Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

நாதக வேட்பாளர் மீது கல்வீச்சு-பரபரப்பு

  • by Editor

சென்னை திருவொற்றியூர் தொகுதி நாதக வேட்பாளர் சத்யா வாக்கு சேகரித்துக்கொண்டிருந்த போது கல் வீசி தாக்குதல். தாக்குதல் நடத்திய இளைஞரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நாதகவினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

மே 4-க்கு பின் விஜய்க்கு நிரந்தர ஓய்வு..போஸ் வெங்கட்

  • by Editor

மே 4-ம் தேதிக்கு பிறகு விஜய்க்கு நிரந்தர ஓய்வு கிடைக்கும் என நடிகர் போஸ் வெங்கட் விமர்சித்துள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஸ்டாலின் உள்பட அனைத்துத் தலைவர்களும் வெயில், மழை பார்க்காமல் பரப்புரை… Read More »மே 4-க்கு பின் விஜய்க்கு நிரந்தர ஓய்வு..போஸ் வெங்கட்

ரூ.100 கோடி சொத்துகளை மறைத்தாரா தவெக தலைவர் விஜய்?

  • by Editor

தவெக தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் பெரம்பூரில் ரூ.115.15 கோடி எனவும், திருச்சி கிழக்கில் ரூ.220.15 கோடி எனவும் தெரிவித்துள்ளார். முரண்பாடான சொத்துமதிப்பு குறித்து பெரம்பூரை சேர்ந்த வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை… Read More »ரூ.100 கோடி சொத்துகளை மறைத்தாரா தவெக தலைவர் விஜய்?

பாஜக பிடியில் அதிமுக தலைவர்கள்: ராகுல்

  • by Editor

அதிமுக தலைவர்கள் தங்கள் மீதான ஊழல் வழக்குகள் காரணமாக பாஜக பிடியில் சிக்கியுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி பிரசாரத்தில் பேசிய அவர், டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். அந்தந்த… Read More »பாஜக பிடியில் அதிமுக தலைவர்கள்: ராகுல்

ஆகாயத்தில் மாஸ் காட்டிய 73 வயது பாட்டி

  • by Editor

ஆசைக்கும் கனவுக்கும் வயது ஒரு தடையில்லை என்பதை 73 வயது பாட்டி பலருக்கும் புரியவைத்துள்ளார். மாடியில் இருந்து எட்டி பார்க்கவே பயன்படும் இளம் பெண்களுக்கு மத்தியில், இமாச்சலில் அசால்ட்டாக பாராகிளைடிங் செய்து மாஸ் காட்டியுள்ளார்… Read More »ஆகாயத்தில் மாஸ் காட்டிய 73 வயது பாட்டி

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

  • by Editor

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் பலர் முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலை பகுதியில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தை சேர்ந்த 60 மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலக… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

குளித்தலை அருகே திமுக வேட்பாளரை ஆதரித்து .. VSB பிரச்சாரம்

  • by Editor

குளித்தலை அருகே கொசூரில் திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சூரியனூர்… Read More »குளித்தலை அருகே திமுக வேட்பாளரை ஆதரித்து .. VSB பிரச்சாரம்

திருச்சியில் கமல் 5 தொகுதியில் பிரச்சாரம்

  • by Editor

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று திருச்சியில் 5 தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இன்று பிற்பகல் 4 மணியளவில் அரியமங்கலம்… Read More »திருச்சியில் கமல் 5 தொகுதியில் பிரச்சாரம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெயிண்டர் உயிரிழப்பு திருச்சி செந்தணீர்ப்புரம் திரு வி க நகரைச் சேர்ந்தவர் வடிவழகன் (32) பெயிண்டர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் இவரது மனைவி நித்யா (35) வடிவழகன் அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் வீட்டில்… Read More »போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சியில் குப்பை லாரி திடீர் தீப்பிடித்து எரிந்து நாசம்.. பரபரப்பு

  • by Editor

திருச்சி மரக்கடையில் இருந்து மாநகராட்சி மினி குப்பை லாரி வண்டி குப்பைகளை ஏற்றிக்கொண்டு இன்று பிற்பகல் 12 15 மணிக்கு திருவானைக்காவல் மேம்பாலம் ஏறும் போது வண்டியில் இருந்த ஒயர் கனெக்சன் ஸ்டார்ட் ஆகி… Read More »திருச்சியில் குப்பை லாரி திடீர் தீப்பிடித்து எரிந்து நாசம்.. பரபரப்பு

முதல்வர் ஸ்டாலின் 2வது முறையாக முதல்வராவது உறுதி… கோவி.செழியன்

  • by Editor

ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைப்பதும், முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சராவதும் உறுதி என அமைச்சர் கோவி. செழியன் நம்பிக்கையுடன் தெரிவித்தார். திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர்… Read More »முதல்வர் ஸ்டாலின் 2வது முறையாக முதல்வராவது உறுதி… கோவி.செழியன்

அழகிரி மருமகன் வீட்டில் ஐடி ரெய்டு..!

  • by Editor

தமிழகத்தின் மிகப் பிரபலமான அரசியல் குடும்பம் என்றால் அது கலைஞர் மு.கருணாநிதியின் குடும்பம் என சொல்லலாம். மாணவப் பருவத்தில் இருந்து தீவிரமாக அரசியலை ஈடுபடுத்திக் கொண்ட கருணாநிதி தமிழ்நாடு அரசியலில் உச்ச பதவியான முதல்வர்… Read More »அழகிரி மருமகன் வீட்டில் ஐடி ரெய்டு..!

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளரை ஆதரித்து VSB பிரச்சாரம்

  • by Editor

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தனி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜாவை ஆதரித்து மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தீவிர பிரச்சாரம். ஐந்தாண்டு காலம் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட… Read More »கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளரை ஆதரித்து VSB பிரச்சாரம்

உனக்கு National Award கிடைக்கணும்..” ராதிகாவிடம் சொன்ன பாரதிராஜா

  • by Editor

தமிழ் சினிமாவின் ஈடுஇணையற்ற இயக்குநரான பாரதிராஜா, கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், ஆஸ்பத்திரியிலிருந்து வீடுதிரும்பி தற்போது உடல்நலம் தேறிவருகிறார். கடந்த சில ஆண்டுகளாகப் படங்களில் தீவிரமாக நடித்து… Read More »உனக்கு National Award கிடைக்கணும்..” ராதிகாவிடம் சொன்ன பாரதிராஜா

பிரச்சாரத்தின் போது புதுமணத் தம்பதியை வாழ்த்திய விஜய்

  • by Editor

புதுமணத் தம்பதியை தனது பிரச்சார வாகனத்தில் ஏற்றி வாழ்த்து கூறிய தவெக தலைவர் விஜய்! திருவள்ளூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது விஜய் தனது பிரச்சார வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் புதுமணத்… Read More »பிரச்சாரத்தின் போது புதுமணத் தம்பதியை வாழ்த்திய விஜய்

சென்னையில் ரூ.18 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

  • by Editor

சென்னை ஏழு கிணறு பகுதியில் பறக்கும் படை வாகன தணிக்கையில் ரூ.18 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணமின்றி வேனில் கொண்டு வந்த 13 கிலோ தங்க நகைகளை பறக்கும்படை பறிமுதல்… Read More »சென்னையில் ரூ.18 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

ஆம்னி பேருந்து கட்டணம் மளமளவென உயர்வு

  • by Editor

தமிழகச் சட்டமன்ற தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கத் திட்டமிட்டுள்ள மக்களுக்குத் தனியார் ஆம்னி பேருந்துகள் பெரும் ‘கட்டண அதிர்ச்சி’யைக் கொடுத்துள்ளன.சென்னையிலிருந்து நெல்லைக்கு ரூ.3,000, மதுரைக்கு… Read More »ஆம்னி பேருந்து கட்டணம் மளமளவென உயர்வு

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் அஜித்… ரேஸிங் அணிக்கு பாராட்டு

  • by Editor

உன்னை பெற்றதில் பெருமைக் கொள்ளுது நாடு… பெல்ஜியத்தில் நடைபெற்ற 24H SERIES தொடரில்“ GT3 PRO பிரில் 2ம் இடம்பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள அஜித்குமார் ரேஸிங் அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது…ஆனால் வாக்காளர் அட்டை இல்லையா..? என்ன செய்வது?

  • by Editor

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. ஆனால் வாக்காளர் அடையாள அட்டை இல்லை. என்ன செய்வது? என்பதற்கான கேள்விக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. 12 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக்… Read More »வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது…ஆனால் வாக்காளர் அட்டை இல்லையா..? என்ன செய்வது?

தமிழ் மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு.. கன்னியாகுமரியில் ராகுல் பரப்புரை

  • by Editor

அனைத்து கலாச்சாரங்களும் அனைத்து மொழிகளும் சம நிலையில் இருக்க வேண்டும். தமிழைப் போல், கன்னடம், மலையாளம், பஞ்சாபி போன்ற பிற மாநில மொழிகளும் தனித்தன்மை கொண்டவை. தமிழ் மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு’… Read More »தமிழ் மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு.. கன்னியாகுமரியில் ராகுல் பரப்புரை

செல்வப்பெருந்தகை பரப்புரையை முடக்க நினைக்கும் சதிக்கு.. முதல்வர் கண்டனம்

  • by Editor

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 48 மணிநேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு… Read More »செல்வப்பெருந்தகை பரப்புரையை முடக்க நினைக்கும் சதிக்கு.. முதல்வர் கண்டனம்

முருங்கை பதப்படுத்தும் தொழிற்சாலை.. அரவக்குறிச்சி திமுக வேட்பாளரை ஆதரித்து VSB வாக்குறுதி

  • by Editor

அரவக்குறிச்சி தொகுதியில் முருங்கை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் மொஞ்சனூர்… Read More »முருங்கை பதப்படுத்தும் தொழிற்சாலை.. அரவக்குறிச்சி திமுக வேட்பாளரை ஆதரித்து VSB வாக்குறுதி

தமிழ் இனத்தின் துரோகிகளை விரட்டி அடிப்போம்-அவிநாசி தொகுதியில் கமல் பரப்புரை

  • by Editor

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் தி.மு.க.… Read More »தமிழ் இனத்தின் துரோகிகளை விரட்டி அடிப்போம்-அவிநாசி தொகுதியில் கமல் பரப்புரை

மருத்துவமனை ICU ஜன்னலில் 10 அடி நாகப்பாம்பு- நோயாளிகள் அதிர்ச்சி

  • by Editor

மத்தியபிரதேசத்தின் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவின் ஜன்னல் கம்பிகளில் சுமார் 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து அங்கிருந்த நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் அச்சமடைந்தனர்.… Read More »மருத்துவமனை ICU ஜன்னலில் 10 அடி நாகப்பாம்பு- நோயாளிகள் அதிர்ச்சி

தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது… இயக்குநர் அட்லீ நெகிழ்ச்சி

  • by Editor

வா வா என் தேவதையே.. இயக்குநர் அட்லீ-பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மகன் மீருக்கு தங்கை பிறந்துள்ளதாக அட்லீ நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா தம்பதியினருக்கு ஏற்கனவே மீர் என்ற… Read More »தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது… இயக்குநர் அட்லீ நெகிழ்ச்சி

முதல்வர் ஸ்டாலின் வாக்கிங் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Editor

சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டு திமுக வேட்பாளர் சிற்றரசுவுக்கு வாக்கு சேகரித்தார். தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் வீட்டில் IT ரெய்டு

  • by Editor

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு விநியோகிக்க செல்வப்பெருந்தகை வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக புகார் வந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.… Read More »தமிழக காங்கிரஸ் தலைவர் வீட்டில் IT ரெய்டு

பட்டாசு ஆலை வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

  • by Editor

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலையில், நேற்று மாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அரசு… Read More »பட்டாசு ஆலை வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

தஞ்சையில் டீக்கடையில் வடை சுட்டு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

  • by Editor

தஞ்சையில் டீக்கடையில் வடை சுட்டு வியாபாரம் செய்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ராமநாதன். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் தமிழர் முழுவதும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.… Read More »தஞ்சையில் டீக்கடையில் வடை சுட்டு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

10 ஆண்டு கவுன்சிலராக பணியாற்றிய திமுக வேட்பாளர் சொந்த கிராமத்தில் வாக்கு சேகரிப்பு

  • by Editor

10-ஆண்டு காலம் கவுன்சிலராக பணியாற்றிய சொந்த கிராமத்திற்கு சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்த அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், கடந்த 2021ஆம் ஆண்டு திமுக… Read More »10 ஆண்டு கவுன்சிலராக பணியாற்றிய திமுக வேட்பாளர் சொந்த கிராமத்தில் வாக்கு சேகரிப்பு

திருப்பதி செல்லும் பக்தர்கள் ஷாக்-15 நாட்கள் ரயில் சேவை ரத்து

  • by Editor

காட்பாடி – திருப்பதி இடையே இயங்கும் மெமு ரயில் வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காட்பாடி – திருப்பதி இடையே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனை கருத்தில் கொண்டு, ஏப்ரல்… Read More »திருப்பதி செல்லும் பக்தர்கள் ஷாக்-15 நாட்கள் ரயில் சேவை ரத்து

மன்னிப்பு கேட்காவிட்டால் 100 கோடி நஷ்டஈடு வழக்கு தொடரப்படும்… பிரகாஷ்ராஜூக்கு எச்சரிக்கை

  • by Editor

கேரளா இலக்கிய விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், ராமரும் லட்சுமணனும் வடஇந்தியாவில் இருந்து வந்து தென்னிந்தியாவில், குறிப்பாக இலங்கையில் போர் தொடுத்ததாக கூறியிருந்தார். பிரகாஷ் ராஜின் இந்த பேச்சானது இந்துக்களின் மத… Read More »மன்னிப்பு கேட்காவிட்டால் 100 கோடி நஷ்டஈடு வழக்கு தொடரப்படும்… பிரகாஷ்ராஜூக்கு எச்சரிக்கை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,300க்கும், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.280க்கும், ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

ஆதார் இருந்தால் மட்டும் போதும்.. 1 மணி நேரத்தில் 5 கிலோ சிலிண்டர் புக்

  • by Editor

இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. அதாவது, எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு  கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு மேற்கொண்டது. அதாவது, சிலிண்டர் முன்பதிவு கால இடைவெயியில் நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் நீடித்தது.  மேலும், கடந்த பிப்ரவரி மாதம் கேஸ் சிலிண்டர்… Read More »ஆதார் இருந்தால் மட்டும் போதும்.. 1 மணி நேரத்தில் 5 கிலோ சிலிண்டர் புக்

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகள் சுட்டுக்கொலை

  • by Editor

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷ்ரெவ்போர்ட் பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை 6 மணியளவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 1 முதல் 14 வரையுடைய… Read More »அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகள் சுட்டுக்கொலை

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி

  • by Editor

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி… Read More »ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி

பாதுகாப்பு தந்த போலீசாருக்கு கைகுலுக்கி நன்றி: திருச்சியில் விஜய் நெகிழ்ச்சி

  • by Editor

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக களம் இறங்கி உள்ளது. யாருடனும் கூட்டணி அமைக்காமல் த.வெ.க. தனித்து இந்த தேர்தலை சந்திக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி… Read More »பாதுகாப்பு தந்த போலீசாருக்கு கைகுலுக்கி நன்றி: திருச்சியில் விஜய் நெகிழ்ச்சி

