Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

தஞ்சையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Editor

தஞ்சாவூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் நேற்று மாநகராட்சி பகுதியில் 4,9 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடை பயிற்சி மேற்கொண்டோரிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம்… Read More »தஞ்சையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

அவசரமான தொகுதி மறுவரையறை- தமிழ்நாடே தெருவில் இறங்கி போராடும் .. முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • by Editor

தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்; நாளை மறுநாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது. தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருவதற்கே… Read More »அவசரமான தொகுதி மறுவரையறை- தமிழ்நாடே தெருவில் இறங்கி போராடும் .. முதல்வர் மு.க.ஸ்டாலின்

கரூர் திமுக வேட்பாளரை ஆதரித்து அசோக் பரப்புரை

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துராஜபுரம் பகவதி அம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பிறகு கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜன் மற்றும் செந்தில் பாலாஜியின் சகோதரரும், கரூர் திமுக தேர்தல்… Read More »கரூர் திமுக வேட்பாளரை ஆதரித்து அசோக் பரப்புரை

போண்டா சுட்டு வாக்கு சேகரித்த கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர்

  • by Editor

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் வெள்ளியணைப் பகுதியில் போண்டா சுட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் . கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் (தனி) தொகுதியில் திமுக சார்பில் ராஜா வேட்பாளராக போட்டு விடுகிறார் கிருஷ்ணராயபுரம்… Read More »போண்டா சுட்டு வாக்கு சேகரித்த கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர்

ரூ.1,600 கோடியில் வளர்ச்சி பணிகள்.. அரவக்குறிச்சி திமுக வேட்பாளர்

  • by Editor

அரவக்குறிச்சி தொகுதியில் ரூ.1,600 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்- தாதம்பாளையம் ஏரிக்கு விரைவில் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ பேட்டி. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத்… Read More »ரூ.1,600 கோடியில் வளர்ச்சி பணிகள்.. அரவக்குறிச்சி திமுக வேட்பாளர்

மக்கள் நலத்திட்டம் தொடரவேண்டும் … ஆதரவு தாருங்கள்-திருச்சி எம்பி.துரை வைகோ

  • by Editor

திருச்சி மேற்குத் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் கே.என்.நேருவை ஆதரித்து திருச்சி எம்.பி. துரை வைகோ புத்தூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.இதில், துரை வைகோ எம்பி பேசியதாவது:முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5… Read More »மக்கள் நலத்திட்டம் தொடரவேண்டும் … ஆதரவு தாருங்கள்-திருச்சி எம்பி.துரை வைகோ

கூலித்தொழிலாளி சாவு..மதுவிற்ற வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

65 வயது மதிக்கத்தக்க முதியவர் சாவு திருச்சியில் உயிரிழந்த அடையாளம் தெரியாத முதியவர் உடலை மீட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி கீழபுஞ்சப்பூர் சோலார் நிலையம் அருகே அடையாளம் தெரியாத 65 வயது… Read More »கூலித்தொழிலாளி சாவு..மதுவிற்ற வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

அரியலூர்- பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

  • by Editor

அரியலூர் நகர் மேலத்தெருவில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஆலயத்திற்கு சித்திரை தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். சித்திரை தமிழ் வருடப்பிறப்பு தமிழகமெங்கும்… Read More »அரியலூர்- பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை ரூ.10,000 – பாஜகவின் தேர்தல் அறிக்கை

  • by Editor

தமிழகத்தில் பாஜக இன்னமும் தன்னுடைய தேர்தல் அறிக்கை வெளியிடாமல் இருக்கிறது.இது குறித்து பல கட்ட விமர்சனங்கள் எழுந்து வந்த சூழலில் நாளை அதாவது இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியாகும் என தமிழிசை சௌந்தரராஜன்… Read More »ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை ரூ.10,000 – பாஜகவின் தேர்தல் அறிக்கை

நாங்கள் ஆட்சி வந்தவுடன் எங்கள் முதல் வேலையே இது தான் – டி.டி.வி

  • by Editor

கும்பகோணம் பழைய மீன் அங்காடி பகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மறைந்த ஐயா ஜி.கே.மூப்பனாரின் வியக்க வைக்கும் பண்பால், அவர் மீது எனக்கு தனிப்பட்ட… Read More »நாங்கள் ஆட்சி வந்தவுடன் எங்கள் முதல் வேலையே இது தான் – டி.டி.வி

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி 2 கப்பல்கள் இந்தியா வந்தது

  • by Editor

ஈரானில் இருந்து 40 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு 2 கப்பல்கள் இந்தியா வந்துள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வருவது இதுவே முதல்முறை. ஒரு… Read More »ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி 2 கப்பல்கள் இந்தியா வந்தது

மகளிர் இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தவேண்டும்… விசிக தேர்தல் அறிக்கை

  • by Editor

சட்டமன்ற தேர்தலுக்கான கொள்கை அறிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.கொள்கை நிலைப்பாடுகளை முதன்மையாக வைத்து கொள்கை அறிக்கையாக வெளியிடுகிறோம். தேர்தல் நடைபெறும்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்துவது அப்பட்டமானது. பன்மைத்துவத்தை சிதைக்கும் வகையில்… Read More »மகளிர் இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தவேண்டும்… விசிக தேர்தல் அறிக்கை

திமுக கூட்டணியை ஆதரித்து கெஜ்ரிவால் சென்னையில் பிரச்சாரம்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வரும் 20ம் தேதி சென்னை வருகிறார் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். அரவிந்த்… Read More »திமுக கூட்டணியை ஆதரித்து கெஜ்ரிவால் சென்னையில் பிரச்சாரம்

கள்ள சந்தையில் சிலிண்டர் விற்பனை அதிகரிப்பு…பொதுமக்கள் முற்றுகை

  • by Editor

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கள்ள சந்தையில் சமையல் காஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் பதற்றம் காரணமாக, ஏற்கனவே இந்தியாவில் சிலிண்டர்… Read More »கள்ள சந்தையில் சிலிண்டர் விற்பனை அதிகரிப்பு…பொதுமக்கள் முற்றுகை

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயன்பெற்ற பெண்ணிடம் முதல்வர் ஸ்பீச்

  • by Editor

வேலூர் கே.வி.குப்பத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயன் பெற்ற பெண்ணிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். இது தொடர்பாக எக்ஸ் தளத்த்தில் பதிவிட்டுள்ள அவர்; இன்று, கே.வி. குப்பம் தொகுதியில் காலைப் பரப்புரையின்போது, கலைஞர்… Read More »கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயன்பெற்ற பெண்ணிடம் முதல்வர் ஸ்பீச்

அம்பேத்கர் பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

  • by Editor

தமிழ்நாட்டில் தேர்தலையொட்டி, முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.அதன் ஒருபகுதியாக வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தில், இன்று (ஏப். 14) காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர் வீடு வீடாகச் சென்று… Read More »அம்பேத்கர் பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

கடும் வெயிலில் தேமுதிக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

  • by Editor

திருவள்ளூர்: திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி வீதியாக சென்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஓராண்டுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்..கோவையில் VSB

  • by Editor

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் ஆட்சி அமைந்த ஓராண்டிற்குள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார். தோல்வி உறுதி என்ற விரக்தியில் அதிமுக கொச்சையான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது .… Read More »ஓராண்டுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்..கோவையில் VSB

திமுக வேட்பாளருக்கு முதியவர்கள் ஆசி வழங்கி வரவேற்பு

  • by Editor

விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று திமுக வேட்பாளர் பிரபாகர ராஜா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், முதியவர்கள் ஆசி வழங்கியும் வரவேற்பு கொடுத்தனர்

அதிமுக வேட்பாளர் பணப்பட்டுவாடா..

  • by Editor

அந்தியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஹரி பாஸ்கருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அக்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்தனர். ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தலா ரூ.100 விநியோகித்த அதிமுகவினர். பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க… Read More »அதிமுக வேட்பாளர் பணப்பட்டுவாடா..

நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில்… Read More »நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

  • by Editor

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். மன்னார் கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை அங்கு வந்த இலங்கை… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பு

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினும் ஒவ்வொரு மாவட்டத்திற்காக சென்று பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், வேலூருக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று… Read More »முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பு

தேர்தல் பரப்புரை- ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட எம்பி கனிமொழி

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர். செல்லசுவாமியை ஆதரித்து, குலசேகரம்–அரசமூடு ஜங்க்ஷன் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத்… Read More »தேர்தல் பரப்புரை- ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட எம்பி கனிமொழி

சென்னையில் அமித்ஷா வரும் 19ல் பிரசாரம்!

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜ 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், சாத்துார், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளில், பாஜ, வேட்பாளர்களை ஆதரித்து, கடந்த இரு… Read More »சென்னையில் அமித்ஷா வரும் 19ல் பிரசாரம்!

அமைதி பேச்சு வார்த்தை தோல்வி.. ஈரான் கப்பல்களை தரைமட்டமாக்குங்கள்.. டிரம்ப்

  • by Editor

அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையில் ஈரானின் வெளியுறவு மந்திரி சையது அப்பாஸ் அராக்சி, ஈரான் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி அக்பர் அகமதியன், ஈரானின்… Read More »அமைதி பேச்சு வார்த்தை தோல்வி.. ஈரான் கப்பல்களை தரைமட்டமாக்குங்கள்.. டிரம்ப்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து ரூ.1,13,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.14,220 விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.265க்கும்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 உயர்வு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்

  • by Editor

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நடைபெற்றுவருகிறது. சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்

தந்தை திட்டியதால் மனமுடைந்த 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

  • by Editor

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூரை சேர்ந்தவர் வீராசாமி. அவரது மனைவி பத்மா. இந்த தம்பதிக்கு கவிநிகா (17), மவுனிகா (15) என்ற 2 மகள்கள் இருந்தனர். வீராசாமி குருவரெட்டியூரில் சலூன் கடை… Read More »தந்தை திட்டியதால் மனமுடைந்த 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து- 4 பேர் பலி

  • by Editor

எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது இன்னோவா கார் மோதிய விபத்தில் சென்னை குளத்தூர் பகுதியை சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சென்னை குளத்தூர்… Read More »எட்டயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து- 4 பேர் பலி

சங்கி கூட்டத்தை தமிழகத்தை விட்டு ஒட ஓட விரட்ட வேண்டும்”- உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி திமுக வேட்பாளர் செஞ்சி மஸ்தான் ஆதரித்து செய்து நான்கு முறை சந்திப்பில் தமிழக துணை முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில்… Read More »சங்கி கூட்டத்தை தமிழகத்தை விட்டு ஒட ஓட விரட்ட வேண்டும்”- உதயநிதி ஸ்டாலின்

பெங்களூருவில் அதிர்ச்சி: பெண் கொடுத்த டார்ச்சரால் பாடி பில்டர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பாடி பில்டர் திலீப் (28) என்ற மாநில அளவிலான பிட்னஸ் டிரைனர், தான் பணியாற்றி வந்த ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய வந்த யோகிதா (42) என்ற திருமணமான பெண்ணுடன்… Read More »பெங்களூருவில் அதிர்ச்சி: பெண் கொடுத்த டார்ச்சரால் பாடி பில்டர் தற்கொலை

மதுபோதையில் சிக்கிய டாக்டர்: காரைச் சோதனையிட்ட போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

  • by Editor

ஐதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் கடந்த 10-ம் தேதி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகத்தை சோதனை செய்தபோது மது போதையில் பிஎம்டபிள்யூ காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து காரில்… Read More »மதுபோதையில் சிக்கிய டாக்டர்: காரைச் சோதனையிட்ட போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

சேலத்தில் பயங்கரம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை – குழந்தையைக் கொன்று கணவர் தற்கொலை

  • by Editor

சேலம் மாவட்டம், ஓமலுார் அக்ரஹாரத்தில் குடியிருந்து வந்தவர் ஸ்ரீவித்யா (43). இவர் காமலாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை. கணவர் பாலிக்கடையை சேர்ந்த விஜயமுருகன் ( 45) டிரைவர். இவர்களுக்கு 4 வயதில் மகள் உண்டு.… Read More »சேலத்தில் பயங்கரம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை – குழந்தையைக் கொன்று கணவர் தற்கொலை

சென்னையில் 16-ஆம் தேதி முதல் தபால் வாக்குப்பதிவு

  • by Editor

சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னையில் 3 நாட்கள் தபால் வாக்குப்பதிவு நடைபெறும். சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 16, 17, 18 ஆகிய தேதிகளில் தபால் வாக்குப்பதிவு நடைபெறும். மூத்த குடிமக்கள் (85+), வரையறுக்கப்பட்ட… Read More »சென்னையில் 16-ஆம் தேதி முதல் தபால் வாக்குப்பதிவு

நொய்டாவில் தொழிலாளர் போராட்டம் வன்முறையாக வெடிப்பு

  • by Editor

நொய்டாவில் சம்பள உயர்வு கோரிக்கைகளை முன்னிட்டு இன்று நடைபெற்ற தொழிலாளர் போராட்டம் வன்முறையாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், டி-பிளாக் ஹோசியரி காம்ப்ளக்ஸ் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த… Read More »நொய்டாவில் தொழிலாளர் போராட்டம் வன்முறையாக வெடிப்பு

அண்ணாமலை மீது செல்போன் வீச்சு? – திருப்பத்தூர் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல்… Read More »அண்ணாமலை மீது செல்போன் வீச்சு? – திருப்பத்தூர் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு

திருமண ஊர்வலத்தில் துயரம்: ஹாப்பூர் அருகே லாரி – பஸ் மோதிய விபத்தில் 6 பேர் பலி

  • by Editor

உத்தர பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்தில் பஸ் ஒன்று திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் சொந்த ஊருக்கு இன்று காலை சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் மணமகனின் தந்தையும் பயணம் செய்திருந்தார். அப்போது தௌலானா-குலாவதி சாலையில்… Read More »திருமண ஊர்வலத்தில் துயரம்: ஹாப்பூர் அருகே லாரி – பஸ் மோதிய விபத்தில் 6 பேர் பலி

நெல் ஊக்கத்தொகை சர்ச்சை: நிர்மலா சீதாராமனின் விளக்கத்தால் குட்டு அம்பலமாகிவிட்டது – முதல்வர் தாக்கு

  • by Editor

நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையின் போது தெரிவித்தார். இது மக்களை திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர்… Read More »நெல் ஊக்கத்தொகை சர்ச்சை: நிர்மலா சீதாராமனின் விளக்கத்தால் குட்டு அம்பலமாகிவிட்டது – முதல்வர் தாக்கு

லாரி மீது கார் மோதி 4 பேர் உடல் நசுங்கி பலி

  • by Editor

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். இதற்காக மனைவி, 2 குழந்தைகள் மற்றும் தாயாருடன் காரில் புறப்பட்டார். காரை பழனி என்பவர் ஓட்டியுள்ளார். இந்த… Read More »லாரி மீது கார் மோதி 4 பேர் உடல் நசுங்கி பலி

