Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

இலங்கையில் 22 புத்த பிட்சுகளிடம் ரூ.100 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

இலங்கை தலைநகரம் கொழும்புவில் உள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரே நேரத்தில் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. சுமார் 110 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள “குஷ்”… Read More »இலங்கையில் 22 புத்த பிட்சுகளிடம் ரூ.100 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்

மே 1 முதல் வெயில் வாட்டி வதைக்கும்… யாரும் வெளியில் செல்லாதீர்கள்

  • by Editor

மே 1 முதல் வட தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மே 1 முதல் வட தமிழ்நாடு, குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய… Read More »மே 1 முதல் வெயில் வாட்டி வதைக்கும்… யாரும் வெளியில் செல்லாதீர்கள்

அமித்ஷா பேச்சுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

  • by Editor

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரத்தில் வன்முறையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் முடிவுகளுக்குப் பின் கலவரக்காரர்கள் தலைகீழாக தொங்கவிடப்படுவார்கள் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஒரு பொதுக்கூட்டத்தில்… Read More »அமித்ஷா பேச்சுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்! இந்திய வரலாற்றை ஆவணப்படுத்திய கேமரா கண்கள் ஓய்ந்தன

  • by Editor

இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ரகு ராய் (83), டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயுடன் போராடி வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகன் நிதின் ராய்… Read More »புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்! இந்திய வரலாற்றை ஆவணப்படுத்திய கேமரா கண்கள் ஓய்ந்தன

ஹர்பஜன் சிங் வீட்டின் முன் கறுப்பு மை வீச்சு! “துரோகி” என எழுதி ஆம் ஆத்மி தொண்டர்கள் ஆவேசப் போராட்டம்

  • by Editor

பஞ்சாபில் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா, உள்கட்சிப் பூசல் காரணமாக, நேற்று முன் தினம் பாஜகவில் இணைந்தார். அவருடன் சேர்த்து ஹர்பஜன் சிங் உள்பட மொத்தம் 7 ஆம் ஆத்மி எம்.பி.க்கள்… Read More »ஹர்பஜன் சிங் வீட்டின் முன் கறுப்பு மை வீச்சு! “துரோகி” என எழுதி ஆம் ஆத்மி தொண்டர்கள் ஆவேசப் போராட்டம்

புதுச்சேரி சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம்

  • by Editor

புதுச்சேரியில் 2026-27 கல்வியாண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மொழிக் கொள்கை ஒரு வெளிநாட்டு மொழியை மட்டுமே அனுமதிப்பதால் இம்மொழி நீக்கப்பட்டுள்ளது.2-ம் மொழியாக பிரெஞ்சை தேர்வு செய்த மாணவர்கள்… Read More »புதுச்சேரி சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம்

வெப்பம் அதிகரிப்பு: பட்டாசு ஆலைகளுக்கு நேரக் கட்டுப்பாடு – மத்திய அரசு அதிரடி உத்தரவு

  • by Editor

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் காலம் வருகிற மே 4-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் சதம் அடித்து… Read More »வெப்பம் அதிகரிப்பு: பட்டாசு ஆலைகளுக்கு நேரக் கட்டுப்பாடு – மத்திய அரசு அதிரடி உத்தரவு

கோவை: பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

  • by Editor

கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் நேற்று (ஏப்ரல் 25) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.… Read More »கோவை: பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

மாணவர்கள் கவனத்திற்கு! நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

  • by Editor

நாடுமுழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத தமிழகத்தில் 2 லட்சம் மாணவ-மாணவிகள் உள்பட… Read More »மாணவர்கள் கவனத்திற்கு! நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

தண்ணீர் லாரி – கார் மோதியதில் திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி

  • by Editor

கோவை சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் அன்னூர் அருகே இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் திமுக நிர்வாகி உட்பட இருவர் உயிரிழந்தனர்.சூலூர் பகுதி பாப்பம்பட்டி கிளைச் செயலாளரான கதிரேசன் (45), தனது நண்பர் வேல்முருகன் மற்றும் குடும்பத்தினருடன்… Read More »தண்ணீர் லாரி – கார் மோதியதில் திமுக நிர்வாகி உள்பட இருவர் பலி

திருச்சியில் விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்வு

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வாக்கு செலுத்துவதற்காக ஏராளமானோர் விமானங்கள் மூலம் சொந்த ஊர் வந்து இருந்தனர்.அவர்கள் மீண்டும்… Read More »திருச்சியில் விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்வு

திருச்சி : ரயில் மோதி கட்டிட தொழிலாளி உடல் சிதறி பலி

  • by Editor

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அமராசூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (54). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை கல்லக்குடி-கல்லகம் ரயில் நிலையங்களுக்கு இடையே அந்த வழியாக சென்னை மார்க்கமாக சென்ற ஒரு… Read More »திருச்சி : ரயில் மோதி கட்டிட தொழிலாளி உடல் சிதறி பலி

கோவையில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.1.20 லட்சம் கொள்ளை

  • by Editor

கோவை ரத்தினபுரி, பாலுசாமி நகரை சேர்ந்தவர் ஹரிராவ் (60). இவர் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு போய்விட்டார். மனைவி மற்றும் குடும்பத்தினர் வெளியூர்… Read More »கோவையில் துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.1.20 லட்சம் கொள்ளை

அரசு பேருந்து – பைக் மோதிய விபத்தில் வடமாநில இளைஞர்கள் 2 பேர் பலி

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே திண்டுக்கல்மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே பைக்கில் சென்றபோது, அரசு பேருந்து… Read More »அரசு பேருந்து – பைக் மோதிய விபத்தில் வடமாநில இளைஞர்கள் 2 பேர் பலி

தமிழகத்தில் 11 இடங்களில் சதம் அடித்தது வெயில்

  • by Editor

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இன்று (ஏப்ரல் 25, 2026) தமிழகத்தின் 11 முக்கிய நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபொரன்ஹீட்டைக் கடந்து பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் 11 இடங்களில் சதம் அடித்தது வெயில்

அளவுக்கு அதிகமான வயாகரா மாத்திரை: வருங்கால மனைவி வருவதற்கு முன்பே இளைஞர் பரிதாப பலி

  • by Editor

உல்லாசமாக இருக்க பெண்களுடன் அதிக நேரம் நீடித்து இருப்பதற்கு சில ஆண்கள் வயாகரா மாத்திரையை எடுத்து கொள்கிறார்கள். இதன்முலம் அதிக நேரம் உல்லாசத்தில் ஈடுபடுவதற்கும் மேலும் களைப்பு அடையாமல் இருப்பதற்கும் இந்த வகையான மாத்திரைகளை… Read More »அளவுக்கு அதிகமான வயாகரா மாத்திரை: வருங்கால மனைவி வருவதற்கு முன்பே இளைஞர் பரிதாப பலி

ஊஞ்சல் விளையாட்டின் போது கழுத்து இறுகி 9 வயது சிறுமி பரிதாப பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் சிவமொக்கா(மாவட்டம்) தாலுகா லக்கினகொப்பா கிராமம் வித்யாநகர் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து… Read More »ஊஞ்சல் விளையாட்டின் போது கழுத்து இறுகி 9 வயது சிறுமி பரிதாப பலி

சாப்ட்வேர் இன்ஜினியர் செய்த துரோகம்: 12 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை

  • by Editor

பெங்களூரு சாப்ட்வேர் இன்ஜினியர் திருமணத்தை நிறுத்த வற்புறுத்தியதால் இளம் பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெய்ஹானா (26). இவர் முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவருக்கும்… Read More »சாப்ட்வேர் இன்ஜினியர் செய்த துரோகம்: 12 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை

மேற்கு வங்கத்தில் விநோதம்: ஓட்டுப்போட வந்த ரன்-அவே மனைவியைப் பொறிவைத்து பிடித்த கணவர்

  • by Editor

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலின் போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆண் நண்பருடன் ஓடிப்போன தனது மனைவியைப் பிடிப்பதற்காக, அவரது கணவர் வாக்குச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருந்து கையும் களவுமாகப் பிடித்த சம்பவம்… Read More »மேற்கு வங்கத்தில் விநோதம்: ஓட்டுப்போட வந்த ரன்-அவே மனைவியைப் பொறிவைத்து பிடித்த கணவர்

ஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ராமநாதபுரம் ஒலுங்கை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 36 ) தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக தற்காலிக கார் டிரைவர்.

கோவில் விழாவில் தகராறைத் தட்டிக்கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

  • by Editor

தூத்துக்குடி முத்தையாபுரம் அடுத்த அத்திமரப்பட்டி பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்று வந்தது. இந்த விழாவின் போது, அதே பகுதியைச் சேர்ந்த விக்கி (20) என்ற வாலிபர் மதுபோதையில் அங்கிருந்த மகாராஜா(18)… Read More »கோவில் விழாவில் தகராறைத் தட்டிக்கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பல லட்சம் முறைகேடு? தலைமை தபால் நிலையத்தில் அதிகாரிகள் விசாரணை

  • by Editor

பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘செல்வமகள் சேமிப்பு திட்டத்தின்’ கீழ் ஏராளமான பொதுமக்கள் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கி பணம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,… Read More »செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பல லட்சம் முறைகேடு? தலைமை தபால் நிலையத்தில் அதிகாரிகள் விசாரணை

ஏ.சி. வாங்கித் தராததால் ஏற்பட்ட தகராறு – இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

திருவள்ளூர் அடுத்த பூண்டிஜெயராம் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ்(26). இவர் திருவள்ளூரில் உள்ள துணிக் கடையில் பணியாற்றி வருகின்றனர். புல்லரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மோனிகா (25) என்பவரை காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம்… Read More »ஏ.சி. வாங்கித் தராததால் ஏற்பட்ட தகராறு – இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

மாணவர்களுக்கு குட் நியூஸ்! பள்ளிகள் திறக்கும் அன்றே பாடப்புத்தகங்கள் வழங்க தீவிர ஏற்பாடு

  • by Editor

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு 4 கோடியே 10 லட்சம் புத்தகங்கள் வழங்க திட்டமிடப்பட்டது. தற்போது வரை 3 கோடியே 50 லட்சத்து 51 ஆயிரத்து 40… Read More »மாணவர்களுக்கு குட் நியூஸ்! பள்ளிகள் திறக்கும் அன்றே பாடப்புத்தகங்கள் வழங்க தீவிர ஏற்பாடு

வீடியோ காலில் விபரீதம்! மாணவரை மிரட்டி பணம் பறித்த கும்பல்

  • by Editor

கோவையை சேர்ந்த 19 வயது பது வாலிபர் ஒருவர், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண் ஒருவர் அறிமுகம் ஆனார். அந்த இளம்பெண்ணிடம், மாணவர் நன்றாக பேசி வந்தார்.… Read More »வீடியோ காலில் விபரீதம்! மாணவரை மிரட்டி பணம் பறித்த கும்பல்

காதலியை கொன்ற காதலன் ஜாமீனில் வந்தபோது வெட்டிக்கொலை

  • by Editor

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் அருகே உள்ளது மேல களக்குடி. இந்த ஊரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருந்தனர்.… Read More »காதலியை கொன்ற காதலன் ஜாமீனில் வந்தபோது வெட்டிக்கொலை

திருவண்ணாமலையில் திடீர் செங்கல் வழிபாடு!

  • by Editor

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சொந்தமாக வீடு கட்ட வேண்டி செங்கற்களை அடுக்கி வைத்து வணங்கிய ஆந்திர பக்தர்கள். அவர்களை போலவே பலரும் வணங்கியதால் குவிந்த செங்கல்கள். அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகத்தினர் பணியாளர்கள் மூலம்… Read More »திருவண்ணாமலையில் திடீர் செங்கல் வழிபாடு!

ஓட்டல் சமையலறைக்குள் உணவு தேடி வந்த ”முதலை”

  • by Editor

வணக்கம்டா மாப்ள!’ ஜிம்பாப்வே: ஜம்பேசி நதிக்கு அருகேயுள்ள ஹோட்டல் ஒன்றின் சமையல் அறைக்குள் உணவுத் தேடி நுழைந்த 12 அடி முதலை! வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைந்த நிலையில், முதலை மீட்கப்பட்டு நதிக்குள் விடப்பட்டுள்ளது

புவி வெப்பமடைவதால் பேராபத்தில் வனவிலங்குகள்..!

  • by Editor

புவி வெப்பமடைதல் காரணமாக, 2085ம் ஆண்டிற்குள் நிலவாழ் விலங்குகளின் 36% வாழ்விடங்கள் பேரிடர்களால் அழியும் அபாயத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை!2050ம் ஆண்டிற்குள்ளேயே, 75% விலங்குகளின் வாழ்விடங்கள் கடுமையான வெப்ப அலைகளின் பிடியில் சிக்கக்கூடும் என்றும்,… Read More »புவி வெப்பமடைவதால் பேராபத்தில் வனவிலங்குகள்..!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் ஏப்.30, மே-1ல் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு உள் கர்நாடகா முதல் குமரிக்கடல் வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 900 மீட்டர் உயரத்தில், ஒரு வளிமண்டல… Read More »தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் ஏப்.30, மே-1ல் மழைக்கு வாய்ப்பு

பைக் மீது கார் மோதி இயக்குநர் பலி.. மகன்-மனைவி படுகாயம்

  • by Editor

நெல்லை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் பிரபல சினிமா இயக்குனர் பலியானார். அவரது மனைவி, மகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் வந்தபோது இந்த… Read More »பைக் மீது கார் மோதி இயக்குநர் பலி.. மகன்-மனைவி படுகாயம்

நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 1 கிலோ தங்கம் கொள்ளை.. திருச்சியில் அதிர்ச்சி

  • by Editor

திருச்சி பெரியசெட்டித்தெரு பகுதியில் பாலாஜி டெஸ்டிங் என்ற பெயரில் நகைக்கடை நடத்திவரும் உதய் என்ற மகாராஷ்டிராவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் வீட்டில் தனியாக இருந்தபோது அவரை தாக்கி வீட்டிலிருந்த 1 கிலோ தங்க கட்டியை… Read More »நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 1 கிலோ தங்கம் கொள்ளை.. திருச்சியில் அதிர்ச்சி

மணிப்பூர்.. இருவேறு இடத்தில் வன்முறை…3 பேர் பலி

  • by Editor

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர். உக்ருல் மாவட்டத்தின் முல்லம் கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. ஆயுதக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது… Read More »மணிப்பூர்.. இருவேறு இடத்தில் வன்முறை…3 பேர் பலி

கொடைக்கானல் சென்றார் முதல்வர்.. திமுகவுக்கு வெற்றி உறுதி

  • by Editor

சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு சூப்பராக இருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டை விரலை உயர்த்தி ‘தம்ஸ் அப்’ காட்டினார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஒரு மாதமாக திமுக… Read More »கொடைக்கானல் சென்றார் முதல்வர்.. திமுகவுக்கு வெற்றி உறுதி

வாகன காஸ் தட்டுப்பாடு எதிரொலி; அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்கள்..

  • by Editor

சென்னை: வாகன காஸ் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பங்குகளில் ஆட்டோக்கள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக வரிசைக்கட்டி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாக ஓட்டுநர்கள் தங்களின் குமுறலை தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், குறிப்பாக சென்னை… Read More »வாகன காஸ் தட்டுப்பாடு எதிரொலி; அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்கள்..

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு- திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலத்துறை, சமூக நலத்துறை மற்றும் பொது மருத்துவத்துறை இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. செவிலியர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள்… Read More »உலக மலேரியா தினத்தை முன்னிட்டு- திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

மே.வங்கத்தில் பாஜக-விற்கான பேராதரவு… நிலைகுலைந்த திரிணாமுல் காங்.,..