மனைவி மீது சந்தேகம்; இரட்டைபெண் குழந்தைகள் கொடூரக் கொலை – தந்தை கைது

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சசி ரஞ்சன் மிஸ்ரா(48). இவரது மனைவி ரேஷ்மா. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 11 வயதில் ரித்தி மற்றும் சித்தி என்ற… Read More »மனைவி மீது சந்தேகம்; இரட்டைபெண் குழந்தைகள் கொடூரக் கொலை – தந்தை கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

நொய்டா வன்முறை வழக்கு: தலைமறைவாக இருந்த ஆதித்யா ஆனந்த் திருச்சி ரயில் நிலையத்தில் பிடிபட்டார்

  • by Editor

உத்தரபிரதேச மாநிலத்தில், கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் அருகே நொய்டாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தில் எற்ப்பட்ட வன்முறையில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஆதித்யா ஆனந்த், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் வைத்து கைது… Read More »நொய்டா வன்முறை வழக்கு: தலைமறைவாக இருந்த ஆதித்யா ஆனந்த் திருச்சி ரயில் நிலையத்தில் பிடிபட்டார்

மீட்புப் பணியில் மீண்டும் வெடி விபத்து: தீயணைப்பு வீரர்கள் படுகாயம் – விருதுநகரில் பதற்றம்

  • by Editor

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று ஊழியர்கள் பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொது திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த பயங்கர விபத்தில் இதுவரை… Read More »மீட்புப் பணியில் மீண்டும் வெடி விபத்து: தீயணைப்பு வீரர்கள் படுகாயம் – விருதுநகரில் பதற்றம்

“மிகுந்த வேதனையளிக்கிறது” – விருதுநகர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

  • by Editor

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடடுள்ள எக்ஸ் தள பதிவில்… Read More »“மிகுந்த வேதனையளிக்கிறது” – விருதுநகர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய் ஆஜராக உத்தரவு

  • by Editor

விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவருமே தங்கள் பிரிவை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாத போதிலும், ஒரே வீட்டில் அவர்கள் தனித்தனியாகவே வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த பிப்.24ல் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா வழக்கு தாக்கல்… Read More »விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விஜய் ஆஜராக உத்தரவு

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

  • by Editor

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், பட்டாசு தயாரிப்பின்போது… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

திருச்சியில் தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு..

  • by Editor

திருச்சி ரெயில் நிலையத்தில் இன்று ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.அப்பொழுது பயணிகள் அனைவரும் ரெயில் பெட்டியில் இருந்து இறங்கி சென்றனர்.இதையடுத்து ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர்.அப்பொழுது போலீஸ் ஏட்டு ராஜலிங்கம், போலீஸ் சந்தானம் ஆகியோர்… Read More »திருச்சியில் தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு..

பயத்தால் கோவை தெற்கு-க்கு மாறினேனா.. கரூரில் முடிந்தால் வென்று காட்டுங்க.. செந்தில் பாலாஜி சவால்

  • by Editor

நான் பயந்து கொண்டு கோவை தெற்கு தொகுதி சென்றுவிட்டேன் என்று கூறுவோர், முடிந்தால் கரூரில் ஜெயித்துவிட்டு பேச சொல்லுங்கள் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார். தவெக ஒரு கட்சியே இல்லை… Read More »பயத்தால் கோவை தெற்கு-க்கு மாறினேனா.. கரூரில் முடிந்தால் வென்று காட்டுங்க.. செந்தில் பாலாஜி சவால்

சட்டம், ஒழுங்கு பற்றி பேச எடப்பாடிக்கு அருகதை இல்லை: முத்தரசன் காட்டம்

  • by Editor

நாகை: கை திருமருகல் கடைவீதியில் மமக வேட்பாளர் ஜவாஹிருல்லாவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் முத்தரசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ஒன்றிய அரசு தமிழ்நாட்டை முற்றிலுமாக புறக்கணித்து… Read More »சட்டம், ஒழுங்கு பற்றி பேச எடப்பாடிக்கு அருகதை இல்லை: முத்தரசன் காட்டம்

திருச்சியில் விஜய் அனல் பறக்க பிரச்சாரம்

  • by Editor

திருச்சியில் தவெக தலைவர் விஜய் அனல் பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விஜய்-யின் தமிழக வெற்றி கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும்… Read More »திருச்சியில் விஜய் அனல் பறக்க பிரச்சாரம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

வாலிபர் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்.

  • by Editor

திருச்சி சிந்தாமணி புதுத் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது43) இவர் கடந்த 16ந்தேதி சத்திரம் பேருந்து நிலையம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றார் அப்போது எதிர்பாராத வகையில் முன்னே சென்ற இருசக்கர வாகனம் மீது… Read More »வாலிபர் மீது தாக்குதல்.. திருச்சி க்ரைம்.

கேட்பாரற்று கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கஞ்சா போதை பொருட்கள்… திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு குற்றத்… Read More »கேட்பாரற்று கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கஞ்சா போதை பொருட்கள்… திருச்சியில் பரபரப்பு

தமிழ்நாடு உளவுத்துறை ஐஜி இடமாற்றம்

  • by Editor

பொதுவாகத் தேர்தல் காலங்களில் நேர்மையான மற்றும் சுதந்திரமான வாக்கெடுப்பை உறுதி செய்ய, சர்ச்சைக்குரிய அல்லது குறிப்பிட்ட பதவிகளில் நீண்டகாலம் இருக்கும் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்வது வழக்கம். தமிழ்நாடு உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை… Read More »தமிழ்நாடு உளவுத்துறை ஐஜி இடமாற்றம்

பெட்டிக்கடைக்குள் புகுந்த கார் – 10 லட்சம் மருத்துவச் செலவால் நிலைகுலைந்த ஏழைக் குடும்பம்

  • by Editor

சி.சி.டி.வி-யில் சிக்கிய மருதமலை விபத்து : பெட்டிக்கடைக்குள் புகுந்த கார் – 10 லட்சம் மருத்துவச் செலவால் நிலைகுலைந்த ஏழைக் குடும்பம் !!! ​கோவை, மருதமலை அடிவாரத்தில் வடவள்ளி பொம்மனம்பாளையத்தை சேர்ந்த 50 வயது… Read More »பெட்டிக்கடைக்குள் புகுந்த கார் – 10 லட்சம் மருத்துவச் செலவால் நிலைகுலைந்த ஏழைக் குடும்பம்

காயத்துடன் விளையாடிய ஆயுஷ் மாத்ரே.. சிஎஸ்கே நிர்வாகத்தை சரமாரியாக சாடிய அஸ்வின்!

  • by Editor

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரேவை காயத்துடன் விளையாட வைத்ததை முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளாசியுள்ளார்.… Read More »காயத்துடன் விளையாடிய ஆயுஷ் மாத்ரே.. சிஎஸ்கே நிர்வாகத்தை சரமாரியாக சாடிய அஸ்வின்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலி

  • by Editor

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் என்பவர் உயிரிழந்தார்.… Read More »சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலி

எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய பாவம் செய்துவிட்டன: மகளிர் இடஒதுக்கீடு முடங்கியதற்கு பிரதமர் கடும் கண்டனம்

  • by Editor

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்கள் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாக்கள் மூலம் தற்போது உள்ள 543 மக்களவை தொகுதிகளை 850 ஆக உயர்த்தி… Read More »எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய பாவம் செய்துவிட்டன: மகளிர் இடஒதுக்கீடு முடங்கியதற்கு பிரதமர் கடும் கண்டனம்

டெல்லியில் பயங்கரம்: தெருவில் வைத்து தந்தை, மகன் வெட்டிக்கொலை

  • by Editor

டெல்லி சி.ஆர்.பார்க் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மகன் கரண். இவர்கள் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கரண் நேற்று தனது குடியிருப்பு பகுதிக்கு வெளியே நின்று கொண்டு… Read More »டெல்லியில் பயங்கரம்: தெருவில் வைத்து தந்தை, மகன் வெட்டிக்கொலை

மணிப்பூரில் பயங்கரம்: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட இருவர் பலி

  • by Editor

இம்பால்-உக்ருல் சாலையில் இன்று தீவிரவாதிகள் வாகனங்கள் மீது பதுங்கியிருந்து தாக்கியதில், ஓய்வுபெற்ற இந்திய ராணுவ வீரர் உட்பட டாங்குல் நாகா இனத்தைச் சேர்ந்த இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த… Read More »மணிப்பூரில் பயங்கரம்: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட இருவர் பலி

தமிழ்நாடு அணிக்கும் – டெல்லி அணிக்கும் இடையிலான போட்டி!” – உதயநிதி ஸ்டாலின் கரூரில் பேச்சு

  • by Editor

கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் திமுக இளைஞரணி செயலாளர், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். கரூர் தொகுதி வேட்பாளர் தியாகராஜன் மற்றும்… Read More »தமிழ்நாடு அணிக்கும் – டெல்லி அணிக்கும் இடையிலான போட்டி!” – உதயநிதி ஸ்டாலின் கரூரில் பேச்சு

சாவிலும் கடமை தவறாத ஓட்டுநர்: பயணிகளின் உயிர் காத்து தன்னுயிர் நீத்த சோகம்

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் (40). இவர் கரூர் – திருச்சி வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகின்றார். நேற்று வழக்கம்போல்… Read More »சாவிலும் கடமை தவறாத ஓட்டுநர்: பயணிகளின் உயிர் காத்து தன்னுயிர் நீத்த சோகம்

கார் – பேருந்து மோதி தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சிர்வாரை சேர்ந்த கிருஷ்ணா நாயக் (56) நேற்று தனது குடும்பத்தினர் 9 பேருடன் சோராப்பூரில் உள்ள வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு தரிசனம் முடிந்து காரில் சிர்வார்… Read More »கார் – பேருந்து மோதி தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி

கண்ணூர் வெடிகுண்டு வீச்சு வழக்கு: 15 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

  • by Editor

கேரளத்தின் கன்னூர் அருகே உள்ள திமிரி கிராமப் பகுதியில் 2011-ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் 30 பேர் வந்த வாகனத்தின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இந்தத் தாக்குதலில்… Read More »கண்ணூர் வெடிகுண்டு வீச்சு வழக்கு: 15 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

நண்பனின் பிறந்தநாளுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த அவலம்: 4 சிறுவர்கள் கைது

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் நம்கும் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த மார்ச் 31-ந்தேதி தனது நண்பனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றுள்ளார். அந்த பார்ட்டிக்கு அவரது ஆண் நண்பர்கள் சிலரும் வந்துள்ளனர். அவர்கள்… Read More »நண்பனின் பிறந்தநாளுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த அவலம்: 4 சிறுவர்கள் கைது

அசத்திய ஷர்வானிகா: உலக சாம்பியனுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

  • by Editor

பிடே 12 வயதுக்குட்பட்டோருக்கான உலக ரேபிட் செஸ் போட்டியில் ஷர்வானிகா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அவருக்குதுணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு… Read More »அசத்திய ஷர்வானிகா: உலக சாம்பியனுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

மனைவியை கொன்று பூ வியாபாரி தற்கொலை

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் சிறுநகர் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (43). பூ வியாபாரி. இவரது மனைவி சிவசங்கரி (34), ஆற்காடு சாலையில் ரத்தப் பரிசோதனை நிலையம் வைத்துள்ளார். இவர்களுக்கு மனோ பாலாஜி (16)… Read More »மனைவியை கொன்று பூ வியாபாரி தற்கொலை

தேர்தல் பறக்கும் படைக்கு மிரட்டல் – அமமுக நிர்வாகி கைது

  • by Editor

மன்னார்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக அமமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார். தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமமுக மீனவரணி மாவட்டச் செயலாளர் போஸ் என்பவர் போலிசாரால் கைது செய்து அவரது… Read More »தேர்தல் பறக்கும் படைக்கு மிரட்டல் – அமமுக நிர்வாகி கைது

காதல் தகராறு: கல்லூரி மாணவியின் தந்தை வெட்டிக்கொலை

  • by Editor

விருதுநகர் அருகே உள்ள சதானந்தபுரத்தை சேர்ந்தவர் குருசாமி (65). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மகள் பத்மபிரியா (21). கல்லூரியில் படித்து வந்தார். விருதுநகர்… Read More »காதல் தகராறு: கல்லூரி மாணவியின் தந்தை வெட்டிக்கொலை

தமிழ்நாட்டில் திருச்சி உட்பட 12 இடத்தில் 102 டிகிரிக்கு மேல் கொளுத்திய வெயில்

  • by Editor

தமிழ்நாட்டில் 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வேலூர், ஈரோட்டில் தலா… Read More »தமிழ்நாட்டில் திருச்சி உட்பட 12 இடத்தில் 102 டிகிரிக்கு மேல் கொளுத்திய வெயில்

மன்னார்குடியில் தேர்தல் பறக்கும் படையை மிரட்டிய அமமுக நிர்வாகி கைது

  • by Editor

மன்னார்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக அமமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார். தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமமுக மீனவரணி மாவட்டச் செயலாளர் போஸ் என்பவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார். அமமுக… Read More »மன்னார்குடியில் தேர்தல் பறக்கும் படையை மிரட்டிய அமமுக நிர்வாகி கைது

தண்ணீர் லாரி பின்னால் கார் மோதி இருவர் பலி

  • by Editor

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள ஜெயங்கொண்டம் நிலையை சேர்ந்த ராகவன் மகன் பிரதீப் (28) மற்றும் அதேபகுதியை சேர்ந்த தமிழரசன் மகன் பிரதீப் (28) உறவினர்கள் ஆவர். இவர்களது உறவினரான தனசேகரன் என்பவரது… Read More »தண்ணீர் லாரி பின்னால் கார் மோதி இருவர் பலி

ராகுல் வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

  • by Editor

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர… Read More »ராகுல் வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி- ஒன்றிய பாஜக அரசுக்கு மரண அடி

  • by Editor

லோக்சபாவில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா படுதோல்வி அடைந்தது. இதனால் ஒன்றிய பாஜக அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’… Read More »தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி- ஒன்றிய பாஜக அரசுக்கு மரண அடி

2040-க்குள் இந்தியா மனிதர்களை நிலவுக்கு அனுப்பும்..”இஸ்ரோ

  • by Editor

2040ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நோக்கில் இந்தியா பணியாற்றி வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். Gaganyan 4 திட்டம் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் நிலவின் சுற்றுப்பாதையில் மனிதர்களை அனுப்ப இஸ்ரோ… Read More »2040-க்குள் இந்தியா மனிதர்களை நிலவுக்கு அனுப்பும்..”இஸ்ரோ

ஒன்றிய அரசுக்கு இது ஒரு கறுப்பு நாள்…பிரியங்கா காந்தி

  • by Editor

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டதை “ஜனநாயகத்தின் வெற்றி” என வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி கூறினார். மேலும், நாட்டின் கூட்டாட்சி அமைப்பை மாற்றுவதற்கு ஒன்றிய அரசு சதித்திட்டம் தீட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.… Read More »ஒன்றிய அரசுக்கு இது ஒரு கறுப்பு நாள்…பிரியங்கா காந்தி

