Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்

  • by Editor

கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறப்பு நாளன்று வழங்க பாடப்புத்தகங்கள், சீருடைகள் அனுப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் 140… Read More »அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்

அரக்கோணம்- செங்கல்பட்டு இருவழித்தடத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்

  • by Editor

செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – அரக்கோணம் இடையிலான 68 கிலோமீட்டர் தூர ஒற்றை ரயில் பாதையை, இருவழித்தடமாக (Doubling Project) மாற்றுவதற்கான திட்டத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் தற்போது அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. தென்னக… Read More »அரக்கோணம்- செங்கல்பட்டு இருவழித்தடத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்

SIR மூலம் நீக்கப்பட்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.. மே.வங்க முதல்வர் ஸ்பீச்

  • by Editor

SIR மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரிக பேசியுள்ளார். SIR நடவடிக்கை மூலம் அம்மாநிலத்தில் 91 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களை… Read More »SIR மூலம் நீக்கப்பட்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.. மே.வங்க முதல்வர் ஸ்பீச்

திமுகவில் இணைந்தார் முன்னாள் காங்.,நிர்வாகி

  • by Editor

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில நிர்வாகி அலீம் அல் புகாரி. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகி இருந்தார் அலீம்… Read More »திமுகவில் இணைந்தார் முன்னாள் காங்.,நிர்வாகி

திருச்சி மாரிஸ்-அரிஸ்டோ மேம்பால பணிகளை-துரைவைகோ நேரில் ஆய்வு

  • by Editor

திருச்சி மாநகர் பகுதியில் மாரிஸ் மற்றும் அரிஸ்டோ மேம்பால பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ நேரில் ஆய்வு செய்தார். திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ என்று பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார்.அந்த… Read More »திருச்சி மாரிஸ்-அரிஸ்டோ மேம்பால பணிகளை-துரைவைகோ நேரில் ஆய்வு

அரசு பஸ் ஓட்டுநர்கள் சட்டைபையில் மொபைல் வைக்க தடை

  • by Editor

அரசு பஸ்சை இயக்கும் போது டிரைவர்கள் மொபைல் வைத்திருக்க கூடாது மற்றும் உபயோகப்படுத்த கூடாது என சுற்றறிக்கை வாயிலாக ஏற்கவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஓட்டுனர்கள் சட்டைப்பையில் மொபைல் வைத்திருப்பதாகவும் அவ்வப்போது பணியின் போது பயன்படுத்தி… Read More »அரசு பஸ் ஓட்டுநர்கள் சட்டைபையில் மொபைல் வைக்க தடை

புதுகை- மாற்றுதிறனாளி பெண் வன்கொடுமை-மேலும் ஒருவர் கைது

  • by Editor

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி பெண் வன்கொடுமையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த சேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நீதிக் கேட்டு… Read More »புதுகை- மாற்றுதிறனாளி பெண் வன்கொடுமை-மேலும் ஒருவர் கைது

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில்-ஆயுள் தண்டனை உறுதி

  • by Editor

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. மருத்துவர் சுப்பையா கொலை… Read More »டாக்டர் சுப்பையா கொலை வழக்கில்-ஆயுள் தண்டனை உறுதி

23ம் தேதி திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

  • by Editor

சட்டமன்றத் தேர்தலில் திமுக அடைந்த தோல்வி குறித்து கள ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையிலான 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம்… Read More »23ம் தேதி திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

”கருப்பு”படத்தில் இளையராஜா பெயர்-காயப்படுத்தும் எண்ணம் இல்லை

  • by Editor

கருப்பு திரைப்படத்தில் இளையராஜா பெயர் பயன்படுத்தப்பட்ட காட்சி ஒரு தற்செயல் நிகழ்வு. 50 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகை ஆளும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணம் இல்லை. உள்நோக்கம் ஏதுமின்றி வைத்த காட்சியினால், தங்களுக்கு… Read More »”கருப்பு”படத்தில் இளையராஜா பெயர்-காயப்படுத்தும் எண்ணம் இல்லை

கரூர் மாரியம்மன் கோவிலில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • by Editor

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று… Read More »கரூர் மாரியம்மன் கோவிலில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பெண்ணின் வாயில் டேப்பை சுற்றி ஊராட்சி செயலர் அராஜகம்

  • by Editor

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிந்தலவாடி ஊராட்சி கீழ சிந்தலவாடி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி அன்னக்கிளி 45. இவர் சிந்தலவாடியில் உள்ள தனது தாய் வீட்டில் தனது கணவர் மற்றும் மகனுடன் வாழ்ந்து… Read More »பெண்ணின் வாயில் டேப்பை சுற்றி ஊராட்சி செயலர் அராஜகம்

ஈரான் மீது நாளை நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்திய டிரம்ப்

  • by Editor

ஈரான் மீது நாளை முதல் நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்தியுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முன்வைத்து அந்த நாடு மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதற்கு… Read More »ஈரான் மீது நாளை நடத்தவிருந்த தாக்குதலை நிறுத்திய டிரம்ப்

பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு

  • by Editor

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 90 பைசா அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் 2வது முறையாக பெட்ரோல், டீசல்… Read More »பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு

புற்றுநோய் சிகிச்சை.. புதிய ஊசி இந்தியாவில் அறிமுகம்

  • by Editor

புதுடெல்லி: இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer) நோயாளிகளுக்காக வெறும் 7 நிமிடங்களில் உடலில் செலுத்தக்கூடிய ‘டெசென்ட்ரிக்’ (Tecentriq SC) என்ற புதிய இம்யூனோதெரபி (Immunotherapy) ஊசி மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெசென்ட்ரிக்’ (Tecentriq… Read More »புற்றுநோய் சிகிச்சை.. புதிய ஊசி இந்தியாவில் அறிமுகம்

சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் ED சோதனை

  • by Editor

வங்கி மோசடி புகாரின் அடிப்படையில் பழைய கார் வாங்கி விற்கும் பைனான்சியர் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை அதிரடி சோதனை… Read More »சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் ED சோதனை

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

  • by Editor

பொதுமக்கள் தங்களது முகவரி உள்ளிட்ட விவரங்களை myAadhaar இணையதளம் மூலம் புதுப்பிக்கும் வசதியை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்தது ஒன்றிய அரசு.. ஆதார் அட்டைதாரர்கள் தங்களின் அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை ‘myAadhaar’ இணையதளம்… Read More »ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சோழர் காலத்து செப்பேடு-மக்களின் பார்வைக்கு காட்சிபடுத்த வலியுறுத்தல்

  • by Editor

பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்ட சோழர் காலத்து செப்பேடு கங்கைகொண்ட சோழபுரத்தில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும தலைவர் வலியுறுத்தல் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்ட சோழர்… Read More »சோழர் காலத்து செப்பேடு-மக்களின் பார்வைக்கு காட்சிபடுத்த வலியுறுத்தல்

மின்சாரம் தாக்கி தம்பதி உட்பட 3 பேர் பலி…பரிதாபம்

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மழையின் காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்ததில் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.… Read More »மின்சாரம் தாக்கி தம்பதி உட்பட 3 பேர் பலி…பரிதாபம்

என்னிடம் யாரும் குதிரை பேரம் பேசவில்லை.. MLA காமராஜ் விளக்கம்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட காமராஜ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக முன்னாள் அமைச்சரான டி.ஆர்.பி.ராஜாவை சுமார் 1,566 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த… Read More »என்னிடம் யாரும் குதிரை பேரம் பேசவில்லை.. MLA காமராஜ் விளக்கம்

திருவாரூரில் NEWS J செய்தியாளரை சரமாரி தாக்கிய கஞ்சா கும்பல்..

  • by Editor

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் News J செய்தியாளர் ஹாஜா மொகைதீன்(38). அப்துல் பாசித் என்பவர் கஞ்சா வழக்கில் கைதாகி சிறையிலிருந்து ஜாமினில் வௌியே வந்துள்ளார். வௌியே வந்ததும் அப்துல் பாசித், ஹாஜா மொகைதீனை கும்பலாக… Read More »திருவாரூரில் NEWS J செய்தியாளரை சரமாரி தாக்கிய கஞ்சா கும்பல்..

முதல்வராக விஜய் பதவியேற்றதற்கு கிணற்றில் மிதந்து MLA நேர்த்திக்கடன்

  • by Editor

முதல்வர் பதவியில் CM ஜோசப் விஜய் அமர நேர்த்தி கடன் செலுத்த வேண்டுதல் முதல்வர் பதவி பெற்றதையடுத்து கிணற்று நீரில் தவெக கொடியுடன் மிதந்து ஆசனம் செய்தார் சோழவந்தான் எம்.எல்.ஏ.கருப்பையா. மதுரை சோழவந்தான் தொகுதியில்… Read More »முதல்வராக விஜய் பதவியேற்றதற்கு கிணற்றில் மிதந்து MLA நேர்த்திக்கடன்

மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த முதியவர்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத காது கேளாத மாற்று திறனாளி பெண்மணியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து சாலையிலேயே விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம்… Read More »மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த முதியவர்

கரூர் மாவட்ட கலெக்டராக முத்துக்குமரன் பொறுப்பேற்பு

  • by Editor

கரூர் மாவட்டத்தில் 21-வது மாவட்ட ஆட்சியராக சி.முத்துக்குமரன் பொறுப்பேற்று ஏற்றுக்கொண்டார். புதிய மாவட்ட ஆட்சியரை தமிழக வெற்றி கழக மாவட்டச் செயலாளர் மதியழகன் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.தற்போது பொறுப்பேற்றுள்ள மாவட்ட… Read More »கரூர் மாவட்ட கலெக்டராக முத்துக்குமரன் பொறுப்பேற்பு

முதல்வரை சந்தித்து ரூ.10 லட்சத்தை வழங்கிய தயாரிப்பாளர்கள்

  • by Editor

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார்கள். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து… Read More »முதல்வரை சந்தித்து ரூ.10 லட்சத்தை வழங்கிய தயாரிப்பாளர்கள்

17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

  • by Editor

தமிழ்நாட்டில் 17 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம், நீர்வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும்… Read More »17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

முதல்வர் விஜயுடன் தொழில் துறை பிரதிநிதிகள் சந்திப்பு

  • by Editor

சென்னை தலைமை செயலகத்தில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ) பிரதிநிதிகள் குழுவினர் முதல்வர் விஜயை சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழ்நாட்டின் நீண்டகால பொருளாதார நோக்கத்திற்கிணங்க, மாநிலத்தில் தொழில் துறை… Read More »முதல்வர் விஜயுடன் தொழில் துறை பிரதிநிதிகள் சந்திப்பு

யானை மேலே விழுந்து இளம்பெண் பலி..

  • by Editor

கர்நாடகா, குடகு அருகே துபாரே யானைகள் முகாமில் யானைகள் குளிப்பதை பார்த்துக் கொண்டிருந்தபோது யானை மேலே விழுந்ததில் இளம்பெண் ஜூனேஷ்(33) உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு சென்னையை சேர்ந்த பெண் ஜூனேஷ் சுற்றுலா… Read More »யானை மேலே விழுந்து இளம்பெண் பலி..

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் மழை பெய்யும்

  • by Editor

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தருமபுரி & கிருஷ்ணகிரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை… Read More »தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் மழை பெய்யும்

மழையால் மக்கள் பாதிக்ககூடாது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை..ஜி.கே.வாசன்

  • by Editor

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோடைக்காலத்தில் பெய்யும் மழையில் ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படும். அவர்களின் பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியது… Read More »மழையால் மக்கள் பாதிக்ககூடாது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை..ஜி.கே.வாசன்

2 பெண்களை எரித்து கொல்ல முயற்சித்த ஆசாமி கைது

  • by Editor

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே, பாளையம்பட்டியில் உள்ள சர்ச் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜ். இவரது மனைவி சாந்தி (42). தூய்மைப் பணியாளர். இவர்களது மகன் சந்தீப்குமார் (17), மகள் யாழினி (13). பாண்டியராஜ் சில… Read More »2 பெண்களை எரித்து கொல்ல முயற்சித்த ஆசாமி கைது

டூரிஸ்ட் பஸ்சில் ஓடிய `ஜனநாயகன்’ படம் – டிரைவர் மீது வழக்கு

  • by Editor

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் டிராவல்ஸ் வாகனத்தில் சென்றவர்கள் ஜனநாயக திரைப்படத்தை பார்த்துக் கொண்டு சென்றதால் தமிழக வெற்றி கழகத்தினர் வாக்குவாதம் செய்த காட்சி சமூக வலைதளங்களின் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… Read More »டூரிஸ்ட் பஸ்சில் ஓடிய `ஜனநாயகன்’ படம் – டிரைவர் மீது வழக்கு

500 போதை மாத்திரைகள் பறிமுதல்.. சென்னையில் பரபரப்பு

  • by Editor

சென்னை, அம்பத்தூரில் 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கேசவன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து போலீசார்இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 500 போதை… Read More »500 போதை மாத்திரைகள் பறிமுதல்.. சென்னையில் பரபரப்பு

குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..

  • by Editor

சிவகாசி அருகே நாரணாபுரத்தில் குட்டையில் குளிக்கச் சென்ற கவின்குமார் (12), சரண் (8) ஆகிய இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடைக்காலங்களில் அல்லது விடுமுறை… Read More »குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி..

திருச்சி சுங்கத்துறை சார்பில் மிதிவண்டி பேரணி

  • by Editor

நாடு முழுவதும் ஃபிட் இந்தியா பிரச்சாரத்தின் கீழ் உடல்நலத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி அலுவலக வளாகத்தில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது.… Read More »திருச்சி சுங்கத்துறை சார்பில் மிதிவண்டி பேரணி

திருச்சி மாநகராட்சி கூட்டம் தேதி மாற்றம்!

  • by Editor

திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் இன்று நடைபெற இருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறும். இதில் கவுன்சிலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டம் தேதி மாற்றம்!

