Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

லெஜண்ட் சரவணன் நடித்துள்ள “‘லீடர்”.. எப்போது ரிலீஸ்

  • by Editor

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’ படம் ரிலீசாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் ‘எல்ஐகே’. நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு… Read More »லெஜண்ட் சரவணன் நடித்துள்ள “‘லீடர்”.. எப்போது ரிலீஸ்

பெட்ரோல் -டீசல் விலையை உயர்த்திய ஷெல் நிறுவனம்

  • by Editor

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை ஷெல் நிறுவனம் உயர்த்தியுள்ளது. Shell India நிறுவனம் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.25.01, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.41 உயர்த்தி அறிவித்துள்ளது. இதன்மூலம்… Read More »பெட்ரோல் -டீசல் விலையை உயர்த்திய ஷெல் நிறுவனம்

தவெக தலைவர் விஜய்.. புதுச்சேரியில் 4ம் தேதி பரப்புரைக்கு அனுமதி

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரியில் நான்காம் தேதி பரப்புரைச் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து, ஏப்.5ம் தேதி புதுச்சேரியில் காலை முதல் இரவு… Read More »தவெக தலைவர் விஜய்.. புதுச்சேரியில் 4ம் தேதி பரப்புரைக்கு அனுமதி

தலைமை தேர்தல் அதிகாரிக்கு… தவெக தலைவர் விஜய் கடிதம்

  • by Editor

தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித்தத்தில், “நடுநிலையோடு செயல்படாத… Read More »தலைமை தேர்தல் அதிகாரிக்கு… தவெக தலைவர் விஜய் கடிதம்

தேர்தல் விதிமுறை மீறல்.. தர்மபுரி நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

  • by Editor

தர்மபுரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சாந்தலட்சுமி போட்டியிடுகிறார். பிரசாரத்தை துவங்குவதற்கு முன்பாக நேற்று முன்தினம் அதியமான்கோட்டையில் உள்ள அதியமான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த தர்மபுரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம்… Read More »தