Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக ஆனந்த் வெற்றி!

  • by Editor

சென்னை தி.நகரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதேபோல் மதுரை மத்திய தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முஸ்தபா சுமார் 20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி… Read More »10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக ஆனந்த் வெற்றி!

முதல் தேர்தலிலேயே விஜய் முத்திரை..கார்த்தி சிதம்பரம் வாழ்த்து

  • by Editor

முதல் தேர்தலிலேயே விஜய் முத்திரை பதித்ததாக கார்த்தி சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய்க்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல் தேர்தலிலேயே 1 கோடி வாக்குகளை கடந்த தவெக

  • by Editor

எண்ணப்பட்ட 2.88 கோடி வாக்குகளில் 1கோடிக்கும் மேல் வாக்குகளை கடந்தது தவெக. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத அளவில் முன்னிலை வகித்து வருவது அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.கூட்டணி… Read More »முதல் தேர்தலிலேயே 1 கோடி வாக்குகளை கடந்த தவெக

விஜய்க்கு நேரில் வாழ்த்து தெரிவித்து புறப்பட்டார் நடிகை திரிஷா

  • by Editor

சென்னையில் த.வெ.க தலைவர் விஜயின் வீட்டிலிருந்து புறப்பட்டார் நடிகை திரிஷா. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் இல்லத்துக்கு வந்த நடிகை த்ரிஷா, தற்போது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்… Read More »விஜய்க்கு நேரில் வாழ்த்து தெரிவித்து புறப்பட்டார் நடிகை திரிஷா

கரூர் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் வெற்றி

  • by Editor

அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ வெற்றி உறுதியானது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் கார்த்திகேயனை விட 18,500 ஓட்டு… Read More »கரூர் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் வெற்றி

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026.. 2.30 மணி நிலவரப்படி தவெக முன்னிலை

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மதியம் 2.15 மணி வரையிலான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது.தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 110 தொகுதிகளில் முன்னிலை… Read More »தமிழக சட்டமன்ற தேர்தல் 2026.. 2.30 மணி நிலவரப்படி தவெக முன்னிலை

தவெக-வின் முதல் வெற்றி…கீதா ஜீவனை வீழ்த்திய ஸ்ரீநாத்!

  • by Editor

தூத்துக்குடி : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையில், தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்ட நடிகர் ஸ்ரீநாத், திமுக அமைச்சர் கீதா ஜீவனை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து… Read More »தவெக-வின் முதல் வெற்றி…கீதா ஜீவனை வீழ்த்திய ஸ்ரீநாத்!

மூத்த நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை

  • by Editor

ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத அளவில் முன்னிலை வகித்து வருவது அரசியல்… Read More »மூத்த நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை

11,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை- கொண்டாட்டத்தில் செங்கோட்டையன்

  • by Editor

கோபி தொகுதி தவெக வேட்பாளர்  கே.ஏ.செங்கோட்டையன் தொடர்ந்து  முன்னிலை வகித்து வருவதை தொடர்ந்து அவரது அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும்… Read More »11,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை- கொண்டாட்டத்தில் செங்கோட்டையன்

தஞ்சையில் தவெக வேட்பாளர் 17,430வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

  • by Editor

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) நடைபெற்று வரும் நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் ஆர். விஜய் சரவணன் வெற்றி பெற்றுள்ளார்.… Read More »தஞ்சையில் தவெக வேட்பாளர் 17,430வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்-ஒருவர் பலி-4 மீட்பு பணியாளர்கள் காயம்

  • by Editor

ஹிஸ்புல்லாவுடனான போரில் ஒரு நிலையற்ற போர்நிறுத்தம் இருந்தபோதிலும், இஸ்ரேல் அந்நாட்டின் மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்த நிலையில், தெற்கு லெபனான் மீது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும், நான்கு மீட்புப் பணியாளர்கள்… Read More »லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்-ஒருவர் பலி-4 மீட்பு பணியாளர்கள் காயம்

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி – எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

  • by Editor

தமிழகம் முழுவதும் மதியம் 1 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 111, அதிமுக 64, திமுக 59 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. இதற்கிடையே, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ஒரு… Read More »இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி – எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

தனித்துப்போட்டி என்ற விஜய் முடிவு சரியானது”- எஸ்.ஏ.சந்திரசேகர்

  • by Editor

விஜய்யின் வீட்டில் அவரது தந்தை சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்டோர் விசில் அடித்தும், ஆட்டம், பாட்டத்துடனும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய விஜயின் தந்தை சந்திரசேகர், “நிச்சயமாக, விஜய் தமிழகத்தில் ஒரு பெரிய… Read More »தனித்துப்போட்டி என்ற விஜய் முடிவு சரியானது”- எஸ்.ஏ.சந்திரசேகர்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை தொடர் பின்னடைவு

  • by Editor

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முன்னணியில் இருக்கிறார். தவெக வேட்பாளர் இரண்டாமிடம் பெற்ற நிலையில், செல்வப்பெருந்தகை மூன்றாம் இடத்துக்கு பின்… Read More »ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை தொடர் பின்னடைவு

துணை ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். விக்ஸித் பாரதம் என்ற நமது கூட்டு கனவை வலுப்படுத்த அவர் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நமது நாடாளுமன்ற நடவடிக்கைகளின் செயல்திறனையும், பயனுடைமையையும்… Read More »துணை ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் பின்னடைவு

  • by Editor

கோவை வடக்கு தொகுதி 2009-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இங்கு முதன் முறையாக 2011-ல் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டி. மலரவன் வெற்றி பெற்றார்.… Read More »கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் பின்னடைவு

தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இல்லத்தில் கொண்டாட்டம்

  • by Editor

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர்பாராத வகையில் முன்னிலை வகித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி, தவெக 112 இடங்களிலும், அதிமுக 65 இடங்களிலும், திமுக 57 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. இந்தநிலையில், வாக்கு… Read More »தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இல்லத்தில் கொண்டாட்டம்

அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றம்

  • by Editor

சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்படத் தொடங்கியுள்ளன. கூடாரங்கள் நீக்கப்பட்ட வீடியோவை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது. திமுக 187 தொகுதிகளில் 58 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இது திமுகவுக்கு… Read More »அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றம்

மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்கும் பாஜக

  • by Editor

மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. 30 நிமிடங்களுக்குப் பிறகு, அதாவது காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.… Read More »மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்கும் பாஜக

அசாமிலும்,புதுச்சேரியிலும் ஆட்சியை தக்க வைக்கும் NDA கூட்டணி

  • by Editor

அசாமிலும், புதுச்சேரியிலும் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை தக்க வைக்கிறது. மேற்குவங்கத்தில் பாஜக முதன்முறையாக ஆட்சியை பிடிக்கவுள்ளது.

திருச்சி மேற்கில் கே.என்.நேரு முன்னிலை

  • by Editor

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தவெக வேட்பாளர் ராமமூர்த்தி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், 11-ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் நேரு 42,090 வாக்குகள் பெற்று,… Read More »திருச்சி மேற்கில் கே.என்.நேரு முன்னிலை

பரம்பரை அரசியல் முடிவுக்கு வந்திருக்கிறது”- தங்கர் பச்சான்

  • by Editor

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் ஒட்டுமொத்த அமைச்சர் குழுவினரையும் வெளியேற்றி, தவெக மற்றும் அஇஅதிமுகவிற்கு தமிழக மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர். இந்நிலையில் இயக்குநர் தங்கர்பச்சான் தனது எக்ஸ் தளத்தில் தனது எக்ஸ் தளத்தில், “மக்களின்… Read More »பரம்பரை அரசியல் முடிவுக்கு வந்திருக்கிறது”- தங்கர் பச்சான்

மேற்கு வங்கத்தில் பாஜக அமோக வெற்றி!

  • by Editor

மே.வங்கத்தில் 180 இடங்களில் முன்னிலை பெற்று அரியணையை உறுதிப்படுத்தி உள்ளது பாஜக கூட்டணி. மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 107 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் தலா 1 இடத்தில் முன்னிலை… Read More »மேற்கு வங்கத்தில் பாஜக அமோக வெற்றி!

தவெக வெற்றி முகம்.. உற்சாகத்தில் விஜய்யின் தந்தை!

  • by Editor

தவெக 105 தொகுதிகளில் வெற்றி முகத்தில் உள்ளதால் விஜய்யின் உறவினர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். திருத்தணியில் காலையில் சாமி தரிசனம் செய்த பிறகு சென்னை திரும்பிய விஜய்யின் தந்தை SAC-க்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.… Read More »தவெக வெற்றி முகம்.. உற்சாகத்தில் விஜய்யின் தந்தை!

தமிழக தேர்தல் 2026: 112 தொகுதியில் முன்னிலை வகிக்கும் தவெக

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், துவக்கம் முதலே நடிகர் விஜய்யின் தவெக, தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக தமிழகத்தில்… Read More »தமிழக தேர்தல் 2026: 112 தொகுதியில் முன்னிலை வகிக்கும் தவெக

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

மும்பையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் (Nairobi) இருந்து வந்த விமானம் ஒன்று நேற்று மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்திறங்கிய தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) நகரை சேர்ந்த ஜெஸ்ரீல்… Read More »மும்பையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

5 தொகுதியில் பாமக…. 1 தொகுதியில் அமமுக முன்னிலை

  • by Editor

அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தருமபுரி, பென்னகரம், ஜெயங்கொண்டம்,… Read More »5 தொகுதியில் பாமக…. 1 தொகுதியில் அமமுக முன்னிலை

 முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றார்

  • by Editor

புதுவை சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. புதுவையில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பான்மைக்கு 16 இடங்களில் வெல்வது அவசியம். புதுவையை பொறுத்தவரை தற்போது முதல்வராக இருக்கும் ரங்கசாமி கடந்த… Read More » முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றார்

தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலை

  • by Editor

சென்னையின் தியாகராயநகர் தொகுதி 1957இல் உருவாக்கப்பட்டது. இங்கு இதுவரை நடைபெற்ற 15 சட்டமன்றத் தேர்தல்களில் திமுக 6 முறை, அதிமுக 4 முறை, காங்கிரஸ் 4, த.மா.கா. 1 முறை வெற்றி பெற்றுள்ளன. 2026 சட்டமன்றத்… Read More »தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலை

காரைக்குடியில் காங்கிரசின் கோட்டையை தகர்த்தெறிந்த தவெக

  • by Editor

காரைக்குடியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிட்ட பிரபு தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். காங்கிரசின் கோட்டையாக பார்க்கப்படும் காரைக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மருத்துவர் பிரபு எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இரண்டாம்… Read More »காரைக்குடியில் காங்கிரசின் கோட்டையை தகர்த்தெறிந்த தவெக

5வது சுற்று முடிவில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு.. தொடர்ந்து தவெக முன்னிலை

  • by Editor

கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு முன்னிலையில் உள்ளார். 234 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்தது. சிறிது இடைவேளை… Read More »5வது சுற்று முடிவில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு.. தொடர்ந்து தவெக முன்னிலை

வரலாறு காணாத வெற்றி -100ஐ கடந்த தவெக

  • by Editor

சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது தவெக. தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழககம் 99 தொகுதிகளில்… Read More »வரலாறு காணாத வெற்றி -100ஐ கடந்த தவெக

அதிக தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை

  • by Editor

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால்… Read More »அதிக தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை

தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட 27 இடங்களிலும் பின்னடைவு

  • by Editor

தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட 27 இடங்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளன. தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட 27 இடங்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளன. கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும் பின்னடைவை சந்தித்துள்ளார். காலை… Read More »தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட்ட 27 இடங்களிலும் பின்னடைவு

திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை

  • by Editor

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழககம் 99 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எந்த தொகுதிகளில் எல்லாம் த.வெ.க வெற்றிபெறும் என்று… Read More »திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை

தவெக தலைவர் விஜய் வீட்டின் முன் போலீசார் குவிப்பு

  • by Editor

சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகளை பொறுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை… Read More »தவெக தலைவர் விஜய் வீட்டின் முன் போலீசார் குவிப்பு

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலை!

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம்… Read More »பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலை!

ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டம்.. முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி

  • by Editor

திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில்சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி14ந் தேதி தேரோட்டம் நடக்கிறது108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் விமர்சையாக… Read More »ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டம்.. முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் மனைவியை தாக்கிய ரவுடி கைது…

  • by Editor

திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் இளையராஜா (வயது 44.) இவர் பாலக்கரை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பத்துடன் சங்கிலியாண்டபுரத்தில் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.… Read More »திருச்சியில் மனைவியை தாக்கிய ரவுடி கைது…

நாளை வாக்கு எண்ணிக்கை… ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை..

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, திருச்சி மேற்கு. மணப்பாறை, திருவரங்கம், திருச்சி கிழக்கு. திருவெறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட எண்ணும் இயந்திரங்கள் திருச்சி ஜமால்… Read More »நாளை வாக்கு எண்ணிக்கை… ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை..

வாக்கு எண்ணும் மையத்தின் ஏற்பாடுகளை திருச்சி கலெக்டர் ஆய்வு

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் மையமான திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை… Read More »வாக்கு எண்ணும் மையத்தின் ஏற்பாடுகளை திருச்சி கலெக்டர் ஆய்வு

தஞ்சையில் சென்னை மாணவர்களின் நாட்டியாஞ்சலி கலை நிகழ்ச்சி

  • by Editor

உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே உள்ள பெத்தணன் கலையரங்கத்தில் சென்னை மாணவிகளின் நாட்டியாஞ்சலி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் கலந்து கொண்டு பெருவுடையாருக்கு நாட்டியாஞ்சலி செலுத்தினர். பல்வேறு பாடல்களுக்கு… Read More »தஞ்சையில் சென்னை மாணவர்களின் நாட்டியாஞ்சலி கலை நிகழ்ச்சி

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் பலி

  • by Editor

சித்ரா பௌர்ணமியை ஒட்டி வெள்ளியங்கிரி மலை ஏறிய 34 வயது உடைய நபர் இன்று 7 வது மலையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு.சுயநினைவு இன்றி இருந்தவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததை மருத்துவர்கள்… Read More »வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் பலி

சென்னை ஏர் போட்டில் விமானத்தின் அவசரகால கதவைத் திறந்து வெளியேறிய பயணி…பரபரப்பு

  • by Editor

சென்னை: ஷார்ஜாவில் இருந்து வந்து சென்னையில் தரையிறங்கிய, ஏர் அரேபியா விமானத்தின் அவசர கால கதவை திறந்து, குதித்து ஓடிய பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. ஓடுபாதையின் அருகே விமானம் நின்றதால் லாகூரில் இருந்து வந்த… Read More »சென்னை ஏர் போட்டில் விமானத்தின் அவசரகால கதவைத் திறந்து வெளியேறிய பயணி…பரபரப்பு

பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடக்கம்

  • by Editor

+2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. இப்போது இருந்து மேற்படிப்புகள் தொடர்பாக பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் பி.இ. மற்றும் பி.டெக்… Read More »பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடக்கம்

விபரீத விளையாட்டு: பாம்பை சீண்டி வேடிக்கை காட்டிய நபர் பலி

  • by Editor

பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல், பிடிபட்ட பாம்பை வைத்து வீரப் பராக்கிரமங்களைக் காட்ட முயன்ற பாம்பு பிடி நபர் ஒருவர், பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடத்திற்குள் புகுந்த பாம்பைப் பிடிப்பதற்காக… Read More »விபரீத விளையாட்டு: பாம்பை சீண்டி வேடிக்கை காட்டிய நபர் பலி

சத்தீஸ்கரில் கண்ணிவெடி வெடித்து 3 வீரர்கள் பலி

  • by Editor

சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் அதிகம் நிறைந்த பகுதிகளில் கண்ணிவெடிகள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை வீரர்கள் அகற்றி வருகின்றனர். இதன்படி கான்கர் மாவட்டத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் மாவட்ட ரிசர்வ் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த… Read More »சத்தீஸ்கரில் கண்ணிவெடி வெடித்து 3 வீரர்கள் பலி

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

திருச்சி: விட்டில் இருந்த 4 பவுன் நகை திருட்டு;சிறுவன் கைது

  • by Editor

திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் அழகுராணி (47) இவரது மூத்த சகோதரியின் மகன் 16 வயது சிறுவன். அவனது தாய் மற்றும் தந்தை இறந்துவிட்டதால், அவன் இவர்களது வீட்டில் வசித்து வருகிறான். இந்நிலையில்… Read More »திருச்சி: விட்டில் இருந்த 4 பவுன் நகை திருட்டு;சிறுவன் கைது

திருச்சி அருகே கஞ்சா விற்றவர் கைது

  • by Editor

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ததவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்ற ராம்ஜிநகர் மில் காலனியைச்… Read More »திருச்சி அருகே கஞ்சா விற்றவர் கைது

Tamil Nadu police personnel conducting an investigation near Thanjavur Nanjikottai bridge after a fatal collision involving a motorcycle on June 12 2026

திருச்சி:முதியவர் மயங்கி விழுந்து சாவு

  • by Editor

திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியில் கடந்த 14ம் தேதி 84 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு… Read More »திருச்சி:முதியவர் மயங்கி விழுந்து சாவு

திருச்சியில் சோகம்! மனைவியுடன் தகராறு செய்த நபர் வீட்டில் சடலமாக மீட்பு

  • by Editor

திருச்சி திருவானைக்காவல் திம்மராய சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (56) . இவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 1- ந்தேதி வழக்கம் போல் சரவணன் குடித்து… Read More »திருச்சியில் சோகம்! மனைவியுடன் தகராறு செய்த நபர் வீட்டில் சடலமாக மீட்பு

திருச்சி: வீட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிலிண்டர் விநியோக ஊழியர் உடல் – போலீசார் விசாரணை

  • by Editor

திருச்சி செந்தண்ணீர்புரம் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஜெயசூர்யா (55). இவர் கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும்… Read More »திருச்சி: வீட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிலிண்டர் விநியோக ஊழியர் உடல் – போலீசார் விசாரணை

திருச்சி: லாட்டரி விற்றவர் மற்றும் சூதாடிய 4 பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி எண்களை துண்டு சீட்டில் எழுதி விற்பனை செய்து கொண்டிருந்த… Read More »திருச்சி: லாட்டரி விற்றவர் மற்றும் சூதாடிய 4 பேர் கைது

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

திருச்சி அருகே கஞ்சா மற்றும் புகையிலை விற்ற 3 பேர் கைது

  • by Editor

திருச்சி ராம்ஜிநகர் போலீசார் ராம்ஜிநகர் பிள்ளையார் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு பெண்ணைப் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் ராம்ஜிநகர் மில் காலனியைச் சேர்ந்த மகேஸ்வரி (60)… Read More »திருச்சி அருகே கஞ்சா மற்றும் புகையிலை விற்ற 3 பேர் கைது

குடும்பத் தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, பச்சைபெருமாள்பட்டி அடுத்த தங்கநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (50). இவருக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மணிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால்… Read More »குடும்பத் தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி:கார் மோதி லாரி டிரைவர் உடல் நசுங்கி பலி

  • by Editor

நாமக்கல் மாவட்டம் முட்டாஞ்செட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (59). லாரி டிரைவரான இவர், தனது லாரியில் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். பெட்டவாய்த்தலை அருகே வந்தபோது, சாலையோரம் லாரியை நிறுத்தினார்.பின்னர் அவர்… Read More »திருச்சி:கார் மோதி லாரி டிரைவர் உடல் நசுங்கி பலி

ஜபல்பூர் படகு விபத்து: திருச்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி – இன்று இரவு திருச்சி வரும் உடல்கள்

  • by Editor

மத்­தி­ய­பி­ர­தேச மாநி­லம் ஜபல்­பூர் மாவட்­டத்­தில் பார்கி அணை உள்­ளது. நர்­மதா ஆற்­றின் குறுக்கே கட்­டப்­பட்­டுள்ள இந்த அணை­யில் சுற்­றுலா பய­ணி­க­ளுக்­காக பட­கு­கள் இயக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த அணை­யில் நேற்று முன்­தி­னம் ஒரு சொகுசு பட­கில்… Read More »ஜபல்பூர் படகு விபத்து: திருச்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி – இன்று இரவு திருச்சி வரும் உடல்கள்

காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற வழக்கறிஞர் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே அங்கமங்கலம் கோட்டார்விளையைச் சேர்ந்தவர் பெரியசாமி (91). இவருக்கு அம்பிகா, உமாபதி, இந்துமதி ஆகிய 3 மகள்கள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் பெரியசாமியின் மனைவி காலமான நிலையில், அவர்… Read More »காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற வழக்கறிஞர் கைது

உலகக் கோப்பை கால்பந்து 2026: இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு இருக்குமா? ரசிகர்கள் கவலை

  • by Editor

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக் காவில் வருகிற ஜூன் 11-ந் தேதி முதல் ஜூலை 19-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 48 அணிகள் 12… Read More »உலகக் கோப்பை கால்பந்து 2026: இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு இருக்குமா? ரசிகர்கள் கவலை

ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் பரிதாப பலி

  • by Editor

எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கொல்லம் அருகே உள்ள மன்றோதுருத்து பகுதியைச் சேர்ந்தவர் பைஜு. இவரது மனைவி சிப்பி (32).… Read More »ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் பரிதாப பலி

அமெரிக்கா: டெக்சாஸில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்து – 5 வீரர்கள் பரிதாப பலி

  • by Editor

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் அமரிலொ நகரில் இருந்து நியூ பிரன்பில்ஸ் நகருக்கு நேற்று இரவு சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 5 பேர் பயணித்தனர்.இந்நிலையில், டெக்சாசின் விம்பர்லி பகுதியில் நடுவானில் பறந்துகொண்டிருந்த… Read More »அமெரிக்கா: டெக்சாஸில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்து – 5 வீரர்கள் பரிதாப பலி

திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை பெருவிழா: கண்ணாடி பல்லாக்கில் ஏழூர் புறப்பட்டார் ஐயாறப்பர்

  • by Editor

திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவிலில் சித்திரை சப்தஸ்தான திருவிழா 13 நாட்கள் ஆண்டுதோறும் நடைபெறும். கடந்த 21 ம் தேதி வேதங்கள் மேளதாளங்கள் நாதஸ்வர கச்சேரிகள் முழங்க வெகு விமர்சையாக கொடியேற்றுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும்… Read More »திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை பெருவிழா: கண்ணாடி பல்லாக்கில் ஏழூர் புறப்பட்டார் ஐயாறப்பர்

பெங்களூருவில் போலி அதிகாரி கைது! பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பயங்கரம்

  • by Editor

பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் போலீஸ் நிலையத்தில் 43 வயது பெண் ஒரு புகார் அளித்தார். அதில், எனக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். குடும்ப பிரச்னையால் கணவரை பிரிந்து மகளுடன் வாழ்கிறேன். நான் சினிமாவில் மேக்கப்(ஒப்பனை)… Read More »பெங்களூருவில் போலி அதிகாரி கைது! பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பயங்கரம்

தங்கம் விலை நிலவரம்: இன்று சவரனுக்கு ரூ. 640 உயர்வு

  • by Editor

சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று (மே 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து,… Read More »தங்கம் விலை நிலவரம்: இன்று சவரனுக்கு ரூ. 640 உயர்வு

புதுக்கோட்டை : முன்விரோதத்தால் இளைஞர் அடித்துக் கொலை

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே திருநாளுரைச் சேர்த்த இளைஞர் விக்னேஷ்(25) என்பவரை முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டார். விக்னேஷை மர்மநபர்கள் அடித்துக் கொன்று குளத்தில் புதைத்த நிலையில் அவரது மனைவி காவல் நிலையத்தில்… Read More »புதுக்கோட்டை : முன்விரோதத்தால் இளைஞர் அடித்துக் கொலை

அலர்ட் மெசேஜ் வந்தால் பயப்படாதீங்க! இன்று நாடு தழுவிய “செல் பிராட்காஸ்ட்” சோதனை

  • by Editor

இன்று (மே 2) நாடு முழுவதும் “Cell Broadcast” எச்சரிக்கை அமைப்பை, மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சோதனை செய்கிறது. வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை உடனே எச்சரிப்பதற்காக… Read More »அலர்ட் மெசேஜ் வந்தால் பயப்படாதீங்க! இன்று நாடு தழுவிய “செல் பிராட்காஸ்ட்” சோதனை

நாளை நீட் தேர்வு 2026: என்.டி.ஏ. வெளியிட்டுள்ள முக்கிய விதிமுறைகள்

  • by Editor

மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.இந்த தேர்வை இதுவரை இல்லாத வகையில் 22.80 லட்சம் மாணவ- மாணவிகள்… Read More »நாளை நீட் தேர்வு 2026: என்.டி.ஏ. வெளியிட்டுள்ள முக்கிய விதிமுறைகள்

அரியலூர்: உலகிலேயே முதன்முறையாக ராஜேந்திர சோழனுக்கு ஆறடி உயர வெண்கலச் சிலை

  • by Editor

சோழ மன்னர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜராஜ சோழனும், அவருக்குப் பிறகு கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழனும் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள்.… Read More »அரியலூர்: உலகிலேயே முதன்முறையாக ராஜேந்திர சோழனுக்கு ஆறடி உயர வெண்கலச் சிலை

காதலி தற்கொலை செய்த அதே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் பலி

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கெங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பிரஜித் (17). இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார்… Read More »காதலி தற்கொலை செய்த அதே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் பலி

சென்னையில் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பதுக்கல் வேட்டை: 40 சிலிண்டர்கள் பறிமுதல் – இருவர் கைது

  • by Editor

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்துள்ளது. அதன்படி, மாதத்தின் முதல் நாளான நேற்று வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.… Read More »சென்னையில் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பதுக்கல் வேட்டை: 40 சிலிண்டர்கள் பறிமுதல் – இருவர் கைது

காலை 8 மணி முதல் தேர்தல் முடிவுகள்! அதிகாரப்பூர்வ இணையதளத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

  • by Editor

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி (நாளை மறுநாள்)… Read More »காலை 8 மணி முதல் தேர்தல் முடிவுகள்! அதிகாரப்பூர்வ இணையதளத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

வேளாங்கண்ணி, நாகூரில் ஏமாற்றம்: விஜய் வராததால் ரசிகர்கள் சோகம் – 30 நிமிடம் தாமதமான திருப்பலி

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இந்த நிலையில் தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற… Read More »வேளாங்கண்ணி, நாகூரில் ஏமாற்றம்: விஜய் வராததால் ரசிகர்கள் சோகம் – 30 நிமிடம் தாமதமான திருப்பலி

மரணத்திலும் பிரியாத பாசம்: குழந்தையை மார்போடு அணைத்தபடி சடலமாக மீட்கப்பட்ட தாய்

  • by Editor

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் நேற்று மாலை ஏற்பட்ட கடும் புயல் காரணமாக, சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 9… Read More »மரணத்திலும் பிரியாத பாசம்: குழந்தையை மார்போடு அணைத்தபடி சடலமாக மீட்கப்பட்ட தாய்

தனியாக வசித்த மூதாட்டி கொலை: நகைக்காக திட்டமிட்டு கை, கால் கட்டி சித்ரவதை

  • by Editor

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே உள்ள சாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தாயாரம்மாள் (79), கணவர் மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு… Read More »தனியாக வசித்த மூதாட்டி கொலை: நகைக்காக திட்டமிட்டு கை, கால் கட்டி சித்ரவதை

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி வேளாங்கண்ணி, நாகூரில் நாளை விஜய் வழிபாடு

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ந்தேதி நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து வருகிற 4 ந் தேதி (திங்கள்கிழமை) வாக்குகள் எண்ணப் படுகின்றன. இந்நிலையில் கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன இதில் தமிழ்நாட்டை… Read More »சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி வேளாங்கண்ணி, நாகூரில் நாளை விஜய் வழிபாடு

திருச்சி: கல்லூரி மாணவன் தூக்கு மாட்டி தற்கொலை

  • by Editor

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் சபாபதி தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஹரிதாஸ் ( 18 ). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் அடிக்கடி… Read More »திருச்சி: கல்லூரி மாணவன் தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சி: மது பாட்டில் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது- 100 மது பாட்டில்கள் பறிமுதல்

  • by Editor

திருச்சி உறையூர் பகுதிகளில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்து. அதன் பேரில் போலீசார் பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது… Read More »திருச்சி: மது பாட்டில் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது- 100 மது பாட்டில்கள் பறிமுதல்

மாணவனுக்கு பாலியல் தொல்லை-வாலிபர் கைது-திருச்சி க்ரைம்

திருச்சி க்ரைம்: போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது

  • by Editor

திருச்சி காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை மாரியம்மன் கோவில் பின்புறம் தமிழக அரசு தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார்… Read More »திருச்சி க்ரைம்: போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது

திருச்சி அருகே பரபரப்பு: தமிழக வெற்றிக் கழக அலுவலகம் தீவைத்து எரிப்பு

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 23 ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4 ந்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதியில் போட்டியிடும்தவெக வேட்பாளர் ரமேஷ்க்கு ஆதரவாக பெட்டவாய்த்தலையில் தமிழக வெற்றிக்கழக… Read More »திருச்சி அருகே பரபரப்பு: தமிழக வெற்றிக் கழக அலுவலகம் தீவைத்து எரிப்பு

மதுரை சித்திரைத் திருவிழா: பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

  • by Editor

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று அதிகாலையில் கோலாகலமாக நடைபெற்றது. தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட… Read More »மதுரை சித்திரைத் திருவிழா: பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

புதுச்சேரியில் சோகம்! கிரிக்கெட் போட்டியில் இடம் கிடைக்காததால் வீராங்கனை தற்கொலை

  • by Editor

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் காஷ்மீர்குமார். இவர் சென்னையில் ஜி.எஸ்.டி. கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகள் ஏஞ்சல் கங்கவாணி (19), புதுவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக… Read More »புதுச்சேரியில் சோகம்! கிரிக்கெட் போட்டியில் இடம் கிடைக்காததால் வீராங்கனை தற்கொலை