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய திமுக வேட்பாளர்

  • by Editor

வால்பாறை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுதாகர் சோலையார் அணை பகுதியில் சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்தார். சோலையார் அணை அருகே பைக் மற்றும் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தவர்கள் சாலையில் தவித்துக்… Read More »விபத்தில் சிக்கியவருக்கு உதவிய திமுக வேட்பாளர்

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் 50% வரி- சீனாவை மிரட்டும் டிரம்ப்

  • by Editor

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கி சீனா உதவினால் 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தது உள்ளார். ஈரானுடனான அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஈரான் மீது… Read More »ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் 50% வரி- சீனாவை மிரட்டும் டிரம்ப்

விஜய்யை எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட் இழப்பர்”- செங்ஸ்.,

  • by Editor

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. கட்சியின் தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட் இழப்பார்கள் என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.   … Read More »விஜய்யை எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட் இழப்பர்”- செங்ஸ்.,

தொகுதி மறுவரையறையில் அவசரம் காட்டும் மத்திய அரசு…சோனியா காந்தி விமர்சனம்

  • by Editor

தொகுதி மறுவரையறை மேற்கொள்ள ஒன்றிய அரசு அவசரம் காட்டுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி விமர்சனம் செய்து உள்ளார். தமிழகம் மற்றும் மேற்குவங்க மாநில தேர்தல்கள் முடியும்… Read More »தொகுதி மறுவரையறையில் அவசரம் காட்டும் மத்திய அரசு…சோனியா காந்தி விமர்சனம்

செல்போனில் மூழ்கிய மனைவியை.. கழுத்தறுத்து கொன்ற கணவன்

  • by Editor

புதுச்சேரியில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த மெக்கானிக் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 23). மெக்கானிக். இவருக்கும் புதுச்சேரி மூலக்குளத்தைச் சேர்ந்த சுவேதா… Read More »செல்போனில் மூழ்கிய மனைவியை.. கழுத்தறுத்து கொன்ற கணவன்

ஆஷா போஸ்லே மறைவு.. கண்ணீர் விட்ட சச்சின்

  • by Editor

சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் நேரில் சென்று ஆஷா போஸ்லேவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். ஆஷா போஸ்லேவின் குடும்பத்தினரிடம் பேசியபோது அவர் மனம் உருகி கண்ணீர் விட்டார். நாடு முழுவதும் பிரபலங்கள்… Read More »ஆஷா போஸ்லே மறைவு.. கண்ணீர் விட்ட சச்சின்

பெண்களின் வாக்குகள் திமுகவுக்குதான்… திண்டுக்கல் லியோனி

  • by Editor

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மிதுன் சக்கரவர்த்தியை ஆதரித்து கொளத்தூர் பேருந்து நிலையத்தில் திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கைபடி திமுக ஆட்சி… Read More »பெண்களின் வாக்குகள் திமுகவுக்குதான்… திண்டுக்கல் லியோனி

சாலை விபத்தில் பெண் மூளைச்சாவு

  • by Editor

 குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்துள்ளனர். பயணம் பகுதியைச் சேர்ந்த லதா, கடந்த 3ம் தேதி தனது மகனுடன் டூவீலரில்… Read More »சாலை விபத்தில் பெண் மூளைச்சாவு

வருமானத்தை மறைத்ததாக விதிக்கப்பட்ட ரூ.1.50 கோடி அபராதம்.. எதிர்த்து விஜய் மேல்முறையீடு

  • by Editor

கடந்த 2015-16ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த… Read More »வருமானத்தை மறைத்ததாக விதிக்கப்பட்ட ரூ.1.50 கோடி அபராதம்.. எதிர்த்து விஜய் மேல்முறையீடு

அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களுக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமானவரி சோதனை

  • by Editor

சென்னையின் மயிலாப்பூரில் சாலை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் எடுக்கும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களான நரசிம்மன் மற்றும் விக்னேஷ் ஆகியோருக்கு சொந்தமானது, இந்நிலையில் சற்றுமுன் திடீரென… Read More »அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களுக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமானவரி சோதனை

சவுக்கு சங்கர் தாயார் காலமானார்

  • by Editor

நிபந்தனை ஜாமீனை பின்பற்றி நீதிமன்றத்தில் சரணடையாமல் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கரை சென்னை போலீசார் கடந்த வாரம் அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம்… Read More »சவுக்கு சங்கர் தாயார் காலமானார்

தஞ்சை பெரியகோவிலில் கொடியேற்றம்.. 27ம் தேதி தேரோட்டம்

  • by Editor

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான 18 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி… Read More »தஞ்சை பெரியகோவிலில் கொடியேற்றம்.. 27ம் தேதி தேரோட்டம்

திருச்சி மருத்துவமனையில் இருந்து நோயாளி மாயம்

  • by Editor

திருச்சியில் மாயமான நோயாளி போலீஸ் தேடி வருகின்றனர். திருச்சி லால்குடி மேட்டு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 51. இவர் கடந்த 18ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த… Read More »திருச்சி மருத்துவமனையில் இருந்து நோயாளி மாயம்

கஞ்சா, போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

  • by Editor

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு நேற்று தகவல்… Read More »கஞ்சா, போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்.. குதிரை வாகனத்தில் அம்மன்

  • by Editor

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு 9 ம் நாளான இன்று அம்மன் மர குதிரை வாகனத்தில் 20க்கும் மேற்பட்ட மண்டகப்படியில் – பெருந்திரளான பக்தர்கள் வழி நெடுகிலும் தரிசனம். தமிழகத்தில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்.. குதிரை வாகனத்தில் அம்மன்

கோவையில் மகாராஷ்டிரா -தமிழக காவல்துறையினர் அணிவகுப்பு

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கஸ்தூரிபாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கே ஆர் மருத்துவமனை வரை எல்லை பாதுகாப்பு படையினர், மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர்,… Read More »கோவையில் மகாராஷ்டிரா -தமிழக காவல்துறையினர் அணிவகுப்பு

புதுச்சேரியில் டீ-காபி விலை உயர்வு..

  • by Editor

புதுச்சேரி: புதுச்சேரியில் டீ, காபி விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் ஒரு கப்… Read More »புதுச்சேரியில் டீ-காபி விலை உயர்வு..

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் 4 பேர் கைது

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பட்டு அவர் ராஜா 48 இவர் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார் அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரிந்தது… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் 4 பேர் கைது

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி 7 பேர் பலி

  • by Editor

குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை, சாலையோரத்தில் இருந்த யாத்ரீகர்கள் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியதில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.  குஜராத்தில் நேற்றிரவு (ஏப்.,… Read More »பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி 7 பேர் பலி

அண்ணா திமுக தற்பொழுது அமித்ஷா திமுக என்று மாறிவிட்டது – சுப.வீரபாண்டியன் விளாசல்

  • by Editor

செந்தில்பாலாஜியை ஆதரித்து திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுசெயலாளர் சுப.வீரபாண்டியன் கோவை தெப்பக்குளம் மைதானம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரை நிகழ்ச்சியில் திராவிடர் இயக்கங்களை சார்ந்தவர்கள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். செந்தில்… Read More »அண்ணா திமுக தற்பொழுது அமித்ஷா திமுக என்று மாறிவிட்டது – சுப.வீரபாண்டியன் விளாசல்

புதுச்சேரி எல்லையில் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்

  • by Editor

தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் முழுவீச்சில் பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும் வீதி, வீதியாக வாக்கு சேகரிப்பில்… Read More »புதுச்சேரி எல்லையில் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்

6 மாதத்தில் குடிநீர் வழங்கப்படும்.. அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் பிரச்சாரம்

  • by Editor

கூட்டுக் குடிநீர் திட்டம் முறையாக வருவதில்லை, தனி சிறப்பு நிதியை பெற்று ஆறு மாத காலத்தில் ஒவ்வொரு ஊராட்சியாக குடிநீர் வழங்கப்படும் என அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் உறுதியளித்தார். கரூர்… Read More »6 மாதத்தில் குடிநீர் வழங்கப்படும்.. அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் பிரச்சாரம்

ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பியில் டிராக்டர் டிப்பரில் தீ- உயிர் தப்பிய டிரைவர்

  • by Editor

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அங்கராயநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமராஜன் மகன் மணிகண்டன் (35) என்பவர் தூத்தூர் அருகே உள்ள குருவாடி கிராமத்தில் இருந்து தனது டிராக்டர் டிப்பரில் சொந்த உபயோகத்திற்காக வைக்கோல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பியில் டிராக்டர் டிப்பரில் தீ- உயிர் தப்பிய டிரைவர்

பொள்ளாச்சியில் நரிக்குறவர் பெண்கள் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்கா பாளையம் கிராமத்தில் நரிக்குறவர் என மக்கள் 8 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதே பகுதியை சேர்ந்த வெள்ளிமணி கடந்த 2008 ஆம் ஆண்டு ஜஸ்டின் சுந்தர்… Read More »பொள்ளாச்சியில் நரிக்குறவர் பெண்கள் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு

தேர்தல் இன்னும் 10 நாட்களே.. கோவையில் இந்திய தேர்தல் ஆணையர் அதிரடி ஆய்வு கூட்டம்

  • by Editor

தமிழக தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளது : 100% இலக்கை நோக்கித் தீவிரம் – இந்திய துணை தேர்தல் ஆணையர் கோவையில் அதிரடி ஆய்வுக் கூட்டம் !!! 2026 தமிழக… Read More »தேர்தல் இன்னும் 10 நாட்களே.. கோவையில் இந்திய தேர்தல் ஆணையர் அதிரடி ஆய்வு கூட்டம்

தமிழ்நாட்டில் மட்டும் பிஜேபி-க்கு 2 சின்னங்கள்- திருமா.,விமர்சனம்

  • by Editor

தமிழ்நாட்டில் மட்டும் பாஜக-விற்கு இரண்டு சின்னம் இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்து உள்ளார். விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள விசிக தலைவர்… Read More »தமிழ்நாட்டில் மட்டும் பிஜேபி-க்கு 2 சின்னங்கள்- திருமா.,விமர்சனம்

கரூரில் 2ம் நாளாக தபால் வாக்கு சேகரிப்பு தீவிரம்

  • by Editor

சட்டமன்றத் தேர்தல்: கரூரில் இரண்டாம் நாளாக தபால் வாக்கு சேகரிப்பு தீவிரம். வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக… Read More »கரூரில் 2ம் நாளாக தபால் வாக்கு சேகரிப்பு தீவிரம்

நியூசியில் கடும் சேதத்தை ஏற்படுத்திய வையானு புயல்

  • by Editor

அண்மையில் நியூசிலாந்தின் வட தீவில் கரையை கடந்த வையானு (Vaianu) புயல் காரணமாக அந்நாட்டில் பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் மின்வெட்டு ஏற்பட்டதோடு, நூற்றுக்கணக்கானோர் அவர்கள் வசித்த இடத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலையும் ஏற்பட்டு… Read More »நியூசியில் கடும் சேதத்தை ஏற்படுத்திய வையானு புயல்

ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து..தம்பதி பலி

  • by Editor

ராணிப்பேட்டை ஆற்காடு தேவிநகர் பகுதியில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தம்பதி உயிரிழந்தனர். தீ விபத்தில் ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் பவன்லால் (46), மனைவி சுந்தரி (42) ஆகியோர் உயிரிழந்தனர்.… Read More »ஐஸ்கிரீம் கடையில் தீ விபத்து..தம்பதி பலி

சாலையில் சென்ற கார் திடீர் தீ … புதுகையில் பரபரப்பு.!!

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து பற்றி எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை சேர்ந்த 6 பேர் காரில்… Read More »சாலையில் சென்ற கார் திடீர் தீ … புதுகையில் பரபரப்பு.!!

நொய்டா-ஊதிய உயர்வு கோரி தொழிலாளர் போராட்டம்… வன்முறை வெடித்தது

  • by Editor

உத்தரப்பிரதேசம்: நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச பாஜக அரசைக் கண்டித்து… Read More »நொய்டா-ஊதிய உயர்வு கோரி தொழிலாளர் போராட்டம்… வன்முறை வெடித்தது

பாமக நிறுவனர் ராமதாஸை நலம் விசாரித்த முதல்வர்

  • by Editor

பாமக நிறுவனர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். சேலத்தில் நேற்று நடந்த பரப்புரையின்போது பாமக நிறுவனர் ராமதாஸ் மயக்கமடைந்தார். சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமதாஸ், மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்துவரப்படுகிறார்.

மக்கள் செய்த தவறால் 15 ஆண்டுகளாக கத்துறேன்: சீமான்

  • by Editor

ஓட்டுக்கு காசு கொடுக்கும்போது, ஜனநாயகம் செத்து பணநாயகம் வெல்வதாக ஆண்டிப்பட்டி பிரசாரத்தில் சீமான் கூறியுள்ளார். தேர்தலில் முதலீடு செய்பவர்கள், பல மடங்கு லாபத்தை எடுக்கத்தான் நினைப்பார்கள் என்ற அவர், எத்தனை காலத்திற்கு திமுகவுக்கும் அதிமுகவுக்கு… Read More »மக்கள் செய்த தவறால் 15 ஆண்டுகளாக கத்துறேன்: சீமான்

இந்திய நாடார் பேரவை திமுகவுக்கு ஆதரவு!

  • by Editor

இந்திய நாடார் பேரவை சார்பில் அதன் தலைவர் ஜே.டி.ஆர் சுரேஷ் தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு எடுத்தனர். இதனை அடுத்து திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என் நேருவை… Read More »இந்திய நாடார் பேரவை திமுகவுக்கு ஆதரவு!

சித்திரை பெருவிழா.. தஞ்சை பெரியகோவிலில் கொடியேற்றம்

  • by Editor

சித்திரை பெருவிழாவிற்கு முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலின் கொடியேற்றம் விமர்சியாக நடைபெற்றது. 18 நாள் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற 27 தேதி நடைபெறுகிறது. தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா… Read More »சித்திரை பெருவிழா.. தஞ்சை பெரியகோவிலில் கொடியேற்றம்

14 வயது சிறுவனை கடித்த பாம்பு… மூடநம்பிக்கையால் பலி

  • by Editor

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் நடந்த மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பாம்பு கடித்ததற்கு மருத்துவரை அணுகாமல் மந்திரவாதியை அணுகிய பெற்றோரால் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த கொடூரம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறி… Read More »14 வயது சிறுவனை கடித்த பாம்பு… மூடநம்பிக்கையால் பலி

வெள்ளியணை குளத்திற்கு தண்ணீர்… கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் வாக்குறுதி

  • by Editor

உங்கள் குடும்பத்தின் ஒருவனாக, உங்களில் ஒருவனாக இருந்து உங்களுக்கு எண்ணற்ற பணிகளை செய்து தருவேன்,குடகனாறு ஆற்றில் இருந்து வெள்ளியணை குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர ஆட்சி அமைந்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்… Read More »வெள்ளியணை குளத்திற்கு தண்ணீர்… கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் வாக்குறுதி

கரூரில் திமுக வேட்பார் தியாகராஜன் தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Editor

தமிழக முதல்வர் நலத்திட்டங்கள் மீண்டும் கிடைத்திட உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் பேச்சு. கரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில்… Read More »கரூரில் திமுக வேட்பார் தியாகராஜன் தீவிர வாக்கு சேகரிப்பு

மீண்டும் அமையபோவது ஸ்டாலின் ஆட்சி… திருச்சியில் வைகோ பேச்சு

  • by Editor

தமிழகத்தில் அமையப்போவது ஸ்டாலின் ஆட்சி. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை; அந்த நிலையை மக்கள் ஏற்படுத்த மாட்டார்கள் – திருச்சியில் வைகோ பேச்சு. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருச்சி மேற்கு தொகுதியில்… Read More »மீண்டும் அமையபோவது ஸ்டாலின் ஆட்சி… திருச்சியில் வைகோ பேச்சு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து..

