்ளைப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே உள்ள புதூர் பகுதி. வீட்டில் தனியாக… Read More »மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை.. திருத்தணி அருகே சம்பவம்

சீமான்-கயல்விழிக்கு பெண் குழந்தை பிறந்தது

  • by Editor

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியர்க்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ், தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் சீமான், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, நாம் தமிழர்… Read More »சீமான்-கயல்விழிக்கு பெண் குழந்தை பிறந்தது

கரூரில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி கோரி வலியுறுத்தல்

  • by Editor

கரூரில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பாஸ்மாக மதுபான கடை கல்வித் தகுதிக்கேற்ப மாற்றுப்பணி வழங்கிட வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் அனைத்துச் சங்கங்களின் சார்பில் 8 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட… Read More »கரூரில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி கோரி வலியுறுத்தல்

தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதி எண்ணிக்கை 7ஆக உயர்வு

புதிய 23 அமைச்சர்களுக்கு எந்தெந்த துறை?-முழுவிபரம்

  • by Editor

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்து ஆளுநர் மாளிகை அறிவிப்பு வௌியிட்டுள்ளது. நிதித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் மாற்றப்பட்டு மரிய… Read More »புதிய 23 அமைச்சர்களுக்கு எந்தெந்த துறை?-முழுவிபரம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று மாலை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தொடர்ந்து திருச்சி மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கோயில் திருவிழா-100 கிடாக்கள், 150 சேவல்கள் கறிவிருந்து

  • by Editor

தமிழகத்தில் பாரம்பரியமாகவும், நேர்த்திக்கடனாகவும் கொண்டாடப்படும் பல்வேறு வினோத திருவிழாக்களில் இதுவும் ஒன்றாகும். விருதுநகர் மாவட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த “ஆண்கள் மட்டுமே பங்கேற்கும்” கறிவிருந்து திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. : இந்த… Read More »கோயில் திருவிழா-100 கிடாக்கள், 150 சேவல்கள் கறிவிருந்து

1155 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்

  • by Editor

திருச்சி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வில், 1155 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 1. தமிழ் பாடத்தில் 1 மாணவர் 2. ஆங்கிலத்தில் 17 மாணவர்களும் (1 அரசு பள்ளி மாணவர்),… Read More »1155 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்

கரூர் விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

  • by Editor

கரூர் மினி பேருந்து நிலையம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு வைகாசி மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகம். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு… Read More »கரூர் விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத 19 மாவட்டங்கள்

  • by Editor

அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத 19 மாவட்டங்கள் தவெக அமைச்சரவையில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில்,19 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் இல்லை. நீலகிரி, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, அரியலூர், திருப்பத்தூர், நெல்லை,… Read More »அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத 19 மாவட்டங்கள்

திருச்சி அருகே லாரிக்கு அடியில் சிக்கிய பைக்-இளஞைர் படுகாயம்

  • by Editor

திருச்சி, உறையூர் – புத்தூர் சாலையில் லாரி ஒன்று முன்னே சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பைக் லாரியின் அடியில் சிக்கியதுடன், பைக்கில் சென்ற இளைஞர் தலையில் படுங்காயம் ஏற்பட்டுள்ளது.… Read More »திருச்சி அருகே லாரிக்கு அடியில் சிக்கிய பைக்-இளஞைர் படுகாயம்

முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் அமைச்சராக பதவி ஏற்பு

  • by Editor

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்தவர் ப.தனபால். 2012-2016-ம் ஆண்டு காலத்திலும், 2016-2021-ம் ஆண்டு காலத்திலும் சபாநாயகராக இருந்தார். 1977, 1980, 1984, 2001 ஆகிய ஆண்டுகளில் சங்ககிரி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட… Read More »முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் அமைச்சராக பதவி ஏற்பு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,18,480க்கு விற்பனை

  • by Editor

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.14,810-க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.1,18,480-க்கும் விற்பனை ஆகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.290-க்கும்,… Read More »தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,18,480க்கு விற்பனை

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

வண்டல் மண் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்-தமிழக அரசு

  • by Editor

தமிழக அரசு விவசாய நிலங்களை மேம்படுத்தவும், மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண், களிமண், மற்றும் சவுடு மண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை… Read More »வண்டல் மண் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்-தமிழக அரசு

திருச்சி மாவட்டத்தில் 247 பள்ளிகள் 100% தேர்ச்சி

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 446 பள்ளிகளில் 247 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இது மாநில 100% தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 2வது இடம் ஆகும். குறிப்பாக மொத்த 224 அரசு… Read More »திருச்சி மாவட்டத்தில் 247 பள்ளிகள் 100% தேர்ச்சி

சிங்கப்பெண் படை சிறப்பு பிரிவு ஐ.ஜி. ஆனார் பவானீஸ்வரி

  • by Editor

தமிழக காவல்துறையில் பெண் போலீசாரின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் படை’ சிறப்பு பிரிவின் ஐ.ஜி.-யாக (Inspector General of Police) மூத்த பெண் காவல்துறை அதிகாரியான… Read More »சிங்கப்பெண் படை சிறப்பு பிரிவு ஐ.ஜி. ஆனார் பவானீஸ்வரி

திருச்சி ரயில்வே துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு

  • by Editor

இரயில் நில மேம்பாட்டு ஆணையம் (RLDA) நிறுவனத்தில் காலியாக உள்ள Site Engineer (Civil/Electrical) பதவிக்கான பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது 1. வகை: மத்திய அரசு வேலை 2. வயது: 21-45… Read More »திருச்சி ரயில்வே துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு

15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு

23 அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு

  • by Editor

தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெறும் 23 எம்எல்ஏக்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது 1. ஸ்ரீநாத் – (214 தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி) 2. கமலி. எஸ் (112 அவிநாசி சட்டமன்றத் தொகுதி) 3.… Read More »23 அமைச்சர்களின் பட்டியல் வெளியீடு

திண்டிவனம் அருகே ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதியில் உள்ள ரயில்வே இருப்புப் பாதைகளை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து உபகரணங்களுடன் கூடிய இருப்பு பாதையை சரி செய்யும் ரயில்… Read More »திண்டிவனம் அருகே ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து

ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு: பாதி வழியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்றதால் பயணிகள் அவதி

  • by Editor

சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சரக்கு ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ரயில் நிலையம் அருகே வந்த போது திடீரென இந்த ரயில் தடம்புரண்டது. உடனடியாக இந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே… Read More »ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு: பாதி வழியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்றதால் பயணிகள் அவதி

மகாராஷ்டிராவில் 100 பெண்களைச் சீரழித்த போலி சாமியார்; ரூ.70 கோடி மோசடி அம்பலம்

  • by Editor

மராட்டியத்தில் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியான அசோக் காரத் (67) தன்னை ஜோதிடர் என அறிமுகப்படுத்தி கொண்டு பல பெண்களை கவர்ந்துள்ளார். இதன்பின்னர், அவர்களை மிரட்டியும், உன்னுடைய கணவர் மரணம் அடைந்து விடுவார், குடும்பத்தினர்… Read More »மகாராஷ்டிராவில் 100 பெண்களைச் சீரழித்த போலி சாமியார்; ரூ.70 கோடி மோசடி அம்பலம்

திருமண மண்டபத்தில் மோதல் – த.வெ.க. எம்.எல்.ஏ மற்றும் இன்ஸ்பெக்டர் இடையே வாக்குவாதம்

  • by Editor

காதலித்து ஏமாற்றியதாக, சென்னை ராயபுரத்தில் மணமகனின் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய இளம்பெண்ணின் ஆதரவாளர் மீது தாக்கப்பட்ட விவகாரத்தில் த.வெ.க. எம்.எல்.ஏவுக்கும், காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும், சூளைமேடு பகுதியில்… Read More »திருமண மண்டபத்தில் மோதல் – த.வெ.க. எம்.எல்.ஏ மற்றும் இன்ஸ்பெக்டர் இடையே வாக்குவாதம்

சீனாவில் கனமழை, நிலச்சரிவு விபரீதம்: வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பரிதாப பலி

  • by Editor

சீனாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து, அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு மாகாணங்களும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. இதில், ஹுபெய் மற்றும் ஹுனான் மாகாணங்களின் சில பகுதிகளில் பள்ளிகள், வணிக கடைகள் மற்றும் போக்குவரத்து… Read More »சீனாவில் கனமழை, நிலச்சரிவு விபரீதம்: வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பரிதாப பலி

பட்டா வழங்க ரூ.15,000 லஞ்சம்: வி.ஏ.ஓ கைது

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், வடமாம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் தணிகாசலம் (59). இவரிடம், வடமாம்பாக்கத்தை சேர்ந்த வினோத் (45), என்பவர், 1,402 சதுர அடி நிலத்திற்கு, ஆன்லைன் வாயிலாக பட்டா வழங்க சந்தித்துள்ளார்.… Read More »பட்டா வழங்க ரூ.15,000 லஞ்சம்: வி.ஏ.ஓ கைது

சிறைக்குப் போகப் பயந்து உயிருடன் விளையாடிய கைதி: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

  • by Editor

ராமநாதபுரம் அருகே திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் முனீசுவரன் (24). இவர் நேற்று முன்தினம் வண்ணார் ஊருணி அருகே நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர் முனீசுவரனை வழிமறித்து அவர்… Read More »சிறைக்குப் போகப் பயந்து உயிருடன் விளையாடிய கைதி: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கவர்னர் மாளிகையில் நாளை பதவியேற்பு விழா

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து, த.வெ.க. சார்பில் காங்கிரஸ், வி.சி.க., இந்திய… Read More »கவர்னர் மாளிகையில் நாளை பதவியேற்பு விழா

தமிழகத்தில் அதிரடி ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Editor

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:சிங்கப்பெண் சிறப்பு பிரிவு… Read More »தமிழகத்தில் அதிரடி ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