8,000 பேரை பணி நீக்கம் செய்யும் மெட்டா

  • by Editor

வாஷிங்டன்: ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தலைமை நிறுவனமான மெட்டா, உலகெங்கிலும் உள்ள கிளைகளில் 10% ஊழியர்களை மே மாதத்திற்குள் பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. அடுத்த 6 மாதத்தில் பணிநீக்க நடவடிக்கை தொடரும்… Read More »8,000 பேரை பணி நீக்கம் செய்யும் மெட்டா

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Editor

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. மகளிருக்கான 33% இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக ஏப்.16-ல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூடியது. நேற்று, மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு… Read More »நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஒன்றிய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

  • by Editor

ஒன்றிய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும். ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும்… Read More »ஒன்றிய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

பீகார் துணை முதல்வர் தமிழ்நாட்டிற்கு வருகை- முதல்வர் வரவேற்பு

  • by Editor

தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை வரவேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று மாலை மேட்டுப்பாளையத்தில், தந்தை பெரியார் மற்றும் கற்பூரி தாக்கூர் ஆகியோரின் மரபுகளின் வழிகாட்டுதலுடன், சமூக… Read More »பீகார் துணை முதல்வர் தமிழ்நாட்டிற்கு வருகை- முதல்வர் வரவேற்பு

நானும் பச்சையாக பேசுவேன்’; செங்கோட்டையன் நடமாட முடியாது.. இபிஎஸ்

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த பகுதியில் இருந்த எம்.எல்.ஏ (செங்கோட்டையன்) திமிர் பிடித்தவர். சுயநலம், திமிர், அகங்காரத்தால் அவரை… Read More »நானும் பச்சையாக பேசுவேன்’; செங்கோட்டையன் நடமாட முடியாது.. இபிஎஸ்

திமுக ஆட்சி தொடரும்.. கர்நாடக துணை முதல்வர்

  • by Editor

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலுவாக உள்ளதாகவும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். பொன்னேரியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர திமுக… Read More »திமுக ஆட்சி தொடரும்.. கர்நாடக துணை முதல்வர்

ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்.. ஈரான் ராணுவம் அறிவிப்பு

  • by Editor

ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு! அமெரிக்கா தனது முற்றுகை நடவடிக்கையை கைவிடும் வரை நீரிணை மூடப்பட்டிருக்கும்… Read More »ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்.. ஈரான் ராணுவம் அறிவிப்பு

சுயமரியாதையை விற்காதீங்க பவன் கல்யாண்… பிரகாஷ் ராஜ்

  • by Editor

மோடியை மகிழ்விக்க மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்துங்கள் என பவன் கல்யாணை பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சிகள் மகளிர் இடஒதுக்கீட்டை தடுத்துவிட்டதாக பவன் பதிவிட்டதற்கு, இம்மசோதா 2023-லேயே நிறைவேற்றப்பட்டதாகவும், இதுபற்றி விவாதிக்க தயார் எனவும்… Read More »சுயமரியாதையை விற்காதீங்க பவன் கல்யாண்… பிரகாஷ் ராஜ்

திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பிரச்சாரம்..

  • by Editor

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானத்தில் நாளை மதியம் 2.00 மணியளவில் திருச்சிக்கு வருகிறார். திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம்… Read More »திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பிரச்சாரம்..

அரியலூர்..காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ம் தேதி நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவிற்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.அரியலூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல்… Read More »அரியலூர்..காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

 இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

  • by Editor

மகளிர் இட ஒதுக்கீட்டை 2029 லோக்சபா தேர்தலில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக 131வது அரசியல் சட்டதிருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற பார்லிமென்ட்… Read More » இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

2 வீடுகளில் ரூ.1 லட்சம் நகை,பணம் திருட்டு- திருச்சி க்ரைம்

  • by Editor

2 வீடுகளில் ரூ 1 லட்சம் நகை,பணம் திருட்டு திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (57) இவர் இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் ஆலோசகராக உள்ளார். இந்நிலையில்… Read More »2 வீடுகளில் ரூ.1 லட்சம் நகை,பணம் திருட்டு- திருச்சி க்ரைம்

திருச்சி அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்

  • by Editor

திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா மற்றும் தொட்டியம் தாலுகாவில் உள்ள வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறக்காததை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யா கண்ணு தலைமையில் முசிறி… Read More »திருச்சி அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்

ஒரத்தநாடு திமுக வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு 11அடியில் பூ மாலை

  • by Editor

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு 11 அடி உயரத்தில் 350 கிலோ கொண்ட பூ மாலை அணிவித்து வரவேற்று தொண்டர்கள் உற்சாகம் தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற… Read More »ஒரத்தநாடு திமுக வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு 11அடியில் பூ மாலை

தொகுதி மறுவரையறை தோல்வி.. தஞ்சையில் திமுக கொண்டாட்டம்

  • by Editor

கருப்பு சட்டமாக இயற்றப்பட இருந்த நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை சட்டம் தோல்வியடைந்ததையொட்டி திருவையாறு தொகுதி திமுக வேட்பாளர் துரை. சந்திரசேகரன்,தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் சண். இராமநாதன் உள்ளிட்ட திமுக வினர் பட்டாசு வெடித்தும்,… Read More »தொகுதி மறுவரையறை தோல்வி.. தஞ்சையில் திமுக கொண்டாட்டம்

நோட்டா அமைப்பு எங்களுக்கு தேவையில்லை… டிரம்ப்

  • by Editor

ஈரான் – அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், விரைவில் 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காமல் வைத்து இருந்த ஈரான்,… Read More »நோட்டா அமைப்பு எங்களுக்கு தேவையில்லை… டிரம்ப்

அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்- ஈரான் மிரட்டல்

  • by Editor

இஸ்ரேல் – லெபனான் நாடுகளிடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறந்துள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது மீண்டும் இந்த நீரிணையை மூடி விடுவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது… Read More »அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்- ஈரான் மிரட்டல்

என் வெற்றியைவிட செந்தில் பாலாஜி வெற்றி முக்கியம்.. கோவையில் உதயநிதி பேச்சு

  • by Editor

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது உதயநிதி பேசும்போது, “செந்தில் பாலாஜிக்கு கரூர் பிறந்த வீடு, கோவை புகுந்த வீடு.… Read More »என் வெற்றியைவிட செந்தில் பாலாஜி வெற்றி முக்கியம்.. கோவையில் உதயநிதி பேச்சு

பிரபல மலையாள சீரியல் நடிகர் காலமானார்

  • by Editor

மலையாளத் தொலைக்காட்சி நடிகர் சித்தார்த் வேணுகோபால் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று (ஏப்., 17) அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 41. சித்தார்த்தின் மறைவு ரசிகர்களுக்கும் சக நடிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை… Read More »பிரபல மலையாள சீரியல் நடிகர் காலமானார்

புது வரலாறு படைத்துள்ள திமுக- இந்தியாவே உயர்வாக பேசுகிறது.. முதல்வர் !

  • by Editor

புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே உயர்வாக பேசுகிறது! நமது வெற்றி தொடரட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நண்பர்கள் யார்? துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது.… Read More »புது வரலாறு படைத்துள்ள திமுக- இந்தியாவே உயர்வாக பேசுகிறது.. முதல்வர் !

ஓட்டுக்கு 1000 வழங்கிய கிருஷ்ணராயபுரம் அதிமுக .. 2 பேர் கைது

  • by Editor

கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளர் மருத்துவர் திவ்யா விற்கு மேட்டு திருக்காம்புலியூர் பகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என வீடு, வீடாக சென்று பணம் கொடுத்து கொண்டு இருந்த இரண்டு பேர் கைது.… Read More »ஓட்டுக்கு 1000 வழங்கிய கிருஷ்ணராயபுரம் அதிமுக .. 2 பேர் கைது

தமிழகத்திற்கு வந்தது பெருமையாக கருதுகிறேன்- பொன்னேரியில் ராகுல்

  • by Editor

தமிழகத்திற்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன் என்று பொன்னேரி காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தமிழக மக்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியுள்ளேன். தமிழ்நாட்டு மக்களோடு எனது உறவு மேம்பட்டு இருக்கிறது. எனது… Read More »தமிழகத்திற்கு வந்தது பெருமையாக கருதுகிறேன்- பொன்னேரியில் ராகுல்

தொகுதி மறுவரையறை தோல்வி.. கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

  • by Editor

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறு வரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் தோல்வி அடைந்ததன் எதிரொலி – கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம். மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி… Read More »தொகுதி மறுவரையறை தோல்வி.. கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

குளித்தலை அருகே பயணிகளை காப்பாற்றி … பஸ் டிரைவர் மாரடைப்பில் பலி

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ் (40). இவர் கரூர் – திருச்சி வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகின்றார். நேற்று வழக்கம்போல்… Read More »குளித்தலை அருகே பயணிகளை காப்பாற்றி … பஸ் டிரைவர் மாரடைப்பில் பலி

தமிழகத்தில் நீடிக்கும் கத்திரி வெயில்-மக்கள் கடும் அவதி!

  • by Editor

தமிழகத்தில் கோடைக்காலம் அதன் உச்சத்தை எட்டி வரும் நிலையில், வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை மாநிலத்தின் உள்மாவட்டங்களில் வெப்பநிலையானது இயல்பை விட மிக அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்… Read More »தமிழகத்தில் நீடிக்கும் கத்திரி வெயில்-மக்கள் கடும் அவதி!

அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது தொடர்ந்த வழக்கு.. திங்ட்கிழமை விசாரணை

  • by Editor

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்த வழக்கில் திங்கட்கிழமை விசாரணை நடைபெறும். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் திங்கட்கிழமை விசாரணை நடைபெறும். கே.பி. அன்பழகன், கே.சி.வீரமணி, இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ.… Read More »அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது தொடர்ந்த வழக்கு.. திங்ட்கிழமை விசாரணை

திமுகவுக்கு ஆதரவு… CSI திருச்சபை முடிவு- 41 தொகுதிகளில் பிரச்சாரம்

  • by Editor

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக நேரடியாகக் களமிறங்க CSI சென்னைப் பேராயம் முடிவு செய்துள்ளது. சென்னை, ராணிப்பேட்டை,கடலூர் உள்ளிட்ட பேராய மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளில் இதற்கான பிரசாரப் பணிகளை… Read More »திமுகவுக்கு ஆதரவு… CSI திருச்சபை முடிவு- 41 தொகுதிகளில் பிரச்சாரம்

சிலிண்டர் முறைகேடு.. இனி OTP இருந்தால் மட்டுமே டெலிவரி

  • by Editor

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, எரிவாயு சிலிண்டர்கள் (LPG) முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், OTP அடிப்படையிலான விநியோக முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக, OTP… Read More »சிலிண்டர் முறைகேடு.. இனி OTP இருந்தால் மட்டுமே டெலிவரி

திமுக வேட்பாளரை ஆதரித்து கமல் பிரச்சாரம்

  • by Editor

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.தேர்தல் நாள் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில்… Read More »திமுக வேட்பாளரை ஆதரித்து கமல் பிரச்சாரம்

ஆத்தூர் தொகுதி மீண்டும் திமுகவிற்கே- ஐ. பெரியசாமி

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026, 23 ஏப்ரல் 2026 அன்று (வியாழக்கிழமை) ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால் அதை தொடர்ந்து திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி… Read More »ஆத்தூர் தொகுதி மீண்டும் திமுகவிற்கே- ஐ. பெரியசாமி

செவ்வாயில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • by Editor

செவ்வாய் கிரகத்தில் அதீத நச்சு சூழலிலும் உயிரனங்கள் வாழ முடியும் என்ற வியக்கத்தக்க உண்மையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் விண்கல் மோதலால் ஏற்படும் அதிர்வுகள் மற்றும் நச்சுத்தன்மைகள் கொண்ட மண் ஆகியவற்றை செயற்கையாக… Read More »செவ்வாயில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

தேர்தர் பரப்புரைக்காக ஏப்.20ம் தேதி தமிழகம் வரும் ராகுல்

  • by Editor

சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழ்நாடு வருகிறார். பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். திமுக… Read More »தேர்தர் பரப்புரைக்காக ஏப்.20ம் தேதி தமிழகம் வரும் ராகுல்

துபாய்- திருச்சிக்கு மீண்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை

  • by Editor

மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக அமீரகத்திற்கு வெளிநாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் இருந்து விமான சேவை அளித்து வரும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ் ஜெட்,… Read More »துபாய்- திருச்சிக்கு மீண்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை

வால்பாறையில் 9 பேர் பலி.. குடியரசுத்தலைவர் இரங்கல்

  • by Editor

கேரளம் மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 16 பேர் சுற்றுலா வேனில் புதன்கிழமை (ஏப்.15) கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர். வால்பாறை முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு வெள்ளிக்கிழமை (ஏப்.17) மாலை பொள்ளாச்சி வழியாக… Read More »வால்பாறையில் 9 பேர் பலி.. குடியரசுத்தலைவர் இரங்கல்

ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை – கடலூர் தவெக பிரச்சாரம் ரத்து

  • by Editor

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஏப்ரல் 21-ந் தேதி மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வர உள்ளது.… Read More »ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை – கடலூர் தவெக பிரச்சாரம் ரத்து

குஷ்பு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலக ‘இ-மெயிலுக்கு’ நேற்று ஒரு கடிதம் வந்தது. அதில், சென்னை சாந்தோமில் உள்ள நடிகை குஷ்பு வீட்டில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.… Read More »குஷ்பு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1.23 கோடி பறிமுதல்- கலெக்டர் தகவல்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.5,62, 282 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை… Read More »தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1.23 கோடி பறிமுதல்- கலெக்டர் தகவல்

தமிழகம் முழுவதும் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்கள் துவக்கம்

  • by Editor

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) அறிவித்திருந்த மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம்கள் ஏப்ரல் 17 முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. செங்கல்பட்டு, தஞ்சாவூ உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்காக… Read More »தமிழகம் முழுவதும் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்கள் துவக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஏப்., 17) ஒரு கிராம் ரூ.14,210-க்கும், சவரன் ரூ.1,13,680-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (ஏப்., 18) கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.14,360-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்வு

ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறப்பு – ஈரான் அதிரடி அறிவிப்பு

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள… Read More »ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறப்பு – ஈரான் அதிரடி அறிவிப்பு

பிஞ்சு உயிர் பறிபோனது: அழுகையை நிறுத்த முயன்ற தந்தையால் நேர்ந்த விபரீதம்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் புவனகிரி மண்டலத்திலுள்ள அனுமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு. வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர் தன்னை போன்ற மாற்றுத்திறனாளியான நாகமணி என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம்… Read More »பிஞ்சு உயிர் பறிபோனது: அழுகையை நிறுத்த முயன்ற தந்தையால் நேர்ந்த விபரீதம்

பெங்களூருவில் மெகா வேட்டை: ரூ.23.63 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

  • by Editor

பெங்களூரு நகர காவல்துறையினர் சுமார் 23.63 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளதோடு, 10 நபர்களை கைது செய்து உள்ளனர். கடந்த சில வாரங்களாக எலஹங்கா நியூ டவுன், டி.ஜே. ஹள்ளி,… Read More »பெங்களூருவில் மெகா வேட்டை: ரூ.23.63 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி. அருண்குமாருக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்