  • by Editor

சாத்தூர் அருகே மடத்துப்பட்டியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் 60க்கு மேற்பட்டோர் பணியில் இருந்ததாக தகவல்.… Read More »சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து..

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,480க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.14,060க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு

கோவை தெற்கு திமுக வேட்பாளர் VSB தீவிர பிரச்சாரம்

  • by Editor

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி இன்று ராமநாதபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்பொழுது மக்கள் மத்தியில் பேசிய அவர், குழந்தைகள்… Read More »கோவை தெற்கு திமுக வேட்பாளர் VSB தீவிர பிரச்சாரம்

டில்லி கட்டுப்பாட்டில் அதிமுக: தோல்வி பயத்தில் எடப்பாடி; முதல்வர் பரபரப்பு பேட்டி

  • by Editor

பரமக்குடி: எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில், விரக்தியில் திமுக குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்கிறார் என்று பரமக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும்… Read More »டில்லி கட்டுப்பாட்டில் அதிமுக: தோல்வி பயத்தில் எடப்பாடி; முதல்வர் பரபரப்பு பேட்டி

சிமெண்ட் கான்க்ரீட் லாரி கவிழ்ந்து நசுங்கிய BMW கார் – வழக்கறிஞர் பலி

  • by Editor

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் யெல்லாரெட்டிகுடாவை சேர்ந்த ஆந்திர, தெலங்கானா உயர் நீதிமன்றங்களின் மூத்த வழக்கறிஞரான போடுலூரி சீனிவாச ராவ் தனது உயர்ரக பி.எம்.டபுள்யூ காரில் விஜயவாடாவில் இருந்து ஐதராபாத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார்… Read More »சிமெண்ட் கான்க்ரீட் லாரி கவிழ்ந்து நசுங்கிய BMW கார் – வழக்கறிஞர் பலி

இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக களப்பணி ஆற்ற வேண்டும்”- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

  • by Editor

மக்களுடனான நம் உறவு எப்போதும் தொடர வேண்டும். குறிப்பாக இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக உடன்பிறப்புகள் களப்பணி ஆற்ற வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள… Read More »இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக களப்பணி ஆற்ற வேண்டும்”- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

நான் ஏமாற்ற மாட்டேன், என்னை நம்புங்கள்.. சீமான்

  • by Editor

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு நாம் தமிழர் கட்சியின் உசிலம்பட்டி தொகுதி வேட்பாளர் அபிராமி-யை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக உசிலம்பட்டி பசும்பொன்… Read More »நான் ஏமாற்ற மாட்டேன், என்னை நம்புங்கள்.. சீமான்

திருச்சியில்பயங்கர ஆயுதங்களுடன் டூவீலரில் ரவுசு:போலீசார் வலை வீச்சு

  • by Editor

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் டூவீலரில் வலம் வந்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி தலைமை தபால் நிலையம் டிவிஎஸ் டோல்கேட் இணைப்பு சாலை பகுதியில் கடந்த 10 தேதி இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகமாக… Read More »திருச்சியில்பயங்கர ஆயுதங்களுடன் டூவீலரில் ரவுசு:போலீசார் வலை வீச்சு

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

திருச்சி: சாக்கு கடையில் திருடிய வாலிபர் கைது

  • by Editor

திருச்சி நேரு தெரு ஜீவா நகரை சேர்ந்தவர் பழனிசாமி (59 ) .இவர் அந்த பகுதியில் உள்ள வணிக கட்டிடத்தில் கோனி சாக்கு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் கடையை பூட்டிவிட்டு… Read More »திருச்சி: சாக்கு கடையில் திருடிய வாலிபர் கைது

திருச்சியில் பரபரப்பு: சொத்துதகராறு காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல்

  • by Editor

திருச்சியில் சொத்து தகராறு காரணமாக உறவினர் வீட்டிற்கு பெட்ரோல் குண்டுவீசி, மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி லதா (58) கடந்த… Read More »திருச்சியில் பரபரப்பு: சொத்துதகராறு காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல்

பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

  • by Editor

பழம்பெரும் இந்தி பாடகி ஆஷா போஸ்லே (92) உடல்நலக் குறைவால் காலமானார். சுமார் 12,000 திரைப்பாடல்களை பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி ஆஷோ போஸ்லே (92) காலமானார். சுமார் 12,000 திரைப்பாடல்களை பாடியுள்ள பிரபல… Read More »பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

திருச்சி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திய பச்சிளம் குழந்தை திடீர் சாவு

  • by Editor

திருச்சி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திய பச்சிளம் குழந்தை திடீர் என இறந்ததால் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல் நிஜார். இவரது… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திய பச்சிளம் குழந்தை திடீர் சாவு

மகளின் சடலத்துடன் 4 மாதங்கள் வசித்த தந்தை

  • by Editor

உத்தர பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் சாதர் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா பிஸ்வாஸ் (35). ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய 75 வயது தந்தை உதய் பான் பிஸ்வாஸ், ஓய்வு பெற்ற கிளார்க் ஆவார்.… Read More »மகளின் சடலத்துடன் 4 மாதங்கள் வசித்த தந்தை

இமயமலையில் பனிலிங்க தரிசனம்: ஜூன் 3 முதல் அமர்நாத் புனிதப் பயணம் தொடக்கம்

  • by Editor

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இமயமலையில் இந்து மதக்கடவுள் சிவபெருமானின் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோ மீட்டர் தொலைவில் அனந்தாக் மாவட்டத்தின் பஹல்காமில் இந்த கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து… Read More »இமயமலையில் பனிலிங்க தரிசனம்: ஜூன் 3 முதல் அமர்நாத் புனிதப் பயணம் தொடக்கம்

காதலை மறுத்த மாணவி கழுத்தறுத்துக்கொலை-போலீஸ் ‘என்கவுண்டர்’

  • by Editor

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டதை சேர்ந்த ஸ்ரீனிவாசன், நாகமணி தம்பதியின் 17 வயது மகள் தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தார். அதே மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ். இவர் கடந்த 2 ஆண்டுகளாக மாணவியை… Read More »காதலை மறுத்த மாணவி கழுத்தறுத்துக்கொலை-போலீஸ் ‘என்கவுண்டர்’

மேற்கு வங்காளம்: டிஐஜி உள்பட 12 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

  • by Editor

மேற்குவங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் 23ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் 29ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு… Read More »மேற்கு வங்காளம்: டிஐஜி உள்பட 12 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

உத்தரப் பிரதேசத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொலை: சினிமா பாணியில் தப்பிய கொலையாளிகள்

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் நகரில் நேற்று காலை ராஜீவ் சிங் என்ற வழக்கறிஞர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் 2 பேர் பைக் ஒன்றில் வந்தனர். அவர்களில் ஒருவர், சிங்கை நெருங்கி சென்று,… Read More »உத்தரப் பிரதேசத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொலை: சினிமா பாணியில் தப்பிய கொலையாளிகள்

டயர் மாற்ற நின்ற 6 பேர் மீது லாரி மோதி 5 பேர் பலி

  • by Editor

மத்தியபிரதேச மாநிலம் டிண்டோரி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் நேற்று இரவு பிக்-அப் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். கடசராய் பகுதியில் உள்ள கிக்ரடலப் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அந்த வாகனத்தின் டயர் பஞ்சர்… Read More »டயர் மாற்ற நின்ற 6 பேர் மீது லாரி மோதி 5 பேர் பலி

பேருந்து – வேன் நேருக்கு நேர் மோதியதில் 13 பேர் பலி

  • by Editor

பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் கெரபாரி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் சிக்கி 13 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர்.இந்த… Read More »பேருந்து – வேன் நேருக்கு நேர் மோதியதில் 13 பேர் பலி

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வீடு தேடி வரும்’ தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

  • by Editor

தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. தபால் வாக்கு அளிக்க விண்ணப்பித்தவர்களிடம் வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரில் சென்று வாக்குகளைப் பெறுகின்றனர். பாதுகாப்புப் பணியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள்… Read More »முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வீடு தேடி வரும்’ தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

கோடை வெயிலால் எலுமிச்சை விலை உயர்வு

  • by Editor

கோவையில் கோடை வெயில் வாட்டி எடுக்கிறது. இதனால் எலுமிச்சைக்கு கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக விலையும் உயர்ந்துள்ளது. தற்போது எலுமிச்சை கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் மற்ற பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது.உழவர்… Read More »கோடை வெயிலால் எலுமிச்சை விலை உயர்வு

மீன் வெட்டும் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை

  • by Editor

சென்னை தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகரை சேர்ந்த நரேஷ்குமார் (28), மீன் வெட்டும் வேலை செய்து வந்தார். இவர் மீது புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது. நரேஷ்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு… Read More »மீன் வெட்டும் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை

‘ஜனநாயகன்’ பட சர்ச்சை: “பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” – முதல்வர் ஸ்டாலின் அதிரடி

  • by Editor

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை… Read More »‘ஜனநாயகன்’ பட சர்ச்சை: “பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” – முதல்வர் ஸ்டாலின் அதிரடி

இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தியாகராஜன்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தியாகராஜன் நாள்தோறும் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று… Read More »இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தியாகராஜன்

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

  • by Editor

காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இலங்கை காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை, மீனவர்களை சிறைபிடித்தது.… Read More »காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

“ரெஸ்ட் எடுக்காமல் உழைக்கும் கட்சி திமுக”: திருச்சியில் உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கோண்டார். அப்போது அவர் பேசியதாவது:-திமுக தலைவர் தினமும் ஒரு மாவட்டத்திற்கு சென்று கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த சாதனையை… Read More »“ரெஸ்ட் எடுக்காமல் உழைக்கும் கட்சி திமுக”: திருச்சியில் உதயநிதி ஸ்டாலின்

குமரியில் விஜய் பிரச்சாரம்: பொதுக்கூட்டம் ரத்து… ரோடு ஷோவாக மாறிய அதிரடிப் பயணம்

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. வரும் 21ம் தேதி மாலை வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு… Read More »குமரியில் விஜய் பிரச்சாரம்: பொதுக்கூட்டம் ரத்து… ரோடு ஷோவாக மாறிய அதிரடிப் பயணம்

தமிழகத் தேர்தல் 2026: வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி இன்று தொடக்கம்

  • by Editor

தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள் அனைவரும் வாக்க ளிக்க வசதியாக 75 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று… Read More »தமிழகத் தேர்தல் 2026: வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி இன்று தொடக்கம்

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு

  • by Editor

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறுவதை ஒட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாதுகாப்புப் படையினரின் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு பேரணி இன்று நடைபெற்றது. வாக்குச்சாவடிகளின் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை… Read More »பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு

நான்கு வழிச்சாலை பணிகள் முடியும் வரை டாரஸ் லாரிகளுக்குத் தடை

  • by Editor

குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகள் தடையால் நெடுஞ்சாலைகள் நேற்று வெறிச்சோடி கிடந்தன. குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் தொடர் விபத்துக்களும், உயிர் பலிகளும் நடந்து வருகின்றன. இந்த விபத்துக்களால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளன.… Read More »நான்கு வழிச்சாலை பணிகள் முடியும் வரை டாரஸ் லாரிகளுக்குத் தடை

வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவு: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

  • by Editor

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தற்பொழுது கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த நான்கு தினங்களாக தீவிரமான பிரசாரம் மேற்கொண்டு… Read More »வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவு: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு 8000 ரூபாய் மாதிரி டோக்கன் கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

  • by Editor

பொள்ளாச்சியில் திமுக சார்பில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த நித்தியானந்தன் பொள்ளாச்சி பொட்டுமேடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ரூபாய் 8000 அச்சிடப்பட்ட டோக்கன் மற்றும் வாக்குறுதிகள் அடங்கிய… Read More »பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு 8000 ரூபாய் மாதிரி டோக்கன் கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

  • by Editor

தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 234 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் வரும்… Read More »தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

கன்னியாகுமரியில் நாளை விஜய் ‘சூறாவளி’ பிரச்சாரம்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை (12-ந்தேதி) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி… Read More »கன்னியாகுமரியில் நாளை விஜய் ‘சூறாவளி’ பிரச்சாரம்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

அரசு வேலை தருவதாக ரூ.74 லட்சம் சுருட்டிய பி.ஆர்.ஓ. கைது

  • by Editor

ஆரப்பாளையம் மணிநகரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், இவர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் பி.ஆர்.ஓ.வாக பணியாற்றினார். தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் மனைவி சாந்தி(48) தன் மகன் சூரியநாராயணனுக்கு அரசு வேலை வாங்க முயன்றார். இந்நிலையில் 2021ல்… Read More »அரசு வேலை தருவதாக ரூ.74 லட்சம் சுருட்டிய பி.ஆர்.ஓ. கைது

தேர்தல் பரப்புரையில் சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட செங்கோட்டையன்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு… Read More »தேர்தல் பரப்புரையில் சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட செங்கோட்டையன்

தஞ்சையில் பயங்கரம்: மூதாட்டி மண்வெட்டியால் வெட்டிக் கொலை

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பள்ளியக்ரஹாரம் அகிலாம்பாள்பேட்டை பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி அம்சு (72), கீரை வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலையில் அந்த மூதாட்டி அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததை… Read More »தஞ்சையில் பயங்கரம்: மூதாட்டி மண்வெட்டியால் வெட்டிக் கொலை

தேர்தல் ஆணையம் அதிரடி: லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நீடிப்பு

  • by Editor

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றத்தை தேர்தல் ஆணையம் திரும்பபெற்றது. இதனால் டேவிட்சன் தேவாசீர்வாதம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக தொடர்வார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல்… Read More »தேர்தல் ஆணையம் அதிரடி: லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நீடிப்பு

வெயில் கொடுமையால் தோட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து பலி

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்த செல்லையா மகள் வள்ளியம்மாள் (70). திருமணமாகாத இவர், குளத்தூர்-வேடநத்தம் சாலையில் தனக்கு சொந்தமான நிலத்தில் மிளகாய் பயிரிட்டிருந்தார். நேற்று காலை வழக்கம்போல் மிளகாய் பறிப்பதற்காக தனது நிலத்திற்கு… Read More »வெயில் கொடுமையால் தோட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து பலி