  • by Editor

மேற்குவங்கத்தில் நடைபெற்று முடிந்துள்ள முதற்கட்ட தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான அலை வீசியுள்ளதை கண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிலைகுலைந்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார். மேற்கு வங்​க மாநிலத்தில் இரு கட்​டங்​களாக சட்​டப்​பேர​வைத் தேர்​தல்… Read More »மே.வங்கத்தில் பாஜக-விற்கான பேராதரவு… நிலைகுலைந்த திரிணாமுல் காங்.,..

பழம்பெரும் பெங்காலி நடிகர் காலமானார்

  • by Editor

பழம்பெரும் பெங்காலி நடிகர் பிப்லப் தாஸ்குப்தா(75) உடல்நலக் குறைவால் காலமானார். பைஷே ஸ்ரபோன், கும்னாமி, ஜூல்ஃபிகர் உள்ளிட்ட ஹிட் படங்கள் மூலம் மேற்குவங்கத்தைத் தாண்டி பிறமொழி ரசிகர்களையும் அவர் கவர்ந்தார். அதுமட்டுமின்றி, டிவி சீரியல்களிலும்… Read More »பழம்பெரும் பெங்காலி நடிகர் காலமானார்

அதிமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும்...ஈபிஎஸ்

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விழிப்புடன் இருங்கள்.. ஈபிஎஸ்

  • by Editor

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விழிப்புடன் இருக்குமாறு அதிமுகவினருக்கு EPS அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெயிலை பொருட்படுத்தாமல் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிர்வாக திறனற்ற திமுக மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பை கண்கூடாக… Read More »வாக்கு எண்ணிக்கை முடியும் வரை விழிப்புடன் இருங்கள்.. ஈபிஎஸ்

திருச்சியில் பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு

  • by Editor

திருச்சி கோட்டை ரயில் நிலையம் பின்புற வழியில் சாஸ்திரி சாலை பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் விளையாட்டு, பொழுதுபோக்குக்காக உள் விளையாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.இம்மையத்தில், பிரசித்திபெற்ற விளையாட்டுக்களான பிக்கிள்பால்,… Read More »திருச்சியில் பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு

தேர்தல் பணி ஆற்றிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் மகேஸ் நெஞ்சார்ந்த நன்றி!

  • by Editor

திருச்சி மாவட்டம்திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேர்தல் பணிகளில் அயராது உழைத்த கழக நிர்வாகிகளை நேரில் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். திருவெறும்பூர் தொகுதிக்கு… Read More »தேர்தல் பணி ஆற்றிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் மகேஸ் நெஞ்சார்ந்த நன்றி!

ஏழுமலையானுக்கு ரூ.95 லட்சம் மதிப்பிலான தங்க பதக்கங்கள் காணிக்கை!

  • by Editor

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுமார் 95 லட்சம் ரூபாய் (ரூ. 94.80 லட்சம்) மதிப்பிலான தங்கப் பதக்கங்களை இன்று காணிக்கையாக வழங்கியுள்ளார் பெங்களூரை சேர்ந்த பக்தரான டாக்டர் எம். மகாதேவம்மா என்பவர், மொத்தம்… Read More »ஏழுமலையானுக்கு ரூ.95 லட்சம் மதிப்பிலான தங்க பதக்கங்கள் காணிக்கை!

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் பர்மா பஜார் கடைகள் அகற்றம்..

  • by Editor

திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் சுற்றியுள்ள ஆக்கிரப்புகளை அகற்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்துதிருச்சி மாநகராட்சி , தெப்பக்குளம் அருகே உள்ள பர்மா பஜார் கடைகளை சிங்காரத்தோப்பில்… Read More »திருச்சி தெப்பக்குளம் பகுதியில் பர்மா பஜார் கடைகள் அகற்றம்..

மலைக்கோட்டை கோவிலில் செட்டி பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் வைபவம்

  • by Editor

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த் திருவிழாவையொட்டி முன்னிட்டு உச்சிபிள்ளையார்க்கு அபிஷேகம், மாலை 6மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை வாஸ்து சாந்தியும் நடைபெற்று மிதுன லக்னத்தில் துவஜாரோகணம் (கொடியேற்றம்) நிகழ்ச்சி நடைபெற்றது.… Read More »மலைக்கோட்டை கோவிலில் செட்டி பெண்ணுக்கு பிரசவம் பார்க்கும் வைபவம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

இளம்பெண் தற்கொலை.. அரிவாள் வெட்டு… திருச்சி க்ரைம்

  • by Editor

கள்ளக்காதல் விவகாரம்: பால்காரர் மீது தாக்குதல் -.. 4 பேர் மீது வழக்கு திருச்சி மாவட்டம் முசிறி ஆரங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (29). இவர் அப்பகுதியில் பால் கூட்டுறவில் பால் விநியோகம் செய்து… Read More »இளம்பெண் தற்கொலை.. அரிவாள் வெட்டு… திருச்சி க்ரைம்

அரசு பஸ்சில்.. அரை கிலோ மல்லிகை பூவுக்கு. .ரூ. 13 வசூல்

  • by Editor

மதுரையை சேர்ந்த விவசாயி ஒருவர், அரசுப் பேருந்தில் அரை கிலோ மல்லிகைப் பூ எடுத்துச் சென்றதற்கு ரூ.13 கட்டணம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை சேக்கிபட்டியை சேர்ந்த விவசாயி சந்தோஷ் என்பவர் தனது தோட்டத்தில்… Read More »அரசு பஸ்சில்.. அரை கிலோ மல்லிகை பூவுக்கு. .ரூ. 13 வசூல்

ஐபிஎல் வரலாற்றில் 800 பவுண்டரிகளை விளாசிய முதல் வீரர் விராட் கோலி..

  • by Editor

ஐபிஎல் வரலாற்றில் 800 பவுண்டரிகளை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஆர்சிபி வீரர் விராட் கோலி.. இதற்கு கோலி ரசிகர்கள் அனைவரும் பாராட்டி, கொண்டாடி வருகின்றனர்.

கோவையில் வீட்டின் முன் நின்ற கார் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

  • by Editor

கோவையில் வீட்டின் முன் நின்ற கார் ; ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் – கல்வீசி கண்ணாடிகளை உடைக்கும் சி.சி.டிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது !!! கோவை,… Read More »கோவையில் வீட்டின் முன் நின்ற கார் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

சென்னை சாலையில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள்– மாநகராட்சி திட்டம்

  • by Editor

சென்னை மாநகரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்தைச் சீரமைக்கவும், விபத்துகளைக் குறைக்கவும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள் அமைக்க மாநகராட்சி திட்டம். இந்த வழிகாட்டி பலகைகளில் எழுத்துக்களை விட, படங்களுக்கு அதிக முக்கியத்துவம்… Read More »சென்னை சாலையில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள்– மாநகராட்சி திட்டம்

இந்த நேரத்தில் வெள்ளியங்கிரி மலையேறுவதை தவிர்க்க வேண்டும்

  • by Editor

வெள்ளியங்கிரி மலை பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பகல் நேரங்களில் மலையேற்றத்தைத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஏழாவது மலை உச்சியில் சுயம்பு வடிவில் அருள்பாலிக்கும் ஈசனை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி… Read More »இந்த நேரத்தில் வெள்ளியங்கிரி மலையேறுவதை தவிர்க்க வேண்டும்

என்ஜினீயரிங் அட்மிஷன் எப்போது தொடங்குகிறது..?

  • by Editor

அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, உயர் கல்வித் துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம், ‘ஆன்லைன்’ வழியாக, ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங்… Read More »என்ஜினீயரிங் அட்மிஷன் எப்போது தொடங்குகிறது..?

புதிய கட்சியை தொடங்கிய கவிதா

  • by Editor

தெலங்கானாவில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா. ஆதரவாளர்கள் முன்னிலையில் தெலங்கானா ராஷ்டிர சேனா என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 2 நாட்களுக்கு போக்குவரத்து தடை

  • by Editor

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு உயர் மட்ட மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட இருப்பதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி இன்று… Read More »கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 2 நாட்களுக்கு போக்குவரத்து தடை

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்பற்றாக்குறை ஏற்படலாம்.! ஒன்றிய மின்துறை

  • by Editor

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்பற்றாக்குறை அதிகரிக்கும் என மத்திய அரசு எச்சரித்து உள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களில் 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன், நடப்பாண்டு… Read More »தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்பற்றாக்குறை ஏற்படலாம்.! ஒன்றிய மின்துறை

புதுச்சேரியில் காலை 11-3 மணி வரை பட்டாசு தயாரிக்க தடை

  • by Editor

புதுச்சேரியில் காலை 11 மணி முதல் 3 மணி வரை பட்டாசு தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் தாக்கத்தால் புதுச்சேரியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் ED ரெய்டு..பரபரப்பு

  • by Editor

கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொது விநியோக திட்டத்தில் பொருள்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்களை விநியோகம் செய்த நிறுவனங்கள் தொடர்புடைய… Read More »கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் ED ரெய்டு..பரபரப்பு

கம்பம் நகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. உடல் சிதறி 2 பேர் பலி

  • by Editor

தேனி மாவட்டம், கம்பம் நகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உடல் சிதறி இருவர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தீனதயாளன், சூர்யா ஆகியோர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம்… Read More »கம்பம் நகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. உடல் சிதறி 2 பேர் பலி

இதுலையும் காப்பி-யா..? கெனிஷாவின் புதிய கெட்டப்பிற்கு குவியும் விமர்சனங்கள்

  • by Editor

ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரைப்பட தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி, திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் முழுமையாக கவனம் செலுத்தி வந்தார். இந்த தம்பதிக்கு… Read More »இதுலையும் காப்பி-யா..? கெனிஷாவின் புதிய கெட்டப்பிற்கு குவியும் விமர்சனங்கள்

தனியார் நிறுவன மரத்தில் மலைப்பாம்பு… லாவகமாக பிடித்த வனத்துறை

  • by Editor

மகராஷ்டிர மாநிலம் ஆலந்தியில் தனியார் நிறுவன வளாகம் ஒன்றில் மலைப்பாம்பு ஒன்று தென்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆலந்தி-வட்காவ்ன் சாலையில் அமைந்துள்ள IGW நிறுவன வளாகத்திற்குள் இருக்கும் ஒரு மரத்தின் மீது சுமார்… Read More »தனியார் நிறுவன மரத்தில் மலைப்பாம்பு… லாவகமாக பிடித்த வனத்துறை

பழிக்குப்பழி… மகளை கொன்ற வாலிபரை போட்டு தள்ளிய தந்தை

  • by Editor

தஞ்சாவூர் அருகே பிராந்தை பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் புண்ணியமூர்த்தி,53. தி.மு.க., ஆலங்குடி முன்னாள் ஊராட்சி தலைவர். இவரது மகள் காவியா,26. இவர், ஆலங்குடி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில், தற்காலிக ஆசிரியராக பணியாற்றி… Read More »பழிக்குப்பழி… மகளை கொன்ற வாலிபரை போட்டு தள்ளிய தந்தை

சென்னை மாநகராட்சியின் சூப்பர் ஐடியா

  • by Editor

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் வெப்பம் மிக அதிகமாக காணப்படுகிறது. சென்னை மாநகரில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் இருசக்கர வாகனங்களில்… Read More »சென்னை மாநகராட்சியின் சூப்பர் ஐடியா

கொடைக்கானலில் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

  • by Editor

கொடைக்கானலில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம் நடைபெற்று வருகிறது. பிரையண்ட் பூங்காவில் ஆயிரக்கணக்கான வண்ண மலர்களைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். நிச்சயமாக! கொடைக்கானலின் வசந்த காலத்தைக்… Read More »கொடைக்கானலில் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

கள்ளக்குறிச்சி- எதிர்பாராமல் கிணற்றில் விழுந்து தந்தை-மகன் பலி

  • by Editor

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள காட்டுப்பையூர் கிராமத்தில் விவசாய கிணற்றில் மோட்டார் சரி செய்துகொண்டு இருக்கும்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்து தந்தை அய்யனார் (56) மற்றும் மகன் வினுகனேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து… Read More »கள்ளக்குறிச்சி- எதிர்பாராமல் கிணற்றில் விழுந்து தந்தை-மகன் பலி

ராம்குமார் தற்கொலை வழக்கு… தந்தை பரமசிவம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

  • by Editor

சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி. இவர் கடந்த 2016ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து… Read More »ராம்குமார் தற்கொலை வழக்கு… தந்தை பரமசிவம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை… 4 நாட்களுக்கு வெயில்!

  • by Editor

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:  மஹாராஷ்டிரா மாநிலம், கிழக்கு விதர்பா முதல், தமிழகத்தின் குமரிக் கடல் வரை வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளின்… Read More »தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை… 4 நாட்களுக்கு வெயில்!

இந்திய ரயில்வேயில் 2% பணியாளர்களை குறைக்க உத்தரவு!

  • by Editor

இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள 14,80,455 பணியாளர்களில் இரண்டு சதவீதம், அதாவது 29,608 பணியாளர்களை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக 2026 ஏப்ரல் 1ம் தேதி நிலவரப்படி, தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,906 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன. புதிய… Read More »இந்திய ரயில்வேயில் 2% பணியாளர்களை குறைக்க உத்தரவு!

மர்மமாக தூக்கிட்டு இறந்து கிடந்த வாலிபரின் சடலம் மீட்பு.. ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செம்மண்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பிரபு (எ) பிரபாகர் (35) கம்பி பிட்டர் ஆன இவர் வாரியங்காவல் கரைமேட்டு பகுதியில் எனது குடும்பத்தினருடன் ஒரே குடும்பமாக வசித்து வந்தார். இந்நிலையில்… Read More »மர்மமாக தூக்கிட்டு இறந்து கிடந்த வாலிபரின் சடலம் மீட்பு.. ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.800 அதிகரித்து 1 கிராம் விலை ரூ.14,200-ஆக உள்ளது. இதனை தொடர்ந்து 1 சவரன் விலை ரூ.1,13,600-ஆக இருக்கிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

ரூ. 5 கோடி தங்கம் அபேஸ்: வங்கி ஊழியர்களைச் சிறைபிடித்து மர்ம கும்பல் கொள்ளை

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டம் பர்ஹி பகுதியில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் இன்று மதிய உணவு இடைவேளையின்போது வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் வங்கி ஊழியர்கள் அனைவரும் உணவு… Read More »ரூ. 5 கோடி தங்கம் அபேஸ்: வங்கி ஊழியர்களைச் சிறைபிடித்து மர்ம கும்பல் கொள்ளை

மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு இமாலய பலம்: 147 ஆக உயர்ந்தது என்.டி.ஏ (NDA) பலம்

  • by Editor

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சத்தா அக்கட்சியின் மேலும் 7 மாநிலங்களவை உறுப்பினர்களுடன் பாஜகவில் இணைவதாக இன்று தெரிவித்துள்ளார். ராகவ் சத்தாவுடன் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சந்தீப் பதாக், ஹர்பஜன்… Read More »மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு இமாலய பலம்: 147 ஆக உயர்ந்தது என்.டி.ஏ (NDA) பலம்

லாரி – டிராக்டர் மோதி 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த 15 பேர் உறவினரின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இன்று காலை டிராக்டரில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.மொராதாபாத்- சம்பல் நெடுஞ்சாலையில் டிராக்டர் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையில் எதிரே வேகமாக… Read More »லாரி – டிராக்டர் மோதி 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி

பேடிஎம் பேமென்ட் வங்கி உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

  • by Editor

பேடிஎம் பேமென்ட் வங்கிக்கான உரிமத்தை (License) இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்துள்ளது. 1949-ம் ஆண்டு வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கோடும்,… Read More »பேடிஎம் பேமென்ட் வங்கி உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