மேம்பாலத் தடுப்புச் சுவரை உடைத்து அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து

  • by Editor

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் அரசுப் பேருந்து ஒன்று கள்ளக்குறிச்சி நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தானது நேற்று அதிகாலை 4 மணியளவில் சங்கராபுரம் அருகே உள்ள… Read More »மேம்பாலத் தடுப்புச் சுவரை உடைத்து அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து

நான் GH-ல் தான் சிகிச்சை எடுப்பேன்-அமைச்சர் அருண்ராஜ்

  • by Editor

அரசுத் துறையை நாங்கள் நம்பவில்லை என்றால் யார் நம்புவார்கள், கண்டிப்பாக நாங்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வோமென மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அருண்ராஜ் கூறியுள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு… Read More »நான் GH-ல் தான் சிகிச்சை எடுப்பேன்-அமைச்சர் அருண்ராஜ்

ஐயப்ப விரதத்தில் இறங்கிய ரவி மோகன்… ரசிகர்கள் ஆதரவு

  • by Editor

திரையுலகில் “ஜெயம்” ரவி (அவரது இயற்பெயர் ரவி மோகன்) அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்து செய்திகள் கடந்த சில மாதங்களாகவே ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக இருந்து வரும் நிலையில், தற்போது அவர்… Read More »ஐயப்ப விரதத்தில் இறங்கிய ரவி மோகன்… ரசிகர்கள் ஆதரவு

10th ரிசல்ட்… 498/500 எடுத்த விவசாயி மகள் தருணிகா

  • by Editor

விவசாயியின் மகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 498 மார்க் எடுத்து அசத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவி தருணிகா, தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 என… Read More »10th ரிசல்ட்… 498/500 எடுத்த விவசாயி மகள் தருணிகா

ஐடிஐ சேர்க்கை.. திருச்சி கலெக்டர் அறிவிப்பு

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான சேர்க்கை, இணையதளம் வழியாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் https://www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் ஜூன்.3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9042411348… Read More »ஐடிஐ சேர்க்கை.. திருச்சி கலெக்டர் அறிவிப்பு

பிரிட்டனில் மேயரான இந்திய வம்சாவளி 23 வயது துஷார் குமார்

  • by Editor

10 வயதில் பிரிட்டனுக்கு குடிப்பெயர்ந்து, அங்கு வெறும் 23 வயதில் மேயராகி இந்திய வம்சாவளி துஷார் குமார் சாதனை படைத்துள்ளார். எல்ஸ்ட்ரீ & போரஹாம்வுட் நகரத்தின் புதிய மேயராக அவர் பதவியேற்றுள்ளார். இதன்மூலம் பிரிட்டன்… Read More »பிரிட்டனில் மேயரான இந்திய வம்சாவளி 23 வயது துஷார் குமார்

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் ஒரு முறை (39-வது முறையாக) மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு நிர்வாகத்தின் மிக முக்கிய மையமாக… Read More »கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பிரம்மாண்ட கூட்டணி அமைக்கும் சூர்யா…ரசிகர்கள் உற்சாகம்

  • by Editor

கருப்பு படம் மெகா ஹிட் அடித்ததை தொடர்ந்து, இயக்குநர் ஷங்கருடன் சூர்யா கைகோர்க்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேள்பாரி நாவலை படமாக்க அவர் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், கருப்பசாமியாக கலக்கிய சூர்யாவின் தோற்றம்,… Read More »பிரம்மாண்ட கூட்டணி அமைக்கும் சூர்யா…ரசிகர்கள் உற்சாகம்

தவெக அழைப்பு – விசிக எம்எல்ஏ வன்னி அரசு அமைச்சராகிறார்?

  • by Editor

விசிகவின் வன்னி அரசு தவெக அமைச்சரவையில் இடம்பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில் விசிகவும் இடம்பெற வேண்டும் என தவெக அழைப்பு விடுத்தது. அக்கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. தவெகவின்… Read More »தவெக அழைப்பு – விசிக எம்எல்ஏ வன்னி அரசு அமைச்சராகிறார்?

டாஸ்மாக் விலையை கண்காணிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு

  • by Editor

டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணித்து, ரிப்போர்ட் கொடுக்க நுண்ணறிவு & உளவுத்துறை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவெக ஆட்சியிலும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக… Read More »டாஸ்மாக் விலையை கண்காணிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு

கோவையில் 1,500 மருந்து கடைகள் மூடல்-பொதுமக்கள் தவிப்பு

  • by Editor

கோவையில் 1,500 கடைகள் மூடல் – மருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு !!! ​வலி நிவாரணி, கருக்கலைப்பு மாத்திரைகள் ஆன்லைனில் கிடைப்பதா? – போலி மருந்துகளை ஒழிக்கக் கோரி தமிழகம் தழுவிய கடையடைப்பு போராட்டம்… Read More »கோவையில் 1,500 மருந்து கடைகள் மூடல்-பொதுமக்கள் தவிப்பு

கோவையில் டூவீலரில் வாலிபர்கள் சாகசம்… ரூ.19500 அபராதம்

  • by Editor

கோவையில் இருசக்கர வாகனத்தில் ஆட்டம் போட்டபடி, இளைஞர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டிய வீடியோ வெளியான விவகாரம்.19500 ரூபாய் அபராதம் விதித்து கோவை மாநகர காவல் துறை நடவடிக்கை கோவை , சரவணம்பட்டி – கோவில்பாளையம்… Read More »கோவையில் டூவீலரில் வாலிபர்கள் சாகசம்… ரூ.19500 அபராதம்

இத்தாலி பிரதமருக்கு மெலோடி சாக்லேட் பரிசளித்த பிரதமர் மோடி

  • by Editor

யுஏஇ. நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே உள்பட 5 நாடுகளுக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, இறுதிகட்டமாக இத்தாலிக்கு சென்றுள்ளார். தலைநகர் ரோமில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா… Read More »இத்தாலி பிரதமருக்கு மெலோடி சாக்லேட் பரிசளித்த பிரதமர் மோடி

கரூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

  • by Editor

கரூர் மாவட்டம், கொளந்தானூர் பகுதியைச் சேர்ந்த வீரமுரசு மற்றும் பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த மஞ்சு ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரு குடும்பத்தினரும் இவர்களது… Read More »கரூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

பெண்ணிடம் புடவை நிறுவனம் ரூ.6.23லட்சம் மோசடி-திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சியில் வாலிபர் மாயம்.. ஸ்ரீரங்கம், வ உ சி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (34) இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 ந்தேதி… Read More »பெண்ணிடம் புடவை நிறுவனம் ரூ.6.23லட்சம் மோசடி-திருச்சி க்ரைம்

காவிரி ஆற்றில் மிதந்த ஆண் சடலம்.. திருச்சி க்ரைம்

  • by Editor

காவிரி ஆற்றில் மிதந்த வாலிபர் உடல் – திருச்சியை அடுத்த ஜீயாபுரம் அருகே காவிரியாற்றுப் படுகையில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக பாலூர் கிராம நிர்வாக… Read More »காவிரி ஆற்றில் மிதந்த ஆண் சடலம்.. திருச்சி க்ரைம்

திருச்சி மாநகராட்சி மேயரிடம் அதிமுக கவுன்சிலர் சரமாரி கேள்வி

  • by Editor

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய ஆட்சி அமைந்ததை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர்… Read More »திருச்சி மாநகராட்சி மேயரிடம் அதிமுக கவுன்சிலர் சரமாரி கேள்வி

மத்திய அரசு ரூ.350 கோடி நிதியை தர வேண்டும்.. திருச்சி எம்பி துரை வைகோ

  • by Editor

திருச்சி எம்பி துரை வைகோ இன்று தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்… திருச்சி மாநகரப் பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை நேற்று ஆய்வு செய்துள்ளேன். மாரிஸ் ரயில்வே மேம்பால பணிகள்… Read More »மத்திய அரசு ரூ.350 கோடி நிதியை தர வேண்டும்.. திருச்சி எம்பி துரை வைகோ

திருச்சி மாவட்டத்தில் 1300 மருந்து கடைகள் மூடல்

  • by Editor

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு (E-Pharmacy) எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் மருந்தக உரிமையாளர்கள் நடத்தி வரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம், பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மருந்து கடைகள்… Read More »திருச்சி மாவட்டத்தில் 1300 மருந்து கடைகள் மூடல்

திருச்சியில் எஸ்டிடியு புதிய நிர்வாகிகள் தேர்வு!

  • by Editor

எஸ்டிடியு தொழிற்சங்கத்தின் மாநில பொது குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் புதிய மாநில தலைவராக ஹசன் பாபு, பொதுச் செயலாளராக ரவூப் நிஸ்தார், துணைத் தலைவர்களாக முகமது ஆசாத், அப்துல் சிக்கந்தர்… Read More »திருச்சியில் எஸ்டிடியு புதிய நிர்வாகிகள் தேர்வு!

காஞ்சிபுரத்தில் டெண்டர் முறைகேடு-அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு டெண்டர் (ஒப்பந்தப்புள்ளி) நடைமுறைகளில் முறைகேடு மற்றும் விதிமீறல்கள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தொடர்புடைய இரண்டு அரசு அதிகாரிகள் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளனர். அரசுப் பணிகளில் வெளிப்படைத்தன்மையை… Read More »காஞ்சிபுரத்தில் டெண்டர் முறைகேடு-அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்

B.E/B.Tech சேர்க்கைக்கு ஜூன்-1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

  • by Editor

பொறியியல் சேர்க்கைக்கு ஜூன் 1- 9 வரை விளையாட்டு பிரிவுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்பு (B.E/B.Tech) சேர்க்கைக்கான பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன்… Read More »B.E/B.Tech சேர்க்கைக்கு ஜூன்-1 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் துவக்கம்

  • by Editor

அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடாக ‘போர்வாள்’ தமிழ் நாளிதழை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ்ஸுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்திருக்கும் ஒரு… Read More »அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் துவக்கம்

10ம் வகுப்பில் புதுகை மாணவி ரா.சரஸ்வதி முதலிடம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ரா. சரஸ்வதி (ஒன்றிய சிபிஎம் செயலாளர் வெ.ராமையா மகள்). இவர் 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் 485 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். மார்க் விபரம்: தமிழ்:093.… Read More »10ம் வகுப்பில் புதுகை மாணவி ரா.சரஸ்வதி முதலிடம்

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 3 திருடர்கள் கைது

  • by Editor

திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடியில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து குழந்தையின் வெள்ளி கொலுசை திருடிய ஆந்திரா மற்றும் சென்னையைச் சேர்ந்த 3 திருடர்கள் கைது . திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடியைச் சேர்ந்த பாத்திமா… Read More »வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 3 திருடர்கள் கைது

பெங்களூர்-சுவிட்சர்லாந்திற்கு அக்டோபர் முதல் நேரடி விமானசேவை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஐரோப்பாவின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வரும் அக்டோபர் மாதம் முதல் புதிய நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம், தென் இந்திய மாநிலங்களைச்… Read More »பெங்களூர்-சுவிட்சர்லாந்திற்கு அக்டோபர் முதல் நேரடி விமானசேவை

10ம் வகுப்பு தேர்ச்சி .. மாணவர்களுக்கு VSB வாழ்த்து

  • by Editor

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது X-தளத்தில் கூறியதாவது… நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள… Read More »10ம் வகுப்பு தேர்ச்சி .. மாணவர்களுக்கு VSB வாழ்த்து

தேனி அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை-நோயாளிகள் அவதி

  • by Editor

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் தங்கியிருக்கும் வார்டுகளில் எலிகளின் தொல்லை மிகக் கடுமையாக இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி, பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வார்டுகளில், குறிப்பாகப்… Read More »தேனி அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை-நோயாளிகள் அவதி

அமைச்சரவையில் இடம்பெற விசிகவுக்கு அழைப்பு..அமைச்சர் ஆதவ்

  • by Editor

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அப்போது, அமைச்சரவை விரிவாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அமைச்சரவையில் இடம்பெற விசிக தலைவர் அண்ணன் திருமாவளவனை அழைக்கிறோம்; முதலமைச்சரின் விருப்பமும் அதுதான்.சமூக நீதி கொள்கையுடன்… Read More »அமைச்சரவையில் இடம்பெற விசிகவுக்கு அழைப்பு..அமைச்சர் ஆதவ்

40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களை தொடங்கி வைத்து ஓட்டி பார்த்த முதல்வர் விஜய்

  • by Editor

தமிழகத்தில் மலை கிராமங்கள் மற்றும் எளிதில் வாகனங்கள் செல்ல முடியாத அடர்ந்த வனப்பகுதிகளில் வாழும் மக்களின் மருத்துவத் தேவைகளுக்காக, 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களை முதலமைச்சர் விஜய் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த… Read More »40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களை தொடங்கி வைத்து ஓட்டி பார்த்த முதல்வர் விஜய்

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • by Editor

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, 94.31% பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்… Read More »10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்

இந்த மாதத்திலிருந்து இலவச மின்சாரம்-அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

தமிழக மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களின் இந்த அறிவிப்பு, பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் புதிய அரசுப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் விஜய் அவர்கள் கையெழுத்திட்ட முதல்… Read More »இந்த மாதத்திலிருந்து இலவச மின்சாரம்-அமைச்சர் நிர்மல்குமார்

தமிழகத்தில் 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் காரணமாக, இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கத்திரி வெயிலின் தாக்கத்திற்கு… Read More »தமிழகத்தில் 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

கரூரில் 670 மருந்து கடைகள் அடைப்பு… வணிகர்கள் போராட்டம்

  • by Editor

கரூரில் 670 மருந்துக் கடைகள் அடைப்பு: ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க கோரி வணிகர்கள் போராட்டம். ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்கவும், போலி மருந்து விற்பனையை கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி,… Read More »கரூரில் 670 மருந்து கடைகள் அடைப்பு… வணிகர்கள் போராட்டம்

அயோத்தி தாசர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை

  • by Editor

தென்னிந்தியாவின் தலைசிறந்த சமூகச் சீர்திருத்தவாதியும், பண்டிதருமான அயோத்திதாசப் பண்டிதரின் 181-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரது சிலைக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை… Read More »அயோத்தி தாசர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை

தமிழில் 34 மாணவர்கள் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை

  • by Editor

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவர்கள் முடிவுகளை www.tnresults.nic.in, https://www.dge.tn.gov.in/, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களின் வழியாக அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் அவர்களின் பதிவெண் மற்றும் பிறந்ததேதியை உள்ளிட்டு மதிப்பெண்கள் அறிந்துகொள்ளலாம். இவைமட்டுமின்றி, பள்ளி மாணவர்கள் தாங்கள்… Read More »தமிழில் 34 மாணவர்கள் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை

லஞ்சம் கேட்டால்-புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு

  • by Editor

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் லஞ்சு ஒழிப்பு மற்றும் நிர்வாக தூய்மைக்கான அதிரடி நடவடிக்கைகள் அடிமட்ட அளவில் வேகம் எடுக்க தொடங்கியுள்ளன. இதுகுறித்து வெளியான அறிக்கையில், எந்த அரசு… Read More »லஞ்சம் கேட்டால்-புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.14,750க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

கட்டுமான பணிக்கு காலையில் டெண்டர்-மாலையில் பணி ஆணை-உடனே ரத்து

  • by Editor

ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் துறையில்தான் இந்த அதிசயம் நடந்தது. தவெக ஆட்சிக்கு வந்தால் தூயசக்தி ஆட்சி நடைபெறும் என்றும், ஒரு துறையிலும் ஒரு பைசாகூட ஊழல் நடக்காது, எல்லா பணிகளும்… Read More »கட்டுமான பணிக்கு காலையில் டெண்டர்-மாலையில் பணி ஆணை-உடனே ரத்து

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. புதுக்கோட்டை முதலிடம்

  • by Editor

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வ தேர்வு முடிவுகள் அடங்கிய புத்தகத்தை… Read More »10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. புதுக்கோட்டை முதலிடம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31% பேர் தேர்ச்சி

  • by Editor

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வௌியாகியுள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் முக்கிய சிறப்பம்சங்கள் இதோ: வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், அவர்களின் இந்த சாதனைக்கு உறுதுணையாக… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31% பேர் தேர்ச்சி

கரூர் துயர சம்பவத்தின் போது பணியாற்றிய டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள் உட்படப் பல காவலர்கள் இடமாற்றம்

  • by Editor

கரூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு காவலர்கள் என பலர் தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் டவுன் டிஎஸ்பி… Read More »கரூர் துயர சம்பவத்தின் போது பணியாற்றிய டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள் உட்படப் பல காவலர்கள் இடமாற்றம்

2 தொகுதிகளில் வென்ற முதல்வர் ரங்கசாமி: தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ பதவி ராஜினாமா

  • by Editor

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. அந்த கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பா.ஜ.க. 4 தொகுதிகளிலும், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி தலா… Read More »2 தொகுதிகளில் வென்ற முதல்வர் ரங்கசாமி: தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ பதவி ராஜினாமா

தொழிலதிபரை மிரட்டி ரூ.1 கோடி பறிக்க முயன்ற பெண், போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட 5 பேர் கைது

  • by Editor

மத்திய பிரதேசத்தில் தொழிலதிபராக இருப்பவர் ஹிதேந்திரா சிங். மதுபான தொழில் செய்து வந்த அவர், பின்னாளில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட தொடங்கினார். அப்போது, நில பேரம் தொடர்பாக ஆல்கா தீட்சித் என்பவருடன் சிங்கிற்கு… Read More »தொழிலதிபரை மிரட்டி ரூ.1 கோடி பறிக்க முயன்ற பெண், போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட 5 பேர் கைது

நடிகர் தர்ஷன் சிறையில் தற்கொலைக்கு முயன்றாரா? – வதந்திகளுக்கு கர்நாடக சிறைத்துறை முற்றுப்புள்ளி

  • by Editor

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த தகவலை கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து கர்நாடக சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப்… Read More »நடிகர் தர்ஷன் சிறையில் தற்கொலைக்கு முயன்றாரா? – வதந்திகளுக்கு கர்நாடக சிறைத்துறை முற்றுப்புள்ளி

நாளை 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஆன்லைன் மற்றும் வாட்ஸ்அப்பில் பார்ப்பது எப்படி? முழு விவரம்

  • by Editor

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை காலை 9:30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும். மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த… Read More »நாளை 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஆன்லைன் மற்றும் வாட்ஸ்அப்பில் பார்ப்பது எப்படி? முழு விவரம்

​டீ குடிக்க அழைத்துச் சென்று விபரீதம்: சக மாணவியைக் தங்கும் விடுதியில் பலாத்காரம் செய்த வாலிபர்

  • by Editor

தெலுங்கானா மாநிலம், யாதாத்திரி புவனகிரி மாவட்டம், சவுட்டு பள்ளியை சேர்ந்தவர் உதய். இவர் இப்ராஹிம் பட்டினத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 14-ந் தேதி உதய்… Read More »​டீ குடிக்க அழைத்துச் சென்று விபரீதம்: சக மாணவியைக் தங்கும் விடுதியில் பலாத்காரம் செய்த வாலிபர்

40 அடி ஆழ வேஸ்ட் ஆயில் தொட்டியைச் சுத்தம் செய்த 4 தொழிலாளர்கள் மயக்கம் – உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் இயங்கிவரும் நிறுவனத்தில் 40 அடி ஆழமுள்ள வேஸ்ட் ஆயில் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய தொழிலாளர்கள் 4 பேர் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த… Read More »40 அடி ஆழ வேஸ்ட் ஆயில் தொட்டியைச் சுத்தம் செய்த 4 தொழிலாளர்கள் மயக்கம் – உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி

கள்ள நோட்டு மிரட்டல்: கிருஷ்ணகிரி இளநீர் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த ஆந்திர எஸ்.ஐ, காவலர் உட்பட 5 பேர் அதிரடி கைது

  • by Editor

கிருஷ்ணகிரியில் இளநீர் வியாபாரிடம் ரூ.10 லட்சம் பணத்தை கள்ள நோட்டு மாற்ற வைத்திருந்ததாக கூறி பறித்து சென்ற எஸ்.ஐ மற்றும் காவலர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில்… Read More »கள்ள நோட்டு மிரட்டல்: கிருஷ்ணகிரி இளநீர் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்த ஆந்திர எஸ்.ஐ, காவலர் உட்பட 5 பேர் அதிரடி கைது

தஞ்சை ஏசி வெடிப்பு விபத்து: வாலிபர் பலி; முதலமைச்சர் விஜய் நிவாரணம் அறிவிப்பு

  • by Editor

தஞ்சையில் ஏசி வெடித்து இளைஞர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;”தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் கிராமம், சாந்தபிள்ளை கேட் அருகில் உள்ள தனியார் உணவகத்தில் 18.05.2026 அன்று உணவகத்தின்… Read More »தஞ்சை ஏசி வெடிப்பு விபத்து: வாலிபர் பலி; முதலமைச்சர் விஜய் நிவாரணம் அறிவிப்பு

சேலத்தில் பேத்தியுடன் பாட்டி கிணற்றில் தூக்குபோட்டு தற்கொலை

  • by Editor

சேலம் கன்னங்குறிச்சி கோவிந்தசாமி காலனியை சேர்ந்தவர் அம்மணி ( 60). இவரது மகன் ராஜா என்ற ராஜசேகர். இவரது மனைவி ஆரணி. இவர்களது மகள் மாற்றுத்திறனாளியான சதாஸ்ரீ (20), இவருக்கு சற்று மனநிலை பாதித்த… Read More »சேலத்தில் பேத்தியுடன் பாட்டி கிணற்றில் தூக்குபோட்டு தற்கொலை

வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

  • by Editor

திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட காங்கேயம் சாலை, புதுப்பாளையம் பகுதி அருகே ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து ஆவணங்களை சரிபார்த்த போது அதில் புகை சான்றிதழ் இல்லை என காவல்… Read More »வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

இபிஎஸ் மிரட்டுகிறார்.. சிவி. சண்முகம் குற்றச்சாட்டு- பரபரப்பு

  • by Editor

அதிமுக ( உட்கட்சி விவகாரங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வைத்துள்ள இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் உள்ள… Read More »இபிஎஸ் மிரட்டுகிறார்.. சிவி. சண்முகம் குற்றச்சாட்டு- பரபரப்பு

வேலைவாய்ப்பு… 268 பணியிடங்கள்- 10th தகுதி போதும்

  • by Editor

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய அலுமினியம் நிறுவனத்தில் (NALCO – National Aluminium Company Limited) காலியாக உள்ள 268 நான்-எக்ஸிகியூட்டிவ் (Non-Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள்… Read More »வேலைவாய்ப்பு… 268 பணியிடங்கள்- 10th தகுதி போதும்

அமைச்சரவை விரிவாக்கம்-தமிழக கவர்னர் நாளை சென்னை வருகை

  • by Editor

தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்று கணிசமான நாட்கள் கடந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் இதுவரை 9 அமைச்சர்களை மட்டுமே நியமித்து விட்டு, முழுமையான அமைச்சரவையை அமைக்காமல் இருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.… Read More »அமைச்சரவை விரிவாக்கம்-தமிழக கவர்னர் நாளை சென்னை வருகை

தமிழகம் முழுவதும் நாளை மெடிக்கல்கள் ஸ்டிரைக்

  • by Editor

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகம் முழுவதும் மெடிக்கல்கள் கடையடைப்புப் போராட்டம் பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஆன்லைன் மருந்து நிறுவனங்கள் எவ்வித… Read More »தமிழகம் முழுவதும் நாளை மெடிக்கல்கள் ஸ்டிரைக்

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் காலமானார்- கண்ணீர் அஞ்சலி

  • by Editor

உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்திய ராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரலுமான புவன் சந்திர கந்தூரி (91) காலமானார் என்ற செய்தி அரசியல் மற்றும் ராணுவ வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்குப்… Read More »உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் காலமானார்- கண்ணீர் அஞ்சலி

திருச்சி எம்பி துரை வைகோவிடம் கோரிக்கை மனு

  • by Editor

திருச்சி வயலூர் ரோடு ஜெயம் நகர் நலச்சங்கம் சார்பில் தலைவர் மயில்வாகனம் தலைமையில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ எம்பி இடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர் அதில் குறிப்பிட்டள்ளதாவது ஜெயம் நகர் உருவாகி… Read More »திருச்சி எம்பி துரை வைகோவிடம் கோரிக்கை மனு

மாப்பிள்ளைக்கு 1.5 கிலோ வெள்ளியில் செருப்பு பரிசு.. விநோதம்

  • by Editor

மகாராஷ்டிராவில் தற்போதைய ஆதிக் மாசத்தை முன்னிட்டு, மருமகனுக்கு மாமனார் ஒருவர் 1.5 கிலோ எடையுள்ள வெள்ளிச் செருப்பைப் பரிசளித்துள்ள விநோதச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலகப் புகழ்பெற்ற கோலாப்பூர் பாரம்பரிய வடிவமைப்பில்… Read More »மாப்பிள்ளைக்கு 1.5 கிலோ வெள்ளியில் செருப்பு பரிசு.. விநோதம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்- காங்., கவுன்சிலர் கோரிக்கை

  • by Editor

காங்கிரஸ் கவுன்சிலரும் , வக்கீலுமான சிவ ராஜசேகரன் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது.. சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் மண்டலம்-5, 63வது வார்டுக்குட்பட்ட பார்டர் தோட்டம் பகுதியில் பழைய கனரகவாகன உதிரிப்… Read More »தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்- காங்., கவுன்சிலர் கோரிக்கை

Bigg Boss பார்த்தவர்கள்- சட்டமன்ற நேரலை பார்க்கிறார்கள்

  • by Editor

பாமக (PMK) தலைவர் அன்புமணி ராமதாஸ் இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வு குறித்துப் பேசியுள்ள கருத்து தற்போது அரசியல் தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. முன்பு இளைஞர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக்பாஸ் (Bigg Boss) பார்ப்பதில்தான்… Read More »Bigg Boss பார்த்தவர்கள்- சட்டமன்ற நேரலை பார்க்கிறார்கள்

நெசவாளர்களின் நூல் மீது காரை ஏற்றி தவெக நிர்வாகி அடாவடி

  • by Editor

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தெற்கு வீரவநல்லூர் வீரசக்தி விநாயகர் கோவில் தெருவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட சவுராஷ்டிரா குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் பிரதான தொழிலாக… Read More »நெசவாளர்களின் நூல் மீது காரை ஏற்றி தவெக நிர்வாகி அடாவடி

சால்வை,பேனர் வேண்டாம்- ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள்-சேலம் MLA

  • by Editor

சேலம் தெற்கு தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏ ஆ.பார்த்திபன் தன் கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தன்னைச் சந்திக்க வரும் தொண்டர்களோ அல்லது பொதுமக்களோ… Read More »சால்வை,பேனர் வேண்டாம்- ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள்-சேலம் MLA

சட்டவிரோத ஓட்டு-புதுச்சேரியில் தாய்-மகள் மீது வழக்குப்பதிவு

  • by Editor

புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றுக் கொண்டு, சட்டவிரோதமாக வாக்கு செலுத்திய தாய் மற்றும் மகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் (70) மற்றும்… Read More »சட்டவிரோத ஓட்டு-புதுச்சேரியில் தாய்-மகள் மீது வழக்குப்பதிவு

தஞ்சையில் ஏசி சிலிண்டர் வெடித்து 6 பேர் படுகாயம்-ஒருவர் பலி

  • by Editor

தஞ்சாவூர்,மோரீஸ் கார்னர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில், தரைத்தளத்தில், கே.எப்.சி., உணவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு உணவு தயாரிக்கும், கூடத்தில் உள்ள ஏ.சி.,யில் பழுது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏசி மெக்கானிக்கான நாஞ்சிக்கோட்டை சாலையை… Read More »தஞ்சையில் ஏசி சிலிண்டர் வெடித்து 6 பேர் படுகாயம்-ஒருவர் பலி

கர்நாடகாவில் இரண்டு யானைகள் சண்டையில் ஒரு யானை பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாம் அருகே உள்ள காவிரி ஆற்றில் இந்த விபத்து நடந்துள்ளது. இம்முகாமில் உள்ள ‘கஞ்சன்’ மற்றும் ‘மார்த்தாண்டா’ ஆகிய இரு வளர்ப்பு யானைகளும்… Read More »கர்நாடகாவில் இரண்டு யானைகள் சண்டையில் ஒரு யானை பலி

நெல்லை … புறக்காவல் நிலையம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு

  • by Editor

நெல்லை சங்கரன்கோவில் சாலையில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மற்றும் காவல்துறையின் தற்போதைய நடவடிக்கை குறித்த விவரங்கள்: சம்பவம்:… Read More »நெல்லை … புறக்காவல் நிலையம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திண்டுக்கல்லில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர் மலைப்பகுதி, மதுரை, கரூர், சேலம், தருமபுரி, கருஷ்ணகிரி, குமரியில் இன்று… Read More »தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் நாளை மின்தடை

  • by Editor

சென்னையில் நாளை (20.05.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, பொழிச்சலூர் : திரு… Read More »சென்னையில் நாளை மின்தடை

error: Content is protected !!