செங்கோட்டையனை அமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்த விஜய்

  • by Editor

அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சரை சந்தித்து அமைச்சர்கள் வாழ்த்து பெற்றனர். முதலமைச்சர் முன்னிலையில் ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் பொறுப்பேற்றுக் கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அமைச்சர்கள்… Read More »செங்கோட்டையனை அமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்த விஜய்

விஜய் சிறப்பாக ஆட்சி செய்வார்.. நடிகர் சிவகார்த்திகேயன்

  • by Editor

முதல்வர் விஜய் எதை எடுத்தாலும் சிறப்பாக செய்வார் அதேபோல் ஆட்சியும் இருக்கும் என நம்புகிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர்… Read More »விஜய் சிறப்பாக ஆட்சி செய்வார்.. நடிகர் சிவகார்த்திகேயன்

உடனே அறநிலையத்துறை அமைச்சரை போடுங்க விஜய் – வானதி சீனிவாசன்

  • by Editor

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்  வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் வெற்றியின் அம்சமாகக் கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இன்று வசூல் வேட்டையால் புனிதத்தை இழந்து… Read More »உடனே அறநிலையத்துறை அமைச்சரை போடுங்க விஜய் – வானதி சீனிவாசன்

தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு-கே. ராஜன் மறைவு-முதல்வர் விஜய் இரங்கல்

  • by Editor

முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்த் திரைப்படத்துறையின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும், திரைப்பட விநியோகிப்பாளருமாக தனது தனித்துவமான பங்களிப்பை நல்கியவருமான கே. ராஜன் மறைவற்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.… Read More »தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு-கே. ராஜன் மறைவு-முதல்வர் விஜய் இரங்கல்

28ம் தேதி பக்ரீத் பண்டிகை… தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு

  • by Editor

பக்ரீத் பண்டிகை வருகிற 28ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ஹஜ் பயணம் ஆகும். புனித மெக்காவுக்குச் சென்று வர சக்தியுள்ள… Read More »28ம் தேதி பக்ரீத் பண்டிகை… தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு

தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலைக்கு காரணம் என்ன?..

  • by Editor

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநருமான கே. ராஜன் (85), நேற்று (மே 17, 2026) சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். சென்னை அடையாறில் உள்ள திரு-வி-க பாலம் அருகே காரை நிறுத்தச் சொல்லிவிட்டு,… Read More »தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலைக்கு காரணம் என்ன?..

கராத்தே போட்டி- 1 தங்கம், 3வெண்கலம்-திருச்சி மாணவர்கள் சாதனை

  • by Editor

கராத்தே போட்டியில் 1 தங்கம், 3 வெண்கலம் பதக்கங்கள் வென்று திருச்சி மாணவர்கள் சாதனைசேலம் மே 17 தமிழ்நாடு மாநில கராத்தே சங்கத்தின் சார்பாக, சேலம் பத்மவாணி பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற, மாநில அளவிலான… Read More »கராத்தே போட்டி- 1 தங்கம், 3வெண்கலம்-திருச்சி மாணவர்கள் சாதனை

திருச்சியில் மதுக்கடை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

  • by Editor

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு வில்கள்,தேவாலயங்கள்,பள்ளிவாசல்கள்,பள்ளி கல்லூரிகள்,பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் 717 அரசு மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்தார்.அதன்படி மதுக்கடைகள் திருச்சி உள்பட தமிழகம்… Read More »திருச்சியில் மதுக்கடை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

பாம்பு கடித்து சிறுவன் பலி.. மண் கடத்தல்.. திருச்சி க்ரைம்

  • by Editor

விளையாடிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து சிறுவன் பரிதாப பலி திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள கே.ஊத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவரது மகன் அபினேஷ் (7). இவன் அப்பகுதியில் உள்ள… Read More »பாம்பு கடித்து சிறுவன் பலி.. மண் கடத்தல்.. திருச்சி க்ரைம்

நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்

  • by Editor

நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளை, தனது மனைவியின் மருத்துவச் சிகிச்சைக்காக முதல்-அமைச்சர்… Read More »நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்

திருச்சியில் தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்

  • by Editor

அதிமுகவின் திருச்சி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, தங்களைக் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளனர்.திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில், அதிமுக மாவட்ட கழக துணைச் செயலாளரும்,மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே… Read More »திருச்சியில் தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்

கல்லூரி மாணவியை கல்லால் அடித்து முகத்தை சிதைத்த வாலிபர்.. திருச்சியில் பயங்கரம்

  • by Editor

சிவகங்கை மாவட்டம், சாலைகிராமத்தை சேர்ந்தவர் வியாகுல நவீன் (வயது 22/26). திருச்சி தூய வளனார் கல்லூரியில் பிபிஏ (BBA) படிப்பை முடித்துள்ளார். பின்னர், திருச்சி தில்லைநகர் ஈஷா ஹோம்ஸ் ரியல் எஸ்டேட் என்ற தனியார்… Read More »கல்லூரி மாணவியை கல்லால் அடித்து முகத்தை சிதைத்த வாலிபர்.. திருச்சியில் பயங்கரம்

கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு

  • by Editor

கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த 50 வயது மதிக்கத்தக்க சுகவனம் என்பவர் கிணற்றில் விழுந்து இரண்டு நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில் தகவல் அறிந்த கரூர் தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி உயிருடன்… Read More »கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு

ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு..அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

  • by Editor

சென்னை, தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 3 ம் வகுப்பு வரை இந்த ஆண்டு… Read More »ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு..அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

பதவி வந்தால் ஆட்டம் போடக்கூடாது…அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை

  • by Editor

பதவி வந்தால் ஆட்டம் போடக் கூடாது என தவெக நிர்வாகிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை வழங்கியுள்ளார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் முட்டாள்… Read More »பதவி வந்தால் ஆட்டம் போடக்கூடாது…அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை

ரூ.120 கோடி.. பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ‘கருப்பு’

  • by Editor

‘கருப்பு’ படம் வசூலில் சக்கைப்போடு போட்டு வருவதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 3 நாள்களில் மட்டும் ரூ.120.75 கோடி வசூலித்துள்ளதாம். இதில், TN-ல் மட்டும் ₹78.75 கோடி கலெக்‌ஷன் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.… Read More »ரூ.120 கோடி.. பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் ‘கருப்பு’

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை

  • by Editor

சென்னை தலைமை செயலகத்தில் இலாகா ஒதுக்கப்பட்ட 9 அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை செய்தார். அமைச்சர்கள் தங்களின் துறைகளில் எப்படி செயல்பட வேண்டும், அரசின் எதிர்ப்பார்ப்பு ஆகியவை குறித்து முதல்வர் விஜய் அறிவுறுத்தினார். முதல்-அமைச்சருடனான… Read More »பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை

முதல்வராக்க நினைத்தார்களா?-எல்லாம் வதந்தி-திருமா.,விளக்கம்

  • by Editor

சென்னை: தன்னை தமிழக முதல்வராக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது என்பது வதந்தி தான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்து உள்ளார். இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,… Read More »முதல்வராக்க நினைத்தார்களா?-எல்லாம் வதந்தி-திருமா.,விளக்கம்

கேரள முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்பு..

  • by Editor

திருவனந்தபுரம், கேரள முதல்வராக வி.தி. சதீசன் பதவியேற்றுக் கொண்டுள்ளார். கேரளத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 140 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களை வெற்றி பெற்றது. கேரளத்தில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில்… Read More »கேரள முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்பு..

7ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை-2 மாணவர்கள் கைது..அதிர்ச்சி

  • by Editor

​ கோவை, இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற ஏழாம் வகுப்பு மாணவனை, அவனது சக நண்பர்களே பாட்டிலால் அடித்துக் கொன்று, சடலத்தை ரகசியமாகக் குழிதோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் கோவையில் பெரும்… Read More »7ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை-2 மாணவர்கள் கைது..அதிர்ச்சி

பொதுவாழ்விலிருந்து சில காலம் ஓய்வு- பழனிவேல் தியாகராஜன்

  • by Editor

முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பொதுவாழ்விலிருந்து சில காலம் ஓய்வில் இருக்க போவதாக பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் எனது நீண்ட கால வெளிநாட்டுப்… Read More »பொதுவாழ்விலிருந்து சில காலம் ஓய்வு- பழனிவேல் தியாகராஜன்

காதலி கண்முன்னே காதலன் கொலை-தமிழகத்தில் அதிர்ச்சி

  • by Editor

கோவில்பட்டி பஸ் ஸ்டாண்டில் காதலி கண்முன்னே காதலனை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபர் சஞ்சயை ஓட ஓட விரட்டி இந்த கொடூரத்தை… Read More »காதலி கண்முன்னே காதலன் கொலை-தமிழகத்தில் அதிர்ச்சி

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

திருச்சி உட்பட 8 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, மதுரை, திருச்சி, சிவகங்கை, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று (மே.18) கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தவெக அரசு இதை நிறைவேற்றலைனா நாங்க கேள்வி கேட்போம் – துரை வைகோ

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி எம்.பி. துரை வைகோ  6 மாதம் கழித்து தான் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து கூற முடியும் என தெரிவித்தார். குதிரை வேகத்தில் அரசு செயல்படும் என முதல்வர்… Read More »தவெக அரசு இதை நிறைவேற்றலைனா நாங்க கேள்வி கேட்போம் – துரை வைகோ

கோவையில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சடித்த 3பேர் கைது

  • by Editor

கோவை, சுந்தராபுரம் பகுதியில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சிடுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சதாம் உசேன், பைசல், பாரூக் ஆகிய… Read More »கோவையில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சடித்த 3பேர் கைது

நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம்- தஞ்சையில் ஸ்டாலின் பேச்சு

  • by Editor

தி.மு.க. எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனின் இல்லத் திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:- யாரும் சோகமாக இருக்கத் தேவையில்லை. நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம்.… Read More »நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம்- தஞ்சையில் ஸ்டாலின் பேச்சு

முதல்வர் விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுக்க வேண்டும் – கமல்

  • by Editor

 தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், புதியவர்கள் வந்திருக்கிறார்கள், அவர்களுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் என கமல்ஹாசன் எம்.பி கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் நடிகர் கமல்… Read More »முதல்வர் விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுக்க வேண்டும் – கமல்

அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்..ஈபிஎஸ் ஈகோவை விட வேண்டும்

  • by Editor

அதிமுகவிலிருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் செம்மலை அறிவித்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள செம்மலை எடப்பாடியின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். நடந்து முடிந்த தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்படாத போதிலும் சேலத்தில் தீவிர பிரசாரம்… Read More »அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்..ஈபிஎஸ் ஈகோவை விட வேண்டும்

திண்டுக்கல் அ.தி.மு.க அலுவலகத்திற்கு பூட்டு

  • by Editor

திண்டுக்கல் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு பூட்டு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு எம்ஜிஆரால் துவங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தற்பொழுது இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி… Read More »திண்டுக்கல் அ.தி.மு.க அலுவலகத்திற்கு பூட்டு

வாடகை கேட்டதால்..ஓனரின் மனைவியை கொன்ற.. சலூன் கடை உரிமையாளர்

  • by Editor

கடை வாடகை கட்டமுடியாமல் ஓனரின் மனைவியை கொலை செய்து நகைகளை திருடி சென்ற  சலூன் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அக்கையபாலம் சீனிவாசன் நகரில் உள்ள பிஆர்கே… Read More »வாடகை கேட்டதால்..ஓனரின் மனைவியை கொன்ற.. சலூன் கடை உரிமையாளர்

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

  • by Editor

சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  கே.ராஜன் தற்கொலை திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன், தமிழ் திரையுலகத்தின் பல்வேறு… Read More »திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

அரியலூர் விளையாட்டு வீரருக்கு தேசிய விளையாட்டில் கலந்து கொள்ள நிதியுதவி

  • by Editor

அரியலூர் விளையாட்டு வீரருக்கு தேசிய விளையாட்டில் கலந்து கொள்ள நிதி உதவி சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் வடவார்தலைப்பில் வசிக்கும் சிற்றரசன் கட்டிடத் தொழிலாளி. இவரது மகன் கார்த்திக்… Read More »அரியலூர் விளையாட்டு வீரருக்கு தேசிய விளையாட்டில் கலந்து கொள்ள நிதியுதவி

பிரபல ரவுடி வௌ்ளைகாளிக்கு சலுகை… 3 போலீசார் சஸ்பெண்ட்

  • by Editor

சென்னை புழல் சிறையில் இருக்கும் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக் காளியிடம் பணம் வாங்கிக் கொண்டு அவரை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் போது சலுகை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வெள்ளைக்காளியிடம் லஞ்சம்… Read More »பிரபல ரவுடி வௌ்ளைகாளிக்கு சலுகை… 3 போலீசார் சஸ்பெண்ட்

மகளுக்கு ‘MIYOU’ என பெயர் சூட்டிய அட்லீ – பிரியா தம்பதி

  • by Editor

அட்லீ,ப்ரியா அட்லீ தம்பதியின் மகளுக்கு  “மியூ” (Miyou) எனப்  பெயர் சூட்டியுள்ளனர். தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லீ தங்களது பெண் குழந்தையின் பெயரை சமூக வலைத்தள  பதிவின்… Read More »மகளுக்கு ‘MIYOU’ என பெயர் சூட்டிய அட்லீ – பிரியா தம்பதி

ரஜினியுடன் போட்டி தான்… பொறாமை கிடையாது.. கமல்

  • by Editor

தமிழகத்திலிருந்து தமிழ் பேசும் ஒருவர் ஒரு கட்சி ஆரம்பித்தால் அது திராவிட கட்சிதான் என மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “சேயோன் படத்தின் தொடக்க விழாவுக்காக மதுரை… Read More »ரஜினியுடன் போட்டி தான்… பொறாமை கிடையாது.. கமல்

அனைத்து வாக்குறுதிகளும் 100% நிறைவேற்றப்படும்” – அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும். கனிமவள கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “எனக்கு மின்சாரத்துறையும் சட்டத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. தலைவர் அவர்கள் மிகப்பெரிய… Read More »அனைத்து வாக்குறுதிகளும் 100% நிறைவேற்றப்படும்” – அமைச்சர் நிர்மல்குமார்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 2 பேர் கைது

  • by Editor

திருச்சி மே 17- திருச்சி பாலக்கரை பெல்சி மைதானம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா தலைமையில் போலீசார் அங்கு சென்று… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 2 பேர் கைது

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கார் சேதம்..டூவீலர் திருட்டு..வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

பார்சல் அலுவலகத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு…வாலிபர் கைது திருச்சி மே 17- திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 42) இவர் அப்பகுதியில் பார்சல் பொருட்களை டெலிவரி செய்யும்… Read More »கார் சேதம்..டூவீலர் திருட்டு..வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