  • by Editor

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக துடியலூரில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய… Read More »அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி. அருண்குமாருக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்

குளித்தலையில் இளம் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த விசிக பிரமுகர் கைது

  • by Editor

கரூர் மாவட்டம்,குளித்தலை மலையப்ப நகரை சேர்ந்த மனோகரன் மகன் பிரகாஷ் (40) இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட துணை செயலாளராக உள்ளார். இவர் குளித்தலை நகரப்பகுதியில் ஒரு வீட்டில் இளம்பெண் தனியாக இருந்த… Read More »குளித்தலையில் இளம் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த விசிக பிரமுகர் கைது

“டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு!” -முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • by Editor

நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. இந்த தொகுதிகள் 1971 மற்றும் 2001ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2011ம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் மக்களவை… Read More »“டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு!” -முதல்வர் மு.க.ஸ்டாலின்

‘தொகுதி மறுவரையறை மசோதா’ தோல்வி

  • by Editor

நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதில் 2 பெரிய சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், அரசியலமைப்பு சட்டம் 131-வது… Read More »‘தொகுதி மறுவரையறை மசோதா’ தோல்வி

பாஜகவின் அடிமை எடப்பாடி பழனிசாமியை துரத்தி அடிக்கவேண்டும்..முதல்வர்

  • by Editor

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் பேசியதாவது; “இன்று நாம் எதிர்கொண்டிருப்பது தேர்தல்… Read More »பாஜகவின் அடிமை எடப்பாடி பழனிசாமியை துரத்தி அடிக்கவேண்டும்..முதல்வர்

தொகுதி மறுவரையறை மசோதா 2026:இன்று இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு

  • by Editor

நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. இந்த தொகுதிகள் 1971 மற்றும் 2001ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2011ம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில்… Read More »தொகுதி மறுவரையறை மசோதா 2026:இன்று இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு

திருமணமாகி 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தாமல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அம்சா (25). இவருக்கும் மேட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் மணிபாரதி என்பவருக்கும் கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம்… Read More »திருமணமாகி 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

கொடைக்கானலில் பரபரப்பு: தேர்தல் பறக்கும்படை சோதனையில் சிக்கிய துப்பாக்கி – தப்ப முயன்ற 4 இளைஞர்கள் கைது

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பறக்கும்படை குழுவினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நுழைவு… Read More »கொடைக்கானலில் பரபரப்பு: தேர்தல் பறக்கும்படை சோதனையில் சிக்கிய துப்பாக்கி – தப்ப முயன்ற 4 இளைஞர்கள் கைது

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அழிந்த அதிமுக.. வைத்திலிங்கம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம்,ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஆர். வைத்திலிங்கம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளரான வைத்திலிங்கத்திடம், நான்கு கட்ட போட்டியை பற்றியும்… Read More »எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அழிந்த அதிமுக.. வைத்திலிங்கம்

வால்பாறையில் வேன் கவிழ்ந்து 10 பேர் பலி

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறையில் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்.வால்பாறை மலைச்சாலையில் 13ஆவது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்ததாக தகவல்… வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி திரும்பிய சுற்றுலா பயணிகளின்… Read More »வால்பாறையில் வேன் கவிழ்ந்து 10 பேர் பலி

ஷ்ரேயஸ் கேட்சை பாராட்டிய சச்சின்

  • by Editor

MI அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஷ்ரேயஸ் பிடித்த அற்புதமான கேட்சை சச்சின் வெகுவாக பாராட்டியுள்ளார். தான் பார்த்ததிலேயே இது மிகவும் சிறந்த கேட்ச் என X-ல் பதிவிட்டுள்ளார். பவுண்டரியில் சரியான நேரத்தில் பந்தை… Read More »ஷ்ரேயஸ் கேட்சை பாராட்டிய சச்சின்

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து அமைச்சர்கள் சேகரிப்பு

  • by Editor

கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து திருச்சி காந்தி சந்தையில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் மகேஸ் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்… Read More »திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து அமைச்சர்கள் சேகரிப்பு

சிக்க கூடாத இடத்தில் சிக்கிவிட்டார் எடப்பாடி…முத்தரசன் தாக்கு

  • by Editor

திண்டுக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் கூறியதாவது: அதிமுகவின் தோள் மீது ஏறி கொண்டு தமிழகத்தில் நுழைவதற்கு பாஜ முயற்சிக்கிறது. அதிமுகவுக்கு வாக்களிப்பது, பாஜவுக்கு ஓட்டு போடுவதற்கு சமமாகும்.… Read More »சிக்க கூடாத இடத்தில் சிக்கிவிட்டார் எடப்பாடி…முத்தரசன் தாக்கு

யாரை வேண்டுமானாலும் நம்புங்க… அன்புமணியை நம்பாதீங்க…ராமதாஸ் பேரன்

  • by Editor

பாமக ராமதாசின் குடும்பத்தை பிரித்தது அன்புமணியும், அவரது மனைவி செளமியா மற்றும் அன்புமணியின் பதவிவெறியும் பணத்தாசையும் தான் என பாமக ராமதாசின் பேரன் முகுந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.  திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் ராமதாசுடன் கூட்டாக செய்தியாளர்களை… Read More »யாரை வேண்டுமானாலும் நம்புங்க… அன்புமணியை நம்பாதீங்க…ராமதாஸ் பேரன்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு..

  • by Editor

சென்னை : சுமார் 0.9 கிமீ உயரத்தில், மரத்வாடா முதல் மன்னார் வளைக்குடா வரை கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. 17-04-2026 முதல்… Read More »தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு..

விஜய் எங்களுக்கு பொருட்டே இல்லை…நயினார்

  • by Editor

ஈரோடு வில்லரசம்பட்டியில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: தொகுதி மறுவரையறை சட்டம் என்பது வரவேற்கதக்கது. திமுக அரசு எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கிறது. தற்போதைய மக்கள் தொகைக்கு மாற்றங்கள் தேவை.… Read More »விஜய் எங்களுக்கு பொருட்டே இல்லை…நயினார்

ராமதாசின் மன உளைச்சலுக்கு காரணம் முழுக்க அன்புமணி தான்… ஸ்ரீகாந்தி

  • by Editor

ராமதாசின் மன உளைச்சலுக்கு காரணம் முழுக்க அன்புமணி தான். ராமதாசை தனிமை படுத்த வேண்டுமென அன்புமணி திட்டமிட்டு செய்திருப்பதாகவும் கட்சியை பிடிங்கி சுகபோகமாக இருக்கிற அன்புமணி நல்ல பிள்ளை இல்லை என ஸ்ரீகாந்தி கூறியுள்ளார். … Read More »ராமதாசின் மன உளைச்சலுக்கு காரணம் முழுக்க அன்புமணி தான்… ஸ்ரீகாந்தி

கவலை வேண்டாம், இந்த மசோதா நிறைவேறாது… ராகுல்

  • by Editor

தென் மாநிலங்கள் மற்றும் OBC, SC மக்களின் அதிகாரத்தை பறிப்பதே தொகுதி மறுவரையறை மசோதாவின் நோக்கம் என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். லோக்சபாவில் பேசிய அவர், மகளிர் மசோதா என்ற பெயரில் மறுவரையறை மசோதாவை… Read More »கவலை வேண்டாம், இந்த மசோதா நிறைவேறாது… ராகுல்

வெயிலின் தாக்கத்தை விட ஸ்டாலின் அலை தான் அதிகம்.. அமைச்சர் மகேஸ்

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று திருச்சி மாநகரம் காட்டூர் பகுதிக்கு உட்பட்ட 38-வது வார்டில்… Read More »வெயிலின் தாக்கத்தை விட ஸ்டாலின் அலை தான் அதிகம்.. அமைச்சர் மகேஸ்

பஸ் மீது கார் மோதி தீப்பிடித்து.. 6 பேர் உடல் கருகி பலி

  • by Editor

கர்நாடகா, யாதகிரியில் தனியார் பேருந்து மீது கார் மோதி தீப்பிடித்ததில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பெங்களூரில் இருந்து கலபுர்கி நோக்கிச் சென்ற தனியார் ஏசி பேருந்தும், யாத்கிரியில் இருந்து ராய்ச்சூர் லிங்கசுகூர்… Read More »பஸ் மீது கார் மோதி தீப்பிடித்து.. 6 பேர் உடல் கருகி பலி

பெண்கள் பாதுகாப்பு குறித்து நான் சொன்னது தவறாக சித்தரிப்பு.. பரப்புரையில் பிரேமலதா ஆவேசம்

  • by Editor

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியனை ஆதரித்து திருநகர் பகுதியில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “திருப்பரங்குன்றம் என்றாலே முருகனின் ஸ்தலம். இந்த மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி மக்கள்,… Read More »பெண்கள் பாதுகாப்பு குறித்து நான் சொன்னது தவறாக சித்தரிப்பு.. பரப்புரையில் பிரேமலதா ஆவேசம்

விஜய் பிரசாரத்தின்போது பைக்கில் சாகசம் செய்த நபருக்கு ரூ.3,000 அபராதம்

  • by Editor

தவெக தலைவர் விஜய்யின் பரபு்ரை வாகனத்திற்கு பின்னால் சாகம் செய்தபடி, இருசக்கர வாகனம் ஓட்டியவருக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் கைகளைவிட்டபடி, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மனோஜ்… Read More »விஜய் பிரசாரத்தின்போது பைக்கில் சாகசம் செய்த நபருக்கு ரூ.3,000 அபராதம்

கழிவறைக்குள் சடலமாக கிடந்த பெண்.. இளம்பெண் மாயம்… திருச்சி க்ரைம்

  • by Editor

ஏர்போர்ட்டில் இளம் பெண் மாயம் திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் மரியா வேளாங்கண்ணி (வயது 25) இவரதுகணவன் ரிச்சர்டு. திருமணமாகிஆறு வருடம் ஆகிறது.குழந்தை இல்லை. ரிச்சர்டு மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த காரணத்தால் தனது… Read More »கழிவறைக்குள் சடலமாக கிடந்த பெண்.. இளம்பெண் மாயம்… திருச்சி க்ரைம்

லால்குடி தொகுதி தவெக வேட்பாளருக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் வக்கீல் நோட்டீஸ்!

  • by Editor

புதுவை லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவரும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறியுள்ளதாவது: எனது குடும்பத்தை குறித்து பொய்யான அவதூறு கருத்துக்களை பரப்பி, எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக, லால்குடி… Read More »லால்குடி தொகுதி தவெக வேட்பாளருக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் வக்கீல் நோட்டீஸ்!

காவல்துறை-தீயணைப்புத்துறையினர் திருச்சியில் அஞ்சல் வாக்குப்பதிவு

  • by Editor

காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு சட்டசபை தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு திருச்சி மாநகராட்சி மண்டலம் – 2 அலுவலகத்தில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று திருச்சி மத்திய மண்டல… Read More »காவல்துறை-தீயணைப்புத்துறையினர் திருச்சியில் அஞ்சல் வாக்குப்பதிவு

பல்வேறு கோரிக்கை-திருச்சியில் சிஐடியு குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

டெல்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, குர்கானில் ஒப்பந்த தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளை கைவிட வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் ரூ. 26,000 வழங்க வேண்டும். தொழிலாளர்கள் உரிமைகளை பறிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு… Read More »பல்வேறு கோரிக்கை-திருச்சியில் சிஐடியு குழுக்கள் ஆர்ப்பாட்டம்

உறையூர் களத்துமேடு இளநீர் மாரியம்மன் 33ம் ஆண்டு கரக உற்சவ விழா

  • by Editor

திருச்சி மாநகர் உறையூர் களத்துமேட்டிலுள்ள ஓம் ஸ்ரீ இளநீர் மாரியம்மன் கோவிலின் 33ஆம் ஆண்டு கரக உற்சவ விழா வெள்ளிக்கிழமை காலை காப்புகட்டுதலுடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து காப்பு கட்டிக் கொண்டனர். தொடர்ந்து… Read More »உறையூர் களத்துமேடு இளநீர் மாரியம்மன் 33ம் ஆண்டு கரக உற்சவ விழா

திருச்சி கோர்ட்டில் பரப்புடன் நடந்த வழக்கறிஞர் சங்கத்தேர்தல்

  • by Editor

திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக எஸ்.பி.கணேசன்,செயலாளராக சி. முத்துமாரி மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.இப்போது 136 -வது தலைவர் ,செயலாளர்,பொருளாளர்,துணைத் தலைவர்கள் இரண்டு பேர்,இணைச் செயலாளர்கள் இரண்டு பேர்,செயற்குழு உறுப்பினர்கள் 10 பேர் ஆகிய பதவிகளுக்கான… Read More »திருச்சி கோர்ட்டில் பரப்புடன் நடந்த வழக்கறிஞர் சங்கத்தேர்தல்

தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய பாஜ., அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்… முதல்வர்

  • by Editor

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது X- தளப்பதிவில் கூறியதாவது… தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும்!. தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள்… Read More »தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய பாஜ., அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்… முதல்வர்

180 உறுப்பினருக்கும் மேல் எதிர்த்து வாக்களித்தால் மசோதா நிறைவேறாது-ப.சிதம்பரம்

  • by Editor

180 உறுப்பினருக்கும் மேல் எதிர்த்து வாக்களித்தால் மசோதா நிறைவேறாது என ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்க்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 185. பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாதி உண்மையை… Read More »180 உறுப்பினருக்கும் மேல் எதிர்த்து வாக்களித்தால் மசோதா நிறைவேறாது-ப.சிதம்பரம்

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது இவர்கள் தான் – ANS கருத்துக்கணிப்பு

  • by Editor

அக்னி நியூஸ் சர்வீஸ் (ANS) 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.  தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட அக்னி நியூஸ் சர்வீசஸ் (Agni News Services)  புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள்… Read More »தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது இவர்கள் தான் – ANS கருத்துக்கணிப்பு

வெனிசுலா, ஈரானை தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த டார்கெட் கியூபா

  • by Editor

சர்வதேச அரசியலில் நிலவும் அசாதாரணமான சூழல் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கி வருகிறது. சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் நிகழும் பொருளாதார தடைகள், எரிசக்தி விநியோக கட்டுப்பாடுகள், ஆட்சி மாற்றங்கள் என பல… Read More »வெனிசுலா, ஈரானை தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த டார்கெட் கியூபா

துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் டோக்கன் விநியோகம்

  • by Editor

சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ரூ.10,000 QR கோடு டோக்கன் விநியோகம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடப்பதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. QR கோடு… Read More »துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் டோக்கன் விநியோகம்

தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் மாதிரி செக்… புகார்

  • by Editor

திண்டுக்கல்: பல்வேறு தொகுதிகளில் ரூ.10,000 ரூ.2,000 செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் செய்தனர். ஏற்காடு, நிலக்கோட்டை, வத்தலகுண்டு ஆகிய இடங்களில் செக்’ மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர். தேர்தல்… Read More »தேர்தல் விதிகளை மீறி அதிமுகவினர் மாதிரி செக்… புகார்

ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தால் நெருப்பில் குதிப்பேன்- அமைச்சர் துரைமுருகன்

  • by Editor

வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிளித்தான்பட்டறை பகுதியில் திமுக பொதுச்செயலாளரும், காட்பாடி தொகுதியின் திமுக வேட்பாளருமான துரைமுருகன் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள்… Read More »ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தால் நெருப்பில் குதிப்பேன்- அமைச்சர் துரைமுருகன்

கோவையில் 100% வாக்குப்பதிவு.. விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பந்தயசாலை வரை பேரணி நடைபெற்றது. ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் செய்து… Read More »கோவையில் 100% வாக்குப்பதிவு.. விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம் அருகே கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகள் பறிமுதல்

  • by Editor

விழுப்புரம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி மதிப்புள்ள ஒரு டன் செம்மரம் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செம்மரக்கட்டைகள் மற்றும் சந்தனக்கட்டைகள் கடத்தல் தொடர்பாக அவ்வப்போது… Read More »விழுப்புரம் அருகே கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகள் பறிமுதல்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு- மக்களவையில் கனிமொழி ஸ்பீச்

  • by Editor

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் கனிமொழி பேசினார். நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் போதே மகளிர் இட ஒதுக்கீடு குறித்து அரசிதழில் வெளியிட்டது ஏன் என கேள்வி எழுப்பினர். எம்பிக்கள் எண்ணிக்கை 850… Read More »தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு- மக்களவையில் கனிமொழி ஸ்பீச்

பஸ்சில் இருந்து இறங்கி சென்றவரிடம் ரூ.35 லட்சம் பறிமுதல்..

  • by Editor

தூத்துக்குடி: விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றவரிடம் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணம் எங்கிருந்து… Read More »பஸ்சில் இருந்து இறங்கி சென்றவரிடம் ரூ.35 லட்சம் பறிமுதல்..

உலகம் முழுவதும் ‘X’ தளம் முடங்கியது

  • by Editor

உலகம் முழுவதும் ‘X’ சமூக வலைதள தளம், இன்று காலை திடீரென முடங்கியது. சேவை தடங்கல்களை கண்காணிக்கும் ‘டௌன்டெக்டர்’ தளத்தில், சுமார் 5,400-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, நியூயார்க் மற்றும் சியாட்டில் போன்ற நகரங்களில்… Read More »உலகம் முழுவதும் ‘X’ தளம் முடங்கியது

திண்டுக்கல் சீனிவாசன் மிகப்பெரிய விஞ்ஞானி.. பரப்புரையில் உதயநிதி கிண்டல்

  • by Editor

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி என்றும் அவர் பேசுவது வீட்டிற்கு சென்று யோசித்தால் தான் புரியும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல் அடித்துள்ளார். திண்டுக்கல்லில் பரப்புரை… Read More »திண்டுக்கல் சீனிவாசன் மிகப்பெரிய விஞ்ஞானி.. பரப்புரையில் உதயநிதி கிண்டல்

தஞ்சையில் இரவு 10 மணியை கடந்தும் சீமான் பரப்புரை

  • by Editor

தஞ்சாவூர்: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இரவு 10 மணியை கடந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் பேசியதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.… Read More »தஞ்சையில் இரவு 10 மணியை கடந்தும் சீமான் பரப்புரை

லாரியில் செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி.. பறிமுதல்

  • by Editor

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இருந்து தேனிக்கு லாரியில் கடத்த முயன்ற ஒரு டன் செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் லாரியில் நடத்தப்பட்ட சோதனையில் செம்மரக்கட்டைகள் சிக்கின. ஒரு டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த… Read More »லாரியில் செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி.. பறிமுதல்

கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இளைஞர்களிடம் துப்பாக்கி.. பரபரப்பு

  • by Editor

திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இளைஞர்களிடம் துப்பாக்கி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தென்காசி மாவலூர் பகுதியில் இருந்து வந்த ஜீப்பை… Read More »கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இளைஞர்களிடம் துப்பாக்கி.. பரபரப்பு

மக்கள் சொல்வது செயலில் மலரும்.. தஞ்சையில் திமுக வேட்பாளர் பிரச்சாரம்

  • by Editor

தஞ்சாவூர்: தஞ்சை சட்டமன்ற தொகுதி முழுவதும் மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டு அறிந்து நிறைவேற்ற பாடுபடுவேன். மக்கள் சொல்வது செயலில் மலரும் என்று தஞ்சாவூர் திமுக சட்டமன்ற வேட்பாளர் சண்.ராமநாதன் தெரிவித்தார். தஞ்சாவூர்… Read More »மக்கள் சொல்வது செயலில் மலரும்.. தஞ்சையில் திமுக வேட்பாளர் பிரச்சாரம்

கம்பி குத்தியதில் காட்டு யானை உயிரிழப்பு

  • by Editor

கேரளா: கோழிக்கோடு அருகே வனத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானையின் நெஞ்சகப் பகுதியில் இரும்புக் கம்பி குத்தியதில் அந்த யானை உயிரிழப்புநள்ளிரவில் கூட்டமாக வந்த யானைகளில் ஒரு யானை அங்கிருந்த கார்… Read More »கம்பி குத்தியதில் காட்டு யானை உயிரிழப்பு

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு சுந்தர் சென்ற ஹெலிகாப்டரில் உதகையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில்… Read More »குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

இந்த ஆதிக்கவாதிகளையும், அடிமைகளையும் எதிர்த்து தமிழகம் போரிட்டு வெல்லும்.. முதல்வர்

  • by Editor

முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளப்பதிவு; பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்! அன்று, நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் சூழ்ச்சியால்தான் சின்னமலையை வீழ்த்த முனைந்தார்கள்! * இன்றோ, தமிழ்நாட்டுக்குள்… Read More »இந்த ஆதிக்கவாதிகளையும், அடிமைகளையும் எதிர்த்து தமிழகம் போரிட்டு வெல்லும்.. முதல்வர்

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் தேவராட்டம் ஆடி வாக்காளரிடம் வாக்கு சேகரிப்பு

  • by Editor

கரூர் அரவக்குறிச்சி சட்டமன்ற திமுக வேட்பாளர் இளங்கோ தேவராட்டம் ஆடி வாக்காளர் மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வருகின்ற 23ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுவதை ஒட்டி கரூர்… Read More »அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் தேவராட்டம் ஆடி வாக்காளரிடம் வாக்கு சேகரிப்பு

தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

  • by Editor

தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம். இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம், இதில் நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச… Read More »தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,13,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,210க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு

மண்டபம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் பசு

  • by Editor

மண்டபம் தென் கடலோரப் பகுதியில் நேற்று கடல் பசு ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது, மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மண்டபம் தென் கடலோர் பகுதியில் அய்யனார் கோவில் என்ற கிராமப்… Read More »மண்டபம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் பசு

துருக்கியில் பயங்கரம்; பள்ளியில் 2வது நாளாக துப்பாக்கி சூடு: 8 மாணவர்கள், ஒரு ஆசிரியர் பலி

  • by Editor

துருக்கியில் உள்ள ஒரு நடுநிலை பள்ளியில் 14 வயது மாணவன் நேற்று நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 மாணவர்கள், ஒரு ஆசிரியர் என 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். துருக்கியின் கஹ்ரமன்மராஸ்… Read More »துருக்கியில் பயங்கரம்; பள்ளியில் 2வது நாளாக துப்பாக்கி சூடு: 8 மாணவர்கள், ஒரு ஆசிரியர் பலி

கைக்குழந்தையுடன் ரயில் முன்பு பாய்ந்து தாய் தற்கொலை

  • by Editor

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் தாய் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை ஆபத்தான நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை… Read More »கைக்குழந்தையுடன் ரயில் முன்பு பாய்ந்து தாய் தற்கொலை

10 தோல்வி பழனிசாமியை 11 தோல்வி பழனிசாமியாக்கி வீட்டில் உட்கார வையுங்கள்”- உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம் ஆகிய… Read More »10 தோல்வி பழனிசாமியை 11 தோல்வி பழனிசாமியாக்கி வீட்டில் உட்கார வையுங்கள்”- உதயநிதி ஸ்டாலின்

வேண்டுதல் நிறைவேறாத விரக்தி.. விநாயகர் சிலை மீது கோபத்தை காட்டிய போதை ஆசாமி

  • by Editor

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள நல்லி செட்டிபாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த அரச மரத்தின் கீழ் விநாயகர் சிலை மற்றும் பாம்பு உருவங்கள் பொறித்த இரண்டு சிலைகள் என மூன்று சிலைகள் வைக்கப்பட்டிருந்தது.… Read More »வேண்டுதல் நிறைவேறாத விரக்தி.. விநாயகர் சிலை மீது கோபத்தை காட்டிய போதை ஆசாமி

ஏப்.19ம் தேதி இந்தியா வருகிறார் தென்கொரிய அதிபர் லீஜே மியுங்

  • by Editor

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 19ம் தேதி இந்தியா வருகிறார். கப்பல் கட்டுமானம், ஏஐ, செமிகண்டக்டர், வளர்ந்து வரும் பிற தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பலவேறு துறைகளில்… Read More »ஏப்.19ம் தேதி இந்தியா வருகிறார் தென்கொரிய அதிபர் லீஜே மியுங்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளவேண்டும்.. சோனியா காந்தி அறிக்கை

  • by Editor

காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் இருக்கும் வேளையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டி அவசர அவசரமாக நிறைவேற்ற துடிக்கும்… Read More »மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளவேண்டும்.. சோனியா காந்தி அறிக்கை

பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா வழக்கு தள்ளுபடி

  • by Editor

நடிகை தமன்னா பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராகத் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, பவர் சோப் நிறுவனத்தின் தயாரிப்புகளை ஒரு வருடத்திற்கு விளம்பரப்படுத்த நடிகை தமன்னா… Read More »பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா வழக்கு தள்ளுபடி

200 யூனிட் வரை இலவச மின்சாரம்.. தவெக தேர்தல் அறிக்கை

  • by Editor

தவெகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் விஜய் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை விவசாயி நாராயணனிடம் வழங்கினார். இரண்டாவது பிரதியை ஆசிரியயையிடம் வழங்கினார். மூன்றாவதாக ஆட்டோ ஓட்டுநருக்கு, நான்காவதாக தூய்மை பணியாளருக்கும், தவெகவின் தேர்தல்… Read More »200 யூனிட் வரை இலவச மின்சாரம்.. தவெக தேர்தல் அறிக்கை

சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்

  • by Editor

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் என மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு,… Read More »சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்

மீன் விலை பெரிய அளவில் மாறியது.. மக்கள் அதிர்ச்சி

  • by Editor

மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால் சென்னை காசிமேடு சந்தையில் மீன்கள் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. 1 கிலோ வஞ்சிரம்: ₹1,200 – ₹1,600, இறால்: ₹600, வவ்வால்: ₹1,000, சங்கரா ₹500, நெத்திலி:… Read More »மீன் விலை பெரிய அளவில் மாறியது.. மக்கள் அதிர்ச்சி

விசிக பொதுக்கூட்டத்தில் நடந்த திடீர் திருமணம்

  • by Editor

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தனித் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.… Read More »விசிக பொதுக்கூட்டத்தில் நடந்த திடீர் திருமணம்

என் அம்மா சென்ற தினத்தன்று நானும் செல்கிறேன்.. இளம்பெண் தற்கொலை

  • by Editor

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் நதியா (27) இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காந்தி நகரில்  வாடகை வீட்டில் தங்கி ஒரகடத்தில்… Read More »என் அம்மா சென்ற தினத்தன்று நானும் செல்கிறேன்.. இளம்பெண் தற்கொலை

மதுரை வழக்கறிஞர்களை புறக்கணித்த உயர் நீதிமன்ற நிர்வாகம்

  • by Editor

மதுரை:வரும் 19ம் தேதி நடைபெறும் மதுரை மாவட்ட புதிய நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவை அனைத்து வழக்கறிஞர்களும் ஒருமனதாக புறக்கணிக்க முடிவு செய்து பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை நீதிமன்ற கட்டிட திறப்பு… Read More »மதுரை வழக்கறிஞர்களை புறக்கணித்த உயர் நீதிமன்ற நிர்வாகம்

”ஜனநாயகன்” லீக் விவகாரம்… உதவி படத்தொகுப்பாளர் உட்பட 3 பேர் கைது

  • by Editor

சென்னை, விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை கசியவிடப்பட்ட விவகாரத்தில் உதவி படத்தொகுப்பாளர் உள்பட 3 பேர் கைது செய்தனர். படக்குழு தரப்பில் இருந்தே கசியவிட்டது அம்பலம். எடிட்டிங் ஸ்டுடியோவில் இருந்து எடுத்தே உதவி படத்தொகுப்பாளர் ஜனநாயகன்… Read More »”ஜனநாயகன்” லீக் விவகாரம்… உதவி படத்தொகுப்பாளர் உட்பட 3 பேர் கைது

பெரம்பூர் தொகுதியில் சாதனைகளை எடுத்துக்கூறி.. திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Editor

சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுகவின் ஆர்.டி சேகர் போட்டியிடுகிறார். இவர் இன்று காலை பெரம்பூர் கஸ்தூரிபாய் காலனி, காந்திநகர், சாந்தி நகர் மெயின் ரோடு, ஸ்ரீராம் நகர்,… Read More »பெரம்பூர் தொகுதியில் சாதனைகளை எடுத்துக்கூறி.. திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவையில் ரூ.10.18 கோடி தங்க நகை- வைர நகைகள் பறிமுதல்

  • by Editor

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 10.18 கோடி தங்கம் மற்றும் வைர நகைகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டத்தில், சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு வருகிற… Read More »கோவையில் ரூ.10.18 கோடி தங்க நகை- வைர நகைகள் பறிமுதல்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்க போகிறது.. பிரதமர்

  • by Editor

டில்லி: மகளிர் இடஓதுக்கீடு மசோதா நம் நாட்டிற்கு ஒருபுதிய திசையை காட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருக்கிறார். 131-ஆவது சட்ட திருத்தம், தொகுதி மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு மசோதாக்களை ஆதரித்து நாடாளுமன்ற… Read More »மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்க போகிறது.. பிரதமர்

அடையாறில் ரூ.245 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

  • by Editor

சென்னை அடையாறில் ரூ.245 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சவுகார்பேட்டையில் இருந்து பல்லாவரத்தில் உள்ள நிறுவனத்துக்கு கொண்டு சென்றபோது பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில், ஏப், 23ம் தேதி சட்டசபை பொதுத் தேர்தல்… Read More »அடையாறில் ரூ.245 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

எலுமிச்சை பழம் விலை கிடு கிடு உயர்வு

  • by Editor

தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் புளியங்குடி, சிவகிரி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், கடையம், சிங்கிலிபட்டி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு போதுமான மழை… Read More »எலுமிச்சை பழம் விலை கிடு கிடு உயர்வு

பொள்ளாச்சியில் இந்திய ஜனநாயக கூட்டணி சட்ட நகல் எரிப்பு

  • by Editor

மக்களவையில் தொகுதி மறு வரையறையை கொண்டு வரும் 131 வது சட்ட திருத்தத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். தென் மாவட்டங்களை புறக்கணிக்கும் விதமாக நடைபெறும் இந்த தொகுதி மறு வரையறை மசோதாவிற்கு… Read More »பொள்ளாச்சியில் இந்திய ஜனநாயக கூட்டணி சட்ட நகல் எரிப்பு