பேருந்தை முந்த முயன்றபோது கீழே விழுந்த 2 வயது குழந்தை – தலை நசுங்கி பலி

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள தச்சன்மொழியைச் சேர்ந்த பேச்சிமுத்து, அப்பகுதியில் உள்ள கோவிலில் ஓதுவாராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது 2 வயது மகள் மகிழினியுடன் இருசக்கர வாகனத்தில் உடன்குடி பஜாருக்குச் சென்று,… Read More »பேருந்தை முந்த முயன்றபோது கீழே விழுந்த 2 வயது குழந்தை – தலை நசுங்கி பலி

சிவகங்கை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: 5 சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 5 மரண தண்டனை

  • by Editor

சிவகங்கை மாவட்டத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 5 மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2024 ஆம் ஆண்டு சந்திரன்… Read More »சிவகங்கை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: 5 சிறுமிகளை வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 5 மரண தண்டனை

பாபநாசம் அருகே பரபரப்பு: த.வெ.க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு – திமுக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி பூண்டி ஊராட்சி தோப்புத்தெருவில் வசித்து வருபவர் வேலாயுதம் (42) . இவர் தமிழக வெற்றி கழகத்தின் பூண்டி கிளை பொருளாளராக இருந்து வருகிறார். அப்பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று… Read More »பாபநாசம் அருகே பரபரப்பு: த.வெ.க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு – திமுக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு

விருதுநகர் பட்டாசு விபத்து: தமிழக அரசுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

  • by Editor

விருதுநகர் தாலுகா சங்கரலிங்காபுரம் அருகே உள்ள கோவிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாணிக்கம் (52). இவர் கட்டனார்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கட்டனார்பட்டி பகுதியில் இயங்கி வந்தது.… Read More »விருதுநகர் பட்டாசு விபத்து: தமிழக அரசுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

விழுப்புரத்தில் கோர விபத்து: வேன் மோதி தந்தை, மகன் பலி

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பெரியண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எத்திராஜ் (63) மற்றும் அவரது மகன் செல்வநம்பி (48) ஆகியோர் தார்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பெரியண்டப்பட்டு கிராமத்தில்… Read More »விழுப்புரத்தில் கோர விபத்து: வேன் மோதி தந்தை, மகன் பலி

மதுபோதையில் வந்த மகனை கண்டித்த தந்தை கழுத்தை நெரித்து கொலை

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட ஒட்டேரி விரிவு பகுதி 4-வது தெருவை சேர்ந்தவர் பெருமாள் (51), இவர் மெத்தை தைக்கும் கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன் அஜித்குமார் (25) வேலைக்கு செல்லாமல்… Read More »மதுபோதையில் வந்த மகனை கண்டித்த தந்தை கழுத்தை நெரித்து கொலை

கள்ளக்காதல் விபரீதம்: 10 வயது சிறுவன் கொலை; தாயின் கை துண்டிப்பு – காதலன் தற்கொலை

  • by Editor

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சி கருத்தானூர் பகுதியை சேர்ந்தவர் சத்யா (33). இவரது கணவர் ராஜ்குமார். இவர்களுக்கு மகிஷா (13) என்ற மகளும் கிஷாந்த் (10) மகனும் உள்ளனர். கருத்தானூர் அருகே… Read More »கள்ளக்காதல் விபரீதம்: 10 வயது சிறுவன் கொலை; தாயின் கை துண்டிப்பு – காதலன் தற்கொலை

காதலியை வெட்டிக்கொன்றுவிட்டு காதலன் தற்கொலை

  • by Editor

சென்னை பெரியமேட்டில் லாட்ஜ் ஒன்றில் காதலியை கொன்றுவிட்டு காதலன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியமேடு குமரப்பா தெருவில் உள்ள லாட்ஜில் நேற்று காலை வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை அழைத்து… Read More »காதலியை வெட்டிக்கொன்றுவிட்டு காதலன் தற்கொலை

விஜய்க்கு பீட்டா நோட்டீஸ்: பிரச்சார புறாவால் எழுந்த புதிய சர்ச்சை

  • by Editor

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், சமீபத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றிருந்தார். அங்கு அவர் தனது பிரசார வாகனத்தின் மீது ஏறி நின்றவாறு ரோடு ஷோ நடத்தினார். அப்போது… Read More »விஜய்க்கு பீட்டா நோட்டீஸ்: பிரச்சார புறாவால் எழுந்த புதிய சர்ச்சை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், பெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் 46 ஆயிரத்து 242 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 771 பெண்… Read More »காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

திமுக தொண்டர் வாக்குசாவடியில் மாரடைப்பால் மரணம்

  • by Editor

சேலத்தில்வாக்குச்சாவடி முகவராக தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த திமுக தொண்டர் நேற்று பிற்பகலில் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், அவரது மறைவின் சோகத்தை தாங்க முடியாத தாயாரும் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி… Read More »திமுக தொண்டர் வாக்குசாவடியில் மாரடைப்பால் மரணம்

இனி 1 நாள் 25 மணி நேரமாகும்’’- நாசா விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்

  • by Editor

இனி 1 நாள் என்பது 25 மணி நேரமாக மாறலாம் என நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஈர்ப்பு விசையால் நிலவுக்கும் பூமிக்கும் ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது பூமியின் சுழலும் வேகம் குறைவதும், நிலவு பூமியை… Read More »இனி 1 நாள் 25 மணி நேரமாகும்’’- நாசா விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்

ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.பி.க்களை தன் பக்கம் இழுத்த பாஜக

  • by Editor

ஆம் ஆத்மி கட்சியின் 10 மாநிலங்களவை எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் கட்சியிலிருந்து முறைப்படி விலகிவிட்டதாக எம்.பி. ராகவ் சதா உறுதிப்படுத்தியுள்ளார். இன்று காலை மாநிலங்களவைத் தலைவரிடம் கையொப்பமிடப்பட்ட கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டதாக… Read More »ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.பி.க்களை தன் பக்கம் இழுத்த பாஜக

வௌ்ளிமலையில் மொத்தம் 5 வாக்காளர்கள்.. 4 பேர் வாக்களிப்பு

  • by Editor

ஐந்து ஓட்டுகள் கொண்ட வெள்ளிமலை வாக்குச்சாவடியில் நான்கு வாக்குகள் மட்டுமே வாக்குப்பதிவானது. 100% வாக்குப்பதிவு நடைபெறும் முதல் வாக்குச்சாவடி என்ற பெருமையை  முதன்முறையாக வாக்குச் சாவடி அமைக்கப்பட்ட வெள்ளிமலை  பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்… Read More »வௌ்ளிமலையில் மொத்தம் 5 வாக்காளர்கள்.. 4 பேர் வாக்களிப்பு

வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தீவிரம்

  • by Editor

வேதாரண்யம்: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி ஜரூராக நடந்து வருகிறது. இந்தாண்டு 6 லட்சம் டன் இலக்கை அடைய தொழிலாளர்கள் மும்முரமாக வேலை பார்த்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு… Read More »வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தீவிரம்

ஜப்பான் காட்டு தீ…2,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

  • by Editor

ஜப்பானின் Iwate மாகாணத்தில் ஏற்பட்ட காட்டு தீ வேகமாக பரவி Otsuchi நகரை நோக்கி பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 2500-க்கும் மேற்பட்ட மக்களை பத்திரமாக வெளியேற்ற… Read More »ஜப்பான் காட்டு தீ…2,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

புதுச்சேரியில் இருந்து மே-1ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை

  • by Editor

பெங்களூரூ – புதுச்சேரி – ஹைதராபாத் மீண்டும் பெங்களூரு செல்லும் வகையில் இண்டிகோ நிறுவனம் சிறிய ரக விமானத்தை இயங்கி வந்தது.  இந்த நிலையில் இண்டிகோ நிறுவனம் கூடுதல் விமான சேவையை வரும் மே… Read More »புதுச்சேரியில் இருந்து மே-1ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை

அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 4.4 ஆக பதிவு

  • by Editor

அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. அந்தமான் கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

காதலியை கொன்று காதலன் தற்கொலை… சென்னையில் பயங்கரம்

  • by Editor

சென்னை பெரியமெடு பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் காதலியை கொன்றுவிட்டு காதலன் தற்கொலை செய்து கொண்டார். சென்னை பெரியமேடு குமாரப்பா தெருவில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு நேற்று காலை ஒரு இளம் ஜோடி… Read More »காதலியை கொன்று காதலன் தற்கொலை… சென்னையில் பயங்கரம்

வெற்றி நிச்சயம்..நல்லதே நடக்கும்… விஜய் நம்பிக்கை அறிக்கை

  • by Editor

இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக்… Read More »வெற்றி நிச்சயம்..நல்லதே நடக்கும்… விஜய் நம்பிக்கை அறிக்கை

கடும் பணியிலும்..குறையாத மனிதநேயம்.. மனதை வென்ற பெண்காவலர்

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆண்கள் மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மனதை நெகிழச்செய்யும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கைக்குழந்தையுடன் வாக்களிக்க வந்த பெண் ஒருவர் சிரமப்பட்டதை கவனித்த அங்கு பாதுகாப்பு பணியில்… Read More »கடும் பணியிலும்..குறையாத மனிதநேயம்.. மனதை வென்ற பெண்காவலர்

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு

  • by Editor

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணியில் இருந்தே வாக்காளர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாகத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். சட்டசபை தேர்தலில் வரலாற்று சாதனையாக… Read More »தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு

தஞ்சையில் பரபரப்பு… நாதக கர்ப்பிணி வேட்பாளர் மீது தாக்குதல்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அனீஸ் பாத்திமா (வயது 25) போட்டியிடுகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று காலை முதல் தனது தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும்… Read More »தஞ்சையில் பரபரப்பு… நாதக கர்ப்பிணி வேட்பாளர் மீது தாக்குதல்

கோமியம் குடிப்பதை கட்டாயமாக்கிய கோயில்

  • by Editor

கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் கோமியத்தை குடிக்கவேண்டும் என உத்தராகண்ட்டின் கங்கோத்ரி கோயில் அறிவித்துள்ளது. கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை கண்டறியவும், பக்தர்கள் சனாதனத்தை கடைபிடிப்பதை உறுதிசெய்யவும் இந்நடைமுறை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாம். இது மாற்று நம்பிக்கை… Read More »கோமியம் குடிப்பதை கட்டாயமாக்கிய கோயில்

கட்சியை விட்டு போக நினைப்பவர்கள்- 21க்குள் விலகி விடுங்கள்

டில்லியை கைப்பற்றுவேன்: மம்தா பானர்ஜி

  • by Editor

மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லியை கைப்பற்றுவேன் என மம்தா கூறியுள்ளார். தனக்கு அதிகாரம் முக்கியமில்லை என்ற அவர், டெல்லியில் பாஜக வீழ்த்தப்படுவதே முக்கியம் என்றார். வங்கத்தில் பிறந்த தான் வங்கத்திலேயே தனது… Read More »டில்லியை கைப்பற்றுவேன்: மம்தா பானர்ஜி

திருச்சி: வாக்குபதிவு இயந்திர அறை பூட்டி சீல் வைப்பு

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் உள்ள கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு… Read More »திருச்சி: வாக்குபதிவு இயந்திர அறை பூட்டி சீல் வைப்பு

கொடைக்கானலுக்கு இன்று முதல் செல்ல அனுமதி!

  • by Editor

கொடைக்கானலில் உள்ள தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா மையங்களுக்கு இன்று முதல் (24.04.2026) சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி என வனத்துறை அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி பொதுமக்கள்… Read More »கொடைக்கானலுக்கு இன்று முதல் செல்ல அனுமதி!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில், கிழக்கு விதர்பா முதல் குமரிக்கடல் வரை தெலங்காணா, உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு… Read More »தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

அரியலூர்- மூன்றடுக்கு பாதுகாப்பில் EVM…24 மணி நேரமும் கண்காணிப்பு

  • by Editor

அரியலூர் மாவட்டம், வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி… Read More »அரியலூர்- மூன்றடுக்கு பாதுகாப்பில் EVM…24 மணி நேரமும் கண்காணிப்பு

அம்மாப்பேட்டை அருகே தவெக பொறுப்பாளரை அரிவாளால் வெட்டிய திமுக நிர்வாகி

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி பூண்டி ஊராட்சி தோப்புத்தெருவில் வசித்து வருபவர் வேலாயுதம் (42) . இவர் தமிழக வெற்றி கழகத்தின் பூண்டி கிளை பொருளாளராக இருந்து வருகிறார். அப்பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று… Read More »அம்மாப்பேட்டை அருகே தவெக பொறுப்பாளரை அரிவாளால் வெட்டிய திமுக நிர்வாகி

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

மது விற்பனை… 26 மதுபாட்டில்கள் பறிமுதல்.. திருச்சி க்ரைம்

  • by Editor

தேர்தலுக்கு ஓட்டு போட வந்தவர் சாவு… உடலை கைப்பற்றிபோலீசார் விசாரணை.. திருச்சி பஸ் நிலையத்தில் தேர்தலுக்கு ஓட்டு போட வந்தவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நேற்று ஒரே கட்டமாக… Read More »மது விற்பனை… 26 மதுபாட்டில்கள் பறிமுதல்.. திருச்சி க்ரைம்

திருச்சி மாவட்டத்தில் 2 வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் இரண்டு வாக்கு என்னும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மின்னணு எந்திரங்கள் இன்று பூட்டி சீல் வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு திருச்சி மேற்கு ஸ்ரீரங்கம் திருவெறும்பூர் மணச்சநல்லூர் மணப்பாறை லால்குடி… Read More »திருச்சி மாவட்டத்தில் 2 வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு

சிவகாசி அருகே ஏசி பழுது நீக்கும் கடையில் தீ விபத்து

  • by Editor

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பட்டாசு கடை அருகே உள்ள ஏசி பழுது நீக்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கடையில் தீ பரவாத வகையில் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டாலின்- உதயநிதி குடும்பத்துடன் ரெஸ்ட்

  • by Editor

சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், குடும்பத்தினருடன் நாளை (ஏப்ரல் 25) கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார். உதயநிதி வெளிநாடு சுற்றுப்பயணம் இன்று புறப்பட்டார். தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு, கடந்த மார்ச் 15ம் தேதி… Read More »ஸ்டாலின்- உதயநிதி குடும்பத்துடன் ரெஸ்ட்

வருமான வரித்துறை சோதனை செய்ததை மறைப்பது ஏன்?.. கேள்வி

  • by Editor

சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.… Read More »வருமான வரித்துறை சோதனை செய்ததை மறைப்பது ஏன்?.. கேள்வி

ஸ்டாலின் 2-வது முறையாக CM ஆவார்… பிரேமலதா

  • by Editor

முதல்வர் ஸ்டாலின் 2-வது முறையாக முதல்வராக பதவி ஏற்பார் என பிரேமலதா தெரிவித்துள்ளார். விருத்தாசலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் களத்தில் சிறப்பாக பணியாற்றியதாக கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி கூறினார். தொடர்ந்து, தமிழகத்தில் திமுக… Read More »ஸ்டாலின் 2-வது முறையாக CM ஆவார்… பிரேமலதா

ஹேப்பி 53.. கேக் வெட்டி பர்த்டே கொண்டாடிய சச்சின்!

  • by Editor

இன்று 53-வது பர்த்டே. தனது வீட்டின் வாசலில் ரசிகர்களின் முன்னிலையில், கேக் வெட்டி மனைவி அஞ்சலிக்கு ஊட்டி அவர் பர்த்டே கொண்டாடி மகிழ்ந்தார். இந்நிகழ்வின் போது, சச்சினின் தீவிர ரசிகரான ஒருவர் உடலில் தேசிய… Read More »ஹேப்பி 53.. கேக் வெட்டி பர்த்டே கொண்டாடிய சச்சின்!