அமைச்சர்கள் உடனடியாக துறை ரீதியான ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்” – முதல்வர் விஜய்

  • by Editor

தமிழக அமைச்சர்கள் தங்கள் துறை ரீதியான ஆய்வு கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும் என  அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த பிறகு அமைச்சர்களுக்கு இலாகாக்கள்… Read More »அமைச்சர்கள் உடனடியாக துறை ரீதியான ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்” – முதல்வர் விஜய்

அதிமுகவிற்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்”- டிடிவி 

  • by Editor

த.வெ.க செய்தது குதிரை பேரம் தான் என்பதை நிரூபிப்போம். அதிமுக எம்.எல்.ஏக்கள், அமமுக சார்பில் வெற்றி பெற்றவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சி.பி.ஐ விசாரணை கோருவோம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.… Read More »அதிமுகவிற்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்”- டிடிவி 

கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்… அனிதா ராதாகிருஷ்ணன் சவால்

  • by Editor

கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள் என திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “முடிந்தால் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா… Read More »கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்… அனிதா ராதாகிருஷ்ணன் சவால்

விஜய் முதல்வர் ஆனதில் எனக்கு ஏன் பொறாமை? – ரஜினி பேட்டி

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் களத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள இந்த அதிரடி அரசியல் சூழலில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திடீரெனச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது… Read More »விஜய் முதல்வர் ஆனதில் எனக்கு ஏன் பொறாமை? – ரஜினி பேட்டி

நான் எப்பவுமே உங்க விஜய் தான்-முதல்வரின் எளிமை-உருகிய டைரக்டர்

  • by Editor

தமிழக முதல்வர் விஜய்யை தலைமை செயலகத்தில் நேற்று இயக்குனர் விக்ரமன் சந்தித்தார். விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற இந்தச் சந்திப்பு, மிகவும் ரகசியமாகவும் நெகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளதாக இயக்குனர் விக்ரமன் பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்பு… Read More »நான் எப்பவுமே உங்க விஜய் தான்-முதல்வரின் எளிமை-உருகிய டைரக்டர்

தவெக அமைச்சர்களுக்கு இலாகாக்கள் அறிவிப்பு

  • by Editor

தவெக அரசில் 9 அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய்க்கு.. காவல் உள்துறை, பொது நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் , குடிநீர்விநியோகம் துறைகளும், மகளிர், இளைஞர் நலன், மாற்றுதிறனாளிகள் துறை ஒதுக்கீடு… Read More »தவெக அமைச்சர்களுக்கு இலாகாக்கள் அறிவிப்பு

வறுமையை நோக்கி… பிரதமர் மோடி எச்சரிக்கை

  • by Editor

முதலில் கொரோனா, பின்னர் போர்கள், இப்போது எரிசக்தி தட்டுப்பாடு என இந்த தசாப்தமே நெருக்கடிகளால் சூழ்ந்து உள்ளதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். இதே நிலை நீடித்தால், உலகின் பெரும் பகுதியினர் மீண்டும் வறுமையை… Read More »வறுமையை நோக்கி… பிரதமர் மோடி எச்சரிக்கை

பந்தை தடுக்கும்போது-பாகிஸ்தான் பந்து வீச்சாளர் தலையில் காயம்

  • by Editor

பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஹசன் அலி பந்தை தடுக்கும்போது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக பந்துவீச்சாளர் ஹசன் அலியை ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த பிறகு, சில நிமிடங்களிலேயே மீண்டும்… Read More »பந்தை தடுக்கும்போது-பாகிஸ்தான் பந்து வீச்சாளர் தலையில் காயம்

திருச்சி மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

  • by Editor

புதிதாக பொறுப்பேற்ற அதிமுக திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வருகை தருவதாக அறிவிக்கப்பட்டதால் அதிமுகவினர் ஏராளமான திரண்ட நிலையில் அங்கு… Read More »திருச்சி மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

திருச்சி மாநகரில் பலத்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Editor

திருச்சி மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (மே.16) காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திருச்சி ஜங்சன், சத்திரம் பஸ் ஸ்டாண்ட், கருமண்டபம், உறையூர், பாண்டமங்கலம், வயலூர் ரோடு, உய்யகொண்டான் திருமலை, வாசன்… Read More »திருச்சி மாநகரில் பலத்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

பாட்டிலுக்கு கூடுதலாக விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்… எச்சரிக்கை

  • by Editor

மேற்காசிய போர் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, பொதுமக்கள் அனைவரும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பயன்பாட்டை குறைத்து சிக்கனமாக செயல்படுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இதனை கருத்தில் கொண்டு… Read More »பாட்டிலுக்கு கூடுதலாக விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்… எச்சரிக்கை

பாதுகாப்பு வாகன எண்ணிக்கை 4 ஆக குறைத்த கவர்னர்

  • by Editor

மேற்காசிய போர் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, பொதுமக்கள் அனைவரும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பயன்பாட்டை குறைத்து சிக்கனமாக செயல்படுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இதனை கருத்தில் கொண்டு… Read More »பாதுகாப்பு வாகன எண்ணிக்கை 4 ஆக குறைத்த கவர்னர்

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் – 28 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக முன்பதிவு செய்த பக்தர்கள் 3 முதல் 5 மணி… Read More »திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் – 28 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் வழங்கும் டாடா ஸ்டீல்

  • by Editor

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 2,965 கோடியாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ. 1,200.88 கோடியுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க உயர்வாகும். காலாண்டு அடிப்படையில் பார்க்கையில்,… Read More »முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் வழங்கும் டாடா ஸ்டீல்

மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை 100% அதிகரிப்பு- இந்தியாவில் வெறும் 3% மட்டும் தான்

  • by Editor

டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, மேற்கு ஆசிய போரால் எரிபொருள் விலையை சமாளிக்க உலக நாடுகள் போராடி கொண்டிருந்தபோது இந்தியா தனித்து நின்றது என தெரிவித்துள்ளார். பல நாடுகளில் பெட்ரோல்… Read More »மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை 100% அதிகரிப்பு- இந்தியாவில் வெறும் 3% மட்டும் தான்

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்

  • by Editor

சென்னை: +2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளார். ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வர வேண்டும். பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என… Read More »+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்

”கிளாண்டர்ஸ்” நோய் பாதித்த குதிரை பலி

  • by Editor

சென்னையில் “கிளாண்டர்ஸ்” நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட குதிரை உயிரிழந்துள்ளது. சென்னையில் நூற்றுக்கணக்கான குதிரைகளுக்கு கிளாண்டர்ஸ் நோய் தொற்று பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.… Read More »”கிளாண்டர்ஸ்” நோய் பாதித்த குதிரை பலி

பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்ட 3 வயது குழந்தை பலி

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்ட 3 வயது குழந்தை பலியாகியுள்ளது. மீதமிருந்த சிக்கன் குழம்பு உணவை நாய்களுக்கு வைத்தபோது குழந்தைகள் சாப்பிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பூமிகா (3) உயிரிழந்த… Read More »பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்ட 3 வயது குழந்தை பலி

நெதர்லாந்தில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர் வரலாறு!

  • by Editor

PM மோடியின் நெதர்லாந்து பயணத்தின்போது தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வு நடந்தேறியுள்ளது. 11-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால செப்பேடுகளை நெதர்லாந்து அரசு இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. சோழர்களின் பரம்பரை, வெற்றி குறித்த செய்திகள் அந்த செப்பேட்டில்… Read More »நெதர்லாந்தில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர் வரலாறு!

தமிழ்நாடு கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு

  • by Editor

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் பாதுகாப்புக்காக 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் 4ஆக குறைக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க பிரதமர் விடுத்த அறிவுறுத்தலை ஏற்று… Read More »தமிழ்நாடு கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு

குட்கா, புகையிலை விற்ற நபர் திருச்சியில் கைது..

  • by Editor

கள்ளச் சந்தையில் மதுபானம் விற்றவர் கைது திருச்சியில் உள்ள ஒரு தேவாலயம் அருகே ஒருவர் மதுபானம் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது உடனே… Read More »குட்கா, புகையிலை விற்ற நபர் திருச்சியில் கைது..

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது

  • by Editor

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆலம் தெரு பகுதியில் இளைஞர்களின் உடல் நலன் பாதிக்கும் போதை மாத்திரைகள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே பாலக்கரை சப் இன்ஸ்பெக்டர் பாத்திமா மற்றும் போலீசார்… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

ஓடும் பஸ்ஸில் கைவரிசை.. வாலிபர் கைது திருச்சி, வடக்கு தராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 40) இவர்சத்திரத்திலிருந்து நேற்று சமயபுரத்துக்கு பஸ்ஸில் பயணம் செய்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது சட்டை… Read More »கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து.. ஸ்டாலின் ஆலோசனை

  • by Editor

சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும் பங்கேற்பு தேர்தல் முடிவுகள் குறித்து 234 தொகுதிகளுக்கும் சென்று கள… Read More »சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து.. ஸ்டாலின் ஆலோசனை

ஜொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

  • by Editor

நாடு முழுதும் பெட்ரோல், டீசல் விலை, 4 ஆண்டுக்கு பின் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக லிட்டருக்கு டீசல் விலை, 3.11 ரூபாய், பெட்ரோல், 3.14 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தங்களை நிதி நெருக்கடிக்கு… Read More »ஜொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி… கரூரில் திக ஆர்ப்பாட்டம்

  • by Editor

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து கரூரில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைக் கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வை முற்றிலும் ரத்து… Read More »நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி… கரூரில் திக ஆர்ப்பாட்டம்

 என் குடும்பத்தை கெடுத்ததே’அந்த’ 3எழுத்து நடிகைதான்-ஜெயம் ரவி

  • by Editor

நடிகர் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. சாது மிரண்டால் காடுகொள்ளாது.சாதுவாக இருந்த என்னை சிலர் சீண்ட முயற்சிக்கின்றனர். “எனது பிள்ளைகளை பார்க்க என்னை அனுமதிக்க வில்லை.… Read More » என் குடும்பத்தை கெடுத்ததே’அந்த’ 3எழுத்து நடிகைதான்-ஜெயம் ரவி

தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஆய்வு..

  • by Editor

தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஒன்றிய அரசு ஆய்வு செய்கிறது. தமிழ்நாடு உள்பட வங்கக் கடலை 3 பகுதிகளாக பிரித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை ஒட்டி வங்கக்… Read More »தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என ஆய்வு..

தன் பிள்ளைகளை கூட பார்க்கவிடவில்லை.. ரவிமோகன் ஆவேசம்

  • by Editor

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்கப்போவதில்லை என ரவி மோகன் அறிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தேவையில்லாத அவமானங்களை தாங்கி கொள்ள முடியாது. தனது பிள்ளைகளை பார்க்கவிடவில்லை எனவும் ஆவேசமாக… Read More »தன் பிள்ளைகளை கூட பார்க்கவிடவில்லை.. ரவிமோகன் ஆவேசம்

காக்கிநாடாவில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் பலி

  • by Editor

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தார். கோவூர் பாலத்தில் பெண்கள் சாலையை கடக்கும்போது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. டிப்பர் லாரி… Read More »காக்கிநாடாவில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் பலி

கரூரில் நீர்மோர்…VSB துவக்கி வைத்தார்

  • by Editor

கரூரில் திமுக சார்பில் நீர்மோர் பந்தலை செந்தில் பாலாஜி திறந்து வைத்து நீர்மோர் மற்றும் குளிர்ச்சியான பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். தமிழகத்தில் கடும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக கரூர்… Read More »கரூரில் நீர்மோர்…VSB துவக்கி வைத்தார்

என் மனைவியை காப்பாத்துங்க விஜய் சார்..

  • by Editor

மனைவியின் மேல்சிகிச்சைக்கு உதவுமாறு நடிகர் முத்துக்காளை முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் அருகே சங்கப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்காளை. துவக்கத்தில் இருந்தே வாழ்க்கையில் கடும் சவால்களை சந்தித்து… Read More »என் மனைவியை காப்பாத்துங்க விஜய் சார்..

ரவி மோகனுடன் கெனிஷா பிரேக் அப்

  • by Editor

நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் இடையிலான உறவு முடிவுக்கு வந்துள்ளது. கடுமையான ஆன்லைன் கேலி மற்றும் மன உளைச்சல் காரணமாக, தான் சென்னை நகரத்தை விட்டு விலகுவதாகவும்,… Read More »ரவி மோகனுடன் கெனிஷா பிரேக் அப்

நூல் விலை உயர்வு-திருப்பூர் பின்னலாடை நிறுவனம் பாதிப்பு

  • by Editor

திருப்பூர், நூல் விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் நூல் விலை ரூ.61 உயர்ந்துள்ளது. நடப்பு மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.

ரயில் எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்து..

  • by Editor

ஈரோடு: 70 டன் எடையுள்ள ரயில் எஞ்சின் பெட்டியை தூக்கிச் சென்றபோது க்ரேனில் பழுது ஏற்பட்டு எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக எந்த ஊழியருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக இளைஞர்கள்… புகார்..

  • by Editor

நியூசிலாந்து நாட்டிற்கு அனுப்புவதாக கூறி தைவான் நாட்டிற்கு அனுப்பிய தரகர். ஏராளமான இளைஞர்கள் தைவான் நாட்டில் சிக்கி உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் புகார். இராமநாதபுரம் மாவட்டம், போத்த நதி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன்… Read More »தைவான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக இளைஞர்கள்… புகார்..