செஞ்சி அருகே ₹5,000 லஞ்சம் வாங்கிய VAO கைது

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நடுநெல்லிமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கநாதன், தனது பாட்டி கொடுத்த சொத்தை பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார்.இதற்காக பாடிப்பள்ளம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) சிங்காரவடிவேல் ரூ.5 ஆயிரம்… Read More »செஞ்சி அருகே ₹5,000 லஞ்சம் வாங்கிய VAO கைது

ஏப்.17ல் மநீம தலைவர் கமல் தேர்தல் பரப்புரை

  • by Editor

ஏப்.17ல் தேர்தல் பரப்புரையை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்குகிறார். ஏப்.17 முதல் ஏப்.20 வரை 26 தொகுதிகளில் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து ம.நீ.ம.… Read More »ஏப்.17ல் மநீம தலைவர் கமல் தேர்தல் பரப்புரை

மோடி கட்டுப்பாட்டில் அதிமுக: திருமாவளவன்

  • by Editor

தற்போதுள்ள அதிமுக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் அதிமுக இல்லை; மோடி கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் ‘அதிமுக ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் ஆட்டத்தை கலைத்து,… Read More »மோடி கட்டுப்பாட்டில் அதிமுக: திருமாவளவன்

ஆதவ் அர்ஜுனாவிற்கு… சரத்குமார் அட்வைஸ்

  • by Editor

தவெக தலைவர் விஜய்யின் ஜனநாயகன் திரையில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்திருக்கின்றது. இதனால் மிகப்பெரிய சர்ச்சை உருவாகியுள்ளது. தவெகவை சேர்ந்த நிர்வாகிகள் இதற்கு பாஜகவை குற்றம்சாட்டி வருகின்றனர். அதற்கு பாஜகவை சேர்ந்தவர்களும் பதிலளித்து வருகின்றனர்.… Read More »ஆதவ் அர்ஜுனாவிற்கு… சரத்குமார் அட்வைஸ்

திருமணத்திற்கு மறுப்பு… HIV ரத்தத்தை செலுத்திய சைகோ

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. அதே ஊரைச் சேர்ந்த பெண்ணின் உறவுக்கார வாலிபர் ஒருவருக்கே திருமணம் முடிக்கவும் ஏற்பாடு செய்தனர்.… Read More »திருமணத்திற்கு மறுப்பு… HIV ரத்தத்தை செலுத்திய சைகோ

திமுக எதிர்ப்பு.. தேர்தல் கமிஷன் சரண்டர்…

  • by Editor

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் இந்திய தேர்தல் ஆணையம் திடீரென டேவிட்சனை மாற்றம் செய்து சந்தீப் மிட்டல் என்பவரை தேர்தல் ஆணையம் நியமனம் செய்தது. இந்த நியமனத்திற்கு… Read More »திமுக எதிர்ப்பு.. தேர்தல் கமிஷன் சரண்டர்…

ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள்… 14ம் தேதிக்குள் திரும்ப வேண்டும்

  • by Editor

மயிலாடுதுறை: மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் வரும் 14ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்… Read More »ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள்… 14ம் தேதிக்குள் திரும்ப வேண்டும்

”ஜனநாயகன்” படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து காட்சிகள்.. கண்டனம்

  • by Editor

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளதை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகளின் கண்டனங்கள் குவிய தொடங்கியுள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும்… Read More »”ஜனநாயகன்” படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து காட்சிகள்.. கண்டனம்

பாட்ஷா பட பாணியில் ஆட்டோ ஓட்டி அசத்திய அமைச்சர் மகேஸ்

  • by Editor

பாட்ஷா திரைப்பட பாணியில் ஆட்டோ ஓட்டி அசத்திய அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திருவெறும்பூரில்… Read More »பாட்ஷா பட பாணியில் ஆட்டோ ஓட்டி அசத்திய அமைச்சர் மகேஸ்

திமுக 2.0ஆட்சியில் பெண்களுக்கு ஜாக்பாட்-பிரேமலதா திட்டவட்டம்

  • by Editor

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: பெண்கள் தான் இந்த நாட்டின் கண்கள் என்று கேப்டன் எப்போதுமே… Read More »திமுக 2.0ஆட்சியில் பெண்களுக்கு ஜாக்பாட்-பிரேமலதா திட்டவட்டம்

கடலூரில் விஜய் பரப்புரை 2வது முறையாக ரத்து

  • by Editor

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி முதல் முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் நிலையில் 233 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.… Read More »கடலூரில் விஜய் பரப்புரை 2வது முறையாக ரத்து

உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் மாற்றம்… தேர்தல் ஆணையம் உத்தரவு

  • by Editor

உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் மாற்றம் செய்யப்பட்டு மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், டிஜிபி வெங்கட்ராமன், போலீஸ் கமிஷனர் அருண், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தாம்பரம், மதுரை கமிஷனர்கள், சேலம்,… Read More »உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் மாற்றம்… தேர்தல் ஆணையம் உத்தரவு

பாம்பை கூட நம்பலாம், ஆனால் பாஜக-வை நம்ப முடியாது-மம்தா பேச்சு

  • by Editor

அசாம் தேர்தலில் வாக்களிக்க வெளி மாநிலத்தவர்களை அழைத்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சூழலில் பாம்பை கூட நம்பி விடலாம், ஆனால் பாஜக-வை நம்ப முடியாது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்து… Read More »பாம்பை கூட நம்பலாம், ஆனால் பாஜக-வை நம்ப முடியாது-மம்தா பேச்சு

அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம்- கலெக்டர் ஆய்வு

  • by Editor

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் 149.அரியலூர் மற்றும் 150.ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பபட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்… Read More »அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம்- கலெக்டர் ஆய்வு

அருவியில் குளித்த 3 மாணவிகள் நீரில் மூழ்கி பலி

  • by Editor

ஆந்திராவில் செல்ஃபி எடுக்க முயன்ற 3 மாணவிகள் நிலை தடுமாறி நீரில் மூழ்கி பலியான துயரம் நடந்துள்ளது. அனந்தகிரி அருகே உள்ள முலாகும்மி நீர்வீழ்ச்சிக்கு 4 மாணவிகள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, த்ரிஷா(17), ரத்னகுமாரி(16),… Read More »அருவியில் குளித்த 3 மாணவிகள் நீரில் மூழ்கி பலி

அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்

  • by Editor

அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளது, என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ்.… Read More »அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்

தஞ்சை பிரபல ஜவுளி கடையில் 2வது நாளாக ரெய்டு

  • by Editor

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே ஆனந்தம் சில்க்ஸ் கடையில் நேற்று நான்கு பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் காலை 10 மணிக்கு கடைக்குள் நுழைந்து கடைக்குள் வந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றி தடையினை உள்புறமாக… Read More »தஞ்சை பிரபல ஜவுளி கடையில் 2வது நாளாக ரெய்டு

வாக்களிப்பதன் அவசியம் குறித்து பெண் ஊழியர்கள் பைக் ரேலியில் விழிப்புணர்வு

  • by Editor

தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மத்திய பேருந்து நிலையத்தில்… Read More »வாக்களிப்பதன் அவசியம் குறித்து பெண் ஊழியர்கள் பைக் ரேலியில் விழிப்புணர்வு

அரியலூர்…2ம் கட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, முன்னிட்டு 149- அரியலூர்மற்றும் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள் (Polling Personnels) மற்றும் தேர்தல் நுண்பார்வையாளர்கள் (Micro… Read More »அரியலூர்…2ம் கட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு

ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை அதிபர் தலைமைக்‌குழு

  • by Editor

இஸ்லாமாபாத்: ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க துணை அதிபர் தலைமையிலான குழு பாகிஸ்தான் சென்றடைந்தது.இருவார கால போர்நிறுத்தம் அமலான சூழலில், விரிவான மற்றும் நீடித்த உடன்படிக்கையை எட்ட இருதரப்பும் முயற்சித்து வருகின்றன. ஈரானிய… Read More »ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை அதிபர் தலைமைக்‌குழு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சீமான் மீது வழக்குப்பதிவு

  • by Editor

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சீமான் மீது ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் கடந்த 8ம் தேதி பரப்புரை மேற்கொண்டார். அனுமதிக்கப்பட்ட… Read More »தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சீமான் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி- பாஜ., வேட்பாளருக்கு ஆதரவாக கள்ளஓட்டு போட்ட விழுப்புர நபர் கைது

  • by Editor

புதுச்சேரி தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதி வாக்குச்சாவடி மையத்தில், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக கள்ள ஓட்டு போட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த பிரசாத் (31) கைது செய்யப்பட்டார். தனது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் திருக்கனூர் வந்து,… Read More »புதுச்சேரி- பாஜ., வேட்பாளருக்கு ஆதரவாக கள்ளஓட்டு போட்ட விழுப்புர நபர் கைது

28 கோடி மதிப்புள்ள தங்கம்-வெள்ளி நகைகள் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை

  • by Editor

சென்னை தி.நகரில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில், 28 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நகைக்கடைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள்… Read More »28 கோடி மதிப்புள்ள தங்கம்-வெள்ளி நகைகள் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை

உங்களை ஆள் பாஸ் செய்ததே நான் தான்… என்னை மறக்கலாமா.. இபிஎஸ் பிரச்சாரம்

  • by Editor

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆல் பாஸ் போட்ட தங்களை மறக்கலாமா என இளைஞர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். திருவள்ளூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு வாக்களிப்பேன் என்று… Read More »உங்களை ஆள் பாஸ் செய்ததே நான் தான்… என்னை மறக்கலாமா.. இபிஎஸ் பிரச்சாரம்

மூத்த வாக்காளர்களிடம் தபால் வாக்கு சேகரிக்கும் பணி துவக்கம்

  • by Editor

வேலூர்: சட்டமன்றத் தேர்தலையொட்டி 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி வேலூர் சட்டமன்ற தொகுதியில் இன்று தொடங்கியது. சத்துவாச்சாரி சிஎம்சி காலனியில்… Read More »மூத்த வாக்காளர்களிடம் தபால் வாக்கு சேகரிக்கும் பணி துவக்கம்

புதுகையில் முதல்வர் ஸ்டாலின் ரிலாக்ஸ்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் சனிக்கிழமை காலை நடைபயணம் சென்ற திமுக. தலைவர் ஸ்டாலின் தேனீர் நிலையம் ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டு தேனீர் அருந்தினர். உடன் திமுக. வேட்பாளர்கள் கே கே. செல்லபாண்டியன், எஸ்.… Read More »புதுகையில் முதல்வர் ஸ்டாலின் ரிலாக்ஸ்

நடிகர் ரஜினி-தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனையடுத்து ரஜினியின் வீட்டில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதே போல் நடிகர்… Read More »நடிகர் ரஜினி-தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

முதல்வர் ஸ்டாலினின் 5ம் கட்ட பரப்புரை விவரங்கள் வெளியீடு

  • by Editor

தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். இந்த தொடர் பிரச்சாரத்தை தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மார்ச் 31-ஆம்… Read More »முதல்வர் ஸ்டாலினின் 5ம் கட்ட பரப்புரை விவரங்கள் வெளியீடு

எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்து தெரியாது… டிரம்ப் மனைவி மறுப்பு

  • by Editor

அமெரிக்காவில் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் கிளிண்டன் உட்பட பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இது பயங்கர சர்ச்சைகளையும் விவாதங்களையும்… Read More »எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்து தெரியாது… டிரம்ப் மனைவி மறுப்பு

தவெக வேட்பாளர் ராஜ்மோகன் மீது வழக்குப்பதிவு

  • by Editor

எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான ராஜ்மோகன் தவெக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் சென்னை எழும்பூர் தவெக வேட்பாளர் ராஜ்மோகன், ஓட்டேரி நந்தா, யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.… Read More »தவெக வேட்பாளர் ராஜ்மோகன் மீது வழக்குப்பதிவு

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் டூவீலரில் வாக்கு சேகரிப்பு

  • by Editor

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் ராஜா இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜா இன்று கடவூர்… Read More »கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் டூவீலரில் வாக்கு சேகரிப்பு

234-ம் நமதே! – புதுகையில் மக்கள் எழுச்சியை கண்டு வியந்த முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

புதுக்கோட்டை இலுப்பூரில் நடைபயிற்சி மேற்கொண்டபடி ஓட்டு சேகரித்த பிறகு நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளது. சிறப்பாக இருக்கிறது.இபிஎஸ் தோல்வியின் உச்சத்தில் போய்விட்டார். அதனால் விரக்தியில் பேசுகிறார். அதை பற்றி… Read More »234-ம் நமதே! – புதுகையில் மக்கள் எழுச்சியை கண்டு வியந்த முதல்வர் ஸ்டாலின்

50 ஆயிரம் வித்தியாசத்தில் 4 தொகுதியிலும் வெற்றி… கரூரில் அசோக் பிரச்சாரம்

  • by Editor

கரூர் திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜனுக்கு தேரோட்டியாக மாறிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார். தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல்… Read More »50 ஆயிரம் வித்தியாசத்தில் 4 தொகுதியிலும் வெற்றி… கரூரில் அசோக் பிரச்சாரம்

திருவெறும்பூர் OFT தொழிலாளர்களிடம் அமைச்சர் மகேஸ் வாக்கு சேகரிப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருவெறும்பூரில் உள்ள OFT (படைக்கலன் தொழிற்சாலை) தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொழிற்சாலை வாயிலில்… Read More »திருவெறும்பூர் OFT தொழிலாளர்களிடம் அமைச்சர் மகேஸ் வாக்கு சேகரிப்பு

தேர்தலுக்கு நன்கொடை… திருச்சி சாரதாஸில் 2வது நாளாக ரெய்டு

  • by Editor

திருச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபல துணிக்கடைகளில், வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஏப்ரல் 10, 2026 முதல் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட… Read More »தேர்தலுக்கு நன்கொடை… திருச்சி சாரதாஸில் 2வது நாளாக ரெய்டு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துரூ.1,12,800க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.14,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

அண்ணி மீது ரூ.2 கோடி நஷ்டஈடு வழக்கு: நடிகை ஹன்சிகா மோத்வானி அதிரடி

  • by Editor

தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்த அண்ணி மீது நடிகை ஹன்சிகா மோத்வானி ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்த பாலிவுட் நடிகை ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த்… Read More »அண்ணி மீது ரூ.2 கோடி நஷ்டஈடு வழக்கு: நடிகை ஹன்சிகா மோத்வானி அதிரடி

“பாம்பை நம்பலாம், பாஜவை நம்ப முடியாது”: மம்தா பானர்ஜி

  • by Editor

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலையொட்டி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அந்த மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது: மத்தியில் உள்ள பாஜக ஆட்சியில்… Read More »“பாம்பை நம்பலாம், பாஜவை நம்ப முடியாது”: மம்தா பானர்ஜி

கன்னத்தில் அறைந்த கணவனை கல்லால் அடித்துக் கொன்ற மனைவி

  • by Editor

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவர் மாலை நேரத்தில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் முற்றிய நிலையில், கணவன் ஆத்திரத்தில்… Read More »கன்னத்தில் அறைந்த கணவனை கல்லால் அடித்துக் கொன்ற மனைவி