விளையாட்டாக காருக்குள் சென்ற 4 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் கூலி தொழிலாளி வேலு (36). இவரது மனைவி மாரிஸ்வரி (30) கட்டிட சித்தாள் தொழிலாளி. இவர்களுக்கு 4 வயதில் சஞ்சீவி மகன் உள்ளார்.… Read More »விளையாட்டாக காருக்குள் சென்ற 4 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி

மும்பையில் அதிரடி: ரூ. 1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் 349 கிலோ எடையுள்ள உயர்தர போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.… Read More »மும்பையில் அதிரடி: ரூ. 1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

ஒரு போட்டோவால் வந்த வினை! இருவீட்டார் மோதலால் ரணகளமான திருமண மேடை

  • by Editor

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டம் ராஜீவ் நகரில் கடந்த புதன்கிழமை இரவு திருமண வரவேற்பு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மேடையில் மணமகன், மணமகளை போட்டோகிராபர் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது போட்டோ எடுப்பதற்கு இடையூறாக இருப்பதாக கூறி… Read More »ஒரு போட்டோவால் வந்த வினை! இருவீட்டார் மோதலால் ரணகளமான திருமண மேடை

விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட என்ஜினீயரிங் மாணவி

  • by Editor

கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் புதுவைப்பு பகு தியை சேர்ந்தவர் தர்ஷனா (22). இவர் கொச்சி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் தனியார் விடுதியில் தங்கி… Read More »விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட என்ஜினீயரிங் மாணவி

நடத்தையில் சந்தேகம் – திருச்சூரில் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன் கைது

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஆவினசேரி பகுதியை சேர்ந்தவர் உன்னி மாயா (30). இவர் அனக்கல் பகுதியை சேர்ந்த சிவபிரசாத்தை (35) காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை… Read More »நடத்தையில் சந்தேகம் – திருச்சூரில் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன் கைது

மே 4-ல் தேர்தல் முடிவுகள்: வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்காவிற்கு நாளை செல்கிறார் விஜய்

  • by Editor

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வருகிற 4-ம் தேதி வெளியாகிறது. இந்தநிலையில், தவெக தலைவர் விஜய் ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருகிறார்.கடந்த 28-ம் தேதி அதிகாலையில் விஜய் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம்… Read More »மே 4-ல் தேர்தல் முடிவுகள்: வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்காவிற்கு நாளை செல்கிறார் விஜய்

ஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ராமநாதபுரம் ஒலுங்கை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 36 ) தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக தற்காலிக கார் டிரைவர்.

தென்காசியில் முன்விரோதம்: கல்லூரி மாணவர் மற்றும் தாய்க்கு அரிவாள் வெட்டு

  • by Editor

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் (19) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி(60) என்பவருக்கும் இடையே ஆடு மேய்ப்பது தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்தது.… Read More »தென்காசியில் முன்விரோதம்: கல்லூரி மாணவர் மற்றும் தாய்க்கு அரிவாள் வெட்டு

அரியலூரில் கோலாகலம்! 83 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்பில்லாத அம்மன் தேரோட்டம்

  • by Editor

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோவில் தேரோட்டத்தை யொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ஒப்பில்லாதம்மனை தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள… Read More »அரியலூரில் கோலாகலம்! 83 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்பில்லாத அம்மன் தேரோட்டம்

வணிகர்களுக்கு அதிர்ச்சி: சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்வு

  • by Editor

பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.சர்வதேச… Read More »வணிகர்களுக்கு அதிர்ச்சி: சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்வு

டயர் வெடித்து மின்கம்பத்தில் மோதிய கார் – 4 பேர் படுகாயம்

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் பசுமணிநகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் அசோக்குமார் (37). இவர் தனது குடும்பத்தினர் 4 பேருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, மீண்டும்… Read More »டயர் வெடித்து மின்கம்பத்தில் மோதிய கார் – 4 பேர் படுகாயம்

மே தின விழா: “உழைப்பிற்கான பலன் மே 4-ல் கிடைக்கும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

  • by Editor

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு, பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் மே 1ம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி… Read More »மே தின விழா: “உழைப்பிற்கான பலன் மே 4-ல் கிடைக்கும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.400 சரிவு

  • by Editor

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,12,400க்கு விற்பனை. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,050க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம்… Read More »சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.400 சரிவு

மும்பை: சிரித்துப் பேசியதற்காகக் கடைக்காரருக்குக் கத்திக்குத்து

  • by Editor

மராட்டியத்தின் மும்பை நகரில் அக்ரிபாத பகுதியில் பேபி கார்டன் என்ற இடத்தில் சகோதரர்கள் இருவர் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம், அவர்கள் இருவரும் கடையில் நின்று கொண்டு உரையாடியபடி இருந்தனர். சத்தம்… Read More »மும்பை: சிரித்துப் பேசியதற்காகக் கடைக்காரருக்குக் கத்திக்குத்து

அகமதாபாத்தில் ஏ.ஐ. மோசடி: தொழிலதிபரின் போலி வீடியோ மூலம் ஆதார் மொபைல் எண் மாற்றம்

  • by Editor

குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் புகைப்படத்தை ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தத்ரூப வீடியோவாக உருவாக்கி, அவரது ஆதாருடன் பதியப்பட்ட, ‘மொபைல் போன்’ எண்ணை மாற்றி ரூ.25,000 கடன் பெற்று மோசடி நடந்துள்ளது. குஜராத்… Read More »அகமதாபாத்தில் ஏ.ஐ. மோசடி: தொழிலதிபரின் போலி வீடியோ மூலம் ஆதார் மொபைல் எண் மாற்றம்

மத்திய பிரதேசம்: ஜபல்பூர் அணைப்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து – 4 பேர் பலி

  • by Editor

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் 29 பேருடன் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பலரை காணவில்லை. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் பர்கி அணைப்பகுதியில் இந்த விபத்து நடந்தது.… Read More »மத்திய பிரதேசம்: ஜபல்பூர் அணைப்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து – 4 பேர் பலி

இனி ஒரு நாள் தாமதமானாலும் அபராதம் இல்லை! கிரெடிட் கார்டு விதிகளில் ரிசர்வ் வங்கி மாற்றம்

  • by Editor

கிரெடிட் கார்டு நிலுவை தொகையை திருப்பி செலுத்த, நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு பிறகு 3 நாட்கள் வரை கூடுதல் அவகாசம் வழங்கி புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கிரெடிட் கார்டு பயன்பாட்டில் தற்போதுள்ள… Read More »இனி ஒரு நாள் தாமதமானாலும் அபராதம் இல்லை! கிரெடிட் கார்டு விதிகளில் ரிசர்வ் வங்கி மாற்றம்

போலீஸ் என்கவுண்டர்: 14 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சுட்டுக்கொலை

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் ஷம்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் அக்ரம். இவர் மீது உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் போக்சோ, திருட்டு, கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 14… Read More »போலீஸ் என்கவுண்டர்: 14 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சுட்டுக்கொலை

மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி: 4 மாதங்களில் 27 புலிகள் உயிரிழப்பு

  • by Editor

மத்திய பிரதேச மாநிலத்தில் 9 புலிகள் காப்பகங்கள் உள்ளன. 2022-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே அதிக எண்ணிகையிலான 785 புலிகள் அங்கு இருந்தன. சமீப காலங்களில் இங்கு அதிக எண்ணிக்கையிலான புலிகள் உயிரிழந்து உள்ளன.… Read More »மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி: 4 மாதங்களில் 27 புலிகள் உயிரிழப்பு

தமிழகத்தில் 17 இடங்களில் சதமடித்த வெயில்

  • by Editor

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திர வெயில் எனப்படும் கத்திரி வெயில் வரும் 4-ம் தேதி முதல்தான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில்… Read More »தமிழகத்தில் 17 இடங்களில் சதமடித்த வெயில்

இலவச டீ-வடைக்காகப் பேருந்து நிறுத்தம்? கேள்வி கேட்ட பயணியை மனைவி, மகள் முன்னே தாக்கிய ஓட்டுநர் – நடத்துநர்

  • by Editor

நேற்று மாலை திருப்பூரில் இருந்து கரூர் நோக்கி வந்த பேருந்து, தென்னிலை அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் நிறுத்தப்பட்டது. அந்த கடையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு டீ, வடை இலவசமாக வழங்கப்படுவதால்… Read More »இலவச டீ-வடைக்காகப் பேருந்து நிறுத்தம்? கேள்வி கேட்ட பயணியை மனைவி, மகள் முன்னே தாக்கிய ஓட்டுநர் – நடத்துநர்

ஜெயங்கொண்டம்… 4 தலைமுறையாக மரமாக இருந்த குலதெய்வத்திற்கு உருவம் கொடுத்துக் கோவில் கட்டிய வாலிபர்கள்

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் தோப்புத் தெரு கிராமம் விவசாயம் நிறைந்த பூமியாகும். ஊரின் விவசாயப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்றஸ்ரீ பெரமனார் தெய்வம் அப்பகுதி மக்களின் குலதெய்வமாக விளங்கி வருகிறது.கடந்த 4… Read More »ஜெயங்கொண்டம்… 4 தலைமுறையாக மரமாக இருந்த குலதெய்வத்திற்கு உருவம் கொடுத்துக் கோவில் கட்டிய வாலிபர்கள்

கார் கவிழ்ந்த கோர விபத்தில் 4 வயது சிறுமி பலி – 4 சிறுவர்கள் படுகாயம்

  • by Editor

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கீழதுவரை குளம் கிராமத்தை சேர்ந்த முருகன் (45), தனது காருக்கு பெட்ரோல் நிரப்பச் செல்ல தயாரான நிலையில், அவரது சகோதரர் பால்பாண்டியின் மகன் துரைப்பாண்டி (17) தான் சென்று… Read More »கார் கவிழ்ந்த கோர விபத்தில் 4 வயது சிறுமி பலி – 4 சிறுவர்கள் படுகாயம்

செல்போன் பார்க்கக் கூடாது எனக் கண்டித்த பெற்றோர் – பிளஸ்-2 மாணவர் தற்கொலை

  • by Editor

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பக்க நாடு கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் நந்தகுமார் (18). இவர் சமீபத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வை எழுதி இருந்தார். தேர்வு விடுமுறையில் வீட்டில் தொடர்ந்து அதிக… Read More »செல்போன் பார்க்கக் கூடாது எனக் கண்டித்த பெற்றோர் – பிளஸ்-2 மாணவர் தற்கொலை

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல்… Read More »வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை

10ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை

  • by Editor

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக மணல்மேடு போலீசார் வழக்கப்பதிவு செய்தனர்.  மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் கடலங்குடி ஊராட்சியில் 16… Read More »10ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே பெண் கொலை வழக்கில் 2 பேர் கைது

  • by Editor

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே காணாமல் போன பெண் ஊழியர் புஷ்பராணி தருமபுரியில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். புஷ்பராணி கொலை வழக்கில் மகேந்திரன் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்து… Read More »கோபிசெட்டிபாளையம் அருகே பெண் கொலை வழக்கில் 2 பேர் கைது

தொழிலாளர்களின் உண்மை தோழன் திமுக… முதல்வர் மே தின வாழ்த்து

  • by Editor

தொழிலாளர்களின் உண்மை தோழனாக என்றென்றும் திமுக திகழ்ந்திடும் என்றும் தொழிலாளர்களுக்கு உளங்கனிந்த மே தின வாழ்த்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உழைப்பு என்பது மனித இனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, அதன் அரசியல், சமூகப் பரிணாமத்திற்கும்… Read More »தொழிலாளர்களின் உண்மை தோழன் திமுக… முதல்வர் மே தின வாழ்த்து

அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

  • by Editor

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில்… Read More »அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1600 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை ஒருகிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.14,100 -க்கும், சவரன் ரூ.1,600 அதிகரித்து ரூ.1,12,800-க்கும் விற்பனையாகிறது. நேற்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்த நிலையில், இன்று தலைகீழாக மாறி அதே விலையில்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1600 உயர்வு

கீழடியில் தோண்ட தோண்ட கிடைக்கும் பொக்கிஷங்கள்

  • by Editor

கீழடியில் நடந்து வரும் 11-ம் கட்ட அகழாய்வில் தொடர்ச்சியாக சாய கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 18 முதல் நடைபெறும் அகழ்வாய்வில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை செங்கல்… Read More »கீழடியில் தோண்ட தோண்ட கிடைக்கும் பொக்கிஷங்கள்

இ சிகரெட் விவகாரம்.. ரியான் பராக்கிற்கு ரூ.25 லட்சம் அபராதம்

  • by Editor

இ சிகரெட் புதைத்த விவகாரத்தில் RR கேப்டன் ரியான் பராக்கிற்கு போட்டி ஊதியத்தில் 25% அபராதம் விதிக்கப்படுவதாக BCCI அறிவித்துள்ளது. விளையாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நடவடிக்கை என குறிப்பிட்டு, வீரர்களுக்கான நடத்தை விதிகளின் பிரிவு… Read More »இ சிகரெட் விவகாரம்.. ரியான் பராக்கிற்கு ரூ.25 லட்சம் அபராதம்

ஜூன் 15-க்குள் ரிலீசாகும் துருவ நட்சத்திரம்

  • by Editor

‘சியான்’ விக்ரமின் ‘ துருவ நட்சத்திரம் ’ படத்தை ரிலீஸ் செய்ய, சென்னை ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது. ஜூன் 15-ம் தேதிக்குள் வெளியிட முடியவில்லை என்றால், கால அவகாசம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »ஜூன் 15-க்குள் ரிலீசாகும் துருவ நட்சத்திரம்

திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: துரைமுருகன்

  • by Editor

தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற திடமான நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவரிடம், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது,… Read More »திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: துரைமுருகன்

லாரிகளில் மண், கற்கள் கடத்தல் ..2 லாரிகள் பறிமுதல்

  • by Editor

லாரிகளில் மண், கற்கள் கடத்தல் ..2 லாரிகள் பறிமுதல் திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் அருகே கனிமவளத்துறை சிறப்பு தாசில்தார் குணசேகரன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈபபட்டனர். அப்போதுபஞ்சப்பூர் கிராம நிர்வாக அதிகாரி… Read More »லாரிகளில் மண், கற்கள் கடத்தல் ..2 லாரிகள் பறிமுதல்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

மணல் கடத்திய லாரி பறிமுதல் ..கஞ்சா விற்ற மூதாட்டி கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

மணல் கடத்திய லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓலையூர் அருகே பெட்ரோல் பங்க் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த… Read More »மணல் கடத்திய லாரி பறிமுதல் ..கஞ்சா விற்ற மூதாட்டி கைது.. திருச்சி க்ரைம்

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னையில் இருந்து தென்காசி, கன்னியாகுமரி, போதனூருக்கு சிறப்பு ரயில்

  • by Editor

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி இடையே சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் (ரயில் எண் 06045/06046) இயக்கப்படுகிறது. இன்று (30 ஏப்ரல் 2026 ) இரவு 11.50 மணிக்கு… Read More »சென்னையில் இருந்து தென்காசி, கன்னியாகுமரி, போதனூருக்கு சிறப்பு ரயில்

குடும்ப தகராறு...2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.35 லட்சம் இழப்பு.. வாலிபர் தற்கொலை

  • by Editor

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்(40) இவர் சிம்கார்டு விற்பனை மற்றும் ரீசார்ஜ் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி தமிழ்(32) என்ற மனைவியும் 13 வயதில் ஒரு மகளும், 6… Read More »ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.35 லட்சம் இழப்பு.. வாலிபர் தற்கொலை

ICSE, ISC ரிசல்ட் வெளியானது – மதிப்பெண்களை பார்ப்பது எப்படி?

  • by Editor

2026ஆம் ஆண்டுக்கான ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மார்ச் 30ஆம் தேதி வரை நடைபெற்றன. ஐஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 12 முதல் ஏப்ரல் 3ஆம் தேதி… Read More »ICSE, ISC ரிசல்ட் வெளியானது – மதிப்பெண்களை பார்ப்பது எப்படி?

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை-கருணாஸ் குற்றவாளி .. தீரப்பு

  • by Editor

புதுச்சேரியில் கடந்த 2024ம் ஆண்டு, மார்ச் 2ம் தேதி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கருணாஸ் என்பவர் குற்றவாளி என புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு. தண்டனை… Read More »புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை-கருணாஸ் குற்றவாளி .. தீரப்பு

குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

  • by Editor

திருவள்ளூர் அருகே அத்திங்காவனுர் பகுதியில் 17 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி செந்தில் தலைமையிலான அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

சீன தலைநகரில் ட்ரோன் விற்பனை செய்ய அதிரடி தடை

  • by Editor

சீன தலைநகரான பெய்ஜிங்கில் இனிமேல் ஆளில்லா விமானங்களை இயக்குவது மட்டுமல்லாமல், அவற்றை வாங்குவதும் கடினமான ஒன்றாக மாற போகிறது. ஏனென்றால் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள கடுமையான விதிமுறைகளின் கீழ், சீன தலைநகரான பெய்ஜிங்கில்… Read More »சீன தலைநகரில் ட்ரோன் விற்பனை செய்ய அதிரடி தடை

கோவையில் மேளதாளங்கள் முழங்க கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம்

  • by Editor

கோவை மாநகரின் மிகப்பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான கோட்டை அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம் இன்று காலை ‘பக்திப் பெருக்குடன்’ மிக விமரிசையாக நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான… Read More »கோவையில் மேளதாளங்கள் முழங்க கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டம்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 10 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை… Read More »தமிழகத்தில் இன்று 10 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை.. கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.. முதல்வர்

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகளை சந்தித்து வெற்றி வாய்ப்பு பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி போக்சோவில் கைது

  • by Editor

சென்னை கோட்டூர்புரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த ஒய்வுபெற்ற அரசு அதிகாரி போக்சோவில் போலீசார் கைது செய்தனர். மனைவியிடம் நடன பயிற்சி பெற்று வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த உமாசங்கர்(60) மீது போக்சோ… Read More »ஓய்வுபெற்ற அரசு அதிகாரி போக்சோவில் கைது

மே-9ல் உக்ரைன் போர் நிறுத்த முடிவு

  • by Editor

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் நேற்று (ஏப்ரல் 29, 2026) சுமார் 90 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாகத் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த உரையாடலின் போது,… Read More »மே-9ல் உக்ரைன் போர் நிறுத்த முடிவு

சொகுசு பஸ்சில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

  • by Editor

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சொகுசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 18 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த கார்த்திக் (19) மற்றும் வசந்தகுமார் (20)… Read More »சொகுசு பஸ்சில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

கன்னியாகுமரி சுற்றுலா வந்த 2 சகோதரிகள் கடலில் சடலமாக மீட்பு

  • by Editor

அமெரிக்க வாழ் இந்தியர்களான சகோதரிகள் இருவர் கேரளாவில் இருந்து குடும்பத்தினருடன் கன்னியாகுமரி சுற்றுலா வந்த நிலையில் கடலில் சடலமாக மீட்பு கோட்டயத்தை பூர்வீகமாகக் கொண்ட சகோதரிகள் மீரா பிலிப் (35), ஆனி பிலிப் (32)… Read More »கன்னியாகுமரி சுற்றுலா வந்த 2 சகோதரிகள் கடலில் சடலமாக மீட்பு

வறுத்தெடுக்கப்போகும் வெயில்… 40 நாட்கள் வரை கடும் வெப்பம்.. எச்சரிக்கை

  • by Editor

வறுத்தெடுக்கப்போகும் வெயில்..” இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் ஆண்டுதோறும் வழக்கத்தை விட 15 முதல் 40 நாட்கள் வரை கடுமையான வெப்பம் நிலவும் எனப் புதிய ஆய்வில் எச்சரிக்கை! விடுத்துள்ளது. மேலும் கூடுதலாக 20… Read More »வறுத்தெடுக்கப்போகும் வெயில்… 40 நாட்கள் வரை கடும் வெப்பம்.. எச்சரிக்கை

6 கிராமத்தில் மீண்டும் வாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 6 கிராமங்களில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆறு கிராமங்களைச் சேர்ந்த 2,012 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதால் மீண்டும் வாக்குப்பதிவு… Read More »6 கிராமத்தில் மீண்டும் வாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி

மின்சாரம் தாக்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி

  • by Editor

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே சிறுமாங்காடு கிராமத்தில் பனை மரத்தில் நுங்கு பறிக்கும் போது மின் மாற்றியில் சிக்கிய நுங்கை, இரும்புக் கம்பி கொண்டு எடுத்த கல்லூரி மாணவர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்… Read More »மின்சாரம் தாக்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி

கொளுத்தும் வெயில்-டிரைவர்-கண்டக்டர்களுக்கு ஐஸ்-ஜூஸ்.. நெகிழ்ச்சி

  • by Editor

என்னங்க வெயிலு, தஞ்சாவூர்ல சும்மா நெருப்பா அள்ளி கொட்டுது, மனுஷன் வெளியவே தலை காட்ட முடியல! இத சமாளிக்க நம்ம ஊரு மக்கள் மோர், நுங்கு, இளநீருன்னு எதையாவது குடிச்சுட்டு, மதிய நேரத்துல அப்படியே… Read More »கொளுத்தும் வெயில்-டிரைவர்-கண்டக்டர்களுக்கு ஐஸ்-ஜூஸ்.. நெகிழ்ச்சி

கருத்துக்கணிப்பை தாண்டி மீண்டும் ஆட்சி திமுகவிற்கு- திக வீரமணி

  • by Editor

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 136 பிறந்தநாள் விழா தஞ்சையை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது, திராவிடர் கழக தலைவரும், பல்கலைக் கழக வேந்தருமான கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்… Read More »கருத்துக்கணிப்பை தாண்டி மீண்டும் ஆட்சி திமுகவிற்கு- திக வீரமணி

மே தினத்தைக் கொண்டாடத் தயாராகுங்கள்… பெ. சண்முகம் அழைப்பு

  • by Editor

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சாதி, மதம், இனம், மொழி, நாடு, சங்கம் என எந்தப் பேதமும் இன்றி, உழைக்கும் வர்க்கம் ஒன்றுகூடி கொண்டாடும்… Read More »மே தினத்தைக் கொண்டாடத் தயாராகுங்கள்… பெ. சண்முகம் அழைப்பு

கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்- உற்சாக குளியல்

  • by Editor

தமிழகம் முழுவதும் கோடை வெயில் ‘சதமடித்து’ வாட்டி வதைத்து வரும் நிலையில், கோவையின் இயற்கை சொர்க்கமான கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை இன்று அதிகரித்து உள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெப்பத்தின்… Read More »கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்- உற்சாக குளியல்

ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்

  • by Editor

மே மாதம் 1, 2026 (வெள்ளிக்கிழமை) மே தினத்தை (தொழிலாளர் தினம்) முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. பகல்… Read More »ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்

ஆஸ்திரேலியாவில் விமான விபத்து! 2 பேர் பலி

  • by Editor

ஆஸ்திரேலியா அடிலெய்ட் நகரில் உள்ள பாராஃபீல்ட் (Parafield) விமான நிலையத்தில் நேற்று  (ஏப்ரல் 29, 2026) மதியம் ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த அந்த இரட்டை… Read More »ஆஸ்திரேலியாவில் விமான விபத்து! 2 பேர் பலி

அரசு மருத்துவமனையின் சுற்றுச் சுவர் இடிந்து குழந்தைகள் உட்பட 7 பேர் பலி

  • by Editor

பெங்களூருவில் அரசு பவுரிங் மருத்துவமையின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். தொடர் மலை காரணமாக மருத்துவமையின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது.இச்சம்பவம்… Read More »அரசு மருத்துவமனையின் சுற்றுச் சுவர் இடிந்து குழந்தைகள் உட்பட 7 பேர் பலி

கரூர் அருகே காவிரி ஆற்றிலிருந்து புனித தீர்த்தக் குடம் எடுத்து வந்த பக்தர்கள்

  • by Editor

அருள்மிகு ஸ்ரீ பாக்கூரம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு: காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தக் குடம் ஊர்வலமாக எடுத்து வந்த பொதுமக்கள். கரூர் மாவட்டம், பள்ளபாளையம் அருகே நத்தமேட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ… Read More »கரூர் அருகே காவிரி ஆற்றிலிருந்து புனித தீர்த்தக் குடம் எடுத்து வந்த பக்தர்கள்

சாலையில் கார் தீப்பிடித்து.. 5 பேர் உடல் கருகி பரிதாப பலி

  • by Editor

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரெனத் தீப்பிடித்ததில், ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தது.பாதிக்கப்பட்டவர்கள் வைஷ்ணோ தேவி புனித யாத்திரையை… Read More »சாலையில் கார் தீப்பிடித்து.. 5 பேர் உடல் கருகி பரிதாப பலி

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.13,900க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கு… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

மலிவு விலை பெட்ரோல்: ஏனாமில் ஆந்திர விவசாயிகள் குவிந்ததால் தட்டுப்பாடு

  • by Editor

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியமானது ஆந்திரா மாநிலத்தின் காக்கிநாடா அருகே கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பக்கத்தில் உள்ள ஆந்திராவைவிட ஏனாமில் பெட்ரோல், டீசல் ரூ.12 முதல் ரூ.14 வரை குறைவு என்பதால் ஆந்திராவின்… Read More »மலிவு விலை பெட்ரோல்: ஏனாமில் ஆந்திர விவசாயிகள் குவிந்ததால் தட்டுப்பாடு

பெங்களூருவில் கனமழை கோரம்: மருத்துவமனைச் சுவர் இடிந்து 7 பேர் பலி

  • by Editor

பெங்களூருவில் பெய்த அதீத கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சிவாஜிநகர் பகுதியில் உள்ள பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »பெங்களூருவில் கனமழை கோரம்: மருத்துவமனைச் சுவர் இடிந்து 7 பேர் பலி

குடும்பத் தகராறால் 18 வயது வடமாநிலப் பெண் தற்கொலை – 6 மாதக் குழந்தை தவிப்பு

  • by Editor

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் குஷ்னாமா (18) என்ற பெண். இவர், கடந்த 3 ஆண்டுகளாக பல்லாவரம் கன்டோன்மென்ட், பெரியபாளையத்தம்மன் கோவில் அருகே கம்பர் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கணவன்… Read More »குடும்பத் தகராறால் 18 வயது வடமாநிலப் பெண் தற்கொலை – 6 மாதக் குழந்தை தவிப்பு

பள்ளி உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் – கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர் கைது

  • by Editor

வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியில் மாவட்ட கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்) இயங்கி வருகிறது. இங்கு அலுவலக கண்காணிப்பாளராக செந்தில்குமார் (56) என்பவர் பணியாற்றி வந்தார். தனியார் பள்ளிகளின் உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை… Read More »பள்ளி உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் – கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர் கைது

பிளஸ்-2 தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், ராஜீவ்காந்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கண்ணன். தனியார் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ரேஷ்மா (17). குன்றத்தூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்… Read More »பிளஸ்-2 தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை

போலீசார் கவனத்திற்கு! மே 2 முதல் விடுப்பு கிடையாது – டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சுற்றறிக்கை

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக மருத்துவ… Read More »போலீசார் கவனத்திற்கு! மே 2 முதல் விடுப்பு கிடையாது – டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சுற்றறிக்கை

செல்போன் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொலை

  • by Editor

தெற்கு டெல்லியின் பேகம்பூர் பகுதியில் செல்போன் பயன்படுத்தியதில் ஏற்பட்ட தகராறில், பக்கத்து வீட்டுக்காரரை மரக்கட்டையால் அடித்துக் கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் (எ) கைலி (25)… Read More »செல்போன் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொலை

மராட்டியத்தில் வெயில் கொடுமை: 109 பேர் பலி

  • by Editor

மராட்டிய மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்பத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 1, 2026 முதல் ஏப்ரல் 20… Read More »மராட்டியத்தில் வெயில் கொடுமை: 109 பேர் பலி

ஓடும் அரசுப் பேருந்து மீது விழுந்த ராட்சத புளியமரம் – நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

  • by Editor

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பன்னிஅள்ளி கிராமத்தில் இருந்து நேற்று காலை பாலக்கோட்டுக்கு அரசு டவுன் பேருந்து வந்தது. இந்த பேருந்தை டிரைவர் மாதப்பன் ஓட்டி வந்தார். கண்டக்டராக சரவணன் உடன் வந்தார். பேருந்தில்… Read More »ஓடும் அரசுப் பேருந்து மீது விழுந்த ராட்சத புளியமரம் – நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

கண்டித்த தந்தையைப் பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற கல்லூரி மாணவன்

  • by Editor

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் 48 வயதான தொழிலாளி. இவரது 17 வயது மகன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு சரிவர செல்லவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த தொழிலாளி… Read More »கண்டித்த தந்தையைப் பீர் பாட்டிலால் அடித்துக் கொன்ற கல்லூரி மாணவன்

சென்னையில் லாரி இழுத்து சென்றதில் 4 மின்கம்பங்கள் சேதம்

  • by Editor

சென்னை ஆலந்தூர், கண்ணன் காலனியில் விமானநிலைய ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு வசிப்பவர்களுக்காக உயர் அழுத்த மின்திறன் கொண்ட மின்பகிர்மான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையத்தில் பொருத்துவதற்காக நேற்று உயர் அழுத்த… Read More »சென்னையில் லாரி இழுத்து சென்றதில் 4 மின்கம்பங்கள் சேதம்

கோடை சுற்றுலா… சென்னையில் இருந்து பக்டோக்ராவுக்கு நேரடி விமான சேவை

  • by Editor

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து, தற்போது கோடைக்கால விடுமுறை துவங்கியிருக்கிறது. இச்சமயத்தில் தங்களின் குடும்பத்தினருடன் இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுவர விரும்புபவர்கள் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர்.… Read More »கோடை சுற்றுலா… சென்னையில் இருந்து பக்டோக்ராவுக்கு நேரடி விமான சேவை

அழகி போட்டி- சென்னை திருநங்கை லத்திகாவுக்கு முதல் பரிசு

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. திருநங்கைகளின் பிரத்யேக கோயிலான இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த… Read More »அழகி போட்டி- சென்னை திருநங்கை லத்திகாவுக்கு முதல் பரிசு

கர்நாடக மாநிலத்தில் விரைவில் அதிரடி மாற்றம்

  • by Editor

கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையாவை மாற்ற காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.கர்நாடகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்தது. அப்போது அம்மாநில முதல்வர் பதவிக்கு சித்தராமையா… Read More »கர்நாடக மாநிலத்தில் விரைவில் அதிரடி மாற்றம்

தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ. 1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று… Read More »தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ.400 குறைவு

வாலிபரை ஓட ஓட விரட்டி படுகொலை.. சிவகாசியில் பரபரப்பு

  • by Editor

சிவகாசியில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை செய்த கும்பலை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிவகாசி ஒன்றியம் சித்துராஜபுரம் கிராமத்தின் கிழக்கு த் தெருவைச் சேர்ந்தபால்ராஜ் என்பவரது மகன் மாரிச்செல்வம்… Read More »வாலிபரை ஓட ஓட விரட்டி படுகொலை.. சிவகாசியில் பரபரப்பு

மனைவியை நண்பர்கள் உதவியுடன் கடத்திய கணவன்! பெரம்பலூரில் பரபரப்பு

  • by Editor

பெரம்பலூரில் கணவனால் காரில் கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு வந்த போலீஸார் கடத்தலில் ஈடுபட்ட மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள தேனூர் கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் பெருமாள்- செல்வராணி. கருத்து… Read More »மனைவியை நண்பர்கள் உதவியுடன் கடத்திய கணவன்! பெரம்பலூரில் பரபரப்பு

சாலையில் கருவேப்பிலையை நட்டு வைத்த சமூக ஆர்வலர்

  • by Editor

திருச்சி மாவட்டம், மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில் சுகாதாரமற்ற குடிநீரை பருகும் அவல நிலைக்கு… Read More »சாலையில் கருவேப்பிலையை நட்டு வைத்த சமூக ஆர்வலர்

மூதாட்டி அவதூறு வழக்கு..2046-ம் ஆண்டுக்கு வழக்கு ஒத்திவைப்பு

  • by Editor

90 வயது மூதாட்டி ஒருவர் தொடர்ந்த வழக்கை 2046-ம் ஆண்டுக்கு மும்பை HC ஒத்திவைத்தது. குடியிருப்போர் நல சங்கத்தினர் தன்னை கடனாளி என குறிப்பிட்டதற்காக, அந்த மூதாட்டி ரூ.20 கோடி கேட்டு அவதூறு வழக்கு… Read More »மூதாட்டி அவதூறு வழக்கு..2046-ம் ஆண்டுக்கு வழக்கு ஒத்திவைப்பு

கிளப்பில் பிரபல நடிகைக்கு அடி உதை.. உடைந்த பல்!

  • by Editor

மும்பையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான பிரீத் சிங்கின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிளப்பில் இன்ஃப்ளூயன்சருடன் ஏற்பட்ட அடிதடியில் அவரது முகம் வீங்கியுள்ளது. இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட வீடியோவில்,… Read More »கிளப்பில் பிரபல நடிகைக்கு அடி உதை.. உடைந்த பல்!

மனைவியுடன் சென்று வாக்களித்தார் கங்குலி

  • by Editor

மே.வங்க தேர்தலில் கொல்கத்தாவிலுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி டோனாவுடன் சென்று கங்குலி வாக்கு செலுத்தினார். அதேபோன்று அம்மாநில மூத்த = திரைப்பிரபலமான மிதுன் சக்கரபோர்த்தி காலையே வாக்குச்சாவடிக்கு சென்று பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது… Read More »மனைவியுடன் சென்று வாக்களித்தார் கங்குலி

கடலூர் அருகே 2 வயது குழந்தையை கடத்திய வாலிபர் கைது…

  • by Editor

கடலூர் அருகே வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு பத்திரக்கோட்டை பகுதியில் இன்று காலை 2 வயது பெண் குழந்தை சாலையில்… Read More »கடலூர் அருகே 2 வயது குழந்தையை கடத்திய வாலிபர் கைது…

சீரடி சாய் பாபா கோவிலில் த.வெ.க தலைவர் விஜய் சாமி தரிசனம்

  • by Editor

த.வெ.க., தலைவர் விஜய், நேற்று திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்தார். இன்று (ஏப்ரல் 29) அவர் மஹாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்றார். அங்கு ஷீரடி சாய் பாபாவை வழிபட்டார். அவரது… Read More »சீரடி சாய் பாபா கோவிலில் த.வெ.க தலைவர் விஜய் சாமி தரிசனம்

டிரான்ஸ்பார்மர் வாங்கியதில் 1987ம் ஆண்டு நடைமுறை தான்… VSB விளக்கம்

  • by Editor

கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்.. கூறியதாவது.. உயர்நீதிமன்றத்தில் முழுமையான உத்தரவு இன்னும் வெளியாகவில்லை. கடைசி பகுதி மட்டும் தான் வாசிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதை தாம் நெருக்கடியாக பார்க்கவில்லை… Read More »டிரான்ஸ்பார்மர் வாங்கியதில் 1987ம் ஆண்டு நடைமுறை தான்… VSB விளக்கம்

சிக்கலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்

  • by Editor

இந்தியாவில் இ-சிகரெட் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். கடும் அபராதம் அல்லது சிறை தண்டனை கூட விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.  இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் இ-சிகரெட் பயன்படுத்திய வீடியோ வெளியாகி… Read More »சிக்கலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்

தமிழ்நாட்டிற்கு மே மாதம் 2.5 டி.எம்.சி.தண்ணீர் திறக்க கர்நாடாவுக்கு உத்தரவு

  • by Editor

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50வது கூட்டம் டெல்லியில் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டிற்கு மே மாதம் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி நதிநீரை… Read More »தமிழ்நாட்டிற்கு மே மாதம் 2.5 டி.எம்.சி.தண்ணீர் திறக்க கர்நாடாவுக்கு உத்தரவு

படையப்பா தயாரிப்பாளருக்கு 5 சவரன் செயின் பரிசளித்த ரஜினி

  • by Editor

நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் செல்சன் இயக்கத்தில் ஜெயிலர் – 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தன் 173வது திரைப்படமாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில்,… Read More »படையப்பா தயாரிப்பாளருக்கு 5 சவரன் செயின் பரிசளித்த ரஜினி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

மோதல்- வாலிபருக்கு கத்திக்குத்து..ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா அந்தநல்லூர் ஒன்றியம் கோடியாளம் பகுதியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 26-ஆம் தேதி இரவு இந்த திருவிழாவின் போது அதே… Read More »மோதல்- வாலிபருக்கு கத்திக்குத்து..ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… 2 பேர் கைது

  • by Editor

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. 2 பேர் கைது திருச்சி திருவரங்கம் பஞ்சக்கரை சாலை ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(வயது21) இவர்கடந்த 27ந்தேதி இரவு 3 வாலிபர்கள் . இவரது வீட்டருகே… Read More »வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… 2 பேர் கைது

திருச்சி வந்த ஹவுரா ரயிலில் கடத்தல் கஞ்சா மூட்டை பறிமுதல்

  • by Editor

மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் நள்ளிரவு 12 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடைந்தது. அப்பொழுது பயணிகள் அந்த ரெயிலில்… Read More »திருச்சி வந்த ஹவுரா ரயிலில் கடத்தல் கஞ்சா மூட்டை பறிமுதல்

திருச்சி ஜிஎச்-ல் குளு குளு வசதியுடன் சிறப்பு வார்டு

  • by Editor

தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை தாண்டின்கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் வெப்பம் பதிவாகி வருகின்றன.நேற்றைய தினம் திருச்சியில் 105 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.இந்த… Read More »திருச்சி ஜிஎச்-ல் குளு குளு வசதியுடன் சிறப்பு வார்டு

வாகன சோதனையில் ரூ. 1கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

  • by Editor

சென்னையில் வாகன சோதனையின் போது ரூ.1 கோடி மதிப்பிலான 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர். இதில் சம்பத்தப்பட்ட 8… Read More »வாகன சோதனையில் ரூ. 1கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

கரகாட்டத்தை எவ்விதத்திலும் சிதைக்கக்கூடாது.. ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி கரகாட்டம் நிகழ்ச்சி நடத்த அனுமதி, பாதுகாப்பு அளிக்க போலீசாருக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கலானது. நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார். அரசு தரப்பு,‛கரகாட்டம்’ என்ற பெயரில் உண்மையில்… Read More »கரகாட்டத்தை எவ்விதத்திலும் சிதைக்கக்கூடாது.. ஐகோர்ட் உத்தரவு

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

சாதி-மதம் அற்றவர்- சான்று வழங்க வட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை

  • by Editor

சாதி-மதம் அற்றவர் என சான்று வழங்க வட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே பார்த்திபனுக்கு சான்று வழங்க ஆணையிட்டுள்ளது. சாதி-மதம் அற்றவர் என… Read More »சாதி-மதம் அற்றவர்- சான்று வழங்க வட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை

Credit card பில் கட்டவில்லை.. நடுரோட்டில் சரமாரி அடி- உதை!

  • by Editor

புனேவில் கிரெடிட் கார்டு பில் கட்டாதவரை 3 கலெக்சன் ஏஜெண்ட்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். நடுரோட்டில் வழிமறித்த ஏஜெண்ட்கள், உடனடியாக பணத்தை கட்டும்படி வற்புறுத்தியுள்ளனர். ஒரு பெண் தடுத்ததையும் மீறி, அவர்கள் 3 பேரும் நடுரோட்டிலேயே… Read More »Credit card பில் கட்டவில்லை.. நடுரோட்டில் சரமாரி அடி- உதை!

ரசாயன முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்தால் ரூ.5000 அபராதம்

  • by Editor

முக்கனிகளில் முதல் கனியாக இருப்பது மாம்பழம். இந்த மாம்பழத்தின் வாசனை எங்கிருந்தாலும் நம்மை சுண்டி இழுத்து சாப்பிட அழைக்கும். ஆனால் மாம்பழம் வாங்கும்போது அது கார்பைடு வைத்து பழுக்க வைக்கப்பட்டதாக இருப்பதால் ஏற்படும் விளைவுகளை… Read More »ரசாயன முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்தால் ரூ.5000 அபராதம்

தாய் வீடாக மாறிய போத்தனூர் காவல் நிலையம்– மன பெண்கள் மகிழ்ச்சி

  • by Editor

கோவை மாவட்டம், போத்தனூர் D3 காவல் நிலையம் இன்று மனிதநேயத்தின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தது. பொதுவாக காவல்துறை என்றாலே மக்களிடம் ஒரு அச்ச உணர்வு நிலவும் நிலையில், “காவல்துறை உங்கள் நண்பன்” என்ற… Read More »தாய் வீடாக மாறிய போத்தனூர் காவல் நிலையம்– மன பெண்கள் மகிழ்ச்சி

தண்ணீர் லாரி சாலையில் உருண்டு விபத்து.. ரத்த வௌ்ளத்தில டிரைவர்.. கோவையில் பரபரப்பு

  • by Editor

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் அருகே அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தடுப்பு சுவரில் மோதி சாலையில் உருண்டு விபத்துக்கு உள்ளான சம்பவம் அரங்கேறி உள்ளது. காண்போர்… Read More »தண்ணீர் லாரி சாலையில் உருண்டு விபத்து.. ரத்த வௌ்ளத்தில டிரைவர்.. கோவையில் பரபரப்பு

மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு விறு விறு

  • by Editor

மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் கொல்கத்தா உள்ளிட்ட சில இடங்களில் மோதலுக்கு இடையே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 18.36% வாக்குகள் பதிவாகியுள்ளன. முதற்கட்ட தேர்தலில் இது… Read More »மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு விறு விறு

நீ போடா டேய்..’ காஞ்சிபுரம் கோயிலில் சண்டை.. பரபரப்பு

  • by Editor

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தொடர்ந்து இருவேறு பிரிவினரிடையே சண்டை ஏற்பட்டு வருவது வழக்கமாகியுள்ளது. இம்முறை வேதாந்த தேசிகர் வீதி உலாவின்போது, ஸ்தோத்திரம் யார் பாடுவது என தாதாச்சாரியார் பிரிவினருக்கும், தென்கலை பிரிவினருக்கும் சண்டை… Read More »நீ போடா டேய்..’ காஞ்சிபுரம் கோயிலில் சண்டை.. பரபரப்பு

மே 2-ம் தேதி முதல் போலீசாருக்கு விடுப்பு ரத்து- டிஜிபி வெளியிட்ட அதிரடி தகவல்!

  • by Editor

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலையே தேர்தல் முடிவுகளும் வெளியாகி, தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்க போவது யார் என்பது தெரிந்துவிடும். இதனையொட்டி,… Read More »மே 2-ம் தேதி முதல் போலீசாருக்கு விடுப்பு ரத்து- டிஜிபி வெளியிட்ட அதிரடி தகவல்!

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவு..!!

  • by Editor

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் சுமார் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல்… Read More »செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவு..!!