இன்று ஒரே நாளில் அமாவாசை + கிருத்திகை!.. ஆன்மீக ரகசியங்கள்

  • by Editor

அமாவாசை மற்றும் கிருத்திகை நட்சத்திரம் ஆகிய இரண்டும் ஒரே நாளில் இணைந்து வருவது மிகவும் அரிய மற்றும் சக்தி வாய்ந்த ஒரு ஆன்மீக நிகழ்வாகும். இந்த நாளுக்கு என்னென்ன சிறப்புகள் தெரியுமா? இதன் சிறப்புகள்… Read More »இன்று ஒரே நாளில் அமாவாசை + கிருத்திகை!.. ஆன்மீக ரகசியங்கள்

கரூர் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா.. அம்மன் ஊர்வலம்

  • by Editor

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது – 49 இடங்களிலிருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பல்வேறு அம்மன் அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பூத்தட்டுகள் ஊர்வலம் வந்தது. கரூரில் பிரசித்தி… Read More »கரூர் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா.. அம்மன் ஊர்வலம்

தஞ்சை அருகே கார் மரத்தில் மோதி 2 பேர் பலி… 4 பேர் படுகாயம்

  • by Editor

தஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டை தெற்குத் தெருவை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் தளபதி (36), போலீசாரின் சரித்திர பதிவேடு குற்றவாளி. தளபதிக்கு பிறந்த நாள் என்பதால் நேற்று இரவு தளபதி மற்றும் அம்மன்பேட்டையை சேர்ந்த… Read More »தஞ்சை அருகே கார் மரத்தில் மோதி 2 பேர் பலி… 4 பேர் படுகாயம்

திருச்சியில் ரூ.3 ஆயிரம் லஞ்சம்.. விஏஓ-க்கு 2 ஆண்டு சிறை

  • by Editor

​திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த விவசாயியிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.​​திருச்சி… Read More »திருச்சியில் ரூ.3 ஆயிரம் லஞ்சம்.. விஏஓ-க்கு 2 ஆண்டு சிறை

பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம்… உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

  • by Editor

“பெட்ரோல், டீசல், CNG விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டு, ‘பொறுத்துக் கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது தனது தோல்வியை மறைக்கும்… Read More »பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம்… உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

நமது அம்மா நாளிதழில்.. இபிஎஸ் பெயர் நீக்கம்

  • by Editor

அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், நமது அம்மா நாளிதழின் நிறுவனராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமியின் பெயர் நீக்கப்பட்டு எஸ்.பி. வேலுமணி பெயர் இடம்பெற்றுள்ளது.

கோவையில் ISI முத்திரை இல்லா ஹெல்மெட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை

  • by Editor

கோவையில் ISI முத்திரையில்லாத ஹெல்மெட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய தர நிர்ணய அமைவனம் கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத தரமற்ற பொருட்கள் விற்பனை குறித்த கண்காணிப்பும், திடீர் ஆய்வுகளும்… Read More »கோவையில் ISI முத்திரை இல்லா ஹெல்மெட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை

தங்கம் ஓராண்டுக்கு வாங்க வேண்டாம் என மோடி கூறியதற்கு காரணம் என்ன?

  • by Editor

நரேந்திர மோடி ஏன் தங்கம் வாங்க வேண்டாம் என சொல்கிறார். தற்போது தங்கம் வாங்கலாமா வேண்டாமா? எதிர்காலாத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார நியுனர் ஆனந்த் சீனிவாசன் விளக்குகிறார். … Read More »தங்கம் ஓராண்டுக்கு வாங்க வேண்டாம் என மோடி கூறியதற்கு காரணம் என்ன?

புலிகள் நடமாட்டம்.. கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை

  • by Editor

கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் காணப்படுவதால், மதிக்கட்டான்சோலை, பேரிஜம் ஏரி, தொப்பி தூக்கி பாறை உள்ளிட்ட இடங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவிப்பு… Read More »புலிகள் நடமாட்டம்.. கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.14,750 விற்பனையாகிறது.

ரயில்வே ஸ்டேசனில் RPF அதிரடி சோதனை… கஞ்சா -ரேசன் அரிசி பறிமுதல்

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் RPF அதிரடி சோதனையில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் 425 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 15.05.2026 அன்று தெற்கு ரயில்வே, ரயில்வே பாதுகாப்பு படை… Read More »ரயில்வே ஸ்டேசனில் RPF அதிரடி சோதனை… கஞ்சா -ரேசன் அரிசி பறிமுதல்

சட்டவிரோத மது விற்பனை: திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  • by Editor

சென்னை அருகே சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.திருவொற்றியூர் போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தற்போது விடுமுறையில் இருக்கிறார். அதன் காரணமாக அவரது பொறுப்பை அதே போலீஸ்… Read More »சட்டவிரோத மது விற்பனை: திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

லக்னோவிடம் சரணடைந்தது சென்னை: 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

  • by Editor

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 59-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதியது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின்… Read More »லக்னோவிடம் சரணடைந்தது சென்னை: 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மணி கண்டன் (35). இவருடைய மனைவி சிவரஞ்சனி (26). இவர்கள் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து தங்கள் 5 வயது மகளின் மருத்துவ சிகிச்சைக்காக… Read More »ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் கண்டனம்

  • by Editor

பெட்ரோல், டீசல், சி.என்.ஜி. விலையை ஒன்றிய அரசு உயர்த்தியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.’ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கிவிட்டு பொறுத்துக் கொள்ளுங்கள்… Read More »பெட்ரோல், டீசல் விலை உயர்வு: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் கண்டனம்

நீட் வினாத்தாள் கசிவு: தயாரிப்புக் குழு பேராசிரியர் கைது

  • by Editor

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு… Read More »நீட் வினாத்தாள் கசிவு: தயாரிப்புக் குழு பேராசிரியர் கைது

பந்து எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் உதயசுதர்சன் (8). இந்த சிறுவன் பள்ளி கோடை விடுமுறைக்காக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காவடிபிறை தெருவில் உள்ள தனது தாத்தா முத்துச்சாமி மற்றும் பாட்டி… Read More »பந்து எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Editor

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பிரதீப் யாதவ், கைத்தறித்துறை முதன்மைச் செயலாளராக டி.என்.வெங்கடேஷ், வேளாண்மைத் துறை செயலாளராக பி.சங்கர், மனித உரிமைகள்… Read More »தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை ஓஎம்ஆர் சாலையில் பரபரப்பு: டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து

  • by Editor

சென்னை ஓஎம்ஆர் (OMR) சாலையில் உள்ள காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மின்சாதனப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பெரிய குடோன்… Read More »சென்னை ஓஎம்ஆர் சாலையில் பரபரப்பு: டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து

காதலிக்குப் பரிசு வாங்க ஆடு திருட்டு: ‘நான் தவெக நிர்வாகி’ என மிரட்டிய வாலிபர்

  • by Editor

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி. இவரது மகன் தங்கராஜ். இவர்கள் 10 ஆடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்றிரவு பட்டியில் ஆடுகளை அடைத்திருந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு… Read More »காதலிக்குப் பரிசு வாங்க ஆடு திருட்டு: ‘நான் தவெக நிர்வாகி’ என மிரட்டிய வாலிபர்

கர்நாடகாவில் கோர விபத்து: லாரி மோதி ஆற்றுப்பாலத்திலிருந்து விழுந்த டிராக்டர் – 6 பேர் பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் கெப்பல் மாவட்டத்தில் 15 பேர் கொண்ட குழுவினர் டிராக்டரில் கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தனர். டிராக்டர், கொப்பலில் உள்ள துங்கபத்ரா ஆற்றுப்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி ஒன்று டிராக்டரின் மீது… Read More »கர்நாடகாவில் கோர விபத்து: லாரி மோதி ஆற்றுப்பாலத்திலிருந்து விழுந்த டிராக்டர் – 6 பேர் பலி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற – மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

  • by Editor

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்திய நிலையில், முதல் அமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை உடனே திரும்ப பெறவும் விஜய் வலியுறுத்தியுள்ளார். முதல் அமைச்சர்… Read More »பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற – மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

அதிமுகவில் அனைவரும் விரைவில் ஒருங்கிணைவார்கள்… லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ்

  • by Editor

கோவை விமான நிலையத்தில் திருச்சி லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மாட்டினுக்கு உறவினர்கள் மாலை அணிவித்தும்,சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுக்கும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்..! வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தலால்குடி சட்டமன்ற… Read More »அதிமுகவில் அனைவரும் விரைவில் ஒருங்கிணைவார்கள்… லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ்

அடினோ வைரசால் 4 வயது சிறுமி பலி… நெல்லையில் பரிதாபம்

  • by Editor

நெல்லை மேலப்பாளையத்தில் அடினோ வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ரசூல். இவரது மகள் பாத்திமா (வயது 4).… Read More »அடினோ வைரசால் 4 வயது சிறுமி பலி… நெல்லையில் பரிதாபம்

கே.சி.வீரமணி ஈபிஎஸ்க்கு திடீர் ஆதரவு

  • by Editor

எஸ்.பி.வேலுமணிக்கு தரப்புக்கு ஆதரவாக இருந்த கே.சி.வீரமணி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று வரை எஸ்.பி.வேலுமணியுடன் இருந்தேன்; இன்று எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன். எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்; அவர் பின்னாலே… Read More »கே.சி.வீரமணி ஈபிஎஸ்க்கு திடீர் ஆதரவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைவு

  • by Editor

தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில் தற்போது மீண்டும்  சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது.பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது தங்கம். மேலும், இந்தியர்களின் முக்கிய சேமிப்புகளில் ஒன்றாகவும் இருக்கிறது. அரிய உலோகங்களில்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைவு

தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக பொல்லார்டுக்கு அபராதம்

  • by Editor

நான்காவது நடுவரை தகாத வார்த்தைகளால் திட்டி ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக, மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரோன் பொல்லார்டுக்கு அவரது போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  பஞ்சாப் கிங்ஸ்… Read More »தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக பொல்லார்டுக்கு அபராதம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

  • by Editor

டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு ரூ.96.11 ஆக வீழ்ச்சி அடைந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து… Read More »டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

CSK-ல் இணைந்த குல்தீப் யாதவ்

  • by Editor

CSK அணியில் குல்தீப் யாதவ் என்னும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இணைந்துள்ளார். காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய கலீல் அகமதுக்கு பதிலாக அவரை CSK தேர்வு செய்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப்… Read More »CSK-ல் இணைந்த குல்தீப் யாதவ்

60 வயது வரையுள்ள பெண்களை கணக்கெடுக்கும் பணி துவக்கம்

  • by Editor

தவெக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மகளிர் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், 60 வயது வரையுள்ள பெண்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையின்படி, 60 வயது வரை உள்ள மகளிருக்கு மாதம் ரூ.2,500… Read More »60 வயது வரையுள்ள பெண்களை கணக்கெடுக்கும் பணி துவக்கம்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

காதல் விவகாரம்… திருச்சியில் வாலிபருக்கு கத்தி குத்து.. முன்னாள் காதலன் கைது

  • by Editor

திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த மணிகண்டன் (21) என்ற வாலிபருடன் கடந்த 13 ந்தேதி கொட்டப்பட்டு பகுதியில் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மற்றொரு… Read More »காதல் விவகாரம்… திருச்சியில் வாலிபருக்கு கத்தி குத்து.. முன்னாள் காதலன் கைது

திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல்

  • by Editor

திருச்சி மத்திய சிறையில் புகார் வந்தால் கைதிகள் அறையில் போலீஸ் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் திருச்சி மத்திய சிறையில் திடீரென்று மத்திய சிறை அதிகாரி வெங்கடசுப்பிரமணியன் தலைமையில்… Read More »திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல்

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி துவங்கியது

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது.சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தூர்வாரப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாநகரின் முக்கிய அடையாளச் சின்னமான… Read More »திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் தூர்வாரும் பணி துவங்கியது

நெல் மூட்டையுடன் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் 150 லாரிகள்

  • by Editor

நாகப்பட்டினம்: புத்தூர் நாகூர் அருகே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெல் மூட்டைகளுடன் 150-க்கும் மேற்பட்ட லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. இன்றைக்கு மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேலாக இதே நிலை நீடிப்பதாக விவசாயிகள்… Read More »நெல் மூட்டையுடன் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் 150 லாரிகள்

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் சூழல்

  • by Editor

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் சில (பகுதிகளில் பருவமழை… Read More »அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் சூழல்

முதல்வர் விஜயிடம் தொலைபேசியில் பேசிய கர்நாடக துணை முதல்வர்

  • by Editor

கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார், தமிழக முதல்வர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, “இனிய மாலை வணக்கம் விஜய், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி… Read More »முதல்வர் விஜயிடம் தொலைபேசியில் பேசிய கர்நாடக துணை முதல்வர்

59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்… எம்பி மாணிக்கம் தாகூர்

  • by Editor

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : 2026ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே திமுக ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது. அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். தமிழக… Read More »59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்… எம்பி மாணிக்கம் தாகூர்

”கருப்பு” படத்திற்கு வரவேற்பு… RJ பாலாஜி ஆனந்த கண்ணீர்

  • by Editor

இன்று வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. சென்னை ரோஹிணி தியேட்டரில் படத்தை பார்த்த இயக்குநர் RJ பாலாஜி, படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, கத்தி கூச்சலிட்டு தனது ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்.… Read More »”கருப்பு” படத்திற்கு வரவேற்பு… RJ பாலாஜி ஆனந்த கண்ணீர்

திருவாரூர்…லஞ்ச புகாரில் அரசு ஊழியர் தற்கொலை விவகாரம்.. இன்று விசாரணை

  • by Editor

திருவாரூரில் லஞ்சப் புகாரில் கைதான அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசரணை நடைபெற்று வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலருடைய உதவியாளராக இருந்தவர் லஞ்சம் வாங்கிய… Read More »திருவாரூர்…லஞ்ச புகாரில் அரசு ஊழியர் தற்கொலை விவகாரம்.. இன்று விசாரணை

கரூரில் தவெக சார்பில் கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு

  • by Editor

தமிழகத்தில் கோடை வெயில் பொதுமக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் தான்தோன்றி மலை,… Read More »கரூரில் தவெக சார்பில் கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு

செங்குன்றம் அருகே ரூ.2.32 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

  • by Editor

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே ஒடிசாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ. 2.32கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை… Read More »செங்குன்றம் அருகே ரூ.2.32 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

100 நாள் வேலை திட்டத்தை .. மத்திய அரசு சிதைப்பதாக.. கரூரில் போராட்டம்

  • by Editor

கரூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100 நாள் வேலை சட்டத்தை மத்திய அரசு சிதைப்பதாக கூறி வேலைநிறுத்த போராட்டம். கரூர், வெண்ணமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய… Read More »100 நாள் வேலை திட்டத்தை .. மத்திய அரசு சிதைப்பதாக.. கரூரில் போராட்டம்