செந்தில் பாலாஜி பணி தொடர எனக்கு வாக்களியுங்கள்: கரூரில் திமுக வேட்பாளர் தியாகராஜன் பிரச்சாரம்

  • by Editor

தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி கரூர் மாவட்டத்தில் தேர்தல் களத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும்… Read More »செந்தில் பாலாஜி பணி தொடர எனக்கு வாக்களியுங்கள்: கரூரில் திமுக வேட்பாளர் தியாகராஜன் பிரச்சாரம்

யமுனை நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 10 யாத்திரிகர்கள் பலி

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் மதுரா அருகே கேஷிகாட் பகுதியில் யமுனா நதியில், சுமார் 25 முதல் 30 யாத்திரிகர்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்தது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமானதாக… Read More »யமுனை நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 10 யாத்திரிகர்கள் பலி

முதலாளி வீட்டில் நகை திருடிய இளம்பெண் கைது

  • by Editor

கோவை புலியகுளம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வயலட் கிளாடியா (46). இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் புலியகுளம் கல்லுக்குழி பகுதியைச்… Read More »முதலாளி வீட்டில் நகை திருடிய இளம்பெண் கைது

செல்போனில் பேசியதைக் கணவர் கண்டித்ததால் விபரீதம்: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் விஜி. இவரது மனைவி மதுமிதா (27). இருவரும் 9 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அபிமன்யு, தனுஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.… Read More »செல்போனில் பேசியதைக் கணவர் கண்டித்ததால் விபரீதம்: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

வயலில் பற்றிய தீயால் 40 செம்மறி ஆடுகள் கருகிப் பலி

  • by Editor

 ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, புதுக்குடியைச் சேர்ந்தவர் முத்துக்குமார், விவசாயி. இவர், 300-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இதற்காக தனது வீட்டின் அருகே வயல்வெளியில் சிறிய குடில் அமைத்து, அதில் ஆடுகளை… Read More »வயலில் பற்றிய தீயால் 40 செம்மறி ஆடுகள் கருகிப் பலி

பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

பாஜக தேசிய மகளிரணி தலைவரும் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் வரும் சட்டசபை தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.இந்தநிலையில் தேர்தலையொட்டி அவர் தனது தொகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தீவிர வாக்கு… Read More »பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை காவல் ஆணையர் மாற்றம் – புதிய ஆணையராக அபின் தினேஷ் மோடக் நியமனம்

  • by Editor

சென்னை காவல் ஆணையர் அருணை மாற்றம் செய்துள்ள தேர்தல் ஆணையம், புதிய காவல் ஆணையராக அமலாக்கத்துறை ஏடிஜிபி அபின் தினேஷ் மோடக்கை நியமனம் செய்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற… Read More »சென்னை காவல் ஆணையர் மாற்றம் – புதிய ஆணையராக அபின் தினேஷ் மோடக் நியமனம்

தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது பெண் குழந்தை பரிதாப பலி

  • by Editor

திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் சுமதி. இவருக்கு ஆந்திர மாநிலம் வரதபாளையத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. சுமதியின் கண் பார்வை குறைபாட்டை திருமணத்தின்போது மறைத்ததாகக் கூறி, அவர் 6 மாத… Read More »தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது பெண் குழந்தை பரிதாப பலி

லாரி மோதி தந்தை கண் முன்னே கல்லூரி மாணவி உடல் நசுங்கி பலி

  • by Editor

குமரி மாவட்டம் களியல் சிற்றாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவரது மகள் காட்லின் அபினா (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை கிடைக்கும் போது… Read More »லாரி மோதி தந்தை கண் முன்னே கல்லூரி மாணவி உடல் நசுங்கி பலி

சிறப்பான தேர்தல் பணி… நிர்வாகிக்கு சர்ப்ரைஸ் கிப்ட்

  • by Editor

கோவை துடியலூர் அருகே வடமதுரையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சூரிய பிரகாஷ் அறிமுகக் கூட்டம் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள்… Read More »சிறப்பான தேர்தல் பணி… நிர்வாகிக்கு சர்ப்ரைஸ் கிப்ட்

ஒன்றிய அரசின் எடுபிடியான தேர்தல் ஆணையம்… வைகோ காட்டம்

  • by Editor

மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாழ்படுத்தியது மோடி அரசு, அதற்கான நிதியையும் தடுத்து நிறுத்தியது.… Read More »ஒன்றிய அரசின் எடுபிடியான தேர்தல் ஆணையம்… வைகோ காட்டம்

தவெக ஒரு விபத்து கட்சி….செல்வப்பெருந்தகை

  • by Editor

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், பெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகை குன்றத்தூர் உள்பட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:… Read More »தவெக ஒரு விபத்து கட்சி….செல்வப்பெருந்தகை

டிரம்ப் கட்டுப்பாட்டில் மோடி?… ராகுல் குற்றச்சாட்டு

  • by Editor

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்படுத்துவதாகவும் கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தி கூறியதாவது:… Read More »டிரம்ப் கட்டுப்பாட்டில் மோடி?… ராகுல் குற்றச்சாட்டு

இலங்கை சிறையில் இருந்த 8 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை

  • by Editor

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பிப்ரவரி 19ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. 8 மீனவர்களை விடுவித்த… Read More »இலங்கை சிறையில் இருந்த 8 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை

அதிமுக முகமூடியுடன் ஆட்சியை கைப்பற்ற அலையும் பாஜ.. பெ.சண்முகம் விளாசல்

  • by Editor

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். சின்னதுரையை ஆதரித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது: தமிழகத்தில் நேரடியாகக் காலூன்ற முடியாத பாஜக, அதிமுக மற்றும் பாமக போன்ற… Read More »அதிமுக முகமூடியுடன் ஆட்சியை கைப்பற்ற அலையும் பாஜ.. பெ.சண்முகம் விளாசல்

தந்தை ரயிலில் அடிப்பட்டு பலி… வாரிசு அடிப்படையில் வேலைக்கு சென்ற மகனும் ரயிலில் பலி

  • by Editor

ரயில்வேயில் வேலை செய்த தந்தை ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்ததால் வாரிசு அடிப்படையில் கிடைத்த வேலைக்கு சென்றபோது தண்டவாளத்தை கடக்கமுயன்ற மகனும் ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை திலகர் நகரை சேர்ந்த… Read More »தந்தை ரயிலில் அடிப்பட்டு பலி… வாரிசு அடிப்படையில் வேலைக்கு சென்ற மகனும் ரயிலில் பலி

ஜனநாயகன் படக்குழு சைபர் கிரைமில் புகார்!

  • by Editor

ஜனநாயகம் திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் கிரைமில் படக்குழு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர்… Read More »ஜனநாயகன் படக்குழு சைபர் கிரைமில் புகார்!

நாம் தமிழருக்கு ஆதரவாக சேரன் பரப்புரை

  • by Editor

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை இயக்குநர் சேரன் ஆதரித்து முதல்முறையாக பிரசாரம் செய்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில், நமக்காக குரல் கொடுத்து சேவை செய்ய தகுதியானவர்களான இடும்பாவனம் கார்த்திக் (வேதாரண்யம்), கார்த்திகேயன் (பல்லாவரம்)… Read More »நாம் தமிழருக்கு ஆதரவாக சேரன் பரப்புரை

திருச்சியில் வாகன சோதனையில் சிக்கிய 4 யூனிட் மணல்

  • by Editor

திருச்சி சுரங்க துறையில் உதவியாளராக பணிபுரிபவர் வின்சா. இவர் நேற்று திண்டுக்கல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மதி என்பவர் டிப்பர் லாரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 4 யூனிட் மணல் திருடியது கண்டறியப்பட்டது.… Read More »திருச்சியில் வாகன சோதனையில் சிக்கிய 4 யூனிட் மணல்

பெண்களுக்கு மாதம் ரூ.3,000.. பாஜக தேர்தல் வாக்குறுதி

  • by Editor

மேற்குவங்க தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை அமித்ஷா வெளியிட்டார். அதன்படி, பெண்களுக்கு மாதம் ₹3,000 வழங்கப்படும் *வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ₹3,000 * 7வது ஊதியக் குழு அமல்படுத்தப்படும் * அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும்… Read More »பெண்களுக்கு மாதம் ரூ.3,000.. பாஜக தேர்தல் வாக்குறுதி

இபிஎஸ் ஒரு வியாபாரி.. கிருஷ்ணசாமி காட்டம்

  • by Editor

ஜெயலலிதா ஒரு அரசியல்வாதி, ஆனால் EPS ஒரு வியாபாரி என கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். இருவருக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாக கூறிய அவர், அதிகமான தொகுதிகளை கொடுத்து எங்களை வளர்த்துவிடக் கூடாது என… Read More »இபிஎஸ் ஒரு வியாபாரி.. கிருஷ்ணசாமி காட்டம்

ராணிப்பேட்டை சிப்காட்டில் தீ விபத்து…

  • by Editor

வேலூர்: ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் ரசாயன கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளன.

விமானத்தில் போதையில் நடிகை ரகளை-போலீசில் ஒப்படைப்பு

  • by Editor

அமெரிக்காவின் பிரபல நடிகை நடாஷா லியோன் (47) கடந்த ஜனவரி மாதம், தான் மீண்டும் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாக உருக்கமாக தெரிவித்து இருந்தார். சுமார் 10 ஆண்டுகள் போதை பழக்கமின்றி இருந்த அவர், மீண்டும்… Read More »விமானத்தில் போதையில் நடிகை ரகளை-போலீசில் ஒப்படைப்பு

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எடப்பாடி கவர்னராகி விடுவார்… கனிமொழி செம கலாய்

  • by Editor

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் பவானி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி. பேசியதாவது: தமிழகத்திற்குத் துரோகம் செய்வதற்காகவே ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளது எதிரணி. கூட்டணியின் உண்மையான தலைவர் பாஜக தான். அங்கு… Read More »சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எடப்பாடி கவர்னராகி விடுவார்… கனிமொழி செம கலாய்

வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் தருகிறேன்.. சீமான்

  • by Editor

வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் தருகிறேன் என   கோவில்பட்டியில் பரப்புரை மேற்கொண்ட நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இலவசங்கள் குறித்து விமர்சனம்  செய்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத்… Read More »வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் தருகிறேன்.. சீமான்

பிரச்சாரத்திற்கு வந்த இடத்தில் பேசாமல் சென்ற விஜய்

  • by Editor

சிவகங்கை மாவட்ட தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்ய இருந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்ததால் விஜய் பேசவில்லை. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், பிரச்சாரம் சென்ற எந்த இடத்திலும் இதுவரைக்கும்… Read More »பிரச்சாரத்திற்கு வந்த இடத்தில் பேசாமல் சென்ற விஜய்

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா

  • by Editor

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கினார் நீதிபதி யஷ்வந்த் வர்மா. நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த… Read More »அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா

தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து டிஜிபி, ஏடிஜிபி, ஐஜிக்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை

  • by Editor

தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து டிஜிபி, ஏடிஜிபி, ஐஜிக்களுக்கு டிஜிபி சந்தீப் சாய் ரத்தோர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடக்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உத்தரவு. நட்சத்திர… Read More »தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து டிஜிபி, ஏடிஜிபி, ஐஜிக்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை

சிறையிலிருந்த போது எனக்கு திட்டமிட்டு கொரோனா பரப்பப்பட்டது.. சசிகலா பகீர் குற்றச்சாட்டு

  • by Editor

பெங்களூரு சிறையில் இருந்த போது தனக்கு திட்டமிட்டு கொரோனா தொற்று பரப்பப்பட்டதாக சசிகலா வேதனையுடன் கூறி இருக்கிறார். கொரோனா தொற்றால் பாதித்த தனக்கு முதல் 15 நாட்கள் முறையான சிகிச்சை கூட அளிக்கவில்லை வேண்டும்… Read More »சிறையிலிருந்த போது எனக்கு திட்டமிட்டு கொரோனா பரப்பப்பட்டது.. சசிகலா பகீர் குற்றச்சாட்டு

அதிமுகவுக்கு தோல்வி பயம்… கரூர் திமுகவினர் மீது தாக்குதல்

  • by Editor

தோல்வி பயத்தில் கரூர் திமுக நிர்வாகிகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய அதிமுக ரவுடிகள். அதிமுக வேட்பாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் தூண்டுதலின் பெயரில், கரூர் வடக்கு பகுதியில் திமுக நிர்வாகிகளின் பிரச்சாரத்தின் பொழுது… Read More »அதிமுகவுக்கு தோல்வி பயம்… கரூர் திமுகவினர் மீது தாக்குதல்

தோசை சுட்டார்…திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர்

  • by Editor

தோசை சுட்டு வாக்கு சேகரித்த, கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்! தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், தொகுதி முழுவதும் சுற்றுப்பணம் செய்து தீவிர… Read More »தோசை சுட்டார்…திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர்

அரியலூர் – உயிரிழந்த அனிதாவின் அண்ணன் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு கண்டனம்

  • by Editor

அரியலூர் மாவட்டம் குன்னூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்ற இளம் பெண் பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதி… Read More »அரியலூர் – உயிரிழந்த அனிதாவின் அண்ணன் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு கண்டனம்

கனிமொழி குறித்து கண்ணிய குறைவாக பேசிய இபிஎஸ்- திமுக பெண் நிர்வாகிகள் கண்டனம்

  • by Editor

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுக பெண் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் பேட்டி அளித்துள்ளார்.… Read More »கனிமொழி குறித்து கண்ணிய குறைவாக பேசிய இபிஎஸ்- திமுக பெண் நிர்வாகிகள் கண்டனம்

சிறுமி வன்கொடுமை வழக்கு.. பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

  • by Editor

லக்னோ: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காசியாபத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தாத உத்தரப்பிரதேச காவல்துறைக்கு… Read More »சிறுமி வன்கொடுமை வழக்கு.. பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

உதகையில் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

  • by Editor

உதகையில் தேர்தல் பரப்புரைக்காக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வந்திறங்கிய ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சி… Read More »உதகையில் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

புதுகையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி யில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக. வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், பாத்தம்பட்டி ஊராட்சி  மெயின்ரோடு பகுதியில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்… Read More »புதுகையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

10 தோல்வி பழனிசாமி விரைவில் 11 தோல்வி பழனிசாமியாக மாறுவார்-ஓபிஎஸ் காட்டம்

  • by Editor

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்த எடப்பாடி பழனிசாமியின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். கொரோனா பெருந்தொற்றானது திமுக ஆட்சிக்காலத்தில் வந்திருந்தால் ஸ்டாலின் அதில் போயிருப்பார் என்று எடப்பாடி பழனிசாமி தனது… Read More »10 தோல்வி பழனிசாமி விரைவில் 11 தோல்வி பழனிசாமியாக மாறுவார்-ஓபிஎஸ் காட்டம்

விஜய் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

  • by Editor

மதுரையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் விஜய் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை.. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சி தலைவர் விஜய், காரைக்குடியில் இன்னும்… Read More »விஜய் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து விபத்தில் சிக்கிய 2 பேர்

  • by Editor

மதுரை அருகே திருமங்கலம் பகுதியில் விஜய் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்த ரசிகர்கள் இருவர் விபத்தில் சிக்கினார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு… Read More »விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து விபத்தில் சிக்கிய 2 பேர்

அரவாக்குறிச்சிக்கு பல திட்டங்கள்… திமுக வேட்பாளர் இளங்கோ பிரச்சாரம்

  • by Editor

35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துணை மின் நிலையம், 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என வாக்கு சேகரிப்பில் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ… Read More »அரவாக்குறிச்சிக்கு பல திட்டங்கள்… திமுக வேட்பாளர் இளங்கோ பிரச்சாரம்

பிரச்சாரத்தின் போபுது டீக்கடையில் செந்தில்பாலாஜி ரிலாக்ஸ்

  • by Editor

கோவை உக்கடம் கெம்பட்டி காலனி பகுதியில் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தோழமைக் கட்சிகளுடன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..! முன்னதாக உக்கடம் நரசிம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை… Read More »பிரச்சாரத்தின் போபுது டீக்கடையில் செந்தில்பாலாஜி ரிலாக்ஸ்

தஞ்சையில் பிரபல துணிக்கடையில் வருமானவரிதுறை சோதனை…

  • by Editor

தஞ்சையில் பிரபல துணிக்கடையில் வருமானவரி துறை திடீர் சோதனை துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு. தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆனந்தம் சில்க்ஸ் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை… Read More »தஞ்சையில் பிரபல துணிக்கடையில் வருமானவரிதுறை சோதனை…

2016-ல் மொபைல் போன் தருவதாக அதிமுக வாக்குறுதி- என்ன ஆனது? கனிமொழி அட்டாக்

  • by Editor

திமுக துணை பொதுச்செயலர் கனிமொழி எம்பி நாமக்கல்லில், தி.மு.க., வேட்பாளர் ராணியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில், பாஜவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என கூறிய… Read More »2016-ல் மொபைல் போன் தருவதாக அதிமுக வாக்குறுதி- என்ன ஆனது? கனிமொழி அட்டாக்

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இளைஞர்கள் அட்ராசிட்டி… தட்டி கேட்ட நபர் மீது தாக்குதல்

  • by Editor

கோவை பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அட்ராசிட்டியில் ஈடுபட்ட இளைஞர்கள் : தட்டிக் கேட்ட நபர் மீது தாக்குதல் – அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி வைரல்!!! கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் கடந்த ஏப்ரல் 4-ம்… Read More »பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இளைஞர்கள் அட்ராசிட்டி… தட்டி கேட்ட நபர் மீது தாக்குதல்

மீன் குழம்பு சாப்பிட்டு தூங்கிய 6 பேருக்கு வாந்தி மயக்கம்- மூதாட்டி பலி

  • by Editor

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குரும்புரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 65 வயது பெண் உயிரிழந்தார். நேற்றிரவு மீன் குழம்பு சாப்பிட்ட பிறகு… Read More »மீன் குழம்பு சாப்பிட்டு தூங்கிய 6 பேருக்கு வாந்தி மயக்கம்- மூதாட்டி பலி

கோவை திமுக நிர்வாகி அதிரடி நீக்கம்

  • by Editor

தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், வேட்பாளர் பட்டியல், பிரச்சாரம் ஆகியவற்றால்… Read More »கோவை திமுக நிர்வாகி அதிரடி நீக்கம்

சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் வாக்கு சேகரிப்பு

  • by Editor

முதல்வர் ஸ்டாலினும் ஒவ்வொரு மாவட்டத்திற்காக சென்று பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது, பயணிகளிடம் நலம் விசாரித்த ஸ்டாலின் திமுக… Read More »சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் வாக்கு சேகரிப்பு

தஞ்சையில் திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

  • by Editor

தஞ்சை தொகுதி தி.மு.க வேட்பாளர் சண். இராமநாதனுக்கு முத்தமிழறிஞர் கலைஞர், முதல்வர் மு.க. ஸ்டாலின், கேப்டன் விஜயகாந்த் போல் வேடமிட்டவர்கள் வாக்கு கேட்டனர்: தஞ்சை தொகுதி தி.மு.க வேட்பாளர் சண். இராமநாதன் இன்று முன்னாள்… Read More »தஞ்சையில் திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

43 வயது வடமாநிலத்தவர் கழுத்தறுத்து கொலை.. ஆட்டுக்கறி வியாபாரி சரண்…

  • by Editor

குளித்தலை அருகே வரகூர் கிராமத்தில் வாய் பேசத் தெரியாமல் சுற்றித்திரிந்த சுமார் 43 வயது மதிக்கத்தக்க வட மாநில நபரை கழுத்து அறுத்து கொலை செய்த ஆட்டுக்கறி வியாபாரி குளித்தலை காவல் நிலையத்தில் சரண்… Read More »43 வயது வடமாநிலத்தவர் கழுத்தறுத்து கொலை.. ஆட்டுக்கறி வியாபாரி சரண்…

தமிழகத்தில் அனல் காற்று வீசும்… உஷார்

  • by Editor

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தரவுகளின்படி, தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக, கோவையில் இந்த அதீத வெப்பம் வரும் ஏப்ரல் 12, 2026 வரை நீடிக்கக்கூடும். குறிப்பாக மதிய… Read More »தமிழகத்தில் அனல் காற்று வீசும்… உஷார்

ராமதாஸ் தரப்புக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு

  • by Editor

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்.23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்தத் தேர்தலில் சசிகலாவை பொதுச் செயலராகக் கொண்ட அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்… Read More »ராமதாஸ் தரப்புக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1000 உயர்வு

  • by Editor

ஈரான், இஸ்ரேல் போருக்கு முன்பு வரை தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, ஈரான் போர் தொடங்கியதும் குறையத் தொடங்கியது. பொதுவாக போர் நேரத்தில் தங்கம் விலை அதிகருக்கும் நிலையில், எதிர்மாறாக மேற்காசிய போர்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1000 உயர்வு

உதயசூரியன் மாபெரும் வெற்றி பெறும்…திமுக வேட்பாளரை ஆதரித்து அசோக் பிரச்சாரம்..

  • by Editor

2021 சட்டமன்ற தேர்தலில் நான்கு சட்டமன்ற தொகுதிகளையும் வென்றதைப் போல் 2026லும் மக்கள் ஆதரவுடன் உதயசூரியன் மாபெரும் வெற்றி பெறும் என கரூர் சட்டமன்ற திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய செந்தில் பாலாஜி சகோதரர்… Read More »உதயசூரியன் மாபெரும் வெற்றி பெறும்…திமுக வேட்பாளரை ஆதரித்து அசோக் பிரச்சாரம்..

கரூரில் வாகன சோதனையில் 11,40,035 ரூபாய் பணம் பறிமுதல்.

  • by Editor

கரூர், செம்மடை அருகே தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட பொழுது நாமக்கல் மாவட்டம் தோலூர் மணிப்புதூரை சேர்ந்த வல்லரசு என்பவர் ஓட்டி வந்த வந்த லாரியில் உரிய ஆவணம் இல்லாமல்… Read More »கரூரில் வாகன சோதனையில் 11,40,035 ரூபாய் பணம் பறிமுதல்.

காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம்

  • by Editor

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு வரவுள்ளதால் மின்மாற்றி, மின்கம்பங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் பிரபுவிற்கு ஆதரவாக நாளை (10.04.2026 – வெள்ளிக்கிழமை)… Read More »காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் மூத்த வீரர் கோபிநாத் காலமானார்

  • by Editor

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் சி.டி. கோபிநாத் (96). அவர் இன்று சென்னையில் காலமானார். இதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்து உள்ளது. அதுபற்றிய செய்தியில், கோபிநாத்துக்கு ஆழ்ந்த அமைதி உண்டாகட்டும்.இந்திய… Read More »இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் மூத்த வீரர் கோபிநாத் காலமானார்

சிக்கிம் நிலச்சரிவு: சிக்கித் தவித்த 1,321 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

  • by Editor

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் வடக்கு பகுதியில் மங்கன் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள லாச்சென் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சாலைப் போக்குவரத்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் லாச்சென்… Read More »சிக்கிம் நிலச்சரிவு: சிக்கித் தவித்த 1,321 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

தமிழக மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை:ஜூன் 1-ல் மீண்டும் திறப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் அனைத்து வகை அரசு பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-27 கல்வியாண்டில் ஜூன் 1ஆம் தேதி திங்களன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என… Read More »தமிழக மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை:ஜூன் 1-ல் மீண்டும் திறப்பு

திருவள்ளூரில் மருத்துவ மாணவர் தற்கொலை – 4 மாணவர்கள் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம், சுந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரகு. இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் இவரது மகன் ஆஷெர் இம்மானுவேல் (20). இவர் திருவள்ளூர் அருகே பாண்டூரில் உள்ள… Read More »திருவள்ளூரில் மருத்துவ மாணவர் தற்கொலை – 4 மாணவர்கள் கைது

கோவில்பட்டியில் கோர விபத்து: லாரி மோதி புதுமணத் தம்பதி பலி

  • by Editor

கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதியதில் புதுமண தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்று திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (32). இவரது… Read More »கோவில்பட்டியில் கோர விபத்து: லாரி மோதி புதுமணத் தம்பதி பலி

மத்திய அரசின் நிதியை தி.மு.க அரசு முறையாக பயன்படுத்தவில்லை பியூஸ் கோயல் குற்றச்சாட்டு

  • by Editor

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்பரை மேற்கொள்வதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று கோயம்புத்தூர் வந்தடைந்தார். தனியார் நட்சத்திர ஹோட்டலில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,… Read More »மத்திய அரசின் நிதியை தி.மு.க அரசு முறையாக பயன்படுத்தவில்லை பியூஸ் கோயல் குற்றச்சாட்டு

திருக்கனூரில் பாஜக – காங்கிரஸ் இடையே பயங்கர மோதல்: போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு

  • by Editor

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். வி.ஓ.சி அரசுப் பள்ளிக்கு வாக்களிக்க வரும்… Read More »திருக்கனூரில் பாஜக – காங்கிரஸ் இடையே பயங்கர மோதல்: போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு

ஜனநாயகக் கடமை முக்கியம்: மணக்கோலத்திலேயே வந்து வாக்களித்த கேரளப் புதுமணத் தம்பதிகள்

  • by Editor

கேரளாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் ஒரு புதுமண தம்பதிகளான திவ்யஸ்ரீ மற்றும் அஷ்வந்த், திருமணம் முடிந்த கையோடு, நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்கை… Read More »ஜனநாயகக் கடமை முக்கியம்: மணக்கோலத்திலேயே வந்து வாக்களித்த கேரளப் புதுமணத் தம்பதிகள்

மேற்கு வங்கத் தேர்தல்: முறைகேடு நடந்தால் மறுதேர்தல் – தேர்தல் ஆணையம் அதிரடி

  • by Editor

மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடக்கிறது. பொது​வாக தேர்தலின்​போது வன்​முறை சம்​பவங்​கள் அதிகம் நிகழ்​வது வழக்​க​ம். இந்த முறை தேர்​தல் ஆணை​யம் விதி​களை மிக தீவிரமாக… Read More »மேற்கு வங்கத் தேர்தல்: முறைகேடு நடந்தால் மறுதேர்தல் – தேர்தல் ஆணையம் அதிரடி

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

  • by Editor

நடுக்கடலில் மீன்பிடித்தபோது எல்லை தாண்டியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து கைது செய்தது. இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

கரூரில் திமுகவிற்குப் பலம்: வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு அறிவிப்பு

  • by Editor

கரூர் மாவட்ட வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் ஒட்டுமொத்த ஆதரவையும் முழுமையாக வழங்குவதாக அந்த அமைப்பு… Read More »கரூரில் திமுகவிற்குப் பலம்: வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு அறிவிப்பு

தமிழகத்திலேயே அதிகம்: கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டி

  • by Editor

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறுகிறது. கடந்த மார்ச் 30ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை (விடுமுறை தவிர்த்து) 4 நாட்கள் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.… Read More »தமிழகத்திலேயே அதிகம்: கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டி

புதுச்சேரி தேர்தலில் புதிய வரலாறு: 90 சதவீதத்தை தாண்டி வாக்குப்பதிவு சாதனை

  • by Editor

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.இந்த நிலையில், முன் எப்போதும்… Read More »புதுச்சேரி தேர்தலில் புதிய வரலாறு: 90 சதவீதத்தை தாண்டி வாக்குப்பதிவு சாதனை

அரியலூர் தேர்தல் களம்: 15 வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியீடு – சின்னங்கள் ஒதுக்கீடு

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெறுகிறது. அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 24 வேட்பாளர்கள் 26 மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்களின் மீதான… Read More »அரியலூர் தேர்தல் களம்: 15 வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியீடு – சின்னங்கள் ஒதுக்கீடு

பிரபல நகைக்கடை உள்பட 2 இடங்களில் ஐடி ரெய்டு

  • by Editor

ஆற்காட்டில் உள்ள பிரபல நகைக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடியவிடிய சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில்… Read More »பிரபல நகைக்கடை உள்பட 2 இடங்களில் ஐடி ரெய்டு

லாரி மோதி முதியவர் பலி…வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

  • by Editor

லாரி மோதி முதியவர் பலி திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீழக்குன்னப்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 68). இவர் தனது மொபட்டில் துறையூர் – பெரம்பலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த… Read More »லாரி மோதி முதியவர் பலி…வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

திருச்சியில் டெய்லர் கடை உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் மோசடி

  • by Editor

திருச்சி கிழேதா ர் தெருவை சேர்ந்தவர் சந்து முகமது ( 43 ) இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார் இவரும் பிரபல பட்டு வணிக நிறுவனத்தின் உரிமையாளருமான ஸ்ரீனிவாசன் மற்றும் பூர்ணிமா ஆகியோர்… Read More »திருச்சியில் டெய்லர் கடை உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் மோசடி

மது விற்றவர் கைது.. அரிவாளை காட்டி மிரட்டிய 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

மயங்கி விழுந்து மருத்துவப் பிரதிநிதி சாவு திருச்சி கே கே நகர் எல்ஐசி காலனி அண்ணா தெருவை சேர்ந்தவர் கோகுல்நாத் (42) இவர் மருத்துவப் பிரதிநிதியாக வேலை செய்து வந்தார் இவரது மனைவி பாக்கியஸ்ரீ… Read More »மது விற்றவர் கைது.. அரிவாளை காட்டி மிரட்டிய 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

ஓசி பஸ்ஸில் போகிறவர்கள் எனக்கு ஓட்டு போட வேண்டாம் – சீமான்

  • by Editor

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் (நாதக) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான்,“நானும் 15 வருஷமா கத்துறேன்…… Read More »ஓசி பஸ்ஸில் போகிறவர்கள் எனக்கு ஓட்டு போட வேண்டாம் – சீமான்

விசாரிக்க முடியாது” ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சி…உயர்நீதிமன்றம் அதிரடி

  • by Editor

சென்னை, மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இன்று சென்னை… Read More »விசாரிக்க முடியாது” ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சி…உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் வெயில் சுட்டெரித்தாலும், ஏப்.15 வரை மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறதாம். குறிப்பாக, இன்று குமரி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 12 மாவட்டங்களில்… Read More »தமிழகத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

திருச்சியில் தபால் வாக்கு செலுத்த 75 குழுக்கள் அமைப்பு

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு குறைவில்லாத மாற்றுத்திறனாளிகள் என 8593 பேர், தபால் வாக்கு செலுத்த படிவம் சமர்ப்பித்துள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குகளை சேகரிக்க… Read More »திருச்சியில் தபால் வாக்கு செலுத்த 75 குழுக்கள் அமைப்பு

தமிழகத்தில் 4,969 வேட்புமனுக்கள் ஏற்பு

  • by Editor

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. அதன்படி, 4,969 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ள நிலையில், 2,467 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 89 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.… Read More »தமிழகத்தில் 4,969 வேட்புமனுக்கள் ஏற்பு

தேர்தலில் இருந்து காங்கிரஸ் விலகியது.. கடைசிநேர திருப்பம்

  • by Editor

மகாராஷ்டிராவின் பாராமதி இடைத்தேர்தல் ரேஸில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் ஆகாஷ் மோரே தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதனால், அஜித் பவாரின் மனைவியும், துணை முதல்வருமான சுனேத்ரா போட்டியின்றி தேர்வாகும்… Read More »தேர்தலில் இருந்து காங்கிரஸ் விலகியது.. கடைசிநேர திருப்பம்

வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர வாக்குசேகரிப்பு

  • by Editor

சென்னை வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதுதொடர்பாக கார்த்திக் மோகன் தனது எக்ஸ் தளத்தில், “வில்லிவாக்கம் மேற்கு பகுதி 94-வது அ வட்டத்தில், இன்று (09.04.2026) பாரதி நகர்,… Read More »வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர வாக்குசேகரிப்பு

நதியில் 11,000 லிட்டர் பாலை கொட்டி வினோத வழிபாடு

  • by Editor

மபியில் நர்மதா நதியில் மத வழிபாட்டின்போது 111,000 லிட்டர் பாலை நதியில் கொட்டி பக்தர்கள் வினோத செயலில் ஈடுபட்ட வீடியோ வௌியாகி அதிர்ச்சிையை ஏற்படுத்தியுள்ளது. 7.7.7 லட்சம் மதிப்பிலான இந்த பா்ல நதியில் கலந்துள்ளதால்,… Read More »நதியில் 11,000 லிட்டர் பாலை கொட்டி வினோத வழிபாடு

நேபாளம்- குட்கா போட்டு சாலையில் துப்பிய இந்திய சுற்றுலா பயணிக்கு எச்சரிக்கை

  • by Editor

நேபாள நாட்டிற்கு இந்திய சுற்றுலா பயணிகள், காரில் செல்லும் போது, குட்கா போட்டு சாலையில் துப்பியுள்ளனர். இதனை கவனித்த நேபாளவாசி ஒருவர், உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி, ”இது இந்தியா இல்லை சகோதரரே… நேபாளம்.… Read More »நேபாளம்- குட்கா போட்டு சாலையில் துப்பிய இந்திய சுற்றுலா பயணிக்கு எச்சரிக்கை

கரு.நாகராஜன் மீதான பாலியல் புகாரை விசாரித்து வருகிறோம்- குஷ்பு

  • by Editor

பாஜக நிர்வாகி மீது பெண் நிர்வாகி அளித்த புகாரை விசாரித்து வருகிறோம் என தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் நிலவி வரும் பெண்களுக்கு எதிரான… Read More »கரு.நாகராஜன் மீதான பாலியல் புகாரை விசாரித்து வருகிறோம்- குஷ்பு

வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு

  • by Editor

தமிழ்நாட்டு பேரவைத் தேர்தலில் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. 234 தொகுதியிலும் தேர்தல் நடத்தும்அதிகாரிகள் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார்கள். இதையடுத்து வேட்பாளர்களுக்கான சின்னங்கள்… Read More »வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு

சினிமாவை மிஞ்சிய ”பலே திருடன்”கைது

  • by Editor

மபியில் ஓடும் ரயிலில் திருட முயன்றபோது பெண் கயிண கண் விழித்ததால் தப்பிக்க குளத்தில் திருடன் குதித்துள்ளான். தாமரை தண்டு மூலம் மூச்சு விட்டு 5 மணி நேரம் குளத்திற்குள் மறைந்து போலீசாருக்கு போக்கு… Read More »சினிமாவை மிஞ்சிய ”பலே திருடன்”கைது

வாக்கு சேகரிப்பின் போது மயங்கி விழுந்த வேட்பாளர்- மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்காவில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன், இன்று ஆடுதுறை பகுதியில் தொடங்கி வண்ணக்குடி பகுதியில் தீவிர வாக்கு… Read More »வாக்கு சேகரிப்பின் போது மயங்கி விழுந்த வேட்பாளர்- மருத்துவமனையில் அனுமதி

திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Editor

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் வீடு வீடாக சென்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில், இன்று காலை 7 மணிக்குச் சின்னமலை எல்.டி.ஜி. சாலையில்… Read More »திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக ஆட்சியைத் தக்க வைக்கும்… ABP நாடு கருத்துக் கணிப்பு

  • by Editor

திமுக கூட்டணி 172 – 179 இடங்களை கைப்பற்றும் என ABP நாடு கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது. அதிமுக 50 – 58 இடங்களில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மண்டலத்தில் 89% –… Read More »திமுக ஆட்சியைத் தக்க வைக்கும்… ABP நாடு கருத்துக் கணிப்பு

முதல்வர் மீது மலிவான விமர்சனங்களாக இபிஎஸ் வைக்கிறார்.. அமைச்சர் மகேஸ்

  • by Editor

மத்திய அரசிடம் காட்ட வேண்டிய வீரத்தை, தமிழக முதலமைச்சர் மீது மலிவான விமர்சனங்களாக எடப்பாடி பழனிசாமி கொட்டி வருகிறார் என்று திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடுமையாகச் சாடியுள்ளார். திருச்சி… Read More »முதல்வர் மீது மலிவான விமர்சனங்களாக இபிஎஸ் வைக்கிறார்.. அமைச்சர் மகேஸ்

புதுச்சேரி … வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற ரோபோ நிலா

  • by Editor

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பூ-க்களை கொடுத்து வரவேற்கும் ரோபோ நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புதுவையில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கியத்தை தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக… Read More »புதுச்சேரி … வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற ரோபோ நிலா

எடப்பாடி பழனிசாமி ரொம்ப டென்ஷன் ஆகுறாரு… உதயநிதி கிண்டல்

  • by Editor

உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கின்ற அடிமை கூட்டம் மோடியுடன் உள்ளது. முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் கேள்வி பட்டு இருப்பீங்க.. முரட்டு அடிமை… Read More »எடப்பாடி பழனிசாமி ரொம்ப டென்ஷன் ஆகுறாரு… உதயநிதி கிண்டல்

கோவை தேர்தல் களத்தில் ‘பிங்க்’ புரட்சி!…பெண்களால் நிர்வகிக்கப்படும் 10 தொகுதிகள்

  • by Editor

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் தலா ஒரு ‘பிங்க்’ (பெண்கள் மட்டும்) ஓட்டுச்சாவடிகள் அமைக்க திட்டமிட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 3,563 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 8 துணை ஓட்டுச்சாவடிகளும் தயார் நிலையில்உள்ளன.… Read More »கோவை தேர்தல் களத்தில் ‘பிங்க்’ புரட்சி!…பெண்களால் நிர்வகிக்கப்படும் 10 தொகுதிகள்

குழந்தைக்கு ”ஜெயலலிதா” பெயர் சூட்டிய அதிமுக வேட்பாளர்

  • by Editor

மேற்கு தாம்பரம் பகுதிகளில் வாகன பிரச்சாரத்தை மேற்கொண்ட அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் சிட்லபாக்கம் ராஜேந்திரன்  கடப்பேரி பண்ணாரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் முன்னாள்… Read More »குழந்தைக்கு ”ஜெயலலிதா” பெயர் சூட்டிய அதிமுக வேட்பாளர்

நயன்தாரா-விக்னேஷ்சிவன் திருப்பதியில் வழிபாடு

  • by Editor

கோலிவுட்டுக்கு வந்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக மாறிய நயன்தாரா மொத்தம் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார். அதனையடுத்து நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார். இரண்டு… Read More »நயன்தாரா-விக்னேஷ்சிவன் திருப்பதியில் வழிபாடு

அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி. மீது பண மோசடி புகார்

  • by Editor

அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி மீது பண மோசடி புகார்! ‘கலகலப்பு-3′ படத்திற்கு வாங்கிய முன்பணத்தை திரும்பக் கொடுக்காமல் மிரட்டி வருவதாக அதிமுக கூட்டணி வேட்பாளரும், இயக்குநருமான சுந்தர்.சி மீது சென்னை காவல் ஆணையர்… Read More »அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி. மீது பண மோசடி புகார்

பிரேசில் ஒலிம்பிக் பூங்காவில் தீ விபத்து

  • by Editor

பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒலிம்பிக் பூங்கவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஏராளமான தீயணைப்பு வீர்கள் தீயை அணைக்கும் பணியில்… Read More »பிரேசில் ஒலிம்பிக் பூங்காவில் தீ விபத்து

வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய ரவுடி கும்பல்.. கோவையில் அதிர்ச்சி

  • by Editor

தொழில் நகரமான கோயம்புத்தூரில், வெளியூர் மாணவர்களும், தொழிலாளர்களும் அதிக அளவில் வசிக்கும் செட்டிபாளையம், ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி பகுதியில், ரவுடி கும்பல் ஒன்று வீடு புகுந்து இளைஞர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.… Read More »வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய ரவுடி கும்பல்.. கோவையில் அதிர்ச்சி

காரைக்காலில் VVPAT-ல் புகை – வாக்குப்பதிவு நிறுத்தம்!

  • by Editor

காரைக்காலில் கோத்துகுளம் அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் 15 நிமிடங்களுக்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. VVPAT இயந்திரத்தில் புகை வந்ததையடுத்து, அதனை வாக்குச்சாவடிக்கு வெளியே அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இயந்திரத்தின் பேட்டரி அதீதமாக சூடானதால் புகை வந்திருக்கலாம்… Read More »காரைக்காலில் VVPAT-ல் புகை – வாக்குப்பதிவு நிறுத்தம்!

கொரோனா காலத்தில் வெளியே வர பயந்தவர்தான் பழனிசாமி.. ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

  • by Editor

திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பை எடப்பாடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பற்றி எடப்பாடி பழனிசாமி கீழ்த்தரமாக பேசியதற்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் பற்றி எடப்பாடி… Read More »கொரோனா காலத்தில் வெளியே வர பயந்தவர்தான் பழனிசாமி.. ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

லால்குடியில் துணி துவைத்து வாக்கு சேகரித்த நடிகர் மன்சூர்

  • by Editor

திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதி, கல்லக்குடி குளத்தில் பெண்களின் துணிகளை துவைத்துக் கொடுத்து, வாக்குகள் சேகரித்தார் மன்சூர் அலிகான். திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் வாக்காளர்களை… Read More »லால்குடியில் துணி துவைத்து வாக்கு சேகரித்த நடிகர் மன்சூர்

முதல்வர் ஸ்டாலினே கொரோனாவால் போயிருப்பார்!..இபிஎஸ் சர்ச்சை பேச்சு… கண்டனம்

  • by Editor

திமுக ஆட்சியில் கொரோனா வந்திருந்தால், முதல்வர் ஸ்டாலின் கொரோனாவிலேயே போயிருப்பார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். தமிழக சட்டசபைத் தேர்தல் வரும்… Read More »முதல்வர் ஸ்டாலினே கொரோனாவால் போயிருப்பார்!..இபிஎஸ் சர்ச்சை பேச்சு… கண்டனம்

பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

  • by Editor

புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஆளும் என்.டி.ஏ. கூட்டணி, காங்கிரஸ் – திமுக கூட்டணி, சீமானின் நாதக, விஜயின் தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. சுமார்… Read More »பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

தஞ்சையில் வீடு வீடாக திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

  • by Editor

தஞ்சை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண் இராமநாதன் வீடு, வீடு சென்று துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு கேட்டார் அப்போது மூதாட்டி ஒருவர் ஆரத்தழுவி நெற்றியில் திருநீறு பூசி வாழ்த்தினார்.பெண்கள் ஆரத்தி எடுத்து… Read More »தஞ்சையில் வீடு வீடாக திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது இரா. முத்தரசன் பேட்டி

  • by Editor

தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டதுஇரா. முத்தரசன் பேட்டி தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே திமுக வேட்பாளர் சண். இராமநாதனை ஆதரித்து பிரசாரம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முத்தரசன்தமிழகத்தில்… Read More »தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது இரா. முத்தரசன் பேட்டி

கூகுள் பே-வில் ‘பாக்கெட் மணி’யைத் தொட்டால் பணம் காலியாகுமா?

  • by Editor

சைபர் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ‘கூகுள் பே’ செயலியில் புதிதாக, ‘பீப்பிள்’ என்ற இடத்தில், இதய வடிவில் இரண்டு கைகள் இணைந்து இருக்கும்படி வடிவமைக்கப்பட்டு, ‘பாக்கெட் மணி’ என்ற புதிய… Read More »கூகுள் பே-வில் ‘பாக்கெட் மணி’யைத் தொட்டால் பணம் காலியாகுமா?