மனைவி தலையை துண்டாக வெட்டிய கணவன்!

  • by Editor

சத்தீஸ்கரில் குடும்ப தகராறில் மனைவியின் தலையை கணவன் துண்டாக வெட்டி எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாக்குமூட்டையில் இருந்து தனது மனைவியின் தலையை, கொலையாளி சலிக் ராம் யாதவ் எடுத்துக் காட்டும் வீடியோ SM-ல் வைரலாகி… Read More »மனைவி தலையை துண்டாக வெட்டிய கணவன்!

அண்ணா பல்கலை.,யில் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு

  • by Editor

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ல் நடைபெற உள்ளது . மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராய நகர், வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை… Read More »அண்ணா பல்கலை.,யில் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு

பெங்களூரு அருகே பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து

  • by Editor

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராம்புரா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெங்களூரு புறநகர்ப் பகுதியான ராம்புராவில் ஏற்பட்ட இந்த பெரும் தீ விபத்து காரணமாக வானம் முழுவதும்… Read More »பெங்களூரு அருகே பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து

மேற்குவங்க தேர்தல்..பாஜக வேட்பாளர் மீது சரமாரி தாக்குதல்

  • by Editor

மேற்குவங்க மாநிலத்தில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் தேர்தல் அமைதியாக நடைபெற்ற நிலையில், ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் குமார்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளர்… Read More »மேற்குவங்க தேர்தல்..பாஜக வேட்பாளர் மீது சரமாரி தாக்குதல்

ஆலந்துார் தொகுதியில் சேலஞ்ச் ஓட்டு போட்ட வாக்காளர்கள்..!

  • by Editor

ஆலந்துார் தொகுதியில், தி.மு.க., – – அன்பரசன், அ.தி.மு.க., – – சரவணன், நா.த.க., — மகாலட்சுமி, த.வெ.க., – -ஹரீஷ் உள்ளிட்ட 23 பேர் போட்டியிட்டனர். நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்… Read More »ஆலந்துார் தொகுதியில் சேலஞ்ச் ஓட்டு போட்ட வாக்காளர்கள்..!

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா: வைகை அணை திறப்பு

  • by Editor

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 500 கன அடி வீதம் 6 நாட்களுக்கு வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதால்… Read More »கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா: வைகை அணை திறப்பு

சென்னையில் புதிய ஏசி மின்சார ரயில் சேவை..!

  • by Editor

சென்னை பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஏசி மின்சார ரயில் சேவையை தொடங்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது.இந்த ஏசி மின்சார ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்றபடி 3 ஆயிரத்து 798… Read More »சென்னையில் புதிய ஏசி மின்சார ரயில் சேவை..!

குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை… என்னஆனது?

  • by Editor

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்கு ஒன்று மூன்று மாத குழந்தைக்கு அருகே சென்று அமர்ந்து, அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கிட்டத்தட்ட… Read More »குரங்கிடம் சிக்கிய 3 மாத குழந்தை… என்னஆனது?

இளைஞர் அடித்து கொலை.. திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி, பெருவளப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஹென்றிதாஸ்(54). இவர் 4 நாட்களுக்கு முன் அப்பகுதி டாஸ்மாக்கில் மது குடித்தபோது, அதே பகுதியை சேர்ந்த செபஸ்தியார் என்பவர் அவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின் அருகிலிருந்தவர்கள் விலக்கினர் .தொடர்ந்து… Read More »இளைஞர் அடித்து கொலை.. திருச்சியில் பரிதாபம்

லால்குடி வாக்குசாவடியில் மயங்கி விழுந்து ஓய்வு விமானப்படை அதிகாரி பலி

  • by Editor

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிறுதையூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(75). ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான இவர், லால்குடி அரசு மேல்நிலையப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று ஓட்டு போட்டுள்ளார். பின்னர் வாக்குச்சாடியில் இருந்து வெளியில்… Read More »லால்குடி வாக்குசாவடியில் மயங்கி விழுந்து ஓய்வு விமானப்படை அதிகாரி பலி

மும்பைக்கு எதிராக சஞ்சுசாம்சன் படைத்த சாதனை

  • by Editor

MI அணிக்கு எதிராக சதமடித்த முதல் CSK வீரர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இதற்கு முன் ருதுராஜ் 88 ரன்கள் அடித்ததே, MI-க்கு எதிராக CSK வீரர் ஒருவர் குவித்த அதிக… Read More »மும்பைக்கு எதிராக சஞ்சுசாம்சன் படைத்த சாதனை

தேர்தல் முடிந்த உடன் மரணம்..DSP-SSI பலி.. தமிழகத்தில் அதிர்ச்சி

  • by Editor

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த DSP உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம், நாகியம்பட்டி வாக்குச்சாவடியில் பணியிலிருந்த SSI கண்ணதாசன்(59) நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். அதேபோல், ஒட்டன்சத்திரத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியிலிருந்த… Read More »தேர்தல் முடிந்த உடன் மரணம்..DSP-SSI பலி.. தமிழகத்தில் அதிர்ச்சி

பிரதமர் மோடி ஹூக்ளி நதியில் படகில் பயணம்

  • by Editor

மேற்குவங்க மாநிலம் மாநிலம் கோல்கட்டாவிற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அவர் ஹூக்ளி நதியில் படகில் பயணம் செய்தார் அவர், இது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து கூறியிருப்பதாவது: இன்று காலை கோல்கட்டாவில், ஹூக்ளி நதிக்கரையில்… Read More »பிரதமர் மோடி ஹூக்ளி நதியில் படகில் பயணம்

ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

  • by Editor

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஹிஸ்புல்லாவிற்கான நிதியுதவியை ஈரான் நிறுத்த வேண்டும். அது கட்டாயம். ஹார்முஸ் ஜலசந்தியில் நமக்கு கட்டுப்பாடு உள்ளது. 3 நாட்களுக்கு முன்பே அவர்கள் அதைத்… Read More »ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,100க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

டெல்லியில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி மகள் பலாத்காரம் செய்து கொலை

  • by Editor

டெல்லி அருகே உள்ள கைலாஷ் ஹில்ஸ் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது 22 வயது மகள் ஐ.ஐ.டி. கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சிவில்… Read More »டெல்லியில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி மகள் பலாத்காரம் செய்து கொலை

தமிழகத் தேர்தல் 2026: அதிக வாக்குகள் பதிவான மாவட்டங்கள்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி தமிழக சட்டசபை தேர்தலில் 84.45 சதவீத வாக்குகள்… Read More »தமிழகத் தேர்தல் 2026: அதிக வாக்குகள் பதிவான மாவட்டங்கள்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்?

  • by Editor

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த… Read More »நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்?

வரலாற்றுச் சாதனை: தமிழகத்தில் 85% வாக்குப்பதிவு; 74 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல்

  • by Editor

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டசபை தேர்தல் தேதி கடந்த மாதம் (மார்ச்) 15-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, கேரளா, அசாம், புதுச்சேரிக்கு கடந்த… Read More »வரலாற்றுச் சாதனை: தமிழகத்தில் 85% வாக்குப்பதிவு; 74 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல்

தேர்தல் வன்முறை: பாளையங்கோட்டையில் அதிமுக பிரமுகர் மகனுக்கு அரிவாள் வெட்டு

  • by Editor

தமிழகத்தில் 17-வது சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு இடைவேளையின்றி 11 மணி நேரம் நடைபெற்றது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.… Read More »தேர்தல் வன்முறை: பாளையங்கோட்டையில் அதிமுக பிரமுகர் மகனுக்கு அரிவாள் வெட்டு

வைக்கோல் ஏற்றி வந்த வேன் நடுரோட்டில் எரிந்தது சாம்பல்

  • by Editor

வேலூரில் இருந்து சித்தூருக்கு வைக்கோல் ஏற்றி வந்த சரக்கு வேன், பரதராமி வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது பரதராமி அருகே சாலையில் இருந்த மின்கம்பி வைக்கோலுடன் உரசியதாக கூறப்படுகிறது. இதனால் வைக்கோல் திடீரென தீப்பற்றி, சில… Read More »வைக்கோல் ஏற்றி வந்த வேன் நடுரோட்டில் எரிந்தது சாம்பல்

பாபநாசம் நாதக வேட்பாளர் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

தஞ்சாவூர்பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனீஸ் பாத்திமா(25) வாக்குபதிவை பார்வையிட சென்றபோது, அங்கிருந்த திமுகவினர் தாக்கியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாபநாசம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனீஸ்பாத்திமா நேற்று மாலை… Read More »பாபநாசம் நாதக வேட்பாளர் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி

“மக்களை அச்சுறுத்தவா இத்தனை ராணுவம்?” – மேற்கு வங்கத்தில் ராணுவக் குவிப்பு குறித்து மம்தா ஆவேசம்

  • by Editor

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக குறுக்கு வழிகளைப் பின்பற்றி ராணுவத்தை ஏவுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார். மேற்கு வங்கத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற வேண்டிய சூழலில், சுமார்… Read More »“மக்களை அச்சுறுத்தவா இத்தனை ராணுவம்?” – மேற்கு வங்கத்தில் ராணுவக் குவிப்பு குறித்து மம்தா ஆவேசம்

பாரதியார் ஊரில் பரபரப்பு:2 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

  • by Editor

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகாலை முதலே வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்கு… Read More »பாரதியார் ஊரில் பரபரப்பு:2 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

வீட்டின் தண்ணீர் தொட்டியில் நபர் சடலமாக மீட்பு

  • by Editor

கோவை வடவள்ளி அருகே உள்ள வேடபட்டி, சுண்டப்பாளையம், ஸ்ரீராம் கார்டன் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (45) என்பவர் தண்ணீர் தொட்டியில் சடலமாகக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரவணகுமார் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து… Read More »வீட்டின் தண்ணீர் தொட்டியில் நபர் சடலமாக மீட்பு

6 மணிக்குள் வந்தால் டோக்கன் உண்டு: சென்னையில் இரவு 8 மணி வரை வாக்களிக்க அனுமதி

  • by Editor

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகாலை முதலே வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்கு… Read More »6 மணிக்குள் வந்தால் டோக்கன் உண்டு: சென்னையில் இரவு 8 மணி வரை வாக்களிக்க அனுமதி

காடு, மலை கடந்து படகில் வந்து ஜனநாயக கடமையாற்றிய மக்கள்

  • by Editor

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை பகுதி மக்கள் சட்டமன்ற தேர்தல் நாளான இன்று, தங்கள் ஜனநாயக கடமையை செய்து முடிக்கும் நோக்கில் வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். காடு, மலையை கடந்து வந்து தங்களின்… Read More »காடு, மலை கடந்து படகில் வந்து ஜனநாயக கடமையாற்றிய மக்கள்

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் சிம்பு

  • by Editor

சென்னை தி.நகரில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து சிம்பு தனது வாக்கினைப் பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. அனைவரும் மறக்காமல் வந்து… Read More »ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் சிம்பு

கரூர் மாவட்டம் 76.08%, அரியலூர் 68.97% வாக்குப்பதிவு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் கரூர் மாவட்டத்தில் 76.08% வாக்குப்பதிவு. 3.00 மணி நிலவரம் 1.அரவக்குறிச்சி – 76.15%2.கரூர் – 74.26%3.கிருஷ்ணராயபுரம் – 77.25%4.குளித்தலை – 76.82% கரூர் மாவட்டத்தின் மொத்தம் வாக்குப்பதிவு-76.08%

அனைவரும் வாக்கு செலுத்துவது முக்கியம்… நடிகர் விஷால்

  • by Editor

ஆந்திராவில் ஷூட்டிங்கில் இருந்த விஷால், ஓட்டுப்போடுவதற்காக விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். இதுதொடர்பாக ஏர்போர்ட்டில் இருந்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள அவர், அனைவரும் தவறாமல் வாக்கு செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அவருடன் விமானத்தில்… Read More »அனைவரும் வாக்கு செலுத்துவது முக்கியம்… நடிகர் விஷால்

மேற்குவங்க தேர்தல்- வாக்குச்சாவடிக்கு யானை திடீர் வருகை- பரபரப்பு

  • by Editor

 மேற்குவங்கத்தில் வாக்குசாவடிக்குள் காட்டு யானை ஒன்று நுழைய முயன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் அருகே வாக்குச்சாவடிக்கு வெளியே காட்டு யானை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்த போது,… Read More »மேற்குவங்க தேர்தல்- வாக்குச்சாவடிக்கு யானை திடீர் வருகை- பரபரப்பு

தமிழ்நாட்டில் மதியம் 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு

  • by Editor

தமிழ்நாட்டில் மதியம் 3 மணி நிலவரப்படிபிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 70%, மேற்கு வங்கம் (முதற்கட்ட தேர்தல்) 78.77% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளன. கடந்த 2021 தேர்தலை ஒப்பிடும் போது இந்த நேரத்திற்கு சுமார்… Read More »தமிழ்நாட்டில் மதியம் 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு

பூத்திற்குள் போலீஸ் நுழையத் தடை.. டிஜிபி உத்தரவு

  • by Editor

தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் எக்காரணம் கொண்டும் வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் அனுமதி இல்லாமல் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக் கூடாது . வாயில் அருகே நின்றே பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும்; இதனை கண்டிப்பாக… Read More »பூத்திற்குள் போலீஸ் நுழையத் தடை.. டிஜிபி உத்தரவு

ஓட்டு போடும்போது திணறிய திண்டுக்கல் சீனிவாசன்

  • by Editor

திண்டுக்கல் சீனிவாசன் EVM-ல் வாக்களிக்கும் பட்டனை அழுத்துவதற்கு பதிலாக லைட்டை அழுத்திய சம்பவம் வைரலாகியுள்ளது. முதலில் ஓட்டு விழவில்லை என அவர் கூறியதால், பூத் அதிகாரி EVM-ஐ பரிசோதித்திருக்கிறார். இதனையடுத்து மீண்டும் வாக்களித்த அவர்… Read More »ஓட்டு போடும்போது திணறிய திண்டுக்கல் சீனிவாசன்

கையில் மல்லிகை பூவை சுற்றியபடி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாக்களிப்பு

  • by Editor

கையில் மல்லிகை பூவை சுற்றியபடி வாக்களிக்க வந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.​​தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் அனைத்து கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள்… Read More »கையில் மல்லிகை பூவை சுற்றியபடி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வாக்களிப்பு

திருச்சி உறையூரில் EVM-ல் கோளாறு…

  • by Editor

திருச்சி உறையூர் காவேரி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதடைந்தது. காலையில் 7 பேர் வாக்களித்த நிலையில் இயந்திரம் பழுதானது. எட்டாவது நபர் வாக்களித்த போது நாட்… Read More »திருச்சி உறையூரில் EVM-ல் கோளாறு…

பஸ் வராததால்.. திருச்சி TVS டோல்கேட்டில் பயணிகள் திடீர் சாலை மறியல்..

  • by Editor

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் தஞ்சைக்கு செல்லக்கூடிய பேருந்துகள் வரவில்லை என்பதனால் ஆத்திரமடைந்த பயணிகள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குசுமார் அரை மணி நேரம் சாலை மறியல்… Read More »பஸ் வராததால்.. திருச்சி TVS டோல்கேட்டில் பயணிகள் திடீர் சாலை மறியல்..

திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி.. காதர் மொய்தீன்

  • by Editor

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் இன்று திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள காஜாமியான் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்.அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-எல்லா தரப்பு மக்களும்… Read More »திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி.. காதர் மொய்தீன்

மனைவி ஜோதிகாவுடன் வந்து வாக்களித்தார் நடிகர் சூர்யா

  • by Editor

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா, தனது தந்தை சிவக்குமார், சகோதரர் கார்த்தி, மனைவி ஜோதிகா உள்ளிட்ட குடும்பத்தினருடன் சென்னை தியாகராய நகர்… Read More »மனைவி ஜோதிகாவுடன் வந்து வாக்களித்தார் நடிகர் சூர்யா

ஒருவரை எதிர்பார்த்து காத்திருக்கும் வாக்குப்பதிவு நடத்தும் குழுவினர்

  • by Editor

ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட வெள்ளிமலை, மலை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு  தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் 4 பேர் வாக்களித்த நிலையில், மீதமுள்ள ஒருவரை எதிர்பார்த்து வாக்குப்பதிவு நடத்தும் குழுவினர் காத்திருக்கின்றனர். தமிழக சட்டசபை… Read More »ஒருவரை எதிர்பார்த்து காத்திருக்கும் வாக்குப்பதிவு நடத்தும் குழுவினர்

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு

  • by Editor

தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளன.தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2021 தேர்தலை ஒப்பிடும் போது இந்த நேரத்திற்கு சுமார் 20% அதிகமாக… Read More »தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு

வாக்களிப்பதை செல்போனில் வீடியோ- ரீல்ஸ் விட்ட நபர் கைது

  • by Editor

திருப்பத்தூர் தொகுதியில் விசில் சின்னத்திற்கு வாக்களிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ஆக வெளியிட்ட தவெகவைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வாக்குச்சாவடிக்குள்… Read More »வாக்களிப்பதை செல்போனில் வீடியோ- ரீல்ஸ் விட்ட நபர் கைது

குஜராத்திலிருந்து வண்டலூர் பூங்காவிற்கு பெண் ஆசிய காட்டு கழுதை வருகை

  • by Editor

சென்னை: வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரியவகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனைக்காண, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டுகளித்துவிட்டு செல்வது… Read More »குஜராத்திலிருந்து வண்டலூர் பூங்காவிற்கு பெண் ஆசிய காட்டு கழுதை வருகை

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்..

  • by Editor

வாக்கு அறித்த பின் அமைச்சர் கே.என் நேரு பேட்டி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக ஆதரவாளித்துள்ளார்கள் காலை முதல் அனைத்து பகுதிகளிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்… இந்த தேர்தல்… Read More »திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்..

வார் ரூமை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • by Editor

சட்டமன்றத் தேர்தலை திறம்பட கையாளவும், கழக நிர்வாகிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் களத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு  காணவும் சென்னை  அண்ணா அறிவாலயத்தில் கட்டுப்பாட்டு அறை (War Room) அமைக்கப்பட்டுள்ளது. கட்சியினர் தங்களது தேர்தல்… Read More »வார் ரூமை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜனநாயக கடமை ஆற்றிய மாற்றுதிறனாளி முதியவர்

  • by Editor

இரண்டு கால்களும் செயலிழந்து முடியாத நேரத்திலும் ஜனநாயக கடமை ஆற்ற வாக்குச்சாவடிக்கு வந்த மாற்றுத்திறனாளி முதியவர். இன்று தமிழகத்தில் ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் கரூர்… Read More »ஜனநாயக கடமை ஆற்றிய மாற்றுதிறனாளி முதியவர்

ரூ.12 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது

  • by Editor

கோவை அன்னூர் பகுதியில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு போலீசாருக்கு கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மதுவிலக்கு போலீசார் அன்னூர் அருகே கரியாம்பாளையத்திலிருந்து- பிள்ளைப்பம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள… Read More »ரூ.12 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது

பிரபலங்களின் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிலவரம்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களது பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து வருகின்றனர்.காலை 11 மணி நிலவரப்படி 37.56 வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருப்பூர்… Read More »பிரபலங்களின் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிலவரம்

துணை முதல்வர் உதயநிதி வாக்களித்தார்

  • by Editor

தமிழகத்தில் நடைபெற்று வரும் தேர்தல் வாக்குப் பதிவில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். அவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி (SIET) கல்லூரி வாக்குச்சாவடியில் தனது… Read More »துணை முதல்வர் உதயநிதி வாக்களித்தார்

4 மணி நேரம் ஆகியும் வாக்களிக்க வராத மக்கள்

  • by Editor

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த பெரும்பத்து கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க அதிரடி முடிவெடுத்துள்ளனர்.இரட்டைக் கொலைக்கு நீதி கேட்டு தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். மார்ச் 3 ல் பெரும்பத்து கிராமத்திற்கு டூவீலரில் வந்த 7… Read More »4 மணி நேரம் ஆகியும் வாக்களிக்க வராத மக்கள்

கரூர் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 39.70 % வாக்குப்பதிவு

  • by Editor

கரூர் மாவட்டத்தில் 11.00 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 39.70 சதவீதம் பதிவாகியுள்ளது. Tamil Nadu assembly election 2026 2. அரவக்குறிச்சி – Ac- 40.76 % 3. கிருஷ்ணராயபுரம்- Ac – 40.54… Read More »கரூர் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 39.70 % வாக்குப்பதிவு

ஓட்டு போட்ட சினிமா பிரபலங்கள்

  • by Editor

திரை நட்சத்திரங்கள் பலரும் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்தனர். விக்ரம், பிரபு தேவா, சேரன், கருணாஸ், கென் கருணாஸ், ஜெய், ஆரவ் உள்ளிட்ட பலரும் வாக்கு செலுத்திய பின் மையிட்ட விரலை… Read More »ஓட்டு போட்ட சினிமா பிரபலங்கள்

மணக்கோலத்தில் வாக்களித்த மணமக்கள்

  • by Editor

ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, நாமக்கல் மாவட்டத்தில் புதுமணத் தம்பதியர் மணக்கோலத்தில் வந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். நாமக்கல் அடுத்த என். கொசவம்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்த தீபிகா,… Read More »மணக்கோலத்தில் வாக்களித்த மணமக்கள்

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு

  • by Editor

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது… போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு… சிறப்பான வெற்றியை திமுக கூட்டணி பெற்று தமிழ்நாடு 2.0 ஆட்சி காண இருக்கிறது… அமைச்சர் சிவசங்கர் தமிழகம் முழுவதும் சட்டமன்ற… Read More »தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு

கோவை கலெக்டர் மனைவியுடன் வாக்களிப்பு

  • by Editor

கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் இன்று காலை, கோவை அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தனது மனைவி சின்மதியுடன் வந்தார். பொதுமக்களுடன் வரிசையில் நின்ற அவர் தனது வாக்கை பதிவு… Read More »கோவை கலெக்டர் மனைவியுடன் வாக்களிப்பு

திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும்… திருமா.,

  • by Editor

திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும், சக்திகளுக்கு இடமில்லை திருமா நம்பிக்கை… விஜய் வெறுப்பை மட்டுமே மூலதனம் ஆக்கி பிரச்சாரம் செய்கிறார் அவருக்கான அடையாளங்கள் எதுவும் இல்லை…திமுக 2.0 ஆட்சியில்தமிழகத்தை அனைத்து தளங்களையும்… Read More »திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும்… திருமா.,

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37.56% வாக்குகள் பதிவு

  • by Editor

தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் தேர்தலில், காலை 11 மணி வரையிலான முதல் 4 மணி நேரத்தில் 37.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது சுறுசுறுப்பான தொடக்கத்தைக் காட்டுகிறது. பொதுவாக காலை வேளைகளில் வெயில் அதிகரிப்பதற்கு… Read More »தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37.56% வாக்குகள் பதிவு

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்

  • by Editor

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள். இன்று நீங்கள்… Read More »தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்

விபத்தில் அரசு ஊழியர், முதியவர் பலி; ரூ.52 லட்சம் நஷ்டஈடு வழங்காத 2 அரசு பேருந்துகள் ஜப்தி

  • by Editor

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு ஊழியர், முதியவர் விபத்தில் பலியான வழக்கில் ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்காத 2 அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், சத்யகண்டநல்லூரை சேர்ந்தவர்… Read More »விபத்தில் அரசு ஊழியர், முதியவர் பலி; ரூ.52 லட்சம் நஷ்டஈடு வழங்காத 2 அரசு பேருந்துகள் ஜப்தி

ஐபிஎல் 2026: லக்னோவிற்கு 160 ரன்கள் இலக்கு

  • by Editor

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்… Read More »ஐபிஎல் 2026: லக்னோவிற்கு 160 ரன்கள் இலக்கு

முதுமலையில் காட்டுத்தீ: 100 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பல்

  • by Editor

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனப் பகுதிக்கு உட்பட்ட ஆச்சகரை பகுதி மற்றும் மசினகுடியிலிருந்து சிங்காரா நீர் மின்… Read More »முதுமலையில் காட்டுத்தீ: 100 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பல்

பிளஸ்-2 மாணவி கர்ப்பம் – சக மாணவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

  • by Editor

ஈரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 17 வயது மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வந்தார். அதே பள்ளியில் பிளஸ்-2 படித்த சக மாணவனுடன், மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.… Read More »பிளஸ்-2 மாணவி கர்ப்பம் – சக மாணவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

வாக்களிக்கும் போது ‘செல்பி’ எடுத்தால் 3 மாதம் சிறை – தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கை

  • by Editor

தற்போதைய சமூக ஊடக காலத்தில், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை செல்பி எடுத்தோ அல்லது வீடியோ வாகவோ சமூகவலை தளங்களில் பகிரும் போக்கு அதிகரித்துள்ளது. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு… Read More »வாக்களிக்கும் போது ‘செல்பி’ எடுத்தால் 3 மாதம் சிறை – தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கை

ஒரே இடத்தில் கண்காணிப்பு: தமிழகத் தேர்தல் களத்தில் அதிரடி தொழில்நுட்பம்

  • by Editor

தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டின் 17-வது சட்டசபை தேர்தல் நாளை (23-ந்தேதி) நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாளை… Read More »ஒரே இடத்தில் கண்காணிப்பு: தமிழகத் தேர்தல் களத்தில் அதிரடி தொழில்நுட்பம்

புதுச்சேரி: ஏப்ரல் 27 முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை

  • by Editor

புதுச்சேரியில் வெப்ப அலை காரணமாக வருகிற 27-ம்தேதி முதல் மே 31-ந்தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- புதுச்சேரி, காரைக்கால் மற்றும்… Read More »புதுச்சேரி: ஏப்ரல் 27 முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை

ஆர்பிஐ புதிய விதி 2026: இனி ரூ.15,000 வரையிலான கட்டணங்களுக்கு ஓடிபி தேவையில்லை

  • by Editor

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி தொடர் கட்டணங்களுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி சந்தாக்கள், மின்சாரக் கட்டணம் மற்றும் மாதத் தவணைகளுக்கு தானாகவே டெபிட் செய்யும் ஆப்ஷன் கொடுத்திருந்தால்,… Read More »ஆர்பிஐ புதிய விதி 2026: இனி ரூ.15,000 வரையிலான கட்டணங்களுக்கு ஓடிபி தேவையில்லை

பாஜக போராட்டத்தால் ஸ்தம்பித்த சாலைகள்; அமைச்சரை விளாசிய வீரமங்கை

  • by Editor

மும்பையில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர், மாநில அமைச்சரைச் சந்தித்து ஆவேசமாக முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில், எதிர்க்கட்சியான… Read More »பாஜக போராட்டத்தால் ஸ்தம்பித்த சாலைகள்; அமைச்சரை விளாசிய வீரமங்கை

மேற்கு வங்கத் தேர்தல் 2026: மேதினிபூரில் பயங்கரம் – பிரசாரத்தின் போது பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்

  • by Editor

மேற்கு வங்க மாநிலம் மேதினிபூரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட வன்முறை மோதலில் பாஜக வேட்பாளர் படுகாயமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தாதன்… Read More »மேற்கு வங்கத் தேர்தல் 2026: மேதினிபூரில் பயங்கரம் – பிரசாரத்தின் போது பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்

தாகத்தால் ஊருக்குள் வந்த மான்! நாய்கள் கடித்துக் குதறிய நிலையில் வனத்துறையினர் மீட்பு

  • by Editor

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மகமதுபுரம் கூட்ரோடு பகுதியில் இன்று காலை தண்ணீர்தேடி வனப்பகுதியில் இருந்து மான் ஒன்று கிராம பகுதிக்குள் நுழைந்து உள்ளது. அப்போது மானைபார்த்த நாய்கள் அதனை துரத்தி சென்று கடித்து… Read More »தாகத்தால் ஊருக்குள் வந்த மான்! நாய்கள் கடித்துக் குதறிய நிலையில் வனத்துறையினர் மீட்பு

தேர்தல் 2026: நாளை வண்டலூர் பூங்கா, கோவை குற்றாலம் மூடல்; குமரி படகு சேவையும் ரத்து

  • by Editor

சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி குமரி திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலம் மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சேவை ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகதின் 17வது சட்டப்பேரவைக்கான… Read More »தேர்தல் 2026: நாளை வண்டலூர் பூங்கா, கோவை குற்றாலம் மூடல்; குமரி படகு சேவையும் ரத்து

திருமணமாகாத விரக்தியில் வாலிபர் விபரீத முடிவு

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பழனி மகன் ஜெயபிரகாஷ் (30). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் ஜெயபிரகாஷ் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில்சம் பவத்தன்று… Read More »திருமணமாகாத விரக்தியில் வாலிபர் விபரீத முடிவு

வெப்பவாத பாதிப்புக்கு ‘பாராசிட்டமால்’ ஆபத்தானது – தமிழக அரசு எச்சரிக்கை

  • by Editor

மருத்துவரின் பரிந்துரையின்றி மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தவறு என்றும், அதிலும் குறிப்பிட்ட சில வகை மாத்திரைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற சுகாதாரத்துறை எச்சரிக்கை… Read More »வெப்பவாத பாதிப்புக்கு ‘பாராசிட்டமால்’ ஆபத்தானது – தமிழக அரசு எச்சரிக்கை

கிரிக்கெட் விளையாட்டில் மோதல்; இளைஞர் குத்திக்கொலை

  • by Editor

கிருஷ்ணகிரியில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி பள்ளி மைதானத்தில் உள்ளூர் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு ரன்… Read More »கிரிக்கெட் விளையாட்டில் மோதல்; இளைஞர் குத்திக்கொலை

ரீல்ஸ் எடுத்த 14 வயது சிறுவன்.. மாடியில் இருந்து விழுந்து பலி

  • by Editor

திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மல்லாபூர் பகுதியை சேர்ந்தவர் மிதுன் (14). இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போட்டு பிரபலம் அடைய வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக கடந்த… Read More »ரீல்ஸ் எடுத்த 14 வயது சிறுவன்.. மாடியில் இருந்து விழுந்து பலி

லாரியில் குக்கரை பதுக்கி வைத்திருந்த அதிமுக … கரூரில் பரபரப்பு

  • by Editor

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த குக்கர்கள் பறிமுதல்: பறக்கும் படை அதிகாரிகள் தீவிர விசாரணை. தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரம்… Read More »லாரியில் குக்கரை பதுக்கி வைத்திருந்த அதிமுக … கரூரில் பரபரப்பு

சிறுமி ஓட்டிவந்த ஸ்கூட்டி விபத்து.. தாய் -மகள் படுகாயம்

  • by Editor

குன்றத்தூர் மேத்தாநகர் மெட்ரோ கிராண்ட் சிட்டி அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் ஜோதி (55). இவர், நேற்று தனது மகள் ஜெயப்பிரியா (17) என்பவருடன் ஸ்கூட்டியில் குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய… Read More »சிறுமி ஓட்டிவந்த ஸ்கூட்டி விபத்து.. தாய் -மகள் படுகாயம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

குடிபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…திருச்சி க்ரைம்

  • by Editor

பழ வியாபாரியை தாக்கிய 2 வாலிபர்கள்.. திருச்சி லால்குடி வாளாடி குடித்தெரு பகுதியைச் சேர்ந்தவர்விவேக் ( 28). பழக்கடை வைத்துள்ள இவர் அகலங்கநல்லூர் கிரீன் நகர் பகுதியில் சென்றபோது அகலங்கநல்லூர் காமாட்சி அம்மன் கோவில்… Read More »குடிபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…திருச்சி க்ரைம்

திருச்சி ஓட்டலில் சடலமாக கிடந்த கரூர் என்ஜினியர்..

  • by Editor

கரூர் மாவட்டம் புலியூர் செல்வ நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(70). இவரது மகன் மகுதிஸ்வரன் (42) இவர் டிப்ளமோ கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஆந்திரா மாநிலத்தில் நடால்தாவில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் மேலாளராக பணிபுரிந்து… Read More »திருச்சி ஓட்டலில் சடலமாக கிடந்த கரூர் என்ஜினியர்..

நயன்தாரா-சல்மான் கான் பட ஷூட்டிங் ஸ்டார்ட்

  • by Editor

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் பூஜை வீடியோ வெளியாகியுள்ளது. வம்சி பைடிபள்ளி இயக்கும் இப்படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கிறார். தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இப்படம் பான் இந்தியா படமாக உருவாகிறதாம். ‘ஜவான்’… Read More »நயன்தாரா-சல்மான் கான் பட ஷூட்டிங் ஸ்டார்ட்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

மது பாட்டில்கள் விற்பனை… திருச்சியில் 4 பேர் கைது

  • by Editor

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுவதை முன்னிட்டு இன்றும், நாளையும் மதுபான கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த… Read More »மது பாட்டில்கள் விற்பனை… திருச்சியில் 4 பேர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து தங்க காசு திருட்டு-திருச்சியில் துணிகரம்

  • by Editor

திருச்சி கே கே நகர் உடையான் பட்டி இபி காலனி இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (63) இவர் கடந்த 31ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று… Read More »வீட்டின் பூட்டை உடைத்து தங்க காசு திருட்டு-திருச்சியில் துணிகரம்

சாலை மறியல்-உருவ பொம்மை எரிப்பு... 430 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சியில் போலிசிடம் தகராறு… தவெக பெண் தொண்டர்கள் 3 பேர் மீது வழக்கு

  • by Editor

திருச்சி கண்டோன்மென்ட் போக்குவரத்து பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அரசு. இவர் ஆர் எஸ் புரம் ஜங்ஷனில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடந்த பிரச்சாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டார். அப்போது அங்கு மோட்டார்… Read More »திருச்சியில் போலிசிடம் தகராறு… தவெக பெண் தொண்டர்கள் 3 பேர் மீது வழக்கு

திருச்சி – பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம்

  • by Editor

திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயிலானது, வரும் ஏப்.25, 29 ஆகிய தேதிகளில், திருச்சியில் இருந்து பெருகமணி வரை மட்டுமே இயக்கப்படும். அதன் பிறகு முன்பதிவு இல்லா சிறப்பு ரயிலாக பெருகமணியில் இருந்து… Read More »திருச்சி – பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம்

வாக்காளர்களை கவரும் பசுமை வாக்குச்சாவடி

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே ஆட்டந்தாங்கலில் அமைக்கப்பட்டுள்ள பசுமை வாக்குச்சாவடி SM-ல் வைரலாகி வருகிறது. வாழை மர தோரணங்கள், நிழல் தரும் பசுமை கூரைகள், மண்பானை குடிநீர், தென்னங்கீற்றால் வேயப்பட்ட செல்ஃபி பாயிண்ட் போன்றவை… Read More »வாக்காளர்களை கவரும் பசுமை வாக்குச்சாவடி

பாம்புடன் போராடி… 30 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி ”காளி” பலி

  • by Editor

ஒடிசா: திரகுலா கிராமத்தில் பாம்புடன் போராடி 30 குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளது காளி என்ற நாய்! குழந்தைகள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு பாம்பு வந்ததை அறிந்து பலமுறை கடி வாங்கி அதனை… Read More »பாம்புடன் போராடி… 30 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி ”காளி” பலி

வாக்குச்சாவடியில் போட்டோ-வீடியோ எடுத்தால் 3 மாதம் சிறை

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடியில் புகைப்படமோ, வீடியோவோ எடுத்தால் 3 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

15 ஆண்டுகள் நிறைவு செய்த ”கோ” படம் -ஜீவா நெகிழ்ச்சி

  • by Editor

15 ஆண்டுகளை நிறைவு செய்த கோ -ஜீவா நெகிழ்ச்சி! “இந்த நாளில் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் கே.வி.ஆனந்தை நினைவுகூர்கிறேன். உங்களிடம் இருந்து வந்த முதல் Call-ம், கடைசி மெசேஜும் எனக்கு இன்னும் நினைவில்… Read More »15 ஆண்டுகள் நிறைவு செய்த ”கோ” படம் -ஜீவா நெகிழ்ச்சி

சென்னை திருவல்லிக்கேணியில் லாட்ஜ்கள், மேன்ஷன்களில் போலீசார் சோதனை

  • by Editor

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் லாட்ஜ்கள், மேன்ஷன்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். எந்த காரணத்திற்காக சென்னை வந்து தங்கியுள்ளனர் என்பதை கேட்டறிந்து பதிவேட்டில் குறித்து வைத்தனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க வேண்டும்… Read More »சென்னை திருவல்லிக்கேணியில் லாட்ஜ்கள், மேன்ஷன்களில் போலீசார் சோதனை

எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.. கோவை கலெக்டர்

  • by Editor

எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்பொழுது பேசிய அவர், குறிப்பிட்ட தொகுதிகளில் கூடுதல் குழுக்கள்… Read More »எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.. கோவை கலெக்டர்

தேர்தல் திருவிழா… 5 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி!

  • by Editor

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. அதைபோல, வாக்குசாவடியும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேனி மாவட்டம்… Read More »தேர்தல் திருவிழா… 5 வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி!

தஞ்சையில் குடும்ப தகராறு.. மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை

  • by Editor

தஞ்சாவூரில் குடும்பத் தகராறில் மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மேல அலங்கம்… Read More »தஞ்சையில் குடும்ப தகராறு.. மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை

அரியலூர் மாவட்டத்தில் 650 வாக்குசாவடிக்கு EVM ரெடி

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 650 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணியில் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகள்… Read More »அரியலூர் மாவட்டத்தில் 650 வாக்குசாவடிக்கு EVM ரெடி

சென்னை திரும்பிய நடிகர் அஜித்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. வாக்களிப்பதற்காக பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்களும் சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், கார் பந்தயத்தில்… Read More »சென்னை திரும்பிய நடிகர் அஜித்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

சர்வதேச கஞ்சா கடத்தல் தலைவன் திருச்சி ஏர்போட்டில் அதிரடி கைது

  • by Editor

திருச்சி: சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னன் ராமதாஸ் (ஏ) கருப்பப்பாண்டி திருச்சி விமான நிலையத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி… Read More »சர்வதேச கஞ்சா கடத்தல் தலைவன் திருச்சி ஏர்போட்டில் அதிரடி கைது

வெற்றி நிச்சயம்..விழிப்புடன் இருப்பது அவசியம்.. முதல்வர் ஸ்டாலின் மடல்

  • by Editor

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வாக்குப்பதிவு நாள் விழிப்புணர்வு மடல். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையவேண்டும் என உங்களில் ஒருவனான நான் நினைப்பதைவிடவும், அன்பு… Read More »வெற்றி நிச்சயம்..விழிப்புடன் இருப்பது அவசியம்.. முதல்வர் ஸ்டாலின் மடல்

தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 3 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே மூன்று சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, எழும்பூர் – போத்தனூர் இடையே முன்பதிவு சிறப்பு ரயிலும், சென்னை… Read More »தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 3 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஜனநாயகன்’ திரைப்பட எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

  • by Editor

ஜனநாயகன் திரைப்படத்தை இணையதளத்தில் கசியவிட்ட வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டுமென ஃப்ரீலான்சிங் எடிட்டரான திருவேற்காட்டைச் சேர்ந்த உமா சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஜனநாயகன் திரைப்படம் வெளியானதில்… Read More »ஜனநாயகன்’ திரைப்பட எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

ஹரிநாடாரின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

  • by Editor

சென்னை: குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை வாக்களிக்க அனுமதிக்க முடியாது என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மேற்கோள்காட்டி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடுப்புக் காவலில் இருப்பவர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கலாம் என்ற… Read More »ஹரிநாடாரின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

சட்டமன்ற தேர்தல் எதிரொலி… விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு

  • by Editor

தமிழ்நாட்டில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விமானக் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்து இருக்கின்றன. வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று இரவிலிருந்து விமானம், பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாக ஊருக்கு… Read More »சட்டமன்ற தேர்தல் எதிரொலி… விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு

செய்யாறு சிறுமி விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, பள்ளி மாணவி, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, போதை கும்பலை சேர்ந்த மூவரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம்… Read More »செய்யாறு சிறுமி விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு

8 பெண்களுக்கு மரண தண்டனை… விடுவிக்க ஈரானுக்கு டிரம்ப் கோரிக்கை

  • by Editor

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதலை துவக்கி நடத்தின. இதில் 2000-திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள் இந்த தாக்குதல் 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில் கடந்த… Read More »8 பெண்களுக்கு மரண தண்டனை… விடுவிக்க ஈரானுக்கு டிரம்ப் கோரிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தற்போதைய 16வது சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மே 10ம் தேதியுடன்… Read More »தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு

2 சிலிண்டர்கள் வெடித்து பெண் படுகாயம்.. வீடு முற்றிலும் சேதம்

  • by Editor

கடலூர்: வடலூரில் அடுத்தடுத்து 2 சிலிண்டர்கள் வெடித்ததில் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த சாராபீவி என்ற பெண் படுகாயமடைந்தார். சிலிண்டர் வெடிப்பால் வீடு முற்றிலும் சேதமடைந்தது. சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஊட்டியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொது பார்வையாளர்கள் ஆய்வு

  • by Editor

ஊட்டி : வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற… Read More »ஊட்டியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொது பார்வையாளர்கள் ஆய்வு

காதலனை கட்டி போட்டு தீ வைத்து கொன்ற பெண்..பெங்களூருவில் கொடூரம்

  • by Editor

பெங்களூருவில் மேற்கத்திய பாணியில் காதலை வெளிப்படுத்துவதாக கூறி காதலனை எங்கும் நகர்ந்து செல்ல முடியாதபடி கட்டி வைத்து, தீ வைத்து எரித்து கொன்று கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. பெங்களூரு அஞ்சனாபுரா பகுதியை சேர்ந்த… Read More »காதலனை கட்டி போட்டு தீ வைத்து கொன்ற பெண்..பெங்களூருவில் கொடூரம்

அவனியாபுரம் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு.. 9 பேருக்கு சாகும்வரை சிறை தண்டனை

  • by Editor

மதுரை அவனியாபுரம் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவழகன் அதிரடி உத்தரவு. கடந்த 2012-ஆம்… Read More »அவனியாபுரம் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு.. 9 பேருக்கு சாகும்வரை சிறை தண்டனை

கரூரில் இரவு நேரத்தில் எஸ்பி தலைமையில் டூவீலரில் திடீர் ரோந்து பணி

  • by Editor

கரூரில் இரவு நேரத்தில் திடீரென எஸ்பி தலைமையில் இருசக்கர வாகனத்தில் தீவிர ரோந்து பணி: பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர். தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.… Read More »கரூரில் இரவு நேரத்தில் எஸ்பி தலைமையில் டூவீலரில் திடீர் ரோந்து பணி

கவின்-நயன் இணைந்து நடிக்கும் ”ஹாய்” படத்தின் பாடல் ரிலீஸ்

  • by Editor

கவின்-நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் ”ஹாய்”. இப்படத்தின் பாடல் வௌியாகியுள்ளது. விஷ்ணு எடாவன் இயக்கத்தில் கவின் , நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ” ஹாய்” படத்தின் ”கன்னக்குழியா” பாடல் வௌியானது. இப்பாடல் வௌியானதும் நயன்தாரா-கவின்… Read More »கவின்-நயன் இணைந்து நடிக்கும் ”ஹாய்” படத்தின் பாடல் ரிலீஸ்

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்கிறதா? – நாசா புதிய தகவல்

  • by Editor

விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக செவ்வாய் கிரகத்தில் இதுவரை கண்டறியப்படாத பல புதிய கரிம சேர்மங்களை (Organic Compounds) நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் (Curiosity Rover) கண்டறிந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். செவ்வாயில்… Read More »செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்கிறதா? – நாசா புதிய தகவல்

தேர்தலை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல தடை

  • by Editor

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை மற்றும் கோவை குற்றாலம் அருவி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள சட்டமன்றத்… Read More »தேர்தலை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல தடை

27ம் தேதி தஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை!

  • by Editor

தஞ்சை பெரிய கோயிலில் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைப் பெருவிழா 18 நாட்கள் நடைபெறுகிறது.தேரோட்டம்: ஏப்ரல் 27-ஆம் தேதி அதிகாலை 5:30 மணி முதல் 6:30 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது.… Read More »27ம் தேதி தஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை!

போர் நிறுத்தத்தை நீட்டித்த டிரம்ப்

  • by Editor

வாஷிங்டன்: பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று ஈரான் மீதான போர்நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் நீட்டித்தார். ஈரான் தரப்பிலிருந்து அமைதித் திட்டம் அளிக்கப்படும் வரை போர்நிறுத்தம் தொடரும்; பிப். 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா… Read More »போர் நிறுத்தத்தை நீட்டித்த டிரம்ப்

நாளை தமிழக சட்டமன்ற தேர்தல்.. ஓய்ந்தது பிரச்சாரம்.. மீறினால் 2 ஆண்டு சிறை

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த ஒரு மாதமாக தீவிர பரப்புரை மேற்கொண்டு வந்தனர். இறுதி நாளான நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை… Read More »நாளை தமிழக சட்டமன்ற தேர்தல்.. ஓய்ந்தது பிரச்சாரம்.. மீறினால் 2 ஆண்டு சிறை

நாளை சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம்

  • by Editor

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 23 என்பது வியாழக்கிழமையாகும். அதன்பிறகு ஏப்ரல் 4ம் தேதி (திங்கட்கிழமை)ரிசல்ட் வெளியாக உள்ளது. தேர்தல்… Read More »நாளை சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம்

சீமான் மீது வழக்குப்பதிவு

  • by Editor

காரைக்குடியில் நேற்று மாலை 6 மணியை தாண்டி 6.05 வரை பரப்புரை மேற்கொண்டதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சீமான், பொதுக்கூட்டத்தில் தனது பரப்புரையை நிறைவுசெய்தார். நேற்று… Read More »சீமான் மீது வழக்குப்பதிவு

கார்-ஆம்னி பஸ் மோதி விபத்து.. 3 பேர் பலி.. ஓசூர் அருகே சோகம்

  • by Editor

ஓசூர் அருகே தருமபுரி நோக்கி சென்ற கார் எதிரே வந்த ஆம்னிப் பேருந்து மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். காரில் பயணித்த 4 பேரில் 3 பேர் உயிரிழந்த… Read More »கார்-ஆம்னி பஸ் மோதி விபத்து.. 3 பேர் பலி.. ஓசூர் அருகே சோகம்

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Editor

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,14,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,250க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.275க்கும் விற்பனையாகிறது.

நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.350 கோடிக்கு மது விற்பனை

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 மற்றும் அதற்கு முதல் இரு நாட்கள் ஏப்ரல் 21 மற்றும் 22 தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே… Read More »நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.350 கோடிக்கு மது விற்பனை

திருச்சூரில் பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பலி

  • by Editor

கேரளம் மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழா ஏற்பாடுகளுக்காக வைத்திருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 13பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழா ஏப்ரல் 26இல் தொடங்கும் நிலையில் முண்டத்திகோடு பகுதியில்… Read More »திருச்சூரில் பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பலி

AI தொழில்நுட்பத்தால் சிக்கிய கடத்தல் கும்பல் – 4 வயது சிறுவன் மீட்பு

  • by Editor

குஜராத் மாநிலம் பனஸ்காந்தா மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் 6-ம் தேதி 4 வயது சிறுவன் தேவ் மர்ம நபர்களால் கடத்தப்பட்டான். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடத்தல்காரர்களின் முகம்… Read More »AI தொழில்நுட்பத்தால் சிக்கிய கடத்தல் கும்பல் – 4 வயது சிறுவன் மீட்பு

ராமதாஸ் படத்தைப் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு நீதிமன்றம் தடை

  • by Editor

பாமக நிறுவனர் ராமதாஸ் படங்களை பயன்படுத்த அன்புமணி ராமதாஸ் தரப்பினர் பயன்படுத்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பாமகவில் தந்தை-மகன் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி இரண்டு அணியாக செயல்பட்டு… Read More »ராமதாஸ் படத்தைப் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு நீதிமன்றம் தடை

காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் விபரீதம்: கணவர் போன் எடுக்காததால் புதுப்பெண் தற்கொலை

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பரம்பின்தலை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன். இவரது மனைவி உஷா. இவர்களது மகள் நிஷா (19), கல்லூரி மாணவி. இவரும் அம்சி பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்ற மணிகண்டன் என்பவரும், கடந்த… Read More »காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் விபரீதம்: கணவர் போன் எடுக்காததால் புதுப்பெண் தற்கொலை

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 3,000 மது பாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது

  • by Editor

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பெட்டிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை போலீசார்… Read More »வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 3,000 மது பாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது

தொகுதி மறுவரையறையால் முடங்கிய இடஒதுக்கீடு? – மத்திய அரசை விமர்சிக்கும் காங்கிரஸ்

  • by Editor

நாடாளுமன்றத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடந்த சிறப்பு கூட்டத்தொடரில் அரசியல் சாசன (131-வது சீர்திருத்த) மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 816… Read More »தொகுதி மறுவரையறையால் முடங்கிய இடஒதுக்கீடு? – மத்திய அரசை விமர்சிக்கும் காங்கிரஸ்

பலாப்பழத்தில் வெடிகுண்டு வைத்து காட்டு யானை கொலை

  • by Editor

கொச்சி அருகே உள்ள ஆனைக்குளம் வனப்பகுதியில் பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த பகுதிக்குள் அடிக்கடி காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து வந்தன. இதனால் பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில்… Read More »பலாப்பழத்தில் வெடிகுண்டு வைத்து காட்டு யானை கொலை

மராட்டியத்தில் அதிர்ச்சி: “என்னை ஏன் கூப்பிடவில்லை?” – கிரிக்கெட் பிட்ச்சை டிராக்டரால் உழுத நகராட்சித் தலைவர்

  • by Editor

மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள தாராகாவில், உள்ளூர் அணிகளுக்கு இடையேயான எம்.எல்.ஏ கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தை காணவும், வெற்றி பெற்ற… Read More »மராட்டியத்தில் அதிர்ச்சி: “என்னை ஏன் கூப்பிடவில்லை?” – கிரிக்கெட் பிட்ச்சை டிராக்டரால் உழுத நகராட்சித் தலைவர்

கேரளாவில் பயங்கரம்: திருச்சூர் பூரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 12 பேர் பலி

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் அருகே முண்டத்திக்கோட்டில் உள்ள பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நடைபெற இருக்கும் திருச்சூர் பூரம்… Read More »கேரளாவில் பயங்கரம்: திருச்சூர் பூரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 12 பேர் பலி

கஞ்சா போதையில் வாலிபர்கள் அட்டகாசம்; முதியவர் அடித்துக் கொலை

  • by Editor

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நாட்டாமங்கலம் பகுதியில் சாலையோரமாக உள்ள கடையில் ராஜேந்திரன் (70) என்பவர் டீ அருந்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த இருவர் ராஜேந்திரன் முகத்தில் புகையினை விட்டு விட்டு… Read More »கஞ்சா போதையில் வாலிபர்கள் அட்டகாசம்; முதியவர் அடித்துக் கொலை

கரூரில் பரபரப்பு: சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு தர்ம அடி

  • by Editor

கரூரில் 13 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக உறவினர்கள் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து அடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி… Read More »கரூரில் பரபரப்பு: சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு தர்ம அடி

இலங்கை சிறையிலிருந்து பாம்பன் மீனவர்கள் 19 பேர் விடுதலை

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த 19 மீனவர்கள், கடந்த பிப்ரவரி 26ம் தேதி, 2 விசைப்படகுகளில், கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நள்ளிரவில், பாம்பன் அருகே, நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை… Read More »இலங்கை சிறையிலிருந்து பாம்பன் மீனவர்கள் 19 பேர் விடுதலை

தமிழகத் தேர்தல் 2026: ஓய்ந்தது பிரசாரம்! மாலை 6 மணி முதல் தேர்தல் விதிகளின் கீழ் கடும் கட்டுப்பாடுகள் அமல்

  • by Editor

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை அடுத்து, தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ந்தேதி அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்ட தேர்தலாக… Read More »தமிழகத் தேர்தல் 2026: ஓய்ந்தது பிரசாரம்! மாலை 6 மணி முதல் தேர்தல் விதிகளின் கீழ் கடும் கட்டுப்பாடுகள் அமல்

ரேஷன் பொருட்கள் ஊழலில் சிக்கிய திரிணாமுல் எம்பிக்கு சம்மன்

  • by Editor

கொல்கத்தா: மேற்குவங்க சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நடிகையான எம்பி நுஸ்ரத் ஜஹானுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில், ஏழைகளுக்கு வழங்கப்படும் பொது விநியோகத்… Read More »ரேஷன் பொருட்கள் ஊழலில் சிக்கிய திரிணாமுல் எம்பிக்கு சம்மன்

திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் ..மல்லிகார்ஜூன கார்கே

  • by Editor

சென்னையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கே.சி.வேணுகோபால் செய்தியாளர் சந்தித்தனர். நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரை தேர்தல் விதிமீறல் என்று கார்கே குற்றச்சாட்டு சாட்டினார். திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று… Read More »திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் ..மல்லிகார்ஜூன கார்கே

மாலை 6 மணிக்கு மேல்..TV, FM,SMS, Social Media-வில் தேர்தல் பரப்புரை கூடாது

  • by Editor

மாலை 6 மணிக்கு மேல்… இதெல்லாம் செய்யக்கூடாது-1தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணிக்கு முடிவடைந்த நிலையில், பின்வரும் விதிகளை பின்பற்ற ECI உத்தரவிட்டுள்ளது *தேர்தல் தொடர்பான கூட்டமும் நடத்தவோ, யாரும் பங்கேற்கவோ கூடாது.… Read More »மாலை 6 மணிக்கு மேல்..TV, FM,SMS, Social Media-வில் தேர்தல் பரப்புரை கூடாது

பைக் வாங்க ரூ.10,000 … இபிஎஸ் புதிய வாக்குறுதி

  • by Editor

வேலைக்கு செல்லும் 10 லட்சம் இளைஞர்களுக்கு பைக் வாங்க ₹10,000 மானியம் வழங்கப்படும் என்று EPS புதிய வாக்குறுதியை வழங்கியுள்ளார். * கல்லூரி படிப்பு முடித்த மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராக சிறப்பு கவுன்சிலிங்… Read More »பைக் வாங்க ரூ.10,000 … இபிஎஸ் புதிய வாக்குறுதி

வில்லிவாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம்

  • by Editor

வில்லிவாக்கம் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்துள்ளேன், அனைத்து தொகுதிகளிலும் மக்கள் அமோக… Read More »வில்லிவாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரச்சாரம்

இன்று இரவு டில்லியுடன் மோதும் சன்ரைசர்ஸ்

  • by Editor

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 31வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடக்கும்… Read More »இன்று இரவு டில்லியுடன் மோதும் சன்ரைசர்ஸ்

சிறுமி கூட்டு பலாத்காரம்.. 8 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்

  • by Editor

செய்யாறு அருகே சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பிரம்மதேசம்… Read More »சிறுமி கூட்டு பலாத்காரம்.. 8 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்

போலி ENO , Nescafe தயாரித்த கும்பல் கைது..

  • by Editor

தலைநகர் டெல்லியில் போலியான ‘ENO’ மற்றும் ‘Nescafé’ காஃபி தயாரித்து விநியோகித்து வந்த ஒரு பெரிய மோசடி கும்பலை, டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து உள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய… Read More »போலி ENO , Nescafe தயாரித்த கும்பல் கைது..

ஐபிஎல் 2026..நட்சத்திர வீரர் ஆயுஷ் மத்ரே தொடரிலிருந்து விலகல்

  • by Editor

கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, இரண்டாவது ரன் எடுக்க முயன்ற மத்ரேவிற்கு இடது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. மைதானத்திலேயே பிசியோதெரபிஸ்ட் உதவியுடன் அவர் வெளியேறிய… Read More »ஐபிஎல் 2026..நட்சத்திர வீரர் ஆயுஷ் மத்ரே தொடரிலிருந்து விலகல்

என்னால் காரைக்குடியை இன்று உலகமே அறிந்துள்ளது: சீமான்

  • by Editor

மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் காரைக்குடியின் முன்னேற்றத்துக்கு என்ன செய்தார் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். காரைக்குடியில் பிரசாரம் செய்த அவர், நான் போட்டியிடுவதால் உலகில் உள்ள அனைவருக்கும் இந்த ஊரை பற்றி தெரிகிறது… Read More »என்னால் காரைக்குடியை இன்று உலகமே அறிந்துள்ளது: சீமான்

திருச்சியில் பட்டாசு கடைகள் மூடுவதற்கான அறிவிப்பு

  • by Editor

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் உரிமம் பெற்ற வெடிபொருள் கிடங்குகள், பட்டாசு உற்பத்தி நிலையங்கள் மற்றும் பட்டாசு கடைகள் வரும் ஏப்.21, 22, 23, 24 மற்றும் மே.2, 3,… Read More »திருச்சியில் பட்டாசு கடைகள் மூடுவதற்கான அறிவிப்பு

திருச்சி.. 80,873 தபால் வாக்குகள் ஒப்படைப்பு

  • by Editor

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த பதிவு செய்த அஞ்சல் வாக்குகளை அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கும் பணி, திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 80 ஆயிரத்து 873 அஞ்சல்… Read More »திருச்சி.. 80,873 தபால் வாக்குகள் ஒப்படைப்பு

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சாய் அபயங்கர்..

  • by Editor

AR ரஹ்மானிடம் கேட்ட பிறகே கருப்பு படத்தில் இசையமைப்பாளராக இணைந்ததாக சாய் அபயங்கர் கூறியுள்ளார். இதுபற்றி பேசிய அவர், சூர்யாவும், RJ பாலாஜியும் இப்படத்தில் நான் பணியாற்ற வேண்டும் என விரும்பினர். எனவே அவர்களது… Read More »சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சாய் அபயங்கர்..

அன்புமணி துரோகி.. பாடல் வெளியிட்ட ராமதாஸ்

  • by Editor

அன்புமணி செய்த துரோகங்கள் என ஒரு பாடலை எழுதி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அன்புமணி அழுவதுபோன்ற காட்சிகளோடு, அவர் பதவி ஆசை பிடித்தவர், குடும்பத்தை மட்டுமே வளர்ப்பவர் என கடுமையான விமர்சனங்களும் வீடியோவில் உள்ளது. அத்துடன்,… Read More »அன்புமணி துரோகி.. பாடல் வெளியிட்ட ராமதாஸ்

திருச்சி.. வெளியூர் நபர்கள் திரும்பி செல்ல அறிவுறுத்தல்

  • by Editor

சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவுற்றதும் வெளியூரிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த நபர்கள் உடனடியாக தங்களது சொந்த மாவட்டங்களுக்கு திரும்பி செல்ல… Read More »திருச்சி.. வெளியூர் நபர்கள் திரும்பி செல்ல அறிவுறுத்தல்

ஜெயிலர் 2 ஷூட்டிங் கதம் கதம்.. PHOTOS

  • by Editor

‘ஜெயிலர் 2’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இறுதிநாளில், ரஜினியுடன் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய போட்டோஸும் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மோகன்லால், பவன் கல்யாண் ஆகியோரும் நடிப்பதாக… Read More »ஜெயிலர் 2 ஷூட்டிங் கதம் கதம்.. PHOTOS

திருச்சி மாவட்ட காவல் துறை அறிவிப்பு

  • by Editor

தமிழகமெங்கும் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து இன்று மாலையுடன் முடிவடையும் பிரச்சாரத்தை மாற்று வழிகளில் செய்தல் மற்றும் வாக்களிக்க பணம், பொருட்கள், மதுபானம் பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல்… Read More »திருச்சி மாவட்ட காவல் துறை அறிவிப்பு

ஆட்டோவில் இறுதிகட்ட பரப்புரை செய்த முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

ஆட்டோவில் பயணம், கரும்பு ஜூஸ் போடுதல் என ஸ்டாலின் இன்றைய பிரசாரத்தில் சுற்றி சுழன்று வருகிறார். சென்னை கண்ணகி நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் இன்று காலை 7 மணி முதலே அவர் தீவிர… Read More »ஆட்டோவில் இறுதிகட்ட பரப்புரை செய்த முதல்வர் ஸ்டாலின்

விஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதிய சிபி சத்யராஜ்

  • by Editor

நடிகர் சிபிராஜ் விஜய்க்காக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த கடிதத்தில், 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி தான் விஜய்யை… Read More »விஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதிய சிபி சத்யராஜ்

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்..1.72 லட்சம் பேர் பாதிப்பு

  • by Editor

டோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று மாலை 4:30 மணியளவில் மிக வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் இருந்த பல்வேறு நகரங்களில் கட்டடங்கள் குலுங்கின. இதனால் ஏராளமான பொதுமக்கள் கட்டடங்களில் இருந்து… Read More »ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்..1.72 லட்சம் பேர் பாதிப்பு

டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர்பிழைத்தவரின் லைஃப் ஜாக்கெட் ரூ 8.2 கோடிக்கு ஏலம்…

  • by Editor

இங்கிலாந்து: டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட பாதுகாக்கும் உடை (Life jacket) ஏலம் விடப்பட்டது. லண்டனில் நடந்த ஏலத்தில் அந்த உடை ரூ 8.2 கோடிக்கு விலை போனது. டைட்டானிக் கப்பல் விபத்தில் சிலர் மட்டுமே… Read More »டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர்பிழைத்தவரின் லைஃப் ஜாக்கெட் ரூ 8.2 கோடிக்கு ஏலம்…

ஆம்பூர் அருகே பாலூரில் அதிகவினரிடம் ரூ.3.06 லட்சம் பறிமுதல்

  • by Editor

ஆம்பூர் அருகே பாலூரில் அதிமுகவைச் சேர்ந்தவரிடம் ரூ.3.06 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆம்பூரைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரிடம் ரூ.3.06 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்தது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக வந்த புகாரில் அதிகாலையில்… Read More »ஆம்பூர் அருகே பாலூரில் அதிகவினரிடம் ரூ.3.06 லட்சம் பறிமுதல்