அதிமுக முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைந்தார்

  • by Editor

அதிமுக முன்னாள் அமைச்சர் KV ராமலிங்கம் தவெகவில் இணைந்துள்ளார். அக்கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அவரது பதவியை ஈபிஎஸ் பறித்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இவர்… Read More »அதிமுக முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைந்தார்

100 நாள் வேலை திட்டம்.. ஜூன் 30-யுடன் ‘சமாதி..பெ. சண்முகம் கடும் கண்டனம்

  • by Editor

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பாஜக ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ஆம் தேதியுடன் சமாதி கட்டப்படவிருக்கிறது. ஏற்கனவே, இத்திட்டம் அமலில்… Read More »100 நாள் வேலை திட்டம்.. ஜூன் 30-யுடன் ‘சமாதி..பெ. சண்முகம் கடும் கண்டனம்

நகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை.. பயங்கரம்

  • by Editor

சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு துலுக்காத்தம்மன் தெரு பகுதியில், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று ஆட்டோவில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அந்த மூதாட்டியின் கைகளை… Read More »நகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை.. பயங்கரம்

சற்றுமுன் விலகினார்.. டிடிவிக்கு அடுத்த அதிர்ச்சி

  • by Editor

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக TTV தினகரனுக்கு அவர் எழுதிய கடிதத்தில், கட்சி தொடங்கியதற்கான நோக்கத்தை மறந்துவிட்டு EPS-க்கு துதி பாடும்… Read More »சற்றுமுன் விலகினார்.. டிடிவிக்கு அடுத்த அதிர்ச்சி

கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழு…தமிழக அரசுக்கு கண்டனம்

  • by Editor

கோவை: தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் ஓரிரு கோரிக்கைகளை வலியுறுத்தியும் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழுவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தமிழக முதல்வர் விஜய் இரு தினங்களுக்கு முன்பு கல்வி நிறுவனங்கள் பேருந்து நிலையங்கள் வழிபாட்டுத்தலங்கள்… Read More »கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழு…தமிழக அரசுக்கு கண்டனம்

கடலூரில் மழையில் கடற்கரைக்கு சென்ற வாலிபர் மின்னல் தாக்கி பலி

  • by Editor

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை பெய்த போது, புதுப்பாளையத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் கடற்கரைக்கு சென்றார்கள். இந்நிலையில் வெள்ளி கடற்கரையில் இடியும் மின்னலுமாக ஒரே நேரத்தில் அதிக… Read More »கடலூரில் மழையில் கடற்கரைக்கு சென்ற வாலிபர் மின்னல் தாக்கி பலி

அம்பத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து 3 டூவீலர்கள்- ஒரு கார் சேதம்

  • by Editor

அம்பத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து மூன்று இருசக்கர வாகனங்கள், ஒரு கார் சேதம் அடைந்துள்ளது. நாட்டு வெடிகுண்டு எதுவும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப் என்பவர் வீட்டில்… Read More »அம்பத்தூர் அருகே மர்மபொருள் வெடித்து 3 டூவீலர்கள்- ஒரு கார் சேதம்

திருப்பதி-சித்தூர் சாலையில் லாரி மீது கார் மோதி… 2 பேர் பலி

  • by Editor

ஆந்திரா: திருப்பதி – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். கோத்தகோட்டா ரயில்வே பாலம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துகுள்ளானது.… Read More »திருப்பதி-சித்தூர் சாலையில் லாரி மீது கார் மோதி… 2 பேர் பலி

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியாக ”நீட் ”தேர்வு

  • by Editor

டெல்லி: அடுத்த ஆண்டு முதல் பிரத்யேக மையங்கள் மூலமாக ஆன்லைன் வழியாக நீட் தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்… Read More »அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியாக ”நீட் ”தேர்வு

திருச்சி NIT வேலை வாய்ப்பு!

  • by Editor

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT) கணக்காளர் மற்றும் விடுதி மேலாளர் பணிக்கு, 2 காலிப்பணியிடங்கள் தற்காலிக நியமன அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு அடிப்படையில்… Read More »திருச்சி NIT வேலை வாய்ப்பு!

ஈரான் போர் நடந்திருக்கவே கூடாது… ஜி ஜின்பிங்

  • by Editor

ஈரான் போர் நடந்திருக்கவே கூடாது என ஜி ஜின்பிங் கூறியுள்ளார். டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தையில், ஈரானுடனான போர் நிறுத்தம் தொடர வேண்டும். ஹார்முஸ் நீரிணையை விரைவாக திறக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். போர்… Read More »ஈரான் போர் நடந்திருக்கவே கூடாது… ஜி ஜின்பிங்

கரூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஏற்பட்டதாக கூறப்படும் குளறுபடிகள் காரணமாக இந்தியா முழுவதும் மறுதேர்வு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முழுமையாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என… Read More »கரூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈபிஎஸ் அழைத்தால் பேசத் தயார் – எஸ்.பி. வேலுமணி அறிக்கை

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஒன்றிணைந்து முறியடிப்போம்” என்று தெரிவித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.  இந்த நிலையில் அதற்கு பதிலளித்து எஸ்.பி.வேலுமணி… Read More »ஈபிஎஸ் அழைத்தால் பேசத் தயார் – எஸ்.பி. வேலுமணி அறிக்கை

கடலூரில் 100 பவுன் திருட்டு… டிஎஸ்பி ஆய்வு

  • by Editor

கடலூர் மாவட்டம் வடலூர் நாகேசன் நகரில் வேலாயுதம் என்பவர் வீட்டில் சுமார் 100 பவுன் திருட்டு போன சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை பிடிக்க… Read More »கடலூரில் 100 பவுன் திருட்டு… டிஎஸ்பி ஆய்வு

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் வீட்டின் மீது விழுந்து 2 பேர் பலி

  • by Editor

அமெரிக்காவில் ஒஹியோ மாகாணம் (Ohio State) அக்ரான் (Akron) விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 2 பேர் பயணித்தனர். அக்ரான் விமான நிலையத்தில் இருந்து சுமார்… Read More »அமெரிக்காவில் சிறிய ரக விமானம் வீட்டின் மீது விழுந்து 2 பேர் பலி

ராமேஸ்வரம் கோயில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி.. 6 பேர் சஸ்பெண்ட்

  • by Editor

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடியில் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். லட்டு விற்பனையில் ரூ. 3.10 கோடி மோசடி செய்ததாக இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.… Read More »ராமேஸ்வரம் கோயில் பிரசாத லட்டு விற்பனையில் மோசடி.. 6 பேர் சஸ்பெண்ட்

திருச்சி மேற்கு தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த எம்எல்ஏ கே.என்.நேரு

  • by Editor

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்றத் துணைத் தலைவருமான கே.என்.நேரு இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நெகிழ்ச்சியுடன் நன்றியைத்… Read More »திருச்சி மேற்கு தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த எம்எல்ஏ கே.என்.நேரு

கேரள ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் விடி.சதீசன்

  • by Editor

கேரள புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட விடி.சதீசன் அம்மாநில ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். வரும் 18 ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என தகவல் வௌியாகியுள்ளது. முதலமைச்சர்… Read More »கேரள ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் விடி.சதீசன்

தேர்தல் முடிவுகள் குறித்து.. கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழு அமைப்பு

  • by Editor

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழுவை அமைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை பெற்று… Read More »தேர்தல் முடிவுகள் குறித்து.. கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழு அமைப்பு

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 தான்..

  • by Editor

திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக சாமானிய, கிராமப்புற மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தியது. எதிர்பார்த்தபடி இது மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க தொடங்கியது. இப்படி… Read More »மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 தான்..

ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

  • by Editor

ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. சுமார் 22 லட்சம்… Read More »ஜூன் 21ம் தேதி நீட் மறுதேர்வு… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

  • by Editor

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று திடீரென உயர்ந்திருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுக்குமே ஏறத்தாழ 3 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை 2.83 அதிகரித்து ஒரு லிட்டர் ரூ. 103.67-க்கும்,… Read More »பெட்ரோல்-டீசல் விலை உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.10 குறைந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

  • by Editor

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் தொழில், முதலீட்டுத்துறை செயலாளராக விஜயகுமார் நியமனம். உயர்கல்வித்துறை செயலாளராக அருண் ராய் நியமனம். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலாளராக சுப்பையன் நியமனம். டெல்லி தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையராக… Read More »ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஜனநாயகன்’ படத்தை போல்.. ”கருப்பு’ படத்துக்கு நடந்திருமோனு பயமா இருக்கு- தயாரிப்பாளர்கள் பேட்டி

  • by Editor

கருப்பு படத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.  ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகாத நிலையில், மற்ற மாநிலங்களில் அனுமதி இன்றி க்யூப் நிறுவனம் அப்படத்தை வெளியிட்டது தொடர்பாக  சென்னையில்… Read More »ஜனநாயகன்’ படத்தை போல்.. ”கருப்பு’ படத்துக்கு நடந்திருமோனு பயமா இருக்கு- தயாரிப்பாளர்கள் பேட்டி

காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க முதல்வர் விஜய் உத்தரவு- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

  • by Editor

சென்னையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது, பொதுமக்களுக்கு தகவல் கொடுக்காமல் மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என கூறியுள்ளோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார். வில்லிவாக்கத்தில் அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய… Read More »காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க முதல்வர் விஜய் உத்தரவு- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

காத்திருப்பு பட்டியலில் இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு புதிய பதவி

  • by Editor

3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காத்திருப்பு பட்டியலில் இருந்த ஐபிஎஸ் அதிகாரியான டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆவின் கண்காணிப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார் டேவிட்சன் தேவாசிர்வாதம்.… Read More »காத்திருப்பு பட்டியலில் இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு புதிய பதவி

டில்லியில் அரசு ஊழியர்கள் 2 நாட்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு

  • by Editor

டெல்லியில் அரசு ஊழியர்கள் வாரம் 2 நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற முதல்வர் ரேகா குப்தா உத்தரவு அளித்துள்ளார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று டெல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வளைகுடா போர், எரிபொருள் தட்டுப்பாடு, பொருளாதார… Read More »டில்லியில் அரசு ஊழியர்கள் 2 நாட்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு

கஞ்சா போதையில் தாத்தா-பாட்டியை கொன்று கொளுத்திய பேரன்.. அதிர்ச்சி

  • by Editor

மன்னார்குடி அருகே கஞ்சா போதையில் சொந்த தாத்தா, பாட்டியை கொலை செய்து தீவைத்து கொளுத்திய பேரனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த காரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டம்பெற்ற அய்யப்பன்… Read More »கஞ்சா போதையில் தாத்தா-பாட்டியை கொன்று கொளுத்திய பேரன்.. அதிர்ச்சி

கேரளாவில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

  • by Editor

கேரளாவில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு அதிகபட்சமாக 5000 ரூபாய்க்கு பெட்ரோலும், 200 லிட்டர் டீசல் மட்டுமே விற்பனை செய்யப்படும். கையிருப்பு நிலைக்கு ஏற்ப இந்த விற்பனை கட்டுப்பாடுகள்… Read More »கேரளாவில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு

  • by Editor

திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், இரண்டிலுமே வெற்றி பெற்றார். பின்னர், தேர்தல் விதிகளின் படி, திருச்சி கிழக்கு… Read More »திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு

அதிமுகவில் இருந்து விலகுகிறேன்.. – ஜவஹர் அலி

  • by Editor

பணம் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் கொடுப்பதாக குற்றஞ்சாட்டி அதிமுக செய்தி தொடர்பாளர் சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளர் ஜவஹர் அலி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் சிறுபான்மை… Read More »அதிமுகவில் இருந்து விலகுகிறேன்.. – ஜவஹர் அலி

3 நாள் பயணமாக சீனா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • by Editor

மூன்று நாள் பயணமாக சீனா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அதிபர் ஜி ஜின்பிங் உற்சாக வரவேற்பு அளித்தார். இதைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில் வர்த்தகம், ஈரானுடனான போர் நிறுத்தம்… Read More »3 நாள் பயணமாக சீனா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

ஆட்டோ திருட்டு… கஞ்சா விற்ற வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

ஆட்டோ திருட்டு.. திருச்சி மலைக்கோட்டை அரச மர சந்து பகுதியை சேர்ந்தவர் சத்யகுமார் (31) ஆட்டோ டிரைவர் இவர் தன் ஆட்டோவை வீட்டின் அருகே நிறுத்தினார் மறுநாள் வந்து பார்த்தபோது ஆட்டோ திருடு போனது… Read More »ஆட்டோ திருட்டு… கஞ்சா விற்ற வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கஞ்சா பறிமுதல்… மூதாட்டி உட்பட 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் மூதாட்டி உள்பட 2 பேர் கைது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா ராம்ஜி நகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிய காட்டூர்… Read More »கஞ்சா பறிமுதல்… மூதாட்டி உட்பட 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சியில் டி.ஆர்.இ.யு ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

இந்திய இரயில்வேயில் உள்ள மொத்த காலிப்பணியிடங்களில் 29,608 பணியிடங்களை சரண்டர் செய்யும் ஒன்றிய அரசின் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி டி.ஆர். இ.யு பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் பொன்மலை ஆர்மரிகேட் அருகில் கண்டன… Read More »திருச்சியில் டி.ஆர்.இ.யு ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

717 டாஸ்மாக் கடைகள் மூடியதற்கு…காங்கிரஸ் வரவேற்பு

  • by Editor

ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.சேக்கிழார் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் புதிய ஆட்சி தங்கள் தலைமையில் அமைந்த பிறகு சுமார் 717 டாஸ்மாக் கடைகள் (பொது மக்களுக்கு… Read More »717 டாஸ்மாக் கடைகள் மூடியதற்கு…காங்கிரஸ் வரவேற்பு

“தவெகவை நானே தவறாகதான் கணித்தேன்… மக்கள் தெளிவாக வாக்களிப்பு- கார்த்தி சிதம்பரம்

  • by Editor

காங்கிரஸ் செய்தது தவறு, திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை என கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டியளித்துள்ளார். மதுரையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாலர்களிடம் பேசிய எம்பி கார்த்திக் சிதம்பரம்,… Read More »“தவெகவை நானே தவறாகதான் கணித்தேன்… மக்கள் தெளிவாக வாக்களிப்பு- கார்த்தி சிதம்பரம்

ரிலீஸ் ஆகாத கருப்பு! மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்…RJ பாலாஜி