ஏப்.29க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிடும்.. ராகுல்

  • by Editor

5 மாநிலத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், பணவீக்கத்தின் வெப்பம் அதிகரிக்க உள்ளது. ஏப்.29க்குப் பிறகு பாருங்கள்… பெட்ரோல், டீசல் என அனைத்தும் விலை உயர்ந்துவிடும்’ என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.… Read More »ஏப்.29க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிடும்.. ராகுல்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

கரூரில் மூதாட்டியை கொன்ற நபர் சென்னையில் கைது

  • by Editor

கரூரில் மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளையடித்த பாண்டீஸ்வரன் என்பவர் சென்னையில் கைது. தன்பாத் விரைவு ரயிலில் வந்த பாண்டீஸ்வரனனை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

3 நாளில் 6 பேர் பலி.. கேரள மக்களை குலை நடுங்க வைக்கும் பாம்புகள்

  • by Editor

அண்டை மாநிலமான கேரளாவில் சமீப காலமாக பாம்புக்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவில் சமீப நாட்களில் பாம்பு கடித்து 6 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும்… Read More »3 நாளில் 6 பேர் பலி.. கேரள மக்களை குலை நடுங்க வைக்கும் பாம்புகள்

கரூர் அருகே ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம்

  • by Editor

குளித்தலை அருகே அய்யர்மலை உலக புகழ்பெற்ற ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் பல்லாரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே… Read More »கரூர் அருகே ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம்

திருச்சி அருகே லாரி-கார் மோதி-பெண் பலி-கணவர்-டிரைவர் படுகாயம்

  • by Editor

திருச்சி மாவட்டம் முசிறி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெங்களூருவை சேர்ந்த பெண் உயிரிழந்தார். கணவர் மற்றும் கார் டிரைவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர்… Read More »திருச்சி அருகே லாரி-கார் மோதி-பெண் பலி-கணவர்-டிரைவர் படுகாயம்

சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

சட்டசபை தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க குடும்பத்தினருடன் ஏப்.,24 கொடைக்கானலுக்கு வந்தார். தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடம் சகஜமாக உரையாடினார். அவர்களுடன்… Read More »சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1200 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1200 குறைவு

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த 2 புலிக்குட்டிகள் மீட்பு

  • by Editor

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதையொட்டி உள்ள மசினகுடி, கூடலூர் மற்றும் நீலகிரி வனக்கோட்டங்கள், முக்குருத்தி தேசிய பூங்கா ஆகியவை புலிகளின் முக்கிய வாழ்விடங்களாக உள்ளன. இந்த இடங்களில் புலிகள் வாழ்வதற்கான… Read More »குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த 2 புலிக்குட்டிகள் மீட்பு

பாரிமுனையில் அதிரடி: குடோனில் பதுக்கிய 400 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் – 3 பேர் கைது

  • by Editor

பாரிமுனையில் குடோனில் பதுக்கிவைத்திருந்த 400 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பிய உரிமையாளரை தேடி வருகின்றனர். சென்னை பாரிமுனை கடற்கரை 4வது லைன் பகுதியில் செம்மரக்கட்டைகள்… Read More »பாரிமுனையில் அதிரடி: குடோனில் பதுக்கிய 400 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் – 3 பேர் கைது

வெளிநாட்டு வேலை என வாலிபரிடம் ரூ. 6.95 லட்சம் மோசடி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அன்பு செல்வம் (34). இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சமூக வலைதளத்தில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்று வந்த ஒரு விளம்பரத்தை பார்த்தார். அதில் உள்ள எண்ணில்… Read More »வெளிநாட்டு வேலை என வாலிபரிடம் ரூ. 6.95 லட்சம் மோசடி

அரியலூர்:வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளுக்கான அலுவலர் தேர்வு மற்றும் பயிற்சி வகுப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று… Read More »அரியலூர்:வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

பழைய ஆண்ட்ராய்டு போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது: செப்டம்பர் 8 முதல் மெட்டா அதிரடி முடிவு

  • by Editor

ஆண்ட்ராய்டு 6.0-க்கும் குறைவான இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில், வரும் செப்டம்பர்-8 ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப அம்சம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழங்குவதற்காக, ஆண்ட்ராய்டு… Read More »பழைய ஆண்ட்ராய்டு போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது: செப்டம்பர் 8 முதல் மெட்டா அதிரடி முடிவு

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் திறப்பு: ₹69.93 லட்சம் ரொக்கம், 78 கிராம் தங்கம் காணிக்கை

  • by Editor

உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று (ஏப்ரல் 28, 2026) மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன. மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 69,93,601/-,தங்கம்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் திறப்பு: ₹69.93 லட்சம் ரொக்கம், 78 கிராம் தங்கம் காணிக்கை

‘தென் கடற்கரை ரயில்வே மண்டலம்’ ஜூன் 1 முதல் செயல்பாட்டிற்கு வருகிறது – அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

  • by Editor

நாட்டில் தற்போது 17 ரயில்வே மண்டலங்கள் உள்ளன. இதற்கிடையே, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு தெற்குக் கடற்கரை ரயில்வே மண்டலம் என்ற பெயரில் 18-வது மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட… Read More »‘தென் கடற்கரை ரயில்வே மண்டலம்’ ஜூன் 1 முதல் செயல்பாட்டிற்கு வருகிறது – அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

சூரத்தில் ‘மணி ஹெயிஸ்ட்’ பாணி கொள்ளை: வங்கி ஊழியர்க ளைத் துப்பாக்கி முனையில் சிறைபிடித்து ரூ.50 லட்சம் அள்ளிய கும்பல்

  • by Editor

குஜராத் மாநிலம் சூரத்தின் வரச்சா பகுதியில் பகல் நேரத்தில் நடந்த ஒரு பெரிய கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரச்சாவில் அமைந்துள்ள எஸ்பிஐ கிளைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த நான்கு கொள்ளையர்கள் சுமார் 50… Read More »சூரத்தில் ‘மணி ஹெயிஸ்ட்’ பாணி கொள்ளை: வங்கி ஊழியர்க ளைத் துப்பாக்கி முனையில் சிறைபிடித்து ரூ.50 லட்சம் அள்ளிய கும்பல்

போரூர் அருகே சரக்கு வேன் மோதி 4 வயது சிறுவன் பலி; தாய், குழந்தை படுகாயம்

  • by Editor

போரூர் அருகே சரக்கு வாகனம் மோதி 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். அவது தாய் உள்ளிட்ட 2 பேர் காயமடைந்தனர். திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (30). இவரது மனைவி குளோரி (28).… Read More »போரூர் அருகே சரக்கு வேன் மோதி 4 வயது சிறுவன் பலி; தாய், குழந்தை படுகாயம்

மே 1-ல் சென்னையில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

  • by Editor

உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து மேலும்… Read More »மே 1-ல் சென்னையில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்ட ராமலட்சுமி யானை

  • by Editor

ராமேசுவரம்சுட்டெரிக்கும் கோடை வெயிலில் ஆனந்த குளியல் போட்ட ராமலட்சுமி கோவில் யானை. தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வரக்கூடிய நாட்களில் வெப்பச்சலனம் இன்னும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவி த்துள்ளது.… Read More »நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்ட ராமலட்சுமி யானை

வரலாறு காணாத கனமழை – வெள்ளத்தில் மூழ்கிய தென் சீனாவின் நகரங்கள்

  • by Editor

கின்சோ: தெற்கு சீனாவில் பெய்த கனமழை மற்றும் புயலால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தெற்கு சீனாவின் குவாங்சி பிராந்தியத்தில் அமைந்துள்ள கின்சோ (Qinzhou) நகரில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன,… Read More »வரலாறு காணாத கனமழை – வெள்ளத்தில் மூழ்கிய தென் சீனாவின் நகரங்கள்

ஜுன் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம்

  • by Editor

ஜுன் 1 ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கப்படவுள்ளது. தவறான தகவல் அளித்தால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… Read More »ஜுன் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம்

புதுச்சேரி தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம்

  • by Editor

புதுச்சேரி தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தனி நபர் பயன்பாட்டுக்கு நான்கரை லிட்டர் மதுவை வைத்திருக்க தமிழக அரசின் விதிகள் அனுமதிக்கும் நிலையில்,… Read More »புதுச்சேரி தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம்

பெண் காதல் திருமணம்-பெப்பர் ஸ்பிரே அடித்து கடத்திய பெற்றோர்.. ஓசூரில் பரபரப்பு

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினரே பெப்பர் ஸ்பிரே அடித்து காரில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள் கர்நாடகாவில் வைத்து… Read More »பெண் காதல் திருமணம்-பெப்பர் ஸ்பிரே அடித்து கடத்திய பெற்றோர்.. ஓசூரில் பரபரப்பு

நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு வந்தால் ஸ்டிரைக் வாபஸ் பற்றி பரிசீலனை- தயாரிப்பாளர் சங்கம்

  • by Editor

நடிகர்களின் சம்பளத்திற்கு பதிலாக வியாபார பங்கிட்டு முறை குறித்து 2023 ஜூன் மாத முதல் பேசி வருகிறோம் என தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பதில் அளித்துள்ளது. வருமானப் பகிர்வு… Read More »நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு வந்தால் ஸ்டிரைக் வாபஸ் பற்றி பரிசீலனை- தயாரிப்பாளர் சங்கம்

அனில் அம்பானி ரிலையன்சின் ரூ.3,034 கோடி சொத்துக்கள் முடக்கம்

  • by Editor

அனில் அம்பானி ரிலையன்சின் ரூ.3,034 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான சுமார் 3 ஆயிரத்து 34 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. வங்கி முறைகேடு தொடர்பான… Read More »அனில் அம்பானி ரிலையன்சின் ரூ.3,034 கோடி சொத்துக்கள் முடக்கம்

திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி தொடங்கியது

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு சற்று முன்பு தொடங்கியது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா மற்றும் பல்வேறு… Read More »திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி தொடங்கியது

பல்லி வால் கிடந்த சட்னியை, இட்லியுடன் சாப்பிட்ட 9 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம், ஆற்காடு கிராமத்தில், பல்லி வால் கிடந்த சட்னியை, இட்லியுடன் சாப்பிட்ட 9 பேர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளனர். இட்லி விற்கும் பெண்ணிடம் இவர்கள் இன்று காலை இட்லி, சட்னி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது… Read More »பல்லி வால் கிடந்த சட்னியை, இட்லியுடன் சாப்பிட்ட 9 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை- ஐகோர்ட்

  • by Editor

நகராட்சி நிர்வாக துறையில் அதிகாரிகள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என குறிப்பிட்டு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாக துறையில், 2538… Read More »கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை- ஐகோர்ட்

சூடானில் விமானம் விழுந்து நொறுங்கியது.. 14 பேர் பலி

  • by Editor

வட ஆப்ரிக்க நாடான தெற்கு சூடானின் தலைநகரான ஜூபாவின் புறநகர் பகுதியில் இருந்து நேற்று ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. தீவிர தேடுதலுக்கு… Read More »சூடானில் விமானம் விழுந்து நொறுங்கியது.. 14 பேர் பலி

திருச்சி: தபால் வாக்குகள் பிரித்து அனுப்பும் பணி துவக்கம்

  • by Editor

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் பதிவான தபால் வாக்குகள், திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இருந்து பிரித்து அனுப்பும் பணி, இன்று (ஏப்.28) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கூடுதல் தலைமை தேர்தல்… Read More »திருச்சி: தபால் வாக்குகள் பிரித்து அனுப்பும் பணி துவக்கம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

வாலிபர் மீது சரமாரி தாக்குதல்.. 4 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

வாலிபர் மீது சரமாரி தாக்குதல் ; 4 பேர் கைது திருச்சி ராம்நாத் எம் ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 18). இவர் தாராநல்லூர் கல்மந்தை காலனி பகுதியில் உள்ள… Read More »வாலிபர் மீது சரமாரி தாக்குதல்.. 4 பேர் கைது.. திருச்சி க்ரைம்

திருச்சியில் உப்பு சத்தியாகிரக 96வது ஆண்டு நினைவு யாத்திரை

  • by Editor

உப்புசத்தியகிரக தண்டி யாத்திரையின் 96 ஆம் ஆண்டு நிறைவையும், அதில் பங்கேற்ற தியாகிகளின் போராட்ட உணர்வையும் பாராட்டி, நினைவு கூறும் வகையில், திருச்சியில் உள்ள வேதாரணியம் உப்பு சத்தியா கிரக நினைவு ஸ்தூபிக்கும், அங்குள்ள… Read More »திருச்சியில் உப்பு சத்தியாகிரக 96வது ஆண்டு நினைவு யாத்திரை

ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி.. திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி டவுன் ரெயில் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சென்னை நோக்கி செல்லும் குருவாயூர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். தண்டவாளத்தை கடக்க முடிந்தபோது விபத்து… Read More »ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி.. திருச்சியில் பரிதாபம்

அரசு ஊழியர் மீது சேற்றை ஊற்றிய வழக்கு- பாஜ., அமைச்சரருக்கு ஒரு மாத சிறை

  • by Editor

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு அரசு ஊழியரின் மீது சேற்று நீரை ஊற்றி, சகதியில் நடக்க வைத்து துன்புறுத்திய வழக்கில் பாஜக அமைச்சர் நிதேஷ் ராணேவுக்கு நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனை விதித்தது. சட்டமன்ற… Read More »அரசு ஊழியர் மீது சேற்றை ஊற்றிய வழக்கு- பாஜ., அமைச்சரருக்கு ஒரு மாத சிறை

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

ஏப்.30ம் தேதி தமிழகத்தில் 6 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

ஏப்ரல் 30-ல் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மே 1,2-ல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 5… Read More »ஏப்.30ம் தேதி தமிழகத்தில் 6 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்

  • by Editor

சென்னையில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது

தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை.. – முதல்வர் பெருமிதம்

  • by Editor

தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாவது..,,   “தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை. திராவிட மாடல் தனித்துவமான மாடல். சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது… Read More »தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை.. – முதல்வர் பெருமிதம்

கட்டுப்பாட்டை இழந்த லாரி- டயரில் நசுங்கிய பெண்கள்!

  • by Editor

ஆந்திராவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பெண்களை இடித்து தள்ளிய வீடியோ வெளிவந்துள்ளது. அனகாபள்ளி மாவட்டத்தில் NH 16-ல், சாலையோரம் சில பெண்கள் நடந்து சென்றுள்ளனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, அவர்களை பின்னால்… Read More »கட்டுப்பாட்டை இழந்த லாரி- டயரில் நசுங்கிய பெண்கள்!

ஹெல்மெட் உங்கள் உயிர்க் கவசம் – கரூரில் காவல்துறை விழிப்புணர்வு முயற்சி

  • by Editor

ஹெல்மெட் உங்கள் உயிர்க் கவசம் – கரூரில் காவல்துறை விழிப்புணர்வு முயற்சி: விழிப்புணர்வு பதாகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார். கரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 385 சாலை விபத்துக்கள்… Read More »ஹெல்மெட் உங்கள் உயிர்க் கவசம் – கரூரில் காவல்துறை விழிப்புணர்வு முயற்சி

திருச்சி: நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அறிவிப்பு

  • by Editor

திருச்சி உறையூர் அருணா தியேட்டர் அருகில், ஒரு மாத கால தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் மே 2ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் சார்பில் வழங்கப்படும்… Read More »திருச்சி: நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அறிவிப்பு

தேனிசை செல்லப்பா காலமானார்!

  • by Editor

பிரபல பாடகர் தேனிசை செல்லப்பா(85) காலமானார். தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழப் போராட்டம் தொடர்பான எழுச்சிப் பாடல்களை பாடியவர். குறிப்பாக, ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக பிரபாகரனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பாமக, நாம் தமிழர், தவாக… Read More »தேனிசை செல்லப்பா காலமானார்!