தஞ்சையில் திமுக வேட்பாளர் 500க்கும் மேற்பட்ட டூவிலரில் இறுதி கட்ட பிரச்சாரம்

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக,அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6:00 மணி வரை… Read More »தஞ்சையில் திமுக வேட்பாளர் 500க்கும் மேற்பட்ட டூவிலரில் இறுதி கட்ட பிரச்சாரம்

இந்தியாவில் மிக மோசமான ஊழல் கட்சி பாஜகதான்: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

  • by Editor

இந்தியாவில் மிக மோசமான ஊழல் கட்சி என்றால் அது பாஜகதான் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்; தமிழ்நாட்டு மக்கள்… Read More »இந்தியாவில் மிக மோசமான ஊழல் கட்சி பாஜகதான்: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

ஓய்வு பெண் ஊழியர் மனைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு- திருச்சியில் துணிகரம்

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் குளவாய்பட்டி ரோடு காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ பஜித்ரன் இவரது மனைவி சுவாதி (72). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர் சென்னையில் மகள் வீட்டில் வசித்து வருகிறார் அவ்வப்போது… Read More »ஓய்வு பெண் ஊழியர் மனைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு- திருச்சியில் துணிகரம்

ஜாதி, மதமில்லாதவர் பார்த்திபன்… சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

நடிகர் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விபரம்: கடந்த 1958ம் ஆண்டு ஜன.,14ம் தேதி பிறந்த, எனக்கு பிறப்பு சான்று இல்லை. பழைய எஸ்.எஸ்.எல்.சி படிப்பை முடித்த பின், சான்றுகளைப்… Read More »ஜாதி, மதமில்லாதவர் பார்த்திபன்… சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1200 கோடி பணம்-தங்கம் பறிமுதல்

  • by Editor

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,200 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுவரை ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.169.85 கோடி பணம்… Read More »தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1200 கோடி பணம்-தங்கம் பறிமுதல்

கரூர் திமுக வேட்பாளர் அனல் பறக்கும் இறுதி கட்ட பிரச்சாரம்

  • by Editor

கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜன் அனல் பறக்கும் இறுதி கட்டப் பிரச்சாரம் வெயிலையும் பொருட்படுத்தாமல் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு. கரூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,… Read More »கரூர் திமுக வேட்பாளர் அனல் பறக்கும் இறுதி கட்ட பிரச்சாரம்

தமிழகத்தில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

  • by Editor

வரும் 23-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் மொத்தம் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அந்த வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என மத்திய சிறப்பு… Read More »தமிழகத்தில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூரில் வசதிகள் செய்து தரப்படும்: கனிமொழி பரப்புரை

  • by Editor

தூத்துக்குடி: திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைத் திட்டங்களை எடுத்துக்கூறி கனிமொழி எம்.பி. வாக்கு சேகரித்தார். மகளிர்… Read More »திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூரில் வசதிகள் செய்து தரப்படும்: கனிமொழி பரப்புரை

தூத்துக்குடி அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.14 லட்சம் பறிமுதல்

  • by Editor

தூத்துக்குடி: தூத்துக்குடி அமமுக வேட்பாளர் சுந்தரராஜ் வீட்டில் ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டில் தேர்தல் பறக்கும் படை பணத்தை பறிமுதல் செய்தனர். தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தபோது வீட்டிற்கு… Read More »தூத்துக்குடி அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.14 லட்சம் பறிமுதல்

பெரம்பூர் தொகுதியில் விஜயின் வெற்றியை கேள்விக்குறியாக்கும் 10 காரணங்கள்

  • by Editor

1.தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளை தான் போட்டியிட தேர்ந்தெடுக்க காரணம் அங்குள்ள சிறுபான்மை ஓட்டுகள். ஆனால் தமிழகத்தின் பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகள் திமுக கூட்டணியில் இருக்கின்றன.… Read More »பெரம்பூர் தொகுதியில் விஜயின் வெற்றியை கேள்விக்குறியாக்கும் 10 காரணங்கள்

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் சாதனை திட்டங்களை கூறி வாக்கு சேகரிப்பு

  • by Editor

இறுதி நாள் பிரச்சாரம்: கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராஜா சாதனை திட்டங்களை கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்… Read More »கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் சாதனை திட்டங்களை கூறி வாக்கு சேகரிப்பு

எல்லை மீறி பேசும் எடப்பாடிக்கு-கரூரில் செந்தில்பாலாஜி பதிலடி

  • by Editor

எல்லை மீறி பேசும் எடப்பாடி பழனிச்சாமி தோல்வி பயத்தின் வெளிப்பாடு – கரூரில் செந்தில் பாலாஜி பதிலடி. கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜனை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »எல்லை மீறி பேசும் எடப்பாடிக்கு-கரூரில் செந்தில்பாலாஜி பதிலடி

23ம் தேதி வாக்களிக்க மூத்த குடிமக்கள் பஸ்சில் கட்டணமின்றி பயணிக்கலாம்

  • by Editor

சென்னையில் கட்டணமின்றி பயணிக்கலாம். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வரும் 23-ஆம் தேதி வாக்களிக்க செல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

திருச்சியில் திண்டுக்கல் லியோனி பாட்டு பாடி வாக்கு சேகரிப்பு

  • by Editor

திண்டுக்கல் லியோனி ஒரு சிறந்த பட்டிமன்ற நடுவர் என்பதால், அரசியல் கருத்துக்களை பாமர மக்களுக்கும் புரியும் வகையில் பாடல்கள் வழியாகவும், நகைச்சுவை கலந்த பேச்சுகள் மூலமாகவும் கொண்டு சேர்ப்பதில் வல்லவர். பழைய மற்றும் புதிய… Read More »திருச்சியில் திண்டுக்கல் லியோனி பாட்டு பாடி வாக்கு சேகரிப்பு

தமிழகத்தில் இன்றுடன் பரப்புரை நிறைவு…

  • by Editor

தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ்நாடு 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும்… Read More »தமிழகத்தில் இன்றுடன் பரப்புரை நிறைவு…

ஈரோடு…மொடக்குறிச்சியில் ரூ.89 லட்சம் பறிமுதல்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்குவந்தது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.… Read More »ஈரோடு…மொடக்குறிச்சியில் ரூ.89 லட்சம் பறிமுதல்

ஆப்பிள் CEO பதவிக்கு புதியவர் நியமனம்!

  • by Editor

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து விலகுகிறார் டிம் குக். செப்.1ல் இருந்து வன்பொருள் பொறியியல் தலைவரான ஜான் டெர்னஸ் பொறுப்பேற்பார் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு பிறகு கடந்த… Read More »ஆப்பிள் CEO பதவிக்கு புதியவர் நியமனம்!

வீரப்பன் மகள் கைது.. கண்ணீர் விட்டு கதறல்

  • by Editor

மேட்டூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து, மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் அருகே நேற்று அன்புமணி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அங்கு வந்த வித்யா ராணி, பா.ம.க., பிரசார கூட்டத்திற்குள் நுழைந்து அன்புமணியிடம், ‘பா.ம.க.,… Read More »வீரப்பன் மகள் கைது.. கண்ணீர் விட்டு கதறல்

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.14,300க்கும் சவரன் ரூ.1,14,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.275க்கு… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் மனம் விட்டு பேச்சு

  • by Editor

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட. வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: வணக்கம், எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்.தேர்தல் பிரசாரம் பரபரப்பாக போய் கொண்டு இருக்கிறது.தமிழகம் முழுவதுமாக நான் மக்களை சந்தித்தாலும் இந்த வீடியோ மூலமாக சிலவற்றை மனசு… Read More »முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் மனம் விட்டு பேச்சு

சோழிங்கநல்லூர், வேளச்சேரி, சைதாப்பேட்டையில் காலை முதல் முதல்வர் தீவிர பரப்புரை

  • by Editor

சென்னை: சோழிங்கநல்லூர், வேளச்சேரி, சைதாப்பேட்டையில் காலை முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால், அரசியல்… Read More »சோழிங்கநல்லூர், வேளச்சேரி, சைதாப்பேட்டையில் காலை முதல் முதல்வர் தீவிர பரப்புரை

கன்னியாகுமரியில் மீண்டும் அணுக் கனிம சுரங்கம்? தமிழ்நாடு அரசின் எதிர்ப்பைப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசு

  • by Editor

தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. கிள்ளியூரில் 4 தாலுகாக்களில் அணுக் கனிமங்களை வெட்டி எடுக்க ஒன்றிய அரசின் IREL… Read More »கன்னியாகுமரியில் மீண்டும் அணுக் கனிம சுரங்கம்? தமிழ்நாடு அரசின் எதிர்ப்பைப் புறக்கணிக்கும் ஒன்றிய அரசு

கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனைக் கொன்று விபத்து என நாடகமாடிய மனைவி

  • by Editor

மைசூரு மாவட்டம் சரகூரு தாலுகா கூர் னேகால் கிராமத்தை சேர்ந்தவர் ஜவரப்பா (38). கூலி தொழிலாளியான இவர், கடந்த 16-ந்தேதி சாலையோரம் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சரகூரு போலீசார், உடலை… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனைக் கொன்று விபத்து என நாடகமாடிய மனைவி

காஷ்மீரில் கோர விபத்து: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி

  • by Editor

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் பகுதியில் இன்று காலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50 பேர் பயணித்தனர்.மலைப்பகுதியில் ககோர் கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மலைப்பாதை… Read More »காஷ்மீரில் கோர விபத்து: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி

தோழியின் பிரிவைத் தாங்க முடியாத துயரம்: மாணவி தற்கொலை

  • by Editor

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே சங்கம் கமுகக்குடியைச் சேர்ந்தவர் கருணாநிதி (42). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சஹானா (16). இவர் அம்மையப்பனில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து… Read More »தோழியின் பிரிவைத் தாங்க முடியாத துயரம்: மாணவி தற்கொலை

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்

  • by Editor

விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். விருதுநகர் அருகே உள்ள கோவிந்தநல்லூரைச் சேர்ந்தவர் முத்துமாணிக்கம் (52). இவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்

“இந்தியாவுக்கே போராடும் தலைவர் ஸ்டாலின்”: சென்னையில் அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே, திமுக கூட்டணியை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி… Read More »“இந்தியாவுக்கே போராடும் தலைவர் ஸ்டாலின்”: சென்னையில் அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்

திருவள்ளூர் அருகே நள்ளிரவில் மர்ம நபர்கள் அட்டகாசம்: 6 வீடுகளின் பூட்டை உடைத்துக் கைவரிசை

  • by Editor

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் காவாங்கொளத்தூர் கிராமத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில், 3 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. காவாங்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி… Read More »திருவள்ளூர் அருகே நள்ளிரவில் மர்ம நபர்கள் அட்டகாசம்: 6 வீடுகளின் பூட்டை உடைத்துக் கைவரிசை

திருச்சியில் பரபரப்பு: காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் சிறுநாவலூர் ஊராட்சி ரெட்டியாபட்டி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னர். இவரது மனைவி ஷாலினி (24). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து… Read More »திருச்சியில் பரபரப்பு: காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பூட்டிய வீட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் கொள்ளை

  • by Editor

கோவை இருகூர், மகாத்மா காந்தி வீதியைச் சேர்ந்தவர் சாந்தி (53). இவரது இளைய மகள் நந்தினி உடுமலையில் வசித்து வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக சாந்தி கடந்த 15ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு உடுமலைக்குச் சென்றார்.… Read More »பூட்டிய வீட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் கொள்ளை

சிறையில் திடீர் வலிப்பு: ஸ்டான்லி மருத்துவமனையில் அண்ணா பல்கலைக்கழக வழக்கு கைதி ஞானசேகரன் அனுமதி

  • by Editor

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தமிழகத்தையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது. தி.மு.க.வைச் சேர்ந்த இவர் மீது… Read More »சிறையில் திடீர் வலிப்பு: ஸ்டான்லி மருத்துவமனையில் அண்ணா பல்கலைக்கழக வழக்கு கைதி ஞானசேகரன் அனுமதி

செல்போனில் பேசியதைக் கண்டித்த தாய் – கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மனைவி ஜோஸ்பின். இந்த தம்பதிக்கு ரோசா மிஸ்டிகா (18) என்ற மகள் இருந்தார். கணவன்-மனைவி இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரோசா மிஸ்டிகா… Read More »செல்போனில் பேசியதைக் கண்டித்த தாய் – கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ரூ..80,000 கோடியில் கட்டப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து

  • by Editor

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாலுத்ரா மாவட்டத்தில் ரூ.80,000 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பச்பத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்… Read More »ரூ..80,000 கோடியில் கட்டப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து

1 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்- குழந்தை பலி

  • by Editor

1 வயது மகளுடன் கிணற்றில் தற்கொலைக்கு முயன்ற தாய் மகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்… அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் விளந்தை கிராமம், எம்ஜிஆர் நகரில் 65 அடி ஆழமுள்ள கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த… Read More »1 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்- குழந்தை பலி

சலசலப்புக்கு அஞ்ச மாட்டேன்- திண்டுக்கல் லியோனி

  • by Editor

சலசலப்புக்கு அஞ்ச மாட்டேன் என பிரச்சாரத்தின் போது தன் மீது பாட்டில் வீசப்பட்ட விவகாரம் குறித்து திண்டுக்கல் லியோனி வீடியோ வெளியிட்டுள்ளார். திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியில் கிழக்கு தொகுதியில் திமுக சார்பில்… Read More »சலசலப்புக்கு அஞ்ச மாட்டேன்- திண்டுக்கல் லியோனி

தமிழக தேர்தல்.. புதுவையில் 3 நாட்கள் மதுக்கடைகள் அடைப்பு

  • by Editor

புதுச்சேரி எல்லையோர மதுகடைகளில் கலால்துறை – போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எல்லை பகுதிகளான முள்ளோடை, மதகடிப்பட்டு, கோரிமேடு, காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் மதுக்கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் வாங்கி செல்கிறார்களா? என தீவிர வாகன… Read More »தமிழக தேர்தல்.. புதுவையில் 3 நாட்கள் மதுக்கடைகள் அடைப்பு

அன்புமணியின் துரோகக் கும்பலுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம்- ராமதாஸ் வேண்டுகோள

  • by Editor

அன்புமணியின் துரோகக் கும்பலுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம், 18 தொகுதியிலும் அவர்கள் தோற்க வேண்டும்  என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்  விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளதாவது, “தற்போதைய… Read More »அன்புமணியின் துரோகக் கும்பலுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம்- ராமதாஸ் வேண்டுகோள

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதிரம் தொலைத்த ரசிகை.. இதெல்லாம் தேவையா?..

  • by Editor

பஞ்சாப்: PBKS-SRH அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது இன்ஸ்டா ரீல்ஸ்க்காக ரூ.70,000 மதிப்புள்ள மோதிரத்தை கீழே போட்ட ரசிகை! சிறிது நேரத்திலேயே அந்த மோதிரம் தொலைந்ததால் வேதனை அடைந்துள்ளார். ஸ்டேடியம் போன்ற கூட்ட நெரிசல் மிகுந்த… Read More »கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதிரம் தொலைத்த ரசிகை.. இதெல்லாம் தேவையா?..

பிரபல மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னரின் ஓய்வு அறிவிப்பு

  • by Editor

WWE ரெஸில்மேனியா போட்டியில் ஓபா ஃபெமியிடம் தோல்வியடைந்தவுடன், ஓய்வு பெறுவதை குறிக்கும் விதமாக பிரபல மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னர் தனது கையுறைகளையும் காலணிகளையும் கழற்றியதால் ரசிகர்கள் சோகம். ரெஸில்மேனியாவில் யாரும் தோற்கடிக்க முடியாத… Read More »பிரபல மல்யுத்த வீரர் பிராக் லெஸ்னரின் ஓய்வு அறிவிப்பு

error: Content is protected !!