  • by Editor

கருப்பு’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதற்கு ரசிகர்களிடம் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுள்ளார் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி.காரில் இருந்தவாறு வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், உணர்ச்சி பொங்க கூறியதாவது“எல்லாருக்கும் வணக்கம்.… Read More »ரிலீஸ் ஆகாத கருப்பு! மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்…RJ பாலாஜி

ரூ.1,000 தராமல் இழுத்தடிப்பது தான் மாற்றமா? ..ஸ்டாலின்

  • by Editor

மாதம் ரூ.2,500 என்று கூறிவிட்டு, ரூ.1,000 கூட தராமல் இழுத்தடிப்பதுதான் மாற்றமா என முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தனது X பதிவில், மே மாதத்துக்கான மகளிர் உரிமை தொகையை 15-ம் தேதி… Read More »ரூ.1,000 தராமல் இழுத்தடிப்பது தான் மாற்றமா? ..ஸ்டாலின்

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு

  • by Editor

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60% ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; 2026 ஜனவரி முன்தேதியிட்டு இது வழங்கப்படும் கடைசியாக கடந்தாண்டு நவம்பரில் 55% ஆக இருந்த… Read More »அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு

திருத்துறைப்பூண்டியில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

  • by Editor

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்ட போது மூன்று பேர் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது எனவே அவர்களை போலீசார்… Read More »திருத்துறைப்பூண்டியில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம்.. தமிழக அரசு

  • by Editor

உளவுத்துறை டிஐஜியாக தர்மராஜ் நியமனம் , சென்னை CID ஐ.ஜியாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சைபர் க்ரைம் டிஜிபியாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார். ஐஜி தர்மராஜன் பணியிடமாற்றம்… Read More »ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம்.. தமிழக அரசு

புதிய அரசை வரவேற்று .. தஞ்சை கலெக்டருக்கு இனிப்பு வழங்கிய விவசாயிகள்

  • by Editor

புதிதாக பொறுப்பேற்ற அரசு வரவேற்றும் உழவர் தினத்தை முன்னிட்டு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர்க்கு இனிப்புகள் வழங்கினர் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து புதிய கடன் வழங்க வேண்டும் விவசாயிகள் வேண்டுகோள் வைத்து மனு அளித்தனர்… Read More »புதிய அரசை வரவேற்று .. தஞ்சை கலெக்டருக்கு இனிப்பு வழங்கிய விவசாயிகள்

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை – டாஸ்மாக்..!

  • by Editor

தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 டாஸ்மாக் மதுக்கடைகளில் 24,986 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்குக் குறைவான சம்பளமே வழங்கப்படுவதால் மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. மது வகைகள் எது வாங்கினாலும்… Read More »மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை – டாஸ்மாக்..!

Tamil Nadu Chief Minister and DMK President M.K. Stalin releasing an official press statement expressing grief over the death of Pernambut former MLA Chinnasamy in June 2026.

தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்… மு.க.ஸ்டாலின்

  • by Editor

தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்; தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் கிடையாது; அதுதான் நியாயம். நீங்களும் இந்த தோல்விக்காக அடுத்தவர் மீது பழிபோட வேண்டாம்; தோல்வியின்போது ஆதங்கத்தைக் கொட்டுவது இயல்பு; அது பழியாக… Read More »தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்… மு.க.ஸ்டாலின்

பஸ்சில் மீண்டும் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. டில்லியில் அதிர்ச்சி

  • by Editor

நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இளம்பெண் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் டெல்லியின் ராணி பாக் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பிதாம்புராவில் உள்ள குடிசைப்… Read More »பஸ்சில் மீண்டும் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. டில்லியில் அதிர்ச்சி

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில்.. கைதான 5 பேரில் ஒருவர் பாஜக நிர்வாகி

  • by Editor

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைதான 5 பேரில் பாஜக நிர்வாகி தினேஷ் பிவாலும் ஒருவர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சிகாருக்கு ஏப்.29ல் சென்ற… Read More »நீட் வினாத்தாள் கசிவு வழக்கில்.. கைதான 5 பேரில் ஒருவர் பாஜக நிர்வாகி

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 விரைவில் வரவு…

  • by Editor

மகளிர் உரிமைத் தொகை நாளை வரவு வைக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால… Read More »மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 விரைவில் வரவு…

உபியில் கனமழை… சூறைக்காற்றால் 89 பேர் பலி

  • by Editor

உத்தரப் பிரதேசத்தில் இடி மின்னலுடன் பெய்த கோடை மழையால் ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை, சூறைக்காற்றின் போது மின்னல் தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் காலையில் வெயில், மாலையில் சூறைக்காற்றுடன்… Read More »உபியில் கனமழை… சூறைக்காற்றால் 89 பேர் பலி

கேரள முதல்வராக சதீசன்… காங்கிரஸ் அறிவிப்பு

  • by Editor

கேரள முதலமைச்சராக சதீசன் பொறுப்பேற்பார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. கேரளாவின் முதலமைச்சர் யார்? என கடந்த 11 நாட்களாக இழுபறி நீடித்த நிலையில் இ ன்று அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் சட்டமன்ற… Read More »கேரள முதல்வராக சதீசன்… காங்கிரஸ் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரை தேரோட்டம்..பக்தர்களுக்கு நம்பெருமாள் தரிசனம்

  • by Editor

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நம்பெருமாள் தரிசனம் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழாவானது ஸ்ரீரங்கம்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரை தேரோட்டம்..பக்தர்களுக்கு நம்பெருமாள் தரிசனம்

பண்ருட்டி அருகே கற்கால ஆயுதம் கண்டெடுப்பு

  • by Editor

கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் 50,000 ஆண்டுகள் பழமையான பழைய கற்கால ஆயுதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வளர்… Read More »பண்ருட்டி அருகே கற்கால ஆயுதம் கண்டெடுப்பு

புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம்… ரூ.1000 வரவு வைப்பு

  • by Editor

புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கடந்த 7-ஆம் தேதியே வரவு வைக்கப்பட வேண்டிய… Read More »புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம்… ரூ.1000 வரவு வைப்பு

த.வெ.க. எம்.எல்.ஏ. விவகாரம்.. ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்துார் தொகுதியில், தி.மு.க., அமைச்சராக இருந்த பெரிய கருப்பனை, த.வெ.க.,வின் சீனவாச சேதுபதி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில்… Read More »த.வெ.க. எம்.எல்.ஏ. விவகாரம்.. ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

மக்கள் நலனுக்காக நம் பயணம் தொடரும்… மு.க.ஸ்டாலின்

  • by Editor

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- எந்த நிலையிலும் மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் உரிமைக்காகவும், தன் பயணத்தைத் தொய்வின்றித் தொடரும் அரசியல் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த… Read More »மக்கள் நலனுக்காக நம் பயணம் தொடரும்… மு.க.ஸ்டாலின்

தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் பலி…

  • by Editor

நாகபட்டினம் அருகே வீடு கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். பள்ளி விடுமுறையையொட்டி தாத்தா வீட்டிற்கு வந்த சிறுவர்கள் மூடப்படாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தனர். 4… Read More »தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 சிறுவர்கள் பலி…

அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

  • by Editor

அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்பட 26 அதிமுக மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டனர். அதிமுக உட்கட்சி மோதலால் பல மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்களின்… Read More »அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. வீணாகும் தண்ணீர்

  • by Editor

கரூர் அருகே வெள்ளியணை கடைத்தெரு பகுதியில், காவிரியில் இருந்து திண்டுக்கல் சென்ற காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சுமார் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாகி வருகிறது. கரூர் காவிரி ஆற்றில்… Read More »கரூர் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு.. வீணாகும் தண்ணீர்

சென்னையில் அடுத்த வாரம் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாகும்…

  • by Editor

சென்னையில் அடுத்த வாரம் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வரும் 17ம் தேதி முதல் 10 நாட்கள் வெப்பம்… Read More »சென்னையில் அடுத்த வாரம் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாகும்…

நிதிநிலை குறித்து முதல்வர் விஜய் இன்று ஆலோசனை

  • by Editor

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து முதல்வர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அரசின் நிதிநிலை குறித்து வௌ்ளை அறிக்கை வௌியிடப்படும் என ஏற்கனவே முதல்வர் விஜய் கூறியிருந்தார். அரசின் திட்டங்களை… Read More »நிதிநிலை குறித்து முதல்வர் விஜய் இன்று ஆலோசனை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பகல் ஒருமணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் விழுப்புரம், திருவண்ணாமலை,… Read More »தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

21 வயதுக்கு கீழ் உட்பட்டோருக்கு மது விற்கத் தடை… டாஸ்மாக் நிர்வாகம்

  • by Editor

டாஸ்மாக் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதும் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளில்… Read More »21 வயதுக்கு கீழ் உட்பட்டோருக்கு மது விற்கத் தடை… டாஸ்மாக் நிர்வாகம்

சவுக்கு சங்கருக்கு சென்னை ஐகோர்ட் ஜாமின்..!!

  • by Editor

மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சவுக்கு சங்கர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் சிறுநீர் கழிப்பதற்காக வாகனம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அப்போது, மற்றொரு காரில் வந்த… Read More »சவுக்கு சங்கருக்கு சென்னை ஐகோர்ட் ஜாமின்..!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹400 உயர்ந்து ₹15050க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பக்கத்து வீட்டுப் பெண் கழுத்தை நெரித்துக் கொலை

  • by Editor

தூத்துக்குடி கே.டி.சி.நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிருந்தாதேவி (32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில் மாரிமுத்து(43) என்பவர் தனது மனைவி பிரியா… Read More »கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பக்கத்து வீட்டுப் பெண் கழுத்தை நெரித்துக் கொலை

இளம் செவிலியர் மர்மமான முறையில் உயிரிழப்பு

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள நட்டாத்தி, எள்ளன்விளை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மகள் முருகேஸ்வரி (22). இவர் தூத்துக்குடியில் உள்ள நர்சிங் ஹோமில் பி.எஸ்சி. நர்சிங் முடித்துவிட்டு, அதே மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி… Read More »இளம் செவிலியர் மர்மமான முறையில் உயிரிழப்பு

பதவி வெறியோடு நாங்கள் கவர்னர் மாளிகைக்குச் செல்லவில்லை – உதயநிதி ஸ்டாலின் பதிலடி

  • by Editor

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-“பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களுக்கு…நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத்… Read More »பதவி வெறியோடு நாங்கள் கவர்னர் மாளிகைக்குச் செல்லவில்லை – உதயநிதி ஸ்டாலின் பதிலடி

திருமணமான 4 நாட்களில் விபரீதம்: தங்கச் சங்கிலி கேட்டு சித்ரவதை – இளம்பெண் மர்ம மரணம்

  • by Editor

பீகார் மாநிலம் அர்ரா மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் சஞ்சு குமாரி. கடந்த 7-ந்தேதி சஞ்சு குமாரிக்கும், வினோத் என்ற வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது. சஞ்சு குமாரியின் குடும்பத்தினர் வினோத்துக்கு வரதட்சணையாக ரூ.4… Read More »திருமணமான 4 நாட்களில் விபரீதம்: தங்கச் சங்கிலி கேட்டு சித்ரவதை – இளம்பெண் மர்ம மரணம்

மயக்க மருந்து கொடுத்து ரூ. 16.5 லட்சம் மற்றும் நகைகள் அள்ளிய நேபாள கும்பல்; போலீஸ் வலைவீச்சு

  • by Editor

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மூத்த தம்பதியின் வீட்டில் நேபாள நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டு பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்துள்ளார். 20 நாட்களாக அந்த வீட்டில் நன்றாக பழகியுள்ளார். அவருடைய… Read More »மயக்க மருந்து கொடுத்து ரூ. 16.5 லட்சம் மற்றும் நகைகள் அள்ளிய நேபாள கும்பல்; போலீஸ் வலைவீச்சு

எண்ணூரில் சோகம்: ராட்சத அலையில் சிக்கி 11-ம் வகுப்பு மாணவர் பலி

  • by Editor

நண்பருடன் கடலில் குளித்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். சென்னை மணலி கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் 11ம் படித்து வந்தார். நண்பர் யுவராஜ் (19) உட்பட 4 பேருடன் நேற்று… Read More »எண்ணூரில் சோகம்: ராட்சத அலையில் சிக்கி 11-ம் வகுப்பு மாணவர் பலி

எடப்பாடி பழனிசாமி அதிரடி: சி.வி.சண்முகம், வேலுமணி உள்ளிட்ட 11 பேரின் கட்சிப் பதவிகள் பறிப்பு

  • by Editor

தமிழக சட்டமன்றத்தில் த.வெ.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு தொடங்கியது. வாக்கெடுப்பின் போது திமுக… Read More »எடப்பாடி பழனிசாமி அதிரடி: சி.வி.சண்முகம், வேலுமணி உள்ளிட்ட 11 பேரின் கட்சிப் பதவிகள் பறிப்பு

“நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க” – மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

  • by Editor

சென்னைஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வை, தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3-ந்தேதி நாடு… Read More »“நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க” – மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

பிடிக்காத சேலை… நின்ற கல்யாணம்! மணமகள் மறுப்பால் இருவீட்டார் மோதல்

  • by Editor

உத்தர பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் ரேவதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கெய்காட் கிராமத்தில் பஞ்சரூகி கோவிலில் திருமணம் ஒன்று நடக்க இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகன் மற்றும் மணமகள் என இரு வீட்டாரும் சேர்ந்து… Read More »பிடிக்காத சேலை… நின்ற கல்யாணம்! மணமகள் மறுப்பால் இருவீட்டார் மோதல்

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

  • by Editor

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யபப்ட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று பல்வேறு துறைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.… Read More »தமிழகத்தில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

புதுச்சேரியிலும் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

  • by Editor

புதுச்சேரியில் முதல்வர் பதவியேற்பு விழா தொடக்கத்தில் வந்தே மாதரம், தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவை ஒலிக்கப்பட்டு விழா தொடங்கியது. பதவியேற்பு விழா முடிந்த பின்னர் மீண்டும் வந்தே மாதரம், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.  தமிழகத்தில்… Read More »புதுச்சேரியிலும் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

தூய சக்தியா-அடுத்த கட்சி எம்எல்ஏக்களை தூக்கும்’ சக்தியா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

  • by Editor

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு 144 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை நிரூபித்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில்… Read More »தூய சக்தியா-அடுத்த கட்சி எம்எல்ஏக்களை தூக்கும்’ சக்தியா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

கான்வாய் வாகனங்களை பாதியாக குறைக்க ..பிரதமர் மோடி உத்தரவு

  • by Editor

டெல்லி : அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கை எரிபொருள்… Read More »கான்வாய் வாகனங்களை பாதியாக குறைக்க ..பிரதமர் மோடி உத்தரவு

விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை-வைகோ

  • by Editor

ஜோசப் விஜய் ஆட்சியை வரவேற்கிறோம் என்று நான் முதலயே கூறிவிட்டேன், நாங்கள் அந்த நிலைப்பாட்டிலேயே தொடர்கிறோம், நாங்கள் அவர் அரசாங்கத்தை வரவேற்கிறோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகொ,… Read More »விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை-வைகோ

கொடைக்கானலில் விரைவில் துவங்கவுள்ள மலர் கண்காட்சி

  • by Editor

கொடைக்கானல்: சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் 63வது மலர் கண்காட்சி இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. இதில் மலர் படுக்கைகள் தயார் செய்து லட்சக்கணக்கான நாற்றுகள் மூன்று… Read More »கொடைக்கானலில் விரைவில் துவங்கவுள்ள மலர் கண்காட்சி

சுக்குநூறாக சிதறிய ஆட்டோ.. 3 பேர் பலி

  • by Editor

பஞ்சாபின் அபோஹரில், சாலையில் இருந்த பள்ளங்களால் ஏற்பட்ட விபத்தில் 4 வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். வேகமாக வந்த பிக்கப் டிரக் சாலையில் இருந்த பள்ளம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, எதிரே… Read More »சுக்குநூறாக சிதறிய ஆட்டோ.. 3 பேர் பலி

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

எக்ஸ் தளத்தில் அரசியல் பதிவுகளை நீக்கும் உத்தரவுக்கு தடை..ஐகோர்ட்

  • by Editor

அரசியல் ரீதியாக கருத்துக்களை பதிவிடும் எக்ஸ் தள கணக்குகளை முடக்கிய உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக அரசை விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி அதுதொடர்பாக எக்ஸ் தள பக்கங்களில் இடம்பெற்ற கணக்குகளை… Read More »எக்ஸ் தளத்தில் அரசியல் பதிவுகளை நீக்கும் உத்தரவுக்கு தடை..ஐகோர்ட்

அதிமுக சீண்டி பார்க்க நினைத்தால்

எதிர்த்து வாக்களித்த EPS தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

  • by Editor

முதல்வர் விஜயை எதிர்த்து வாக்கு அளித்த இ.பி.எஸ். தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் : 1- எஸ்.ராமச்சந்திரன்2- உஷாராணி3- ஜெயசுதா4- சம்பத்குமார்5- தளவாய் சுந்தரம்6- நல்லதம்பி7- மணி8- முக்கூர் சுப்ரமணியன்.9- ராஜசேகர்10- ராஜேந்திரன்11- வெங்கடாசலம்.12- வெற்றிவேல்13-… Read More »எதிர்த்து வாக்களித்த EPS தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3200 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 400 குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.3200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,000க்கு விற்பனையாகிறது. காலையில் சவரனுக்கு ரூ. 8560 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.3200 குறைந்துள்ளது. வௌ்ளியின் விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3200 குறைவு

உளவுத்துறை ஐஜி.யாக அஸ்ரா கர்க் நியமனம்- தமிழ்நாடு அரசு

  • by Editor

தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கர்க் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடக்கு மண்டல ஐஜியாக இருந்த நிலையில் தமிழ்நாடு உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கர்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜய் முதலமைச்சரானது பெருமையாக இருக்கிறது… கமல்

  • by Editor

எங்கள் துறையில் இருந்து வந்து விஜய் முதலமைச்சரானது பெருமையாக இருக்கிறது என எம்பி கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன்,… Read More »விஜய் முதலமைச்சரானது பெருமையாக இருக்கிறது… கமல்

வளைகாப்பு விருந்தில் சாப்பிட்ட 40 பேர் உடல்நலக்குறைவு

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டம் சல்ஹவான் கிராமத்தில் நேற்று கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்குப்பின் உணவு விருந்து நடைபெற்றது.… Read More »வளைகாப்பு விருந்தில் சாப்பிட்ட 40 பேர் உடல்நலக்குறைவு

நம்பிக்கை தீர்மானம் வெற்றி.. தஞ்சையில் தவெகவினர் கொண்டாட்டம்

  • by Editor

தமிழக அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றிபெற்றதையடுத்து தஞ்சாவூரில் தவெகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் . நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி… Read More »நம்பிக்கை தீர்மானம் வெற்றி.. தஞ்சையில் தவெகவினர் கொண்டாட்டம்

பஞ்சப்பூரில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

  • by Editor

திருச்சி மாநகராட்சி, மண்டலம் 4, வார்டு எண்.62க்குட்பட்ட பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 574.38 ஏக்கர் நிலப்பரப்பில், 247.50 ஏக்கரில். தேசிய நதி நீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 58.64 எம்எல்டி கொள்ளளவில் கழிவுநீர்… Read More »பஞ்சப்பூரில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பட்டு வஸ்திரம் வழங்கல்

  • by Editor

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து திருவரங்கம் கோயிலிலுக்கு ஆண்டாள் மாலை, பட்டு வஸ்திரம் இன்று வழங்கப்பட்டது. திருச்சி மே 13 -திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலின் தேரோட்டத்தின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொ டுத்த மலர் மாலை,… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பட்டு வஸ்திரம் வழங்கல்

சோனியா காந்தி ஆபரேசனுக்கு மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

மாநிலங்களவை எம்.பி சோனியா காந்தி சுவாசக் கோளாறு மற்றும் அசௌகரியம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த 79 வயதான மாநிலங்களவை எம்.பி.யான மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீப ஆண்டுகளில்… Read More »சோனியா காந்தி ஆபரேசனுக்கு மருத்துவமனையில் அனுமதி

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!!

  • by Editor

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் ரூ.30 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். காவலர் இரவிச்சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பணிபுரிந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும்… Read More »விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!!

CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

  • by Editor

(CBSE) 2026-ஆம் ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10 வரை தேர்வுகள் நடைபெற்றன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஓ.எஸ்.எம் முறை அதாவது திரையில் மதிப்பிடும் முறையானது… Read More »CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

கரூரில் 6 டாஸ்மாக் கடைகள் மூடல் – பெண்கள் வரவேற்பு

  • by Editor

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து… Read More »கரூரில் 6 டாஸ்மாக் கடைகள் மூடல் – பெண்கள் வரவேற்பு

திருச்சியில் ரூ.92.53 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்-பாராட்டு

  • by Editor

சிங்கப்பூரிலிருந்து கடந்த 9 ஆம் தேதி திருச்சி வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள், குறிப்பிட்ட விமானத்தில் சோதனை நடத்தினர்.… Read More »திருச்சியில் ரூ.92.53 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்-பாராட்டு

ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் வாபஸ்… தமிழக அரசு

  • by Editor

முதலமைச்சர விஜயின் சிறப்புஅதிகாரி (அரசியல் ) ரத்தன் பண்டிட் நியமனம் வாபஸ்.ஜோதிடருக்கு அரசு பதிவு கொடுத்ததாக கூறி தவெகவை ஆதரித்த , எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜயின் சிறப்பு… Read More »ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் வாபஸ்… தமிழக அரசு

முதல்வர் விஜய் கரூர் செல்ல திட்டம்

குதிரை பேரம் அல்ல, குதிரை வேக அரசு: முதல்வர் விஜய்

  • by Editor

முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்கள் தொடரும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பேரவையில் பேசிய அவர், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறினார். மேலும், இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படுமே… Read More »குதிரை பேரம் அல்ல, குதிரை வேக அரசு: முதல்வர் விஜய்

CSK-க்கு தாவும் ஹர்திக் பாண்ட்யா?

  • by Editor

மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மீது அணி நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டே இருக்கிறது. இதனால், அடுத்த சீசனில் ஹர்திக் வேறு அணிக்கு தாவுவார் எனவும் கூறப்படுகிறது. CSK அல்லது LSG… Read More »CSK-க்கு தாவும் ஹர்திக் பாண்ட்யா?

வாகன ஏலம் – திருச்சி ஆட்சியர் அறிவிப்பு

  • by Editor

திருச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அலுவலக பயன்பாட்டில் இருந்த, முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட பொலிரோ வாகனம் வரும் ஜூன்.4-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம்… Read More »வாகன ஏலம் – திருச்சி ஆட்சியர் அறிவிப்பு

செல்வாக்கை இழந்த இபிஎஸ்

  • by Editor

எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை இழந்திருப்பது, நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தேர்தல் தோல்விக்கு பிறகுஇபிஎஸ் அணி, CV சண்முகம் – SP வேலுமணி அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. அதில், MLA-க்கள் பலம்… Read More »செல்வாக்கை இழந்த இபிஎஸ்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகள் தானம்

  • by Editor

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வெங்கமே மில்ஸ் வெஞ்சமடை ஊரை சேர்ந்தவர் திரு. செல்வராஜ் இவரின் மகன் கருப்புசாமி வயது 22 கடந்த 10/5/26 அன்று காலை இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்ததில்… Read More »சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகள் தானம்

தண்டவாளத்தில் ஏணி… நூலிழையில் தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்.. 2 பேர் கைது

  • by Editor

கோவையில் தண்டவாளத்தில் ஏணி ; விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில் – இருவர் கைது செய்த ரயில்வே பாதுகாப்பு படை !!! கோவை ரத்தினபுரி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்டவாளத்தில் ஏணி… Read More »தண்டவாளத்தில் ஏணி… நூலிழையில் தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்.. 2 பேர் கைது

வாலிபர்களை முட்டி தூக்கி வீசிய காளை-மிரண்டு ஓடிய வாகன ஓட்டிகள்

  • by Editor

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு காங்கேயம் காளை ஒன்றை சுற்றிக் கொண்டிருந்தது. அதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மரத்தின் மீது ஏறி காளையின் மீது கல் மற்றும்… Read More »வாலிபர்களை முட்டி தூக்கி வீசிய காளை-மிரண்டு ஓடிய வாகன ஓட்டிகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள சோப்புகள் பறிமுதல்!

  • by Editor

தூத்துக்குடி: திரேஸ்புரம் அருகே மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன்… Read More »இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள சோப்புகள் பறிமுதல்!

முந்தைய அரசின் முக்கிய மக்கள் நல திட்டங்கள் தொடரும் – முதல்வர் விஜய்

  • by Editor

நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் விஜய் பேசினார். அப்போது அவர், முந்தைய அரசுகளால் கொண்டு வரப்பட்ட முக்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்று உறுதி அளிக்கிறேன் என… Read More »முந்தைய அரசின் முக்கிய மக்கள் நல திட்டங்கள் தொடரும் – முதல்வர் விஜய்

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வெற்றி

  • by Editor

த.வெ.க தலைவர் விஜய் இன்று சட்டசபையில் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை முதல் நாளில், தற்காலிக சபாநாயகர், 2-வது நாளில், நிரந்தர சபாநாயகர், துணை சபாநாயகர் நியமிக்கப்பட்ட நிலையில், 3-வது… Read More »நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வெற்றி

மீண்டும் பாராமதியில் விமான விபத்து!

  • by Editor

மகாராஷ்டிராவின் பாராமதி அருகேயுள்ள கோஜுபாவி கிராமத்தில் விமான விபத்து நிகழ்ந்துள்ளது. பயிற்சி விமானி இயக்கிய சிறிய ரக விமானம், மின்விளக்குக் கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பயிற்சி விமானிக்கு சிறு… Read More »மீண்டும் பாராமதியில் விமான விபத்து!

தஞ்சை பெரிய கோவிலில் சினிமா பாடலுக்கு நடனமாடிய சிறுமிகள் .. சர்ச்சை

  • by Editor

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிறுமிகள் சினிமா பாடல்களுக்கு நடனமாடி, அதை சமூக வலைதளங்களில் ரீல்ஸாக வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் சினிமா பாடலுக்கு நடனமாடிய சிறுமிகள் .. சர்ச்சை

நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படுவர்கள் கிடையாது – எஸ்.பி.வேலுமணி பேச்சு

  • by Editor

த.வெ.க கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தை அ.தி.மு.க எதிர்க்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதை தொடர்ந்து சபாநாயகர் எஸ்.பி.வேலுமணியை பேச அழைத்தால், கூட்டணி சலசலப்பு ஏற்பட்டது.  இதற்கு பதில் அளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ஒரு… Read More »நாங்கள் யாரும் பதவிக்கு ஆசைப்படுவர்கள் கிடையாது – எஸ்.பி.வேலுமணி பேச்சு

முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்தார், அதை வழி மொழியவில்லை: எடப்பாடி பழனிசாமி

  • by Editor

அவை மரபுகளை கடைபிடிக்கவில்லை; முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்தார், அதை வழி மொழியவில்லை என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுகவில் ஒரு தரப்பை மட்டும் முதலமைச்சர் சந்திப்பது ஏன்? ஒரு தரப்புக்கு ஆதரவு அளிப்பது குதிரை… Read More »முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்தார், அதை வழி மொழியவில்லை: எடப்பாடி பழனிசாமி

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ் மாரடைப்பால் காலமானார்…

  • by Editor

கன்னட நடிகர் திலீப் ராஜ் புதன்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானார். இவர் 2007- ல் வெளியான ‘மிலானா ‘ திரைப்படத்தில் புனித் ராஜ்குமாருக்கு வில்லனாக நடித்துப் புகழ்பெற்றார் . ராஜ் தனது திரைப்பயணத்தை தொலைக்காட்சியில் தொடங்கி,… Read More »பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ் மாரடைப்பால் காலமானார்…

முகமூடி அணிந்து வந்தது யார்? – முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த பிரேமலதாவின் கேள்வி!

  • by Editor

 த.வெ.க தலைவர் விஜய் இன்று சட்டசபையில் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் தேமுதிக சட்டமன்ற குழுத் தலைவர் பிரேமலதா விஜயகாந்த், “பதவியேற்ற… Read More »முகமூடி அணிந்து வந்தது யார்? – முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த பிரேமலதாவின் கேள்வி!