தொகுதி மறுவரையறை எதிர்ப்பு வருவதால்.. மகளிர் இட ஒதுக்கீடு.. அமைச்சர் சிவசங்கர்

  • by Editor

அரியலூர் – தற்போது உள்ள நிலையில் தொகுதி மறு வரை செய்தால் வட மாநிலத்தவர்கள் முதல் தர குடிமக்களாகவும் தென்மாநிலத்தவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவும் கருதும் சூழலை பாஜக உருவாக்கும் தென் மாநிலங்களைப் பற்றி… Read More »தொகுதி மறுவரையறை எதிர்ப்பு வருவதால்.. மகளிர் இட ஒதுக்கீடு.. அமைச்சர் சிவசங்கர்

காதலுக்கு எதிர்ப்பு.. செவிலியர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

  • by Editor

ஆடு திருடியதாகக் கூறி வியாபாரிக்கு அடி உதை: உயிருட்டு போராட்டம் திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா ஊரகரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 49). இவரது மனைவி கலாவதி (38). கந்தசாமி அதே… Read More »காதலுக்கு எதிர்ப்பு.. செவிலியர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்ற விசாரணை கைது திடீர் சாவு

  • by Editor

திருச்சி மத்திய சிறையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூர் பகுதியை சேர்ந்த நடராஜ் (61) என்பவர் புதுக்கோட்டையில்நடந்த குற்றவழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு… Read More »திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்ற விசாரணை கைது திடீர் சாவு

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு.. வீட்டில் கருப்பு கொடி ஏற்றிய அமைச்சர் மகேஸ்

  • by Editor

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருச்சி தென்னூரில் உள்ள அமைச்சரும், திமுக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லம் மற்றும் திருச்சி தெற்கு… Read More »தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு.. வீட்டில் கருப்பு கொடி ஏற்றிய அமைச்சர் மகேஸ்

கஞ்சா விற்பனை செய்த தம்பதி..கணவன் கைது-மனைவி எஸ்கேப்.. திருச்சி க்ரைம்

  • by Editor

புகையிலை பொருட்கள் விற்பனை… வாலிபர் கைது திருச்சி, செந்தண்ணீர்புரம் லோகோ செட் அருகில் தடை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று… Read More »கஞ்சா விற்பனை செய்த தம்பதி..கணவன் கைது-மனைவி எஸ்கேப்.. திருச்சி க்ரைம்

தவெக நிர்வாகிகள்-முதியவர் இடையே தகராறு-பரபரப்பு

  • by Editor

திருச்சி மாநகராட்சி 64வது வார்டுக்கு உட்பட்ட கே கே.நகர் உடையான்பட்டி விக்னேஷ் நகரை சேர்ந்தவர் வேலுசாமி (32 ). இவர் ஏர்போர்ட் பகுதி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக… Read More »தவெக நிர்வாகிகள்-முதியவர் இடையே தகராறு-பரபரப்பு

கோவை துடியலூர் திமுக கூட்டணி கட்சியினருடன் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

  • by Editor

திமுக துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன்இணைந்து தொகுதி மறுவரையறையை கண்டித்து கருப்பு கொடி ஏந்திகண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மசோத நகல் எரிக்கும் போராட்டம் கோவை துடியலூர் அரவான் திடல் பகுதியில் மத்திய… Read More »கோவை துடியலூர் திமுக கூட்டணி கட்சியினருடன் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்- IPL தொடரிலிருந்து கலீல் விலகல்

  • by Editor

சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள போட்டிகள் அனைத்திலும் இடம்பெற்றிருந்த கலீல் அகமது, KKR அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தனது வலது இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இது ‘கிரேடு 2’ (Grade 2)… Read More »சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்- IPL தொடரிலிருந்து கலீல் விலகல்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

  • by Editor

மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், கீழ ஈரல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே நேற்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

முந்தல்மலையில் வீடு கட்ட முடியாத 96 குடும்பத்திற்கு பட்டா வாங்கி தருவேன்.. ஓபிஎஸ் வாக்குறுதி

  • by Editor

முந்தல்மலையில் வீடு கட்ட முடியாத 96 குடும்பத்தினருக்கு தேர்தலில் வென்றதும் பட்டா வாங்கி தருவேன். கரட்டுப்பட்டியில் இருந்து போடிநாயக்கனூர் வரை பேருந்து போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுப்பேன். போடிநாயக்கனூர் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி… Read More »முந்தல்மலையில் வீடு கட்ட முடியாத 96 குடும்பத்திற்கு பட்டா வாங்கி தருவேன்.. ஓபிஎஸ் வாக்குறுதி

தொகுதி மறுவரையறை – குறுக்குவழியில் திணிக்க முயற்சி- திமுக எதிர்ப்பு

  • by Editor

டில்லி: நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரைறை மசோதா குறித்து பேசிய திமுக எம்.பி-யான டி.ஆர்.பாலு, தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக எதிர்ப்பதாகவும், அதே நேரம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்பதாகவும் கூறி உள்ளார். தொகுதி… Read More »தொகுதி மறுவரையறை – குறுக்குவழியில் திணிக்க முயற்சி- திமுக எதிர்ப்பு

இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… கவலைக்கிடம்

  • by Editor

லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்பின் இணை நிறுவனர் அமீர் ஹம்சா, பாகிஸ்தானின் லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக லஷ்கர்-இ-தைபாவின் இரண்டாவது மிக முக்கியமான தலைவராகக் கருதப்படும் 66… Read More »இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… கவலைக்கிடம்

தவெக தலைவர் விஜய் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு

  • by Editor

சென்னையில் நேற்று தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் ஆகிய மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்ய, விஜய்க்கு அனுமதி தரப்பட்டு இருந்தது. அதன்படி, நீலாங்கரையில் தன் வீட்டில் இருந்து புறப்பட்டு, தி.நகர் நியூ போக் சாலைக்கு… Read More »தவெக தலைவர் விஜய் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு

துரோகத்தின் மொத்த உருவமாக எடப்பாடி இருக்கிறார்.. செங்ஸ் கடும் விமர்சனம்

  • by Editor

அண்ணாமலையை கட்சிதலைவர் பதவியிலிருந்து நீக்கினால் தான் கூட்டணி வைக்க முடியும் என்று பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி நிபந்தனை விதித்தார் என்று தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபி தொகுதி உட்பட்ட நம்பியூரில் துரோகத்தின்… Read More »துரோகத்தின் மொத்த உருவமாக எடப்பாடி இருக்கிறார்.. செங்ஸ் கடும் விமர்சனம்

ஹால்மார்க் நிறுவனம் யார் கட்டுப்பாட்டில்.?. அதிமுக வேட்பாளருக்கு VSB கேள்வி

  • by Editor

ஹால்மார்க் நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. அது தெரியாமல் அரைவேக்காடு தரமான குற்றச்சாட்டுகளுக்கு எப்படி பதில் அளிக்க முடியும் என கரூரில் செந்தில் பாலாஜி பேட்டி. மத்திய அரசின் தொகுதி மறு வரையறைக்கு… Read More »ஹால்மார்க் நிறுவனம் யார் கட்டுப்பாட்டில்.?. அதிமுக வேட்பாளருக்கு VSB கேள்வி

தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்

  • by Editor

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஏப்ரல் 16, 2026) மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார். மகளிர் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கையாக இது… Read More »தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்

மறுவரையறைக்கு எதிர்ப்பு- ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளர் வீட்டில் கருப்பு கொடி ஏற்றி ஆர்பாட்டம்

  • by Editor

ஜெயங்கொண்டம் – தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு ஜெயங்கொண்டம் தொகுதி எம்எல்ஏவும் வேட்பாளருமான கண்ணன் தனது வீட்டில் கருப்பு கொடியேற்றி தொகுதி மறு வரை நகலை எரித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நாடாளுமன்றத்தில்… Read More »மறுவரையறைக்கு எதிர்ப்பு- ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளர் வீட்டில் கருப்பு கொடி ஏற்றி ஆர்பாட்டம்

அரியலூர்-மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

  • by Editor

அரியலூர் மாவட்டம், 150-ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் 2ம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம், 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 150- ஜெயங்கொண்டம்… Read More »அரியலூர்-மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு.. கரூரில் நகலை எரித்து VSB போராட்டம்

  • by Editor

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு – கரூர் கலைஞர் அறிவாலயத்தில் கருப்புக்கொடி ஏந்தி நகலை எரித்து செந்தில் பாலாஜி தலைமையில் போராட்டம். ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு தமிழகம்… Read More »தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு.. கரூரில் நகலை எரித்து VSB போராட்டம்

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

  • by Editor

திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.என் நேரு இன்று காலை 62 வது வார்டு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டர். ராமசந்திரா நகர், பஞ்சப்பூர், செங்குறிச்சி, செட்டியபட்டி, ஆகிய பகுதி மக்களிடம் நடந்து சென்றும்… Read More »திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

மணப்பாறையில் திமுக வேட்பாளர் காலில் விழுந்த நபர்..பரபரப்பு

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.. இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத்… Read More »மணப்பாறையில் திமுக வேட்பாளர் காலில் விழுந்த நபர்..பரபரப்பு

ஏப்.18ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல்

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டியாக… Read More »ஏப்.18ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல்

மினி வேன்-லாரி மோதி 8 பேர் பலி..10 பேர் காயம்- ஆந்திராவில் சோகம்

  • by Editor

ஆந்திர மாநிலம் கர்னூலில் காரும் ரெடிமிக்ஸ் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்கள் 16 பேர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா… Read More »மினி வேன்-லாரி மோதி 8 பேர் பலி..10 பேர் காயம்- ஆந்திராவில் சோகம்

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்…தஞ்சை திமுக வேட்பாளர்

  • by Editor

தஞ்சாவூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் நேற்றுகாலை தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். டீக்கடை, ஹோட்டல் ஆகியவற்றில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கிஉதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி… Read More »மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்…தஞ்சை திமுக வேட்பாளர்

கருப்புக்கொடி போராட்டத்தை இந்திய கம்யூ., கட்சி வழிமொழிகிறது

  • by Editor

தொகுதி மறுசீரமைப்பைக் கண்டித்து தமிழ்நாட்டில் நடைபெறும் கருப்புக் கொடி போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழிமொழிகிறது மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக வேட்பாளர் சண். இராமநாதனை… Read More »கருப்புக்கொடி போராட்டத்தை இந்திய கம்யூ., கட்சி வழிமொழிகிறது

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு- கரூர் வீட்டில் கருப்புக்கொடி ஏற்றினார் VSB

  • by Editor

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இன்றைய சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இது தமிழகத்தின்… Read More »தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு- கரூர் வீட்டில் கருப்புக்கொடி ஏற்றினார் VSB

தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்..பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்- முதல்வர்

  • by Editor

தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு ஆடை அணிந்து கருப்புக்கொடி ஏற்றினார். இந்நிலையில்… Read More »தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்..பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்- முதல்வர்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து சவரன் ரூ.1,14,880க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,360க்கு விற்கப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்வு

அரியலூர்…ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி இரண்டு பேரும் ஆசை காட்டி மக்களை ஏமாற்றி மோசம் செய்கின்றனர்… சசிகலா குற்றச்சாட்டு

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு, வருகின்ற 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் ஆயிரம் கால் மண்டபம் அருகில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர்… Read More »அரியலூர்…ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி இரண்டு பேரும் ஆசை காட்டி மக்களை ஏமாற்றி மோசம் செய்கின்றனர்… சசிகலா குற்றச்சாட்டு

நாளை வெளியாகிறது தவெக தேர்தல் அறிக்கை: சென்னையில் விஜய் வெளியிடுகிறார்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை மாலை 3 மணிக்கு வெளியிட உள்ளதாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு… Read More »நாளை வெளியாகிறது தவெக தேர்தல் அறிக்கை: சென்னையில் விஜய் வெளியிடுகிறார்

துருக்கி பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

  • by Editor

துருக்கி நாட்டின் தென்கிழக்கே காஹ்ராமன்மராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட பள்ளியில் மாணவர் ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் 2 வகுப்பறைகளுக்குள் புகுந்து உள்ளே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் உள்பட… Read More »துருக்கி பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

கடலில் ஓய்வெடுக்கும் படகுகள்: 4,000 மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

  • by Editor

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில், மண்டபத்தில் 600 விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதனால், 4 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும், கடலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும்,… Read More »கடலில் ஓய்வெடுக்கும் படகுகள்: 4,000 மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

கோவையில் ‘லீடர்’ பட வெற்றி விழா.. மாட்டுவண்டி இழுத்தபடி வந்த கூல் சுரேஷ்

  • by Editor

கோவையில் ‘லீடர்’ பட வெற்றி விழா – மாட்டுவண்டி இழுத்தபடி வந்த கூல் சுரேஷ் கலகலப்பு பேட்டியின் போது செருப்பை கழட்டி அடிப்பேன் என வாட்டர் மிலான் திவாகருக்கு பகிரங்க மிரட்டல் ரெஜண்ட் சரவணன்… Read More »கோவையில் ‘லீடர்’ பட வெற்றி விழா.. மாட்டுவண்டி இழுத்தபடி வந்த கூல் சுரேஷ்

கள்ளக்காதல் விபரீதம்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி

  • by Editor

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், உருக்குண்டாவை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி பிரமிளா (32). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு… Read More »கள்ளக்காதல் விபரீதம்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி

“வீடெங்கும் கருப்புக்கொடி பறக்கட்டும்!” – முதல்வர் மு.க.ஸ்டாலின் போராட்ட அழைப்பு

  • by Editor

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- நாளை தமிழ்நாட்டின் வீடுகளில், வீதிகளில், கடைகளில் கருப்புக் கொடி பறக்கட்டும்! வாசல்களில் நம் எதிர்ப்புணர்வு கோலங்களாகப் பதியட்டும்! இது தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம்… Read More »“வீடெங்கும் கருப்புக்கொடி பறக்கட்டும்!” – முதல்வர் மு.க.ஸ்டாலின் போராட்ட அழைப்பு

ஈபிஎஸ்-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: சொத்து விவரப் புகாரில் 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவு

  • by Editor

கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் தொடர்பான தகவல்களை தவறாக தெரிவித்ததாக புகார் எழுந்தது.… Read More »ஈபிஎஸ்-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: சொத்து விவரப் புகாரில் 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவு

திருமணக் கோலத்தில் இருந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்: முன்னாள் காதலனுக்காக ஆசிட் வீசிய பக்கத்து வீட்டுப் பெண்

  • by Editor

டெல்லியின் கோகல்புரி காவல் நிலைய பகுதியை சேர்ந்தவர் ஷப்னம் ( 21). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வருகிற 19-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்று ஷப்னம்… Read More »திருமணக் கோலத்தில் இருந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்: முன்னாள் காதலனுக்காக ஆசிட் வீசிய பக்கத்து வீட்டுப் பெண்

கோவையில் ‘லீடர்’ பட வெற்றி விழா – மாட்டுவண்டி இழுத்தபடி வந்த கூல் சுரேஷ் கலகலப்பு

  • by Editor

லெஜண்ட் சரவணன் நடித்த லீடர் படம் தமிழகம் முழுவதும் திரையரங்குளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் லீடர் படம் வெளியாகி பத்தாவது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் கோவை நூறடி சாலையில் உள்ள கற்பகம் சினி… Read More »கோவையில் ‘லீடர்’ பட வெற்றி விழா – மாட்டுவண்டி இழுத்தபடி வந்த கூல் சுரேஷ் கலகலப்பு

திமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டிற்குச் சென்று வாக்கு சேகரித்த மத்திய மந்திரி எல்.முருகன்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.… Read More »திமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டிற்குச் சென்று வாக்கு சேகரித்த மத்திய மந்திரி எல்.முருகன்

வனத்துறையினரைத் துரத்திய யானை நெஞ்சில் கம்பி பாய்ந்து உயிரிழப்பு

  • by Editor

கோழிக்கோடு மாவட்டம், பெருவண்ணமுழி உள்ள பகுதியில் ஒரு காட்டு யானை கூட்டம் கீழே இறங்கி வந்தது. தகவல் கிடைத்த உடன் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர், மேலும் யானை கூட்டத்தை விரட்ட பட்டாசுகளை… Read More »வனத்துறையினரைத் துரத்திய யானை நெஞ்சில் கம்பி பாய்ந்து உயிரிழப்பு

திருச்சியில் சோகம்: தேர்தல் பயிற்சி வகுப்பின் போது கல்லூரி பேராசிரியர் திடீர் மரணம்

  • by Editor

திருச்சியில் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி தூய வளனார் கல்லூரியில் (St. Joseph’s College) இணை… Read More »திருச்சியில் சோகம்: தேர்தல் பயிற்சி வகுப்பின் போது கல்லூரி பேராசிரியர் திடீர் மரணம்

நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ

  • by Editor

கன்னியாகுமரி: நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு முதல் வடசேரி வரை சுமார் 1.5 கி.மீ.க்கு பிரதமர் மோடி ரோடு ஷோ செல்கிறார். நாகர்கோவிலில் காமராஜர் சிலை முதல் எம்ஜிஆர் சிலை வரை பிரதமர் ரோடு ஷோ… Read More »நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ

ஜனநாயகன் லீக் சர்ச்சை – தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவு

  • by Editor

ஜனநாயகன் படம் இணையதளத்தில் கசிந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தனது கடைசி படம் என அறிவித்து நடித்துள்ள ஜனநாயகன் படம் பொங்கல்… Read More »ஜனநாயகன் லீக் சர்ச்சை – தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவு

ஏப்.23ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு முழு விடுமுறை

  • by Editor

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு முழு விடுமுறை அறிவிக்கப்படுவதாக கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

தலைமை தேர்தல் கமிஷனில் புகார்- டிஜிபி ரத்தோர் நியமனத்திற்கு எதிர்ப்பு

  • by Editor

தமிழக போலீஸ் டிஜிபி நியமன விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அனுப்பிய மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆர்.பாலு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இன்று மனுவை… Read More »தலைமை தேர்தல் கமிஷனில் புகார்- டிஜிபி ரத்தோர் நியமனத்திற்கு எதிர்ப்பு

சிபிஎஸ்ஐ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வௌியானது

  • by Editor

டெல்லி: 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு (Session 1) முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்.17இல் தொடங்கி மார்ச் 11 வரை… Read More »சிபிஎஸ்ஐ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வௌியானது

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டத்தில் 21ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவித்திருப்பதாவது:-அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: சுமார் 0.9 கிமீ உயரத்தில், தென் கிழக்கு மத்தியப் பிரதேசம் முதல் மன்னார் வளைகுடா வரை விதர்பா,… Read More »மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டத்தில் 21ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி

  • by Editor

அமராவதி: ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெறுபவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக… Read More »கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி

ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யக் கூடாது-தேர்தல் ஆணையம்

  • by Editor

திமுகவினர் கொடுக்கும் ரூ.8000 கூப்பன் தவறாக வழிநடத்தக் கூடியது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் திமுகவினர் ₹8000 கூப்பன் என கூறி டம்மியான பேப்பர் கூப்பனை கொடுத்து வருகின்றனர். ஏமாற்றி… Read More »ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யக் கூடாது-தேர்தல் ஆணையம்

வெறிநாய் கடித்து 16வயது சிறுவன் உட்பட 4 பேர் காயம்

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பட்டமுடையார் என்ற கிராமத்தில் சுற்றி வந்த வெறி நாய் கடித்து 16 வயது சிறுவன் உள்பட 4 பேர் காயம் அடைந்துள்ளனர் . நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி… Read More »வெறிநாய் கடித்து 16வயது சிறுவன் உட்பட 4 பேர் காயம்

ஊழல் செய்வதில் பாஜக, திரிணாமுல் போட்டி.. மே.வங்கத்தில் ராகுல் பேச்சு

  • by Editor

மேற்குவங்கத்தில் திரிணாமுல் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் ஊழல்களால் விரக்தியடைந்துள்ள மக்கள் இந்த தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட தயாராகிவிட்டதாக ராகுல் காந்தி பேசியுள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் 23, 29ம்… Read More »ஊழல் செய்வதில் பாஜக, திரிணாமுல் போட்டி.. மே.வங்கத்தில் ராகுல் பேச்சு

சீமான் கட்சியினர் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது… செல்வபெருந்தகை

  • by Editor

சீமானின் வாக்குகளும் அவரது ஆதரவாளர்களும் விஜய்யிடம் சென்று விட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “ இந்திய தேர்தல்… Read More »சீமான் கட்சியினர் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது… செல்வபெருந்தகை

காதல் வலைவீசி 67 பெண்களிடம் நகை-பண மோசடி-2 குழந்தையின் தந்தை

  • by Editor

திருமலை: திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து, சிஐஎஸ்எப் அதிகாரி என கூறி 67 இளம்பெண்களுக்கு காதல் வலைவீசி பணம், நகைகள் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்… Read More »காதல் வலைவீசி 67 பெண்களிடம் நகை-பண மோசடி-2 குழந்தையின் தந்தை

பாஜகவால் களம் இறக்கப்பட்டவர் தான் விஜய்… திருமா., பேச்சு

  • by Editor

திமுகவிற்கு செல்லும் சிறுபான்மையினர் வாக்கை பிரிப்பதற்காக பாஜகவால் களம் இறக்கப்பட்டவர் நடிகர் விஜய் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சியார்பேட்டை, பாளையங்கோட்டை, சோழத்தரம்… Read More »பாஜகவால் களம் இறக்கப்பட்டவர் தான் விஜய்… திருமா., பேச்சு

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பயிர்கடன் தள்ளுபடி… இபிஎஸ்

  • by Editor

உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், எவ்வளவு செலவானாலும் ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும் என தெரிவித்தார்.தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று… Read More »நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பயிர்கடன் தள்ளுபடி… இபிஎஸ்

பாய்லர் வெடித்து 10 பேர் பலி… 15 பேர் காயம்

  • by Editor

வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான மின்னுற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சக்தி… Read More »பாய்லர் வெடித்து 10 பேர் பலி… 15 பேர் காயம்

இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்

  • by Editor

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட கிழக்கு கடலோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று அதிகாலை முதல் தமிழ்நாடு, புதுச்சேரியில்… Read More »இன்று முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்

பீகாரில் 2 துணை முதலமைச்சர்கள் பதவியேற்பு

  • by Editor

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி பதவி ஏற்றுக் கொண்டார். பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாம்ராட் சவுத்ரிக்கு பீகார் மாநில ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, பீகாரில் நிதிஷ் குமாரின்… Read More »பீகாரில் 2 துணை முதலமைச்சர்கள் பதவியேற்பு

சென்னையில் 16 தொகுதிகளிலும் தபால் வாக்கு செலுத்தும் பணி துவக்கம்

  • by Editor

சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தபால் வாக்குகள் செலுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தில்… Read More »சென்னையில் 16 தொகுதிகளிலும் தபால் வாக்கு செலுத்தும் பணி துவக்கம்

மொத்தமாக மாறிய நடிகர் கௌதம் கார்த்திக்

  • by Editor

படத்திற்காக உடல் எடையை குறைப்பது, அதிகரிப்பது என பல நடிகர்கள் ரிஸ்க் எடுப்பார்கள். அந்த பட்டியலில் கௌதம் கார்த்திக்கும் இணைந்துள்ளார். 96 கிலோவில் இருந்த அவர், மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக உடல் எடையை கணிசமாக… Read More »மொத்தமாக மாறிய நடிகர் கௌதம் கார்த்திக்

பணத்தை வைத்து சூதாட்டம்..8 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

பணத்தை வைத்து சூதாடிய 8 பேர் கைது திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டி அருகில் பணத்தை வைத்து சூதாடிய உறையூர் பங்காளி தெருவை சேர்ந்த பாரூக் (வயது 50)… Read More »பணத்தை வைத்து சூதாட்டம்..8 பேர் கைது… திருச்சி க்ரைம்

கிருஷ்ணராயபுரம் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு

  • by Editor

கடவூர் ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியின் திமுக சார்பில் வேட்பாளராக சி.கே ராஜா போட்டியிடுகிறார்.… Read More »கிருஷ்ணராயபுரம் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு

திருச்சியில் ரூ.1,41,50,503 பணம் பறிமுதல்

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் பணம் மற்றும் அரசு பொருட்கள் விநியோகம் செய்வது தடுக்கும்விதமாக தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் நேற்று… Read More »திருச்சியில் ரூ.1,41,50,503 பணம் பறிமுதல்

ஈரான் மீதான போர்..விரைவில் முடிவுக்கு வரும்.. டிரம்ப்

  • by Editor

ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள ஈரானியர்கள் விரும்புகிறார்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையே 2 வார கால… Read More »ஈரான் மீதான போர்..விரைவில் முடிவுக்கு வரும்.. டிரம்ப்

ஒரே சிரிஞ்சால் 331 குழந்தைகளுக்கு HIV… பாகிஸ்தானில் அவலம்

  • by Editor

இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில் 331 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஊசிகளை சுத்தம் செய்யாமல் மீண்டும் பயன்படுத்தியதால் தொற்று பரவி இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்ட்டுள்ளதாக வெளியாகி இருக்கும்… Read More »ஒரே சிரிஞ்சால் 331 குழந்தைகளுக்கு HIV… பாகிஸ்தானில் அவலம்

சென்னையில் இன்றும்-நாளையும் 100 டிகிரி வெயில் கொளுத்தும்

  • by Editor

சென்னையில் இன்றும், நாளையும் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். அதிக… Read More »சென்னையில் இன்றும்-நாளையும் 100 டிகிரி வெயில் கொளுத்தும்

உத்தராகண்ட் சுற்றுலாவிற்கு புதிய உத்வேகம்…ஏரியில் கடல் விமான சோதனை வெற்றி

  • by Editor

உத்தராகண்ட் மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த விரைவில் மிதக்கும் விமான சேவையை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தெஹ்ரி ஏரியில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட கடல் விமானச் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மாவட்ட சுற்றுலா அதிகாரி சோபத் சிங்… Read More »உத்தராகண்ட் சுற்றுலாவிற்கு புதிய உத்வேகம்…ஏரியில் கடல் விமான சோதனை வெற்றி

கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்த ஆட்டோக்கள்

  • by Editor

சென்னை: ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு காரணமாக கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள் காத்திருக்கின்றன. எல்.பி.ஜி. தட்டுப்பாட்டால் ஆவடியில் ஆட்டோ, கார் ஆகியவற்றுக்கு நிரப்பப்படும் கேஸ் பங்குகள் பல மூடப்பட்டுள்ளன. கேஸ் நிரப்ப ஆவடி… Read More »கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்த ஆட்டோக்கள்

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு …எம்பி துரை வைகோ

  • by Editor

தொகுதி மறுவரையறை என்பது ஜனநாயகத்திற்கு, அரசியல் அமைப்புக்கு,கூட்டாட்சிக்கு எதிரானது. இதை எதிர்த்து அதிமுகவும் குரல் எழுப்ப வேண்டும் – திருச்சியில் எம்பி துரை வைகோ பேட்டி திருச்சி எம்.பியும் மதிமுக முதன்மை செயலாளருமான துரை… Read More »தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு …எம்பி துரை வைகோ

துணை முதல்வர் சொத்து விவரம்- வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

  • by Editor

உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான குமாரவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், கடந்த 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில் ரெட்… Read More »துணை முதல்வர் சொத்து விவரம்- வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

புதுவைப் போல் பாஜக-வால் தமிழகத்திலும் அதிமுக-விற்கு ஏற்படும்.. திருமா

  • by Editor

புதுச்சேரியில் அதிமுக-வை விட பாஜக வளர்ந்திருப்பதை போன்று தமிழ்நாட்டிலும் தேர்தலுக்கு பின்னர் அதிமுக தேய்ந்து பாஜக வளர கூடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார். கும்மிடிப்பூண்டி பகுதியில் போட்டியிடும்… Read More »புதுவைப் போல் பாஜக-வால் தமிழகத்திலும் அதிமுக-விற்கு ஏற்படும்.. திருமா

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு.. உயரட்டும் கருப்புக்கொடி .. முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா? ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”! விந்திய மலைக்குத் தெற்கே… Read More »தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு.. உயரட்டும் கருப்புக்கொடி .. முதல்வர் ஸ்டாலின்

கணவன் முன்பே மனைவியிடம் தவறாக நடந்த- வாட்டர்மெலன் திவாகர்.. குற்றசாட்டு

  • by Editor

சோசியல் மீடியா பிரபலமான வாட்டர் மெலன் ஸ்டார் சுதாகர் பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள… Read More »கணவன் முன்பே மனைவியிடம் தவறாக நடந்த- வாட்டர்மெலன் திவாகர்.. குற்றசாட்டு

ஜெயக்குமாருக்கு தோல்வி பயம்.. அதான் இப்படி பேசுகிறார்.. திமுக வேட்பாளர்

  • by Editor

தோல்வி பயத்தில் முன்னாள் அமைச்சர் அதிமுக வேட்பாளர் ஜெயகுமார் என்னை மனநல மருத்துவமனைக்கு செல்ல சொல்கிறார் மே 4ம் தேதிக்கு பிறகு யார் மனநல மருத்துவமனைக்கு செல்வார்கள் என்று பார்ப்போம் திமுக வேட்பாளர் சுபேர்கான்.… Read More »ஜெயக்குமாருக்கு தோல்வி பயம்.. அதான் இப்படி பேசுகிறார்.. திமுக வேட்பாளர்

‘நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்கின்றோம்- கோவையில் பா.சிதம்பரம்

  • by Editor

கோவை தனியார் ஹோட்டலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமானப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் கூறியதாவது. ‘நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்க்கின்றோம். நான் இன்னும் வரைவு சட்டத்தை பார்க்கவில்லை. ஆனால் ஒரே… Read More »‘நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்கின்றோம்- கோவையில் பா.சிதம்பரம்

இசை நிகழ்ச்சியில் போதை மாத்திரை தின்ற கல்லூரி மாணவர்கள் பலி

  • by Editor

மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள நெஸ்கோ மைதானத்தில் சம்பவத்தன்று இரவு இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இதில் தென்மும்பையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் எம்.பி.ஏ. மாணவ,… Read More »இசை நிகழ்ச்சியில் போதை மாத்திரை தின்ற கல்லூரி மாணவர்கள் பலி

14வயது சிறுமியிடம் அத்துமீறல்- 61வயது முதியவர் போக்சோவில் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (வயது 61). இவர் 14 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அநாகரிகமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில்… Read More »14வயது சிறுமியிடம் அத்துமீறல்- 61வயது முதியவர் போக்சோவில் கைது

சாத்தூரில் பரபரப்பு.. ஆம்னி பஸ் மோதி 3 பேர் பலி

  • by Editor

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தார். ஆம்னி பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற கோகுல் (17), யுவராஜ் (17), பிரசன்னா (17) உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக பேருந்து… Read More »சாத்தூரில் பரபரப்பு.. ஆம்னி பஸ் மோதி 3 பேர் பலி

நடுரோட்டில் தென்னை மட்டையுடன் கிரிக்கெட் ஆடிய போதை ஆசாமி..