தமிழ்​நாட்டில் 33 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்

  • by Editor

கடந்த மக்​களவை, சட்​டமன்றத் தேர்​தல்​களில் போட்​டி​யிட்​டு, நிர்​ண​யிக்​கப்​பட்ட காலத்​திற்​குள் தேர்​தல் செல​வுக் கணக்​கு​களைத் தாக்​கல் செய்​யத் தவறிய வேட்​பாளர்​கள் 529 பேரைத் தகுதி நீக்​கம் செய்து தேர்​தல் ஆணை​யம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.இதையடுத்​து, அவர்​கள் அடுத்த… Read More »தமிழ்​நாட்டில் 33 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்

மே 2, 3 தேதிகளில் மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது

  • by Editor

நாடு முழுதும் மே 3ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது. இதில், 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். கடந்த, 2024ல் நடந்த நீட் தேர்வின்போது, மருத்துவ கல்லுாரி… Read More »மே 2, 3 தேதிகளில் மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது

கோவையில் தாயை பிரிந்த குட்டியை..ஏற்க மறுக்கும் யானை கூட்டம்

  • by Editor

​ கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அறிய உள்ள சிறுமுகை வனச்சரகத்தில் தாய் யானையிடம் இருந்து பிரிந்து தவித்த குட்டி யானையை மீண்டும் அதன் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் கடந்த 72 மணி நேரமாக நடத்தி… Read More »கோவையில் தாயை பிரிந்த குட்டியை..ஏற்க மறுக்கும் யானை கூட்டம்

கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் சென்ற கார்

  • by Editor

கோவை மாநகரின் மையப்பகுதியாக உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பிரத்யேகப் பாதையில் சொகுசு கார் ஒன்று சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோடிக்… Read More »கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் சென்ற கார்

திருச்சி- பள்ளி சிறுவனை மிரட்டி வன்கொடுமை.. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

  • by Editor

திருச்சியில் பள்ளி சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை (ஓரினச் சேர்க்கை ) செய்தகுற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.15,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 25.01.2023-ந்தேதி இரவு திருச்சி மாநகர் உறையூர் ராமலிங்கா… Read More »திருச்சி- பள்ளி சிறுவனை மிரட்டி வன்கொடுமை.. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

எலும்பு கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்- பரபரப்பு

  • by Editor

கணக்கு வைத்திருப்பவர் நேரில் வந்தால்தால் பணம் எடுக்க முடியும் என வங்கி அதிகாரிகள் பிடிவாதம் காட்டியதால், சகோதரியின் உடலை தோண்டி எடுத்துக் கொண்டுவந்த நபரால் பரபரப்பு. சகோதரி உயிரிழந்ததை நிரூபிக்க தெரியாமல், ரூ.20,000 பணத்தை… Read More »எலும்பு கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்- பரபரப்பு

சாலையை கடக்க முயன்ற 4 வயது குழந்தை வேன் மோதி பலி

  • by Editor

சென்னை வானகரம் சுங்கச்சாவடி அருகே சாலையை கடக்க முயன்ற 4 வயது குழந்தை உயிரிழந்தது. இதில் 5 பேர் காயமடைந்தனர். திருவேற்காட்டைச் சேர்ந்த குளோரி என்பவரின் 4 வயது மகன் ரியான் பெலிக்ஸ் வேன்… Read More »சாலையை கடக்க முயன்ற 4 வயது குழந்தை வேன் மோதி பலி

நெல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..

  • by Editor

சேலம், சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நெல் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஊத்தங்கரையிலிருந்து சேலம் வந்த லாரி பழுதாகி அம்மாப்பேட்டை குமரகிரி அருகே கவிழ்ந்தது. விபத்தில் லாரி ஓட்டுநர் ஸ்ரீரங்கன் லேசான… Read More »நெல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து..

2 ரயில்கள் மோதி கோர விபத்து.. 14 பயணிகள் பலி.. 80 பேர் படுகாயம்

  • by Editor

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதியான பெகாசியில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தண்டவாளத்தைக் கடக்க முயன்ற டாக்ஸி ஒன்று பயணிகள்… Read More »2 ரயில்கள் மோதி கோர விபத்து.. 14 பயணிகள் பலி.. 80 பேர் படுகாயம்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மோப்பநாய் உதவுயுடன் போலீஸ் சோதனை செய்து வருகின்றன. ஈரோடு மாவட்ட கலெக்டரின் அலுவலக இமெயில் முகவரிக்கு மர்ம… Read More »ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி

  • by Editor

கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய்கண்டிகையில் தனியார் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி தனஞ்செய மாலிக் 26 உயிரிழந்தார். தொழிற்சாலையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் மயங்கினர்.

திருச்செந்தூர் கோயிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ந்தேதி நடைபெற்றது. இதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். விஜய் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த பிறகு முதல் முறையாக திருச்செந்தூர்… Read More »திருச்செந்தூர் கோயிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி- தமிழ்நாடு சாதனை!

  • by Editor

தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில், 2025-26 ஆம் நிதியாண்டில் தொடர்ந்து 2-வது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை (Double-digit growth) எட்டிப் சாதனை படைத்துள்ளது. ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2025-26 இல் மாநிலத்தின் உண்மையான… Read More »இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி- தமிழ்நாடு சாதனை!

பழுதாகி நின்ற லாரி மீது டாட்டா ஏசி மோதி விபத்து.. 13 பேர்காயம்

  • by Editor

தென்னிலை அருகே பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது டாட்டா ஏசி வாகனம் மோதி விபத்து – சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்ற குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர்… Read More »பழுதாகி நின்ற லாரி மீது டாட்டா ஏசி மோதி விபத்து.. 13 பேர்காயம்

மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்.. கோலாகலம்

  • by Editor

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. நாளை மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி… Read More »மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்.. கோலாகலம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 14,100க்கும் சவரன் ரூ.1,12,800க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.5… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைவு

நாகர்கோவிலில் பரபரப்பு: பயணிகளை ஏற்றாமல் புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ்-அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திய பயணி

  • by Editor

கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 8.30 மணியளவில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு 8.50 மணிக்கு வந்து 8.55… Read More »நாகர்கோவிலில் பரபரப்பு: பயணிகளை ஏற்றாமல் புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ்-அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திய பயணி

தெற்கு சூடானில் விமான விபத்து: வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 14 பேர் பலி

  • by Editor

கிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அருகே அமைந்துள்ள நாடு தெற்கு சூடான். அந்நாட்டின் யொயி நகரில் இருந்து தலைநகர் ஜுயாவுக்கு இன்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் விமானி உள்பட 14 பேர்… Read More »தெற்கு சூடானில் விமான விபத்து: வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 14 பேர் பலி

தேர்தல் ஆணையம் அதிரடி: மே 4 வாக்கு எண்ணிக்கையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு அனுமதியில்லை

  • by Editor

“சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணும் பணியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை ஈடுபடுத்தக்கூடாது,” என, அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.அசாம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், ஏப்.,… Read More »தேர்தல் ஆணையம் அதிரடி: மே 4 வாக்கு எண்ணிக்கையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு அனுமதியில்லை

ஆட்டோ மீது கார் மோதி விபத்து – குழந்தைகள் உட்பட 9 பேர் படுகாயம்

  • by Editor

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே உள்ள மேம்பாலத்தில் இன்று மாலை ஆட்டோ சென்றுகொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் குழந்தைகள் உள்பட 5க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர்.இந்நிலையில், மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கார், ஆட்டோவின் பின்புறம்… Read More »ஆட்டோ மீது கார் மோதி விபத்து – குழந்தைகள் உட்பட 9 பேர் படுகாயம்

மும்பையில் பயங்கரம்: நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

  • by Editor

மும்பையில் இரவு தர்பூசணி சாப்பிட்டு ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மும்பை, பைதோனி பகுதியில் தந்தை, தாய் மற்றும் இரு மகள்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்துல்லா டோகாடியா (40),… Read More »மும்பையில் பயங்கரம்: நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

மேற்கு வங்கம் 2026 தேர்தல்: இரண்டாம் கட்டப் பிரசாரம் நிறைவு

  • by Editor

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 93.19 சதவீத வாக்குகள் பதிவானது.… Read More »மேற்கு வங்கம் 2026 தேர்தல்: இரண்டாம் கட்டப் பிரசாரம் நிறைவு

ஆந்திராவில் பெட்ரோல் தட்டுப்பாடு! பெட்ரோல் பங்குகள் மூடல்

  • by Editor

அமெரிக்க-ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் கப்பல் நிறுத்தம் எதிரொலியால் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் நிலைமை படிப்படியாக மாறி வரும் நிலையில் தற்போது ஆந்திராவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு… Read More »ஆந்திராவில் பெட்ரோல் தட்டுப்பாடு! பெட்ரோல் பங்குகள் மூடல்

போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டதில் டெலிவரி ஊழியர் பலி

  • by Editor

தலைநகர் டெல்லியின் ஜாபர்பூர் கலன் பகுதியை சேர்ந்த இளைஞர் பாண்டவ் குமார் (21). இவர் உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், பாண்டவ் குமார் தனது நண்பர் கிருஷ்ணாவுடன் நேற்று அதிகாலை 3 மணியளவில்… Read More »போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டதில் டெலிவரி ஊழியர் பலி

10 ரூபாய் குழம்பு கேட்ட தகராறு: ஷட்டரை பூட்டிவிட்டு ஹோட்டல் ஊழியர்களுக்கு வெட்டு

  • by Editor

தெலுங்கானா மாநிலத்தின் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ஜீவரத்தினம். சனிக்கிழமை இரவு அர்.சி. புரத்திலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு 10 ரூபாய்க்கு குழம்பு கேட்டுள்ளார்.… Read More »10 ரூபாய் குழம்பு கேட்ட தகராறு: ஷட்டரை பூட்டிவிட்டு ஹோட்டல் ஊழியர்களுக்கு வெட்டு

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

சேலம் கருங்கல்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சபரிநாதன் (29). இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சபரிநாதனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதை சங்கீதா… Read More »மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கேன் குடிநீர் விற்பனையாளர்கள் கவனத்திற்கு! விதிகளை மீறினால் உரிமம் ரத்து – உணவு பாதுகாப்புத் துறை அதிரடி

  • by Editor

கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கேன் குடிநீர் விற்பனை அதிகரித்து வருகிறது. தரம் இல்லாத கேன் குடிநீர் விற்றால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு உணவு… Read More »கேன் குடிநீர் விற்பனையாளர்கள் கவனத்திற்கு! விதிகளை மீறினால் உரிமம் ரத்து – உணவு பாதுகாப்புத் துறை அதிரடி

சென்னையில் பயங்கரம்: ஓடும் காரில் திடீர் தீ

  • by Editor

சென்னையின் கொருக்குப்பேட்டையில் உள்ள மேம்பாலத்தில் இன்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 3 பேர் பயணித்தனர்.மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கார் எஞ்சினில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த 3 பேரும் மேம்பாலத்தில் காரை… Read More »சென்னையில் பயங்கரம்: ஓடும் காரில் திடீர் தீ

தமிழகத்தில் இன்று 15 இடங்களில் சதமடித்த வெயில்

  • by Editor

தமிழ்நாட்டில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பம் பதிவாகி உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 107, ஈரோடு 105.8, கரூர் பரமத்தி 105.8, மதுரை… Read More »தமிழகத்தில் இன்று 15 இடங்களில் சதமடித்த வெயில்

டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முன் ஆஜராகப் போவதில்லை-கெஜ்ரிவால் அறிவிப்பு

  • by Editor

ஒன்றிய அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்படும் டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதி முன் சிபிஐ மேல்முறையீட்டை வழக்கில் ஆஜராக போவதில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வர்… Read More »டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முன் ஆஜராகப் போவதில்லை-கெஜ்ரிவால் அறிவிப்பு

தஞ்சை நாயக்கர் காசுகளில் பெரிய கோயில் தேர்

  • by Editor

தஞ்சை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட காசுகளில் தஞ்சாவூர் பெரிய கோயில் தேர் பொறிக்கப்பட்டுள்ளது தஞ்சாவூரைச் சேர்ந்த நாணயவியல்தமிழகத்தில் பல திருக்கோயில்களில் உள்ள தேர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. அவற்றில் திருவாரூர் கோயில், நெல்லையப்பர்… Read More »தஞ்சை நாயக்கர் காசுகளில் பெரிய கோயில் தேர்

இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை.. 4பேர் கும்பல் வெறிச்செயல்

  • by Editor

திருமங்கலம் அருகே நள்ளிரவில் இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை நான்கு பேர் கொண்ட கும்பல் வெறிச் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி தாலுகாவிலுள்ள சோளம்பட்டி கூட்டுறவு பண்டக சாலை… Read More »இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை.. 4பேர் கும்பல் வெறிச்செயல்

பிரண்டு சாட் ஆப்பு.. வாலிபரிடம் கத்திமுனையில் நகை பறித்த பெண் உட்பட 4 பேர் கைது

  • by Editor

பிரண்டு சாட் ஆப் மூலம் பழகி வேலாயுதம்பாளையத்திற்கு இளைஞரை அழைத்து கத்தியை காட்டி நகை பறித்த பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் விநாயகர் நகர் கீழரத வீதியைச்… Read More »பிரண்டு சாட் ஆப்பு.. வாலிபரிடம் கத்திமுனையில் நகை பறித்த பெண் உட்பட 4 பேர் கைது

தவெக-வால் வாக்கு சதவீதம்.. என்பது அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்… சேகர்பாபு

  • by Editor

இந்த தேர்தலில் சென்னை திமுகவின் கோட்டையாக இருக்கும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கொடைக்கானலில் உள்ள பூம்பாறை மற்றும் குறிஞ்சி ஆண்டவர்… Read More »தவெக-வால் வாக்கு சதவீதம்.. என்பது அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்… சேகர்பாபு

90 மில்லி புதுவை மதுபாட்டில் எடுத்து வந்தாலும் கைது.. தமிழக போலீஸ் எச்சரிக்கை

  • by Editor

புதுச்சேரி மது பாட்டில் எடுத்தி வந்தவர் மீது கடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஒருவர் 4.5 லிட்டர் மது வைத்திருக்க தமிழ்நாடு அரசு அனுமதி… Read More »90 மில்லி புதுவை மதுபாட்டில் எடுத்து வந்தாலும் கைது.. தமிழக போலீஸ் எச்சரிக்கை

மிஸ் திருநங்கை 2026 போட்டி… சென்னை ஓமனா முதலிடம்..

  • by Editor

விழுப்புரத்தில் நடந்த மிஸ் திருநங்கை 2026 போட்டியில் சென்னையை சேர்ந் ஓமனா முதலிடமும், சாய் 2ம் இடமும், ஸ்விகி 3ம் இடமும் பெற்றனர். விழுப்புரத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி சென்னை திருநங்கை நாயக்குகள்… Read More »மிஸ் திருநங்கை 2026 போட்டி… சென்னை ஓமனா முதலிடம்..

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.. அர்ச்சனா பட்நாயக் தகவல்

  • by Editor

மே 4ம் தேதி காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார். 8.30 மணிக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள்… Read More »முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.. அர்ச்சனா பட்நாயக் தகவல்

பிரஸ்மீட்டில் திடீரென வேட்டியை கழற்றி வீசிய நடிகர்

  • by Editor

‘ரேகாஸ் கபடிக்குழு’ பட பிரஸ்மீட்டில் நடிகர் TSR சீனிவாசன் வேட்டியை கழற்றி வீசி, கபடி ஆடியுள்ளார். தனக்கு கபடியாட தெரியும் என்பதை படக்குழுவிடம் நிரூபிக்கவே இப்படி செய்ததாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கபடி… Read More »பிரஸ்மீட்டில் திடீரென வேட்டியை கழற்றி வீசிய நடிகர்

பாமக முன்னாள் MLA கண்ணையன் காலமானார்

  • by Editor

பாமக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், தாரமங்கலம் தொகுதி EX MLA-வுமான கண்ணையன் காலமானார். 2006 – 2011 வரை MLA-வாக இருந்த அவர், நடந்து முடிந்த தேர்தலில் NDA கூட்டணியின் பிரசாரத்தில் முக்கிய அங்கம்… Read More »பாமக முன்னாள் MLA கண்ணையன் காலமானார்

நீலகிரி மாவட்டம் நீர்மின் நிலையம் அருகே காட்டுத்தீ

  • by Editor

நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே மரவகண்டி அணையை ஒட்டி உள்ள நீர்மின் நிலையம் அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக மாலை நேரத்தில் வரக்கூடிய பனிப்பொழிவு மற்றும் பகல் நேரத்தில் வெயிலின்… Read More »நீலகிரி மாவட்டம் நீர்மின் நிலையம் அருகே காட்டுத்தீ

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

பணம் வைத்து சூதாட்டம், 4 பேர் கைது-6 பைக் பறிமுதல்.. திருச்சி க்ரைம்

  • by Editor

வையம்பட்டி அருகே பணம் வைத்து சூதாட்டம்: 4 பேர் கைது – 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு… Read More »பணம் வைத்து சூதாட்டம், 4 பேர் கைது-6 பைக் பறிமுதல்.. திருச்சி க்ரைம்

மகள் கருத்தில் ஒத்துப்போகிறேன்: சத்யராஜ்

  • by Editor

குழந்தை பெற்றுக் கொள்வது குறித்த மகள் திவ்யாவின் கருத்தில் தானும் ஒத்துப்போவதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டு பேசிய அவர், தற்போதைய நவீன மருத்துவ உலகில், திருமணம் பண்ணாமலேயே குழந்தை பெற்றுக்கொள்வது… Read More »மகள் கருத்தில் ஒத்துப்போகிறேன்: சத்யராஜ்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

கணவருக்கு தோஷம்..பெண்ணிடம் நூதன நகை திருட்டு… 2 வாலிபர்கள் கைது

  • by Editor

திருச்சி மேல கல்கண்டார்கோட்டை திருமலை நகரை சேர்ந்தவர் சரவணன் இவரது மனைவி சுபா (வயது 42) சரவணன் ரெயில்வேயில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 21 ந்தேதி காலை சுபா வீட்டிற்கு மூன்று மர்ம… Read More »கணவருக்கு தோஷம்..பெண்ணிடம் நூதன நகை திருட்டு… 2 வாலிபர்கள் கைது

குளியல் அறையில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு.. திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் தங்கமணி காலனி பகுதியை சேர்ந்தவர் ஆத்மா (27) இவருடைய தாய் தந்தை இறந்ததை தொடர்ந்து இவரது சித்தப்பா மகள் மரிய ஜெனிபர் என்பது வீட்டில் வசித்து வந்தார். ஆத்மாவிற்கு குடிப்பழக்கம்… Read More »குளியல் அறையில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு.. திருச்சியில் பரிதாபம்

24 ஆயிரம் ஆண்டுகள் உறைந்து கிடந்த ‘ஸாம்பி’ புழுவை உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்

  • by Editor

வடகிழக்கு சைபீரியாவின்(Siberia) உறைபனி பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளாக உறைந்து கிடந்த மிகச்சிறிய புழுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது பல்லாயிரம் ஆண்டுகள் ஆழ்ந்த உறக்கத்திற்கு பிறகு மீண்டும் உயிர் பெற்று ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சைபீரியாவின்… Read More »24 ஆயிரம் ஆண்டுகள் உறைந்து கிடந்த ‘ஸாம்பி’ புழுவை உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்

திருட்டு மணல் வழக்கு.. போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்திட கரூர் பாஸ்கருக்கு உத்தரவு

  • by Editor

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனக்கு சொந்தமான புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த வீட்டின் கட்டுமானப் பணிகளுக்காக, அரசின் அனுமதியில்லாமல் அதிகப்படியான ஆற்று மணலை… Read More »திருட்டு மணல் வழக்கு.. போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்திட கரூர் பாஸ்கருக்கு உத்தரவு

ஐபிஎல் விதிமுறைகளை மீறிய KKR வீரருக்கு அபராதம்..

  • by Editor

ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக KKR வீரர் ரகுவன்ஷிக்கு போட்டி கட்டணத்தில் 20% அபராதம் விதித்தது. BCCI நிர்வாகம் பீல்டிங் அணிக்கு இடையூறாக செயல்பட்டதாக அவுட் தரப்பட்டதால் தனது ஹெல்மெட்டை டக் அவுட்டில் ஆக்ரோஷமாக வீசி… Read More »ஐபிஎல் விதிமுறைகளை மீறிய KKR வீரருக்கு அபராதம்..

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஏப்.30ம் தேதி 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஏப்.30ல் கனமழைக்கு வாய்ப்பு எனவும் மே 1,2ல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம்… Read More »தமிழகத்தில் ஏப்.30ம் தேதி 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் – புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிக்கை

  • by Editor

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழி ஆகிய 5 மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. மத்திய கல்வி வாரியம் (CBSE) வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, 2026-27 ஆம் கல்வி… Read More »திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் – புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிக்கை

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

விவசாயிக்கு அரிவாள் வெட்டு..3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

விவசாயியை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா இசனைக்கோரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமஜயம் ( 27). இவர் கடந்த தனது விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு இரவு வீடு… Read More »விவசாயிக்கு அரிவாள் வெட்டு..3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

இந்திய புகைப்பட கலைஞர் ரகுராய் மரணம்

  • by Editor

புகழ் பெற்ற இந்திய புகைப்பட கலைஞர் ரகுராய்யின் மறைவு இந்திய கலை உலகிற்கு ஈடுசெய்யமுடியாத ஓர் பேரிழப்பாகும். 1942ல் அப்போதைய பஞ்சாப் மாகாணத்தில் பிறந்த ரகுராய். இந்தியாவின் நவீன வரலாற்றை புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தியவர்,… Read More »இந்திய புகைப்பட கலைஞர் ரகுராய் மரணம்

மின்சார ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.. பயணியின் தலையில் காயம்

  • by Editor

பெருங்களத்தூர்-தாம்பரம் இடையே இன்று காலை மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. தாம்பரம் அருகே ரெயில் வரும்போது, தண்டவாளம் அருகே நின்ற சில மர்ம நபர்கள் ரெயில் மீது கற்களை தூக்கி வீசினார்கள். இந்த… Read More »மின்சார ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.. பயணியின் தலையில் காயம்

ஒவ்வொரு தம்பதியும் 2 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்- சந்திரபாபு நாயுடு

  • by Editor

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்கள் தொகை குறித்து கூறியதாவது; 30 ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினேன். 10 ஆண்டுகளில் அந்த இலக்கை அடைந்து வெற்றி கண்டோம்.… Read More »ஒவ்வொரு தம்பதியும் 2 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்- சந்திரபாபு நாயுடு

தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரியில் ORS கரைசல் வழங்க உத்தரவு

  • by Editor

சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதிகரிக்கும் வெப்ப அலையால் பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க பொது சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்… Read More »தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரியில் ORS கரைசல் வழங்க உத்தரவு

லண்டன் மாரத்தான்.. கென்ய நாட்டு வீரர் செபாஸ்டியன் ஷவி வரலாற்றுச் சாதனை

  • by Editor

லண்டன் மாரத்தான் போட்டியில் கென்ய நாட்டு வீரர்செபாஸ்டியன் ஷவி, 2 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இலக்கை எட்டிப் புதிய உலக சாதனை படைத்துள்ளார். ! | 42.195 கி.மீ. தூரத்தை, 1 மணிநேரம்… Read More »லண்டன் மாரத்தான்.. கென்ய நாட்டு வீரர் செபாஸ்டியன் ஷவி வரலாற்றுச் சாதனை

ஏரி சாலையில் பலத்த பாதுகாப்புடன் முதல்வர் வாக்கிங்.. மக்கள் செல்பி

  • by Editor

பலத்த பாதுகாப்புடன் ஏரிச்சாலையில் 6 கிலோ மீட்டர் நடை பயிற்சி செய்தார் மு க ஸ்டாலின் செல்லும் வழியில் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் வாசிகள் செல்ஃபி எடுத்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 4… Read More »ஏரி சாலையில் பலத்த பாதுகாப்புடன் முதல்வர் வாக்கிங்.. மக்கள் செல்பி

LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்…

  • by Editor

இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலைமை மெல்ல மெல்ல சீராகி வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை உருவாகி இருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வாடகை ஒப்பந்தம்… Read More »LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்…

தஞ்சை பெரியகோவிலில் சித்திரைத் தேரோட்டம்.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

தஞ்சாவூர் பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு சித்திரைத் தேரோட்டம் இன்று காலை(திங்கள்கிழமை) ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கோலாகலமாக நடந்தது.. தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 13-ஆம் தேதி… Read More »தஞ்சை பெரியகோவிலில் சித்திரைத் தேரோட்டம்.. பக்தர்கள் தரிசனம்

பட்டாசு ஆலை விபத்து – உரிமையாளரை கைது செய்த தனிப்படை

  • by Editor

தமிழகத்தையே உலுக்கிய கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரித்த நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளரை பிடிக்க 4… Read More »பட்டாசு ஆலை விபத்து – உரிமையாளரை கைது செய்த தனிப்படை

7 ஆம் ஆத்மி எம்பிக்கள் பாஜகவில் இணைவு

  • by Editor

டில்லி: ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் 7 பேர் பாஜகவில் இணைந்ததை மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கீகரித்தார். ராகவ் சத்தா உள்பட 7 எம்.பி.க்கள் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்ததை… Read More »7 ஆம் ஆத்மி எம்பிக்கள் பாஜகவில் இணைவு

ஜார்க்கண்ட்… பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி

  • by Editor

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் பானிபூரி சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 18 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. அதிகாரிகள், உணவு மாதிரிகளை… Read More »ஜார்க்கண்ட்… பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு.. மகனை கொன்ற தாய் கைது

  • by Editor

மதுரை, பெருங்குடியில் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்த மகனை கொன்ற தாய் பொற்கொடி கைது செய்யப்பட்டார். குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகன் சிவபெருமாள் தலையில், பொற்கொடி அம்மி கல்லைப் போட்டு… Read More »குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு.. மகனை கொன்ற தாய் கைது

வரத்து குறைவு…கோவையில் மீன்கள் விலை உயர்வு

  • by Editor

கோவை உக்கடத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், கேரளாவில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இங்கு சிறிய வியாபாரிகள், பொதுமக்கள்… Read More »வரத்து குறைவு…கோவையில் மீன்கள் விலை உயர்வு

திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி

  • by Editor

திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. முகூர்த்த காலத்தில் ரூ. 300 விலை போகும் சம்பங்கி 30 ரூபாயாக விலை சரிந்தது. ஆயிரம் முதல் ரூ.2,000 வரை விற்பனையான மல்லிகை… Read More »திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி

தஞ்சையில் கிறிஸ்துவர்கள்-இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு பழரசம்-நீர்மோர் வழங்கல்

  • by Editor

தஞ்சையில் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து பெருவுடையார் கோவில் திருத்தேரோட்டம் காண வந்த பக்தர்களுக்கு பழரசம், நீர் மோர் வழங்கி தாகத்தை தீர்த்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தஞ்சை பெருவுடையார் திருக்கோவில் சித்திரை பெருவிழா… Read More »தஞ்சையில் கிறிஸ்துவர்கள்-இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு பழரசம்-நீர்மோர் வழங்கல்

நெல்லை பகீர்… மருத்துவ கழிவுகளுக்கு மர்ம நபர்கள் தீவைப்பு

  • by Editor

நெல்லை: சிவந்திபட்டி அருகே உள்ள காட்டுப் பகுதியில் மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் மலையாக குவித்து வைத்துவிட்டு தீவைத்து தப்பினர். கழிவுகள் கொழுந்துவிட்டு எரிந்ததால் காற்றில் டையாக்ஸின் போன்ற கொடிய நச்சு கலந்து அப்பகுதி… Read More »நெல்லை பகீர்… மருத்துவ கழிவுகளுக்கு மர்ம நபர்கள் தீவைப்பு

கரூர் அருகே மூதாட்டியின் கை-கால்களை கட்டி நகை கொள்ளை- மூதாட்டி பலி

  • by Editor

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தை அருகே சாலப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த தாயாரம்மாள் (வயது 79). மகன் மற்றும் கணவர் உயிரிழந்த நிலையில் கிராமத்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று இரவு அவரது வீட்டிற்கு… Read More »கரூர் அருகே மூதாட்டியின் கை-கால்களை கட்டி நகை கொள்ளை- மூதாட்டி பலி

அரியலூர்.. வளைத்த விநாயகர் கோவில் மஹா தெப்ப உற்சவம் – பக்தர்களுக்கு காட்சி

  • by Editor

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஸ்ரீ நறுமலர் பூங்குழல் நாயகி உடனுறை ஸ்ரீ பயறணீஸ்வரர் சுவாமி ஆலயத்தின் உபகோவிலான ஸ்ரீ வில் வளைத்த விநாயகர் ஆலயமண்டலாபிஷேக பூர்த்தி மற்றும் மஹா தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக… Read More »அரியலூர்.. வளைத்த விநாயகர் கோவில் மஹா தெப்ப உற்சவம் – பக்தர்களுக்கு காட்சி

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. எச்சரிக்கை

  • by Editor

ஜப்பானின் வடக்குத் தீவான ஹோக்கைடோவில் இன்று(ஏப்ரல் 27) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அமெரிக்க மற்றும் ஜப்பானிய வானிலை ஆய்வு மையங்களின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2ஆகப் பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி… Read More »ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. எச்சரிக்கை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

  • by Editor

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப்.27) சவரனுக்கு 240 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் கிராமுக்கு 30 உயர்ந்து 14,230-க்கும், சவரன் 1,13,840-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் 270-க்கும், பார் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

விவசாயியை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

விவசாயியை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா இசனைக்கோரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமஜயம் (வயது 27). இவர் கடந்த தனது விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு இரவு வீடு… Read More »விவசாயியை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்..

  • by Editor

.. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதற்காக நேற்று சென்னையில் இருந்து மதுரை விமானம் மூலமாகவும் மதுரையிலிருந்து தரை வழி மார்க்கமாக நேற்று… Read More »கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்..

திருச்சியில் பரபரப்பு சம்பவம்..லாரி டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் பணம் பறிப்பு

  • by Editor

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகரை சேர்ந்தவர் சதீஷ் ராஜ் (வயது 30) இவர் கடந்த 10 ஆண்டுகளாக லாரி டிரைவராக உள்ளார். இவர் கடந்த 24 ந்தேதி மாலை பூச்செடிகளை லாரியில் ஏற்றி… Read More »திருச்சியில் பரபரப்பு சம்பவம்..லாரி டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் பணம் பறிப்பு

திருச்சியில் நகை வியாபாரி, ஊழியரை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை

  • by Editor

–திருச்சி பெரிய செட்டி தெருவில்பழைய தங்க நகைகளை உருக்கி அதனை கட்டி ஆக்கி விற்பனை செய்யும் நகை டெஸ்டிங் கடை நடத்தி வருபவர்உதய் (வயது 36) இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். வீட்டின் முதல்… Read More »திருச்சியில் நகை வியாபாரி, ஊழியரை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை

கிளி பிடிக்கப் பனை மரம் ஏறிய சிறுவன் மரம் முறிந்து விழுந்து பலி

  • by Editor

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயிலப்பபுரம் கிராமம், ராமர் கோவில் தெருவைச் சேர்ந்த நாராயணன் மகன் பொன் செல்வன் (16). இவன் நேற்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து… Read More »கிளி பிடிக்கப் பனை மரம் ஏறிய சிறுவன் மரம் முறிந்து விழுந்து பலி

error: Content is protected !!