அனைவரையும் காப்பற்றும் முதல்வர் விஜய்.. அதிர வைத்த மன்னார்குடி எம்.எல்.ஏ-வின் வாக்குறுதி

  • by Editor

நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், “நேற்றே இந்த அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன். இன்றும் ஆதரவு கொடுக்கிறேன். நாளையும் ஆதரவு கொடுப்பேன் முதல்வரின் 5… Read More »அனைவரையும் காப்பற்றும் முதல்வர் விஜய்.. அதிர வைத்த மன்னார்குடி எம்.எல்.ஏ-வின் வாக்குறுதி

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக தினந்தோறும் தங்கத்தின் விலையானது மாறி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா – ஈரான் போரின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டே போவதால் டாலர் மதிப்பு உயர்கிறது. இது தங்கத்தின்… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

பாகிஸ்தான் சந்தையில் பயங்கரம்! மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்து 9 பேர் பலி

  • by Editor

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் லக்கி மார்வாட் மாவட்டம் சரை நவ்ரங் பகுதியில் சந்தை உள்ளது. இந்த சந்தையில் இன்று வழக்கம்போல வர்த்தகம் நடைபெற்று வந்தது. மக்கள் தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர்.இந்நிலையில், சந்தையில்… Read More »பாகிஸ்தான் சந்தையில் பயங்கரம்! மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்து 9 பேர் பலி

நீட் தேர்வு ரத்து: “மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்க வேண்டாம்” – சிபிஐ(எம்) கடும் கண்டனம்

  • by Editor

மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் (இளநிலை மருத்துவ படிப்பு) தேர்வுகளை தேசிய தேர்வு முகமை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என சிபிஐ(எம்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்; “மே… Read More »நீட் தேர்வு ரத்து: “மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்க வேண்டாம்” – சிபிஐ(எம்) கடும் கண்டனம்

திருமாவளவன் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தமிழக முதல்-அமைச்சராக கடந்த 10ம் தேதி… Read More »திருமாவளவன் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்

தர்பூசணி பழம் சாப்பிட்ட சிறுவன் பலி

  • by Editor

ஜாஞ்ச்கிர்-சம்பா (Janjgir-Champa) மாவட்டத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் அகிலேஷ் திவார் உயிரிழந்தார். குர்கோட் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்த அகிலேஷ் மற்றும் சில குழந்தைகள் மாலை நேரத்தில்… Read More »தர்பூசணி பழம் சாப்பிட்ட சிறுவன் பலி

பனையூர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தமிழக முதல்-அமைச்சராக கடந்த 10ம் தேதி… Read More »பனையூர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

மகாராஷ்டிராவில் சோகம்: பலத்த மழையால் கோவில் சுவர் இடிந்து விழுந்து 6 பக்தர்கள் பலி

  • by Editor

மராட்டிய மாநிலம் சங்கலி மாவட்டம் மொதிவாடி கிராமத்தில் இந்து மத வழிபாட்டு தலமான மர்குதேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று மாலை 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு செய்துகொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்றுடன்… Read More »மகாராஷ்டிராவில் சோகம்: பலத்த மழையால் கோவில் சுவர் இடிந்து விழுந்து 6 பக்தர்கள் பலி

ஜம்மு-காஷ்மீர் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை

  • by Editor

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ண காடி பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவத்தினர் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், எல்லை பகுதியில் இருந்து 300 மீட்டருக்கு… Read More »ஜம்மு-காஷ்மீர் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை

26 மணிநேரத்தில் 3 கொலைகள்: நடுங்க வைத்த முன்னாள் ராணுவ வீரர் என்கவுன்ட்டரில் பலி

  • by Editor

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரை சேர்ந்தவர் குர்பிரீத் சிங் (45). ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரராவார். இந்நிலையில், இவர் 26 மணிநேரத்தில் 3 பேரை அடுத்தடுத்து சுட்டு கொன்று விட்டு தப்ப முயன்றுள்ளார். எனினும்,… Read More »26 மணிநேரத்தில் 3 கொலைகள்: நடுங்க வைத்த முன்னாள் ராணுவ வீரர் என்கவுன்ட்டரில் பலி

தங்கையைத் துன்புறுத்திய கணவன்: நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மைத்துனர்

  • by Editor

தூத்துக்குடி சக்தி விநாயகர்புரம் 4வது தெருவைச் சேர்ந்த பூலப்பன் மகன் அந்தோணி சேசுராஜ் (27). இவர் தாளமுத்துநகர் ஆ.சண்முகபுரத்தைச் சேர்ந்த காசிராஜன் என்பவரது மகளைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த… Read More »தங்கையைத் துன்புறுத்திய கணவன்: நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மைத்துனர்

தமிழகத்தில் அதிரடி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Editor

தமிழக அரசின் பல்வேறு துறைகளை வலுப்படுத்தும் நோக்கில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு: நிதித்துறை மற்றும் வருவாய் நிர்வாகம்:வருவாய் நிர்வாக ஆணையராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.… Read More »தமிழகத்தில் அதிரடி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

குளித்தலை அருகே பயங்கரம்: கரும்புத் தோட்டத்தில் பெண் படுகொலை

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேலப்பட்டி தெற்கு களம் பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி. இவர் மர்மமான முறையில் கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தப்பட்டும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள… Read More »குளித்தலை அருகே பயங்கரம்: கரும்புத் தோட்டத்தில் பெண் படுகொலை

“கருப்பு” படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

  • by Editor

சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் மே 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. மே… Read More »“கருப்பு” படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

238 பேருடன் அபிதாபிக்கு புறப்பட்ட விமானம் நிறுத்தம்..

  • by Editor

சென்னையில் இருந்து 228 பயணிகள் உள்பட 238 பேருடன் அபுதாபிக்கு புறப்பட்ட எத்தியாட் விமானம், ஓடுபாதையில் செல்லும் போதே, இயந்திரக் கோளாறு காரணமாக சக்கரங்கள் இயங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது பறக்கும்… Read More »238 பேருடன் அபிதாபிக்கு புறப்பட்ட விமானம் நிறுத்தம்..

தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி இலங்கை கடற்படைக்கு விஜய் கடிதம்

  • by Editor

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு, முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக விஜய் எழுதியுள்ள கடிதத்தில், “இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை… Read More »தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி இலங்கை கடற்படைக்கு விஜய் கடிதம்

மனைவியை கொடூரமாக கொன்று எரித்த கணவன்.. புதுகையில் அதிர்ச்சி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் , கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் புதுவிடுதியில் திருமணம் நடைபெற்று மூன்றே வருடங்களில் பெண் கழுத்தை நெரித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்து நாடகமாடிய கணவனை  போலீசார் கைது செய்து சிறையில்… Read More »மனைவியை கொடூரமாக கொன்று எரித்த கணவன்.. புதுகையில் அதிர்ச்சி

முதல்வர் விஜய்யுடன் கைகுலுக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்..

  • by Editor

அதிமுக பிளவுக்கிடையே ஒரு தரப்பை சந்தித்தார் முதல்வர் விஜய்.முதல்வர் விஜயை அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சிவி சண்முகம், எஸ்.பிவேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி. விஜயபாஸ்கள் ஆகியோர் மலர் கொடுத்து சென்னை, சி.வி. சண்முகம் அலுவலகத்தில்… Read More »முதல்வர் விஜய்யுடன் கைகுலுக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்..

காதர் மொய்தீனுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் முதல்வர் விஜய்

  • by Editor

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் சென்றுள்ளார். தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்ததற்காக பேராசிரியர் காதர் மொயிதீனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளியை கொன்று, எரித்து புதைத்த 6 பேர்.. திருச்சியில் சம்பவம்

  • by Editor

திருச்சி: திருவானைக்காவல் கீழ்கொண்டயம் பேட்டை அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடு கிடப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற திருவரங்கம் போலீசார்… Read More »மாற்றுத்திறனாளியை கொன்று, எரித்து புதைத்த 6 பேர்.. திருச்சியில் சம்பவம்

பிரதமரின் அறிவுறுத்தலால் 5 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் – நகை வியாபாரிகள் வேதனை

  • by Editor

ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க சொன்ன பிரதமரின் அறிவிப்பால் 5 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பினர் கவலை தெரிவித்து உள்ளனர். தங்கம் விலையேற்றம், போர் பதற்ற சூழல்… Read More »பிரதமரின் அறிவுறுத்தலால் 5 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் – நகை வியாபாரிகள் வேதனை

குளித்தலை அருகே பெண் கழுத்தறுத்து கொலை

  • by Editor

குளித்தலை அருகே கரும்புக்காட்டில் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தெற்கு மேலப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்(50). இவரது மனைவி சிவரஞ்சனி(40). இவர்களது மகன் விகாஷ்(23). சுரேஷ் திருச்சியில் பழக்கடையில்… Read More »குளித்தலை அருகே பெண் கழுத்தறுத்து கொலை

கள்ளக்காதல் விவகாரம்…ராணுவ வீரர், தந்தை கத்தியால் குத்திக்கொலை

  • by Editor

கிருஷ்ணகிரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராணுவ வீரர் மற்றும் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு பின்னர் உடல்களை மூட்டையில் கட்டி பைக்கில் எடுத்து வந்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ராணுவ வீரரின்… Read More »கள்ளக்காதல் விவகாரம்…ராணுவ வீரர், தந்தை கத்தியால் குத்திக்கொலை

தவெக தொண்டர்களுக்கு புஸ்ஸி போட்ட அதிரடி உத்தரவு

  • by Editor

தவெக பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சரான புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.  தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த… Read More »தவெக தொண்டர்களுக்கு புஸ்ஸி போட்ட அதிரடி உத்தரவு

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

டூவீலரில் லிப்ட் கேட்டு தங்க செயினை பறித்த நபர் கைது

  • by Editor

திருச்சி அரியமங்கலம் தென்றல் நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன் 35. காந்தி மார்க்கெட்டில் லோடுமேன் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று தன் வீட்டிலிருந்து வேலைக்கு டூவீலரில் சென்றார் அப்போது அப்பகுதியில் மர்ம நபர் ஒருவர்… Read More »டூவீலரில் லிப்ட் கேட்டு தங்க செயினை பறித்த நபர் கைது

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

ஓடும் பஸ்ஸில் செல்போன் திருடிய வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

ஓடும் பஸ்ஸில் துணிகரம் செல்போன் திருடிய வாலிபர் கைது திருச்சி அண்ணா நகர் இ.பி ரோட்டை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (29). இவர் நேற்று காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து பால்பண்ணை செல்ல அரசு பேருந்தில்… Read More »ஓடும் பஸ்ஸில் செல்போன் திருடிய வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

திருவெறும்பூரில் அரசு கலைக்கல்லூரியில் இணைவழி மாணவர் சேர்க்கை

  • by Editor

திருச்சி திருவெறும்பூரில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் 2026–2027 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான இணையவழி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விண்ணப்ப பதிவு, ஆவண பதிவேற்றம் மற்றும் சேர்க்கை தொடர்பான… Read More »திருவெறும்பூரில் அரசு கலைக்கல்லூரியில் இணைவழி மாணவர் சேர்க்கை

அமமுகவிலிருந்து எம்எல்ஏ காமராஜ் நீக்கம்…

  • by Editor

அமமுகவிலிருந்து எம்எல்ஏ காமராஜ் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலார் தினகரன் அறிவித்துள்ளார். இன்று காலை சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக பேசியிருந்தா் அமமுக காமராஜ். மன்னார்குடி தொகுதியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார்… Read More »அமமுகவிலிருந்து எம்எல்ஏ காமராஜ் நீக்கம்…

தூத்துக்குடியில் காயங்களுடன் கிடந்த சடலம்.. போலீஸ் விசாரணை

  • by Editor

தூத்துக்குடி அம்பேத்கர் நகர் ஸ்டெம் பார்க் அருகே உள்ள முல்லை நகர் கல்லறை தோட்டத்தில் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில்… Read More »தூத்துக்குடியில் காயங்களுடன் கிடந்த சடலம்.. போலீஸ் விசாரணை

மதுபான கடைகள் மூடுவதற்கு பொதுமக்கள் வரவேற்பு..

  • by Editor

மதுபான கடைகள் மூடுவதற்கு பொதுமக்கள் வரவேற்பு. படிபடியாக மதுவை குறைக்க வேண்டும் என கோரிக்கை. தமிழகம் முழுவதும் பள்ளி – கல்லூரிகள், கோவில் அருகில் உள்ள 717 மதுபான கடைகள் மூடப்படும் என தமிழக… Read More »மதுபான கடைகள் மூடுவதற்கு பொதுமக்கள் வரவேற்பு..

15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு

கலெக்டர்களுக்கு முதல்வர் விஜய் புதிய உத்தரவு!

  • by Editor

கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்னை வராமல் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு முதமுதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவடைந்த உடன் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை… Read More »கலெக்டர்களுக்கு முதல்வர் விஜய் புதிய உத்தரவு!

முதல்வர் விஜயின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பதவி

  • by Editor

தவெக கட்சியை சேர்ந்த பிரபல ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகராக நியமனம்..முதலமைச்சருக்கான  சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்  யார் இந்த ரிக்கி ராதன் பண்டிட்  வெற்றிவேல் : ராதன் பண்டிட்… Read More »முதல்வர் விஜயின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசு பதவி

206வது செவிலியர் தினம்.. தஞ்சையில் கொண்டாட்டம்

  • by Editor

206 வது செவிலியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை அரசர் ராஜா மிராசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் பிளாரன்ஸ் நைட்டிங் கேள் அம்மையார் புகைப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டு… Read More »206வது செவிலியர் தினம்.. தஞ்சையில் கொண்டாட்டம்

15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு

முதல்வர் விஜய் நேரடி கண்காணிப்பில் போதை பொருட்கள் தடுப்பு படை

  • by Editor

விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதும், விழா மேடையிலேயே முதலமைச்சராக அவர் தனது முதல் உத்தரவுகளைப் பிறப்பித்தார். குறிப்பாக, முதல் கையெழுத்தாக, தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம்… Read More »முதல்வர் விஜய் நேரடி கண்காணிப்பில் போதை பொருட்கள் தடுப்பு படை

 மே 14 திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Editor

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!