  • by Editor

​கே.ஜி. சாவடி சாலையில் ‘வீரன்’ அட்ராசிட்டி : காரை வழிமறித்து பேட்டிங் செய்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி !!!​கோவை – கேரள எல்லையான கே.ஜி. சாவடி பகுதியில், மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் நடுரோட்டில்… Read More »நடுரோட்டில் தென்னை மட்டையுடன் கிரிக்கெட் ஆடிய போதை ஆசாமி..

கரூரில் திமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வோம்… அசோக் பரப்புரை

  • by Editor

கரூர் சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜனை வெற்றி பெற செய்ய நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரும் கரூர்… Read More »கரூரில் திமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வோம்… அசோக் பரப்புரை

கோவை- திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக கே.வி. தங்கபாலு பிரச்சாரம்

  • by Editor

ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகிய இருவர்களிடையே நல்ல நட்பு தொடர்வதாக தமிழக முன்னால் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்… மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை… Read More »கோவை- திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக கே.வி. தங்கபாலு பிரச்சாரம்

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் டீக்கடையில் டீ ஆத்தி வாக்கு சேகரிப்பு

  • by Editor

வெஞ்சமாங்கூடலூர் பகுதியில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ பிரச்சாரத்தின் போது டீக்கடையில் டீ ஆத்தி பொதுமக்கள் வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்… Read More »அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் டீக்கடையில் டீ ஆத்தி வாக்கு சேகரிப்பு

தொகுதி மறுவரையறை.. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

  • by Editor

தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். ‘இது தேர்தல் காலம்தானே, இவர்கள் கவனம் அதில்தான் இருக்கும், நாம் டெல்லியில் சைலண்டாக தமிழ்நாட்டின் தொகுதி மறுவரையறை செய்து விடலாம்’… Read More »தொகுதி மறுவரையறை.. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,320 விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

பஞ்சாப் காவல் நிலையம் மீது கையெறி குண்டு வீச்சு: பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. சதி அம்பலம் – 6 பயங்கரவாதிகள் கைது

  • by Editor

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பிந்தி சைடா காவல் நிலையத்தின் மீது எறிகுண்டு வீச்சு தாக்குதல் நடந்துள்ளது. இதுபற்றி பஞ்சாப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உள்ள தொடர்பு… Read More »பஞ்சாப் காவல் நிலையம் மீது கையெறி குண்டு வீச்சு: பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. சதி அம்பலம் – 6 பயங்கரவாதிகள் கைது

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகள்: பெற்றெடுத்த தாயே அடித்து சித்ரவதை

  • by Editor

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூர் முத்துநகரை சேர்ந்தவர் சந்தோஷ் (30). தனியார் பஸ் கண்டக்டர். இவரது மனைவி அம்முகுட்டி (27). இவர்களுக்கு மகிலேஷ் (7) என்ற மகனும், ஸ்ரீநிதி (4) என்ற… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகள்: பெற்றெடுத்த தாயே அடித்து சித்ரவதை

ஜெயங்கொண்டம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

  • by Editor

தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய… Read More »ஜெயங்கொண்டம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

கவுண்டம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமாருக்கு ஆதரவாக நடிகர் ரவி மரியா அனல் பறக்கும் பிரச்சாரம்

  • by Editor

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக நடிகர் மற்றும் இயக்குநர் ரவி மரியா காளப்பட்டி சுற்றுப் பகுதியில் பிரச்சாரம் செய்தார். கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய… Read More »கவுண்டம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமாருக்கு ஆதரவாக நடிகர் ரவி மரியா அனல் பறக்கும் பிரச்சாரம்

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் (2026)

  • by Editor

மேஷ ராசி : இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2026-ல் அடி எடுத்து வைக்கும் மேஷ ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த வருடம் ஒரு கலவையான பலன்கள்… Read More »தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் (2026)

சத்தீஸ்கரில் பயங்கரம்: வேதாந்தா மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 9 தொழிலாளர்கள் பலி

  • by Editor

சத்தீஷ்காரின் சக்தி மாவட்டத்தில் சிங்கிதாரி கிராமத்தில் வேதாந்தா அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், ஆலைக்குள் திடீரென பாய்லர் வெடித்து பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது. இதனால்,… Read More »சத்தீஸ்கரில் பயங்கரம்: வேதாந்தா மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 9 தொழிலாளர்கள் பலி

பிரபல ஐடி நிறுவனத்தில் பாலியல் வன்கொடுமை, மத மாற்றம்; 7 அதிகாரிகள் கைது

  • by Editor

மராட்டிய மாநிலம் நாசிக்கில் பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) செயல்பட்டு வருகிறது. இந்த ஐடி நிறுவனத்தில் உயர் பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு கடந்த… Read More »பிரபல ஐடி நிறுவனத்தில் பாலியல் வன்கொடுமை, மத மாற்றம்; 7 அதிகாரிகள் கைது

தொகுதி மறுவரையறைக்கு எதிராகக் கனிமொழி எம்.பி. போர்க்கொடி

  • by Editor

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;”தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையும் பாதிக்கும் வகையிலான ஒன்றிய… Read More »தொகுதி மறுவரையறைக்கு எதிராகக் கனிமொழி எம்.பி. போர்க்கொடி

சேலத்தில் மான் இறைச்சி வேட்டை: நாட்டுத்துப்பாக்கியுடன் சிக்கிய 5 பேர்

  • by Editor

சேலம் அருகே உள்ள அய்யம்பெருமாம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (32). அவருடைய வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் அலுவலர்கள்… Read More »சேலத்தில் மான் இறைச்சி வேட்டை: நாட்டுத்துப்பாக்கியுடன் சிக்கிய 5 பேர்

திருச்சி கோட்டப் பணிகளால் முக்கிய ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

  • by Editor

திருச்சி கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் பின்வரும் ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்:16848) வருகிற 16-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையிலும், மும்பை… Read More »திருச்சி கோட்டப் பணிகளால் முக்கிய ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

சமயபுரத்தில் சித்திரை தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

  • by Editor

தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இந்த கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின்… Read More »சமயபுரத்தில் சித்திரை தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பீகாரை முழுமையாக ஆக்கிரமித்தது பாஜக – புதிய முதல்வர் தேர்வு

  • by Editor

பீகார் முதல்வராக நிதீஷ் குமார் இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது பீகாரின் புதிய முதல்வராக பாஜகவின்  சாம்ராட்  சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்  .பீகார் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த… Read More »பீகாரை முழுமையாக ஆக்கிரமித்தது பாஜக – புதிய முதல்வர் தேர்வு

விஜயை பார்க்க வந்த பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

  • by Editor

விஜய்யை வரவேற்க சென்று கூட்டத்தில் சிக்கிய பெண்ணின் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற  தொகுதிகளில்… Read More »விஜயை பார்க்க வந்த பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

நாகை தொகுதியில் ஜவாஹிருல்லா தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Editor

நாகை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, டாடா நகர், சேவா பாரதி குடியிருப்பு, கீரை கொல்லைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். திமுகவின் வாக்குறுதிகளை காட்டி… Read More »நாகை தொகுதியில் ஜவாஹிருல்லா தீவிர வாக்கு சேகரிப்பு

வேலைவாய்ப்பிற்கான பயிற்சி மையம் அமைக்கப்படும்-திமுக வேட்பாளர்

  • by Editor

மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். அந்தவகையில், இன்று அசோக்… Read More »வேலைவாய்ப்பிற்கான பயிற்சி மையம் அமைக்கப்படும்-திமுக வேட்பாளர்

போரால்… ஈரானுக்கு ரூ. 25 லட்சம் கோடி இழப்பு..

  • by Editor

அமெரிக்கா-இஸ்ரேல் தொடுத்தப் போரால் ஈரானில் ரூ.25 லட்சம் கோடி அளவுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட மதிப்பீடு. இறுதிகட்ட மதிப்பீடுகள் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், சேதங்களுக்கு இழப்பீடுகளை பெறுவதும் அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு… Read More »போரால்… ஈரானுக்கு ரூ. 25 லட்சம் கோடி இழப்பு..

விஜய் வருகைக்காக காத்திருந்த தவெக வேட்பாளர் உட்பட 9 பேர் மயக்கம்..

  • by Editor

திருப்பூருக்கு தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு செல்லும் நிலையில் தவெக  வேட்பாளர் உட்பட 9 பேர் மயக்கமடைந்தனர்.  கோவையில் இருந்து அவினாசி சாலை மார்க்கமாக விஜய் பெருமாநல்லூர் செல்ல உள்ள நிலையில், அவினாசி சாலையில்… Read More »விஜய் வருகைக்காக காத்திருந்த தவெக வேட்பாளர் உட்பட 9 பேர் மயக்கம்..

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்

  • by Editor

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை பீகார் ஆளுநரை சந்தித்து வழங்கினார் நிதிஷ்குமார்; அமைச்சரவையை கலைத்த நிலையில் முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்

சஞ்சு சாம்சனுக்கு கிடைத்த ICC கெளரவம்!

  • by Editor

ICC-யின் மார்ச் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை சஞ்சு சாம்சன் முதல்முறையாக வென்றுள்ளார். கடந்த மாதம் நடந்த T20 WC தொடரின் செமி பைனல் மற்றும் பைனலில் தலா 89 ரன்கள் குவித்து அசத்தினார்.… Read More »சஞ்சு சாம்சனுக்கு கிடைத்த ICC கெளரவம்!

மீனாட்சி திருக்கல்யாணம்; ஏப்.19 முதல் 22 வரை முன்பதிவு செய்யலாம்

  • by Editor

மதுரை: ஏப்.28ஆம் தேதி நடைபெறும் மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தைக் காண ஏப்.19 முதல் 22 வரை கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி… Read More »மீனாட்சி திருக்கல்யாணம்; ஏப்.19 முதல் 22 வரை முன்பதிவு செய்யலாம்

சட்டமன்ற தேர்தல்.. சசிகலா 4ம் கட்ட சுற்றுப்பயண பட்டியல் வெளியீடு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி வி.கே.சசிகலா 4ம் கட்ட சுற்றுப்பயண பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்.18ம் தேதி எடப்பாடி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் வி.கே.சசிகலா பிரச்சாரம் செய்கிறார். ஏப்.19ம் தேதி ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, காஞ்சிபுரம் தொகுதிகளில்… Read More »சட்டமன்ற தேர்தல்.. சசிகலா 4ம் கட்ட சுற்றுப்பயண பட்டியல் வெளியீடு

தவெகவிற்கு போடும் ஓட்டு வேஸ்ட்.. ஜெயக்குமார் விமர்சனம்

  • by Editor

தவெகவிற்கு போடும் ஓட்டு வேஸ்ட் என அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை ராயபுரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, அதிமுக முன்னாள் அமைச்சரும் இராயபுரம்… Read More »தவெகவிற்கு போடும் ஓட்டு வேஸ்ட்.. ஜெயக்குமார் விமர்சனம்

தனித்து நிற்கும் தவெக நிலைமை அந்தோ பரிதாபம்”- ராஜேந்திர பாலாஜி

  • by Editor

சிவகாசியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுக சார்பில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக சட்டமன்றத்… Read More »தனித்து நிற்கும் தவெக நிலைமை அந்தோ பரிதாபம்”- ராஜேந்திர பாலாஜி

படிச்சவன் , படிக்காதவன் அனைவருக்கும் அரசு வேலை.. சீமான்

  • by Editor

படிச்சவன் , படிக்காதவன் அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சண்முகபிரியாவை ஆதரித்து… Read More »படிச்சவன் , படிக்காதவன் அனைவருக்கும் அரசு வேலை.. சீமான்

பணப் பட்டுவாடாவை தடுக்க ‘டிரோன்’கள்: தேர்தல் ஆணையம் திட்டம்

  • by Editor

கடந்த காலங்களில் சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதி, மதுரையில் உள்ள திருமங்கலம் தொகுதி ஆகியவற்றில் தேர்தலின்போது வாக்களிக்க பணப்பட்டுவாடா நடந்ததாகப் பரவலாக புகார்கள் எழுந்தன. இத்தகைய காரணங்களுக்காக சில தொகுதிகளில் தேர்தல் ரத்தானதும் வரலாறு… Read More »பணப் பட்டுவாடாவை தடுக்க ‘டிரோன்’கள்: தேர்தல் ஆணையம் திட்டம்

அழகிப்பட்டம் வென்ற காஷிக் மெத்வானி- ராணுவத்தில் நியமனம்

  • by Editor

அழகிப் பட்டம் TO ராணுவம்.. 2023ல் ‘மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா’ பட்டம் வென்ற காஷிஷ் மெத்வானி, 2024ல் CDS தேர்வில் அகில இந்திய அளவில் 2வது இடம்பிடித்து இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு படைப்… Read More »அழகிப்பட்டம் வென்ற காஷிக் மெத்வானி- ராணுவத்தில் நியமனம்

ஸ்ரீரங்கம்: வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறப்பு!

  • by Editor

திருச்சி மேலூர் பகுதியில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில் இன்று (ஏப்.14) செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, வண்ணத்துப்பூச்சி பூங்கா… Read More »ஸ்ரீரங்கம்: வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறப்பு!

சமத்துவ சமுதாயம் அமைப்பதே லட்சியம்… விஜய்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னையில் உள்ள பனையூர் உள்ள தவெக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு… Read More »சமத்துவ சமுதாயம் அமைப்பதே லட்சியம்… விஜய்

பெரம்பலூர் அருகே.. விவசாயம் செழிக்க… டிராக்டரில் உழவு செய்து விவசாயிகள்  வழிபாடு

  • by Editor

பெரம்பலூர் அருகே புதுக்குறிச்சி கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி நல்லேர் பூட்டும் விழா கோலாகலமாக இன்று நடைபெற்றது. இதில் விவசாய பெண்கள் பலர் பங்கேற்று விவசாயம் செழிக்க வழிபட்டனர். தமிழர் புத்தாண்டான சித்திரை முதல் நாள் நல்லேர் பூட்டி விளை நிலத்தை… Read More »பெரம்பலூர் அருகே.. விவசாயம் செழிக்க… டிராக்டரில் உழவு செய்து விவசாயிகள்  வழிபாடு

error: Content is protected !!