1870 விவசாயிகளுக்கு மின் இணைப்பு…அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

  • by Editor

கரூர்-கோவை சாலைக்கு 135 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி சாலை திட்டம், 1870 விவசாயிகளுக்கு மின் இணைப்பு: திமுகவில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கூறி அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ வாக்கு சேகரிப்பு.… Read More »1870 விவசாயிகளுக்கு மின் இணைப்பு…அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

கடலை தோட்டத்தில் விவசாயிகளிடம் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

  • by Editor

மூக்கணாங்குறிச்சியில் கடலை தோட்டத்தில் அறுவடை செய்து விவசாயிகளிடம் வாக்கு சேகரித்த கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் ராஜா. தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில்… Read More »கடலை தோட்டத்தில் விவசாயிகளிடம் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

சிறுவாணி அணையில் தண்ணீர் எடுக்கும் அளவு குறைப்பு

  • by Editor

சிறுவாணி அணையில் தண்ணீர் எடுக்கும் அளவு குறைப்பு : கோவை மாநகராட்சியில் நாள் தோறும் 33.5 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் – அதிகாரிகள் தகவல் !!! சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும்… Read More »சிறுவாணி அணையில் தண்ணீர் எடுக்கும் அளவு குறைப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1600 குறைவு

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடுத்திருப்பதன் காரணமாக தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. அதுவரையில் கடுமையாக உயரந்து வந்த தங்கத்தின் விலை, இந்த போர் தொடங்கியதும் அப்படியே குறைய தொடங்கியது.… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1600 குறைவு

கேரளா,அசாம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது

  • by Editor

கேரளா,அசாம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலத்தில் உள்ள தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறும். கேரளாவில் 140 தொகுதிகளுக்கும், அசாமில் 126… Read More »கேரளா,அசாம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது

பட்டிமன்றம் நடத்தும் அளவிற்கு பழனிசாமியின் துரோக லிஸ்ட் உள்ளது… முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

திமுக ஆட்சியில் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டன, எண்ணற்ற கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உரிமையோடும் உணர்வோடும் ஆதரவுகேட்டு வந்திருக்கிறேன். கடந்த… Read More »பட்டிமன்றம் நடத்தும் அளவிற்கு பழனிசாமியின் துரோக லிஸ்ட் உள்ளது… முதல்வர் ஸ்டாலின்

சவுக்கு சங்கர் மீண்டும் கைது

  • by Editor

இடைக்கால பிணையில் வெளியே வந்திருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் ஆந்திராவில் மீண்டும் கைது செய்யப்பட்டார். இடைக்கால பிணையில் வெளியே வந்திருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் ஆந்திராவில் மீண்டும் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற  ஆணையை மதிக்காமல்… Read More »சவுக்கு சங்கர் மீண்டும் கைது

2 மாத காலத்தில் தரமான தார் சாலை…அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ உறுதி.

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது பல்வேறு கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக… Read More »2 மாத காலத்தில் தரமான தார் சாலை…அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோ உறுதி.

தஞ்சையில் திமுக வேட்பாளர் சண்ராமநாதன் பிரச்சாரம்

  • by Editor

தஞ்சாவூர்: மக்களுக்கான பணிகள் அனைத்தும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும் என்று தனது ஓய்வில்லா பிரச்சாரத்தில் உறுதியளித்து பேசி வாக்குகள் சேகரித்தார் தஞ்சாவூர் திமுக சட்டமன்ற வேட்பாளர் சண்.ராமநாதன். இவருக்கு பொதுமக்கள் தரப்பில் உற்சாக வரவேற்பு… Read More »தஞ்சையில் திமுக வேட்பாளர் சண்ராமநாதன் பிரச்சாரம்

பொள்ளாச்சி தொகுதி 30 வருடத்திற்குப் பிறகு மீண்டும் திமுக கைப்பற்றும்… VSB

  • by Editor

கோவை,பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியில் வேட்பாளர் நித்தியானந்தன் போட்டியிடுகிறார் இன்று பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்செயல் வீரர்கள் கூட்டம்… Read More »பொள்ளாச்சி தொகுதி 30 வருடத்திற்குப் பிறகு மீண்டும் திமுக கைப்பற்றும்… VSB

ஈரானில் இருக்கும் இந்தியர்கள் வெளியேறுங்கள்… மத்திய அரசு

  • by Editor

ஈரானில் இருக்கும் இந்தியர்கள் வெளியேறுங்கள் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த 2 வார கால அவகாசத்தை ஏற்றுக்கொண்டு இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் பிரதமர்… Read More »ஈரானில் இருக்கும் இந்தியர்கள் வெளியேறுங்கள்… மத்திய அரசு

தஞ்சையில் மன்னர்கள் காலகல்வெட்டு கண்டெடுப்பு

  • by Editor

மன்னர்கள் மட்டுமல்ல மக்களும் அறச்செயல் செய்வதில் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இலக்கியங்களும், கல்வெட்டுகளும் காலந்தோறும் வரலாற்றில் பறைசாற்றிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தஞ்சை ராஜகோபால சாமி தெருவில் உள்ள கிட்டப்பா வட்டாரத்தில்… Read More »தஞ்சையில் மன்னர்கள் காலகல்வெட்டு கண்டெடுப்பு

இலங்கை கடற்கரை சூப்பர்: பிரான்சில் வசிக்கும் இந்திய பெண் ஆதங்கம்

  • by Editor

சுற்றுலா சென்ற இடத்தில் வெளிநாட்டு கடற்கரையின் தூய்மையை கண்டு இந்திய பெண் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் இந்தியரான மெஹைக் என்பவர், சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா சென்றார். அங்குள்ள… Read More »இலங்கை கடற்கரை சூப்பர்: பிரான்சில் வசிக்கும் இந்திய பெண் ஆதங்கம்

புதுச்சேரியில் நாளை காலை 7 மணி முதல் , மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு

  • by Editor

புதுச்சேரியில் நாளை (ஏப்ரல் 09) காலை 7 மணி – மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்த அதிகாரி ஜவகர் கூறியுள்ளார். புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர்… Read More »புதுச்சேரியில் நாளை காலை 7 மணி முதல் , மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு

மீனவ கிராமங்களில் துர்கா ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Editor

பூம்புகார் தொகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் உதய சூரியனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி… Read More »மீனவ கிராமங்களில் துர்கா ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பு

ஊப்பர் நிறுவன டாக்சி டிரைவர் மர்ம மரணம்… பரபரப்பு

  • by Editor

கூடுவாஞ்சேரி அருகே ஊப்பர் நிறுவன டாக்சி டிரைவர் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட தைலாவரம் பகுதியில் சாலையோரம் நின்ற காரில் ஆண்… Read More »ஊப்பர் நிறுவன டாக்சி டிரைவர் மர்ம மரணம்… பரபரப்பு

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அதிரடி மாற்றம்

  • by Editor

தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தற்போது வருவாய்… Read More »தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அதிரடி மாற்றம்

கரூரில் டீக்கடையில் டீ ஆத்தி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

  • by Editor

கரூர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற (தனி) தொகுதி திமுக வேட்பாளர் ராஜா காணியாளம்பட்டி டீக்கடையில் டீ ஆத்தி பொதுமக்களுக்கு வழங்கி உதயசூரியனுக்கு வாக்கு சேகரிப்பு. தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு… Read More »கரூரில் டீக்கடையில் டீ ஆத்தி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

தேமுதிகவில் இருந்து மீசை ராஜேந்திரன் திடீர் விலகல்

  • by Editor

தேமுதிக-வின் முக்கிய நிர்வாகியான மீசை ராஜேந்திரன், கட்சியில் இருந்து விடுவிக்குமாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டும், கட்சியில் 21 ஆண்டும் உழைத்த தனக்கு, இந்தச் சட்டமன்றத்… Read More »தேமுதிகவில் இருந்து மீசை ராஜேந்திரன் திடீர் விலகல்

விஜய்யின் உருவ பொம்மையுடன்  திருச்சி TVK வேட்பாளர் பிரச்சாரம்

  • by Editor

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையைப் பயன்படுத்தி தொண்டர்கள் வாக்குச் சேகரிக்கப்பட்டது. இப்போது, விஜய்யின் உருவ பொம்மையைத் தொண்டர்கள் பயன்படுத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தவெக சார்பில் நவல்பட்டு… Read More »விஜய்யின் உருவ பொம்மையுடன்  திருச்சி TVK வேட்பாளர் பிரச்சாரம்

சூலூரில் விபத்து – கால் நசுங்கி திமுக நிர்வாகி படுகாயம்

  • by Editor

சூலூர் திமுக வேட்பாளர் அலுவலக திறப்பு விழாவின் போது சாலையைக் கடக்க முயன்ற திமுக தொண்டர் லாரியில் சிக்கி விபத்து ஏற்பட்டது இதில் திமுக தொண்டருக்கு வலது கால் லாரியின் சக்கரத்தில் சிக்கி நசுங்கி… Read More »சூலூரில் விபத்து – கால் நசுங்கி திமுக நிர்வாகி படுகாயம்

இதனால் தான் அண்ணாமலை தேர்தலில் நிற்கவில்லை – கனிமொழி அட்டாக்!

  • by Editor

சோளிங்கர் நகர பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய எம்.பி.கனிமொழி, தமிழக முதல்வர் கடந்த தேர்தலின் போது சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டு தற்போது உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறோம். நாள் முழுவதும்… Read More »இதனால் தான் அண்ணாமலை தேர்தலில் நிற்கவில்லை – கனிமொழி அட்டாக்!

பல்கலைக்கழக மாணவர் மயங்கி விழுந்து சாவு.. திருச்சி க்ரைம்

  • by Editor

பல்கலைக்கழக மாணவர் மயங்கி விழுந்து சாவு திருச்சி கண்டோன்மெண்ட் பாரதியார் சாலை பால் செமினரி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் தீபன் (24). திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்து வருகிறார்.… Read More »பல்கலைக்கழக மாணவர் மயங்கி விழுந்து சாவு.. திருச்சி க்ரைம்

புதுகையில் ரயில் மோதி ஒருவர் பரிதாப பலி

  • by Editor

புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (47) என்பவர் நேற்று (ஏப்ரல் 7) காலை நமணசமுத்திரம் – புதுக்கோட்டை இடையே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த பயணிகள் ரயில் மோதி சம்பவ… Read More »புதுகையில் ரயில் மோதி ஒருவர் பரிதாப பலி

புதுகையில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

  • by Editor

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக. வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா தீவிரமாக தேர்தல் வாக்கு கேட்டு வருகின்றார். அவர் புதுக்கோட்டை நகரில் பல பகுதிக்கு சென்று தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி… Read More »புதுகையில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு- 3 போலீசார் மீது வழக்கு

  • by Editor

தென்காசி ஆலங்குளம் அருகே பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு நடத்திய 3 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூர், கண்டபட்டி, காத்தபுரம், நாலாங்குறிச்சி, கீழப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில்… Read More »பனை தொழிலாளி மீது துப்பாக்கி சூடு- 3 போலீசார் மீது வழக்கு

அப்படிப்பட்ட நண்பர்களின் அருகில் கூட நீங்கள் சென்று விடாதீர்கள்.. ரஜினி

  • by Editor

கஞ்சா மதுப்பழக்கமுடைய நண்பர்கள் அருகில் கூட சென்று விடாதீர்கள் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி பேட்டி:- ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கடந்த இரண்டு… Read More »அப்படிப்பட்ட நண்பர்களின் அருகில் கூட நீங்கள் சென்று விடாதீர்கள்.. ரஜினி

ஏப்.,10ம் தேதி தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை

  • by Editor

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நான்காம் கட்டமாக தஞ்சாவூரில் பரப்புரையை தொடங்குகிறார். தமிழகம்… Read More »ஏப்.,10ம் தேதி தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை

8 கர்நாடக அரசு அதிகாரிகள் வீட்டில் ரெய்டு-6.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

  • by Editor

கர்நாடகாவில் சில அரசு அதிகாரிகளின் வீடுகளில் ஒரே நேரத்தில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையின் போது ரூ.6 கோடியே 14 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தங்க… Read More »8 கர்நாடக அரசு அதிகாரிகள் வீட்டில் ரெய்டு-6.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

மதுரையில் பி.டி.ஆர்-ஐ விமர்சித்து மதுரையில் சுந்தர் சி தேர்தல் பரப்புரை

  • by Editor

மதுரை மத்திய தொகுதி என்டிஏ வேட்பாளரும், இயக்குநருமான சுந்தர் சி , மதுரையில் என்டிஏ தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பழனிவேல் தியாகராஜனுக்கு 2 முறை வாக்களித்த… Read More »மதுரையில் பி.டி.ஆர்-ஐ விமர்சித்து மதுரையில் சுந்தர் சி தேர்தல் பரப்புரை

ரயில் பயணிகள் கவனத்திற்கு-ஏப்ரல் 15 வரை எழும்பூர் ரூட்டில் சேவை மாற்றம்

  • by Editor

சென்னை, எழும்பூர் நிலையத்தின் 10 மற்றும் 11-ஆவது நடைமேடைகளில், ஏப்ரல் 8 முதல் 15 வரை தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பணிகள் நடைபெறும். இதனால், அந்த… Read More »ரயில் பயணிகள் கவனத்திற்கு-ஏப்ரல் 15 வரை எழும்பூர் ரூட்டில் சேவை மாற்றம்

பிரேமலதா திமுகவில் இணைந்ததால்.. இபிஎஸ் விரக்தியில் பேசுகிறார்.. திருமா பேட்டி

  • by Editor

தமிழக தேர்தல் களத்தில் பாஜகவினர் உருட்டல், மிரட்டல், பிளாக் மெயில் போன்ற செயல்களை கையாண்டு வருகின்றனர், வட மாநிலங்களில் ஜாதி பெயரால் மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்தி ஆதாயம் தேடுகிறார்கள் அந்த கைவரிசை… Read More »பிரேமலதா திமுகவில் இணைந்ததால்.. இபிஎஸ் விரக்தியில் பேசுகிறார்.. திருமா பேட்டி

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு- ராமதாஸ் தரப்புக்கு மறுப்பு

  • by Editor

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. உள்கட்சி பிரச்னை தொடர்பாக நிலுவையில் உள்ள… Read More »மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு- ராமதாஸ் தரப்புக்கு மறுப்பு

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Editor

திருச்சி கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ராஜசேகரன் கடந்த ஒரு வார காலமாக காலை மற்றும்… Read More »திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

குளித்தலை அருகே கறவை மாட்டிடம் பால் கறந்து திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

  • by Editor

குளித்தலை அருகே நங்கவரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது கறவை மாட்டிடம் பால் கறந்து கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன். கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும்… Read More »குளித்தலை அருகே கறவை மாட்டிடம் பால் கறந்து திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த.. டூவீலர்கள் மோதி கீழே விழுந்த 7 பேர்

  • by Editor

திருச்சி: விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்து சிறிதுதூரம் சென்றவுடன் நடந்த விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்… Read More »விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த.. டூவீலர்கள் மோதி கீழே விழுந்த 7 பேர்

கோயம்பள்ளி மேம்பாலம் ஆட்சி அமைந்த 2 மாதத்தில் திறக்கப்படும்- திமுக வேட்பாளர்

  • by Editor

கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு 900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது மேலும் மேலப்பாளையம், கோயம்பள்ளி மேம்பாலம் ஆட்சி அமைந்த இரண்டு மாதத்தில் திறக்கப்படும் என கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் ராஜா பேட்டி.… Read More »கோயம்பள்ளி மேம்பாலம் ஆட்சி அமைந்த 2 மாதத்தில் திறக்கப்படும்- திமுக வேட்பாளர்

நடிகர்களின் பின்னால் செல்லாதீர்கள்… ரஜினி பேட்டி..

  • by Editor

நடிகர்களை வாகனங்களில் பின்தொடரும் ரசிகர்கள் விபத்துகளில் சிக்குவது தொடர்பான கேள்விக்கு, ‘இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், அவர்களுக்கு ஏதாவது அடிபட்டால் அவர்களுக்கு தான் காயம் ஆகும்’ என நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்தார்.… Read More »நடிகர்களின் பின்னால் செல்லாதீர்கள்… ரஜினி பேட்டி..

error: Content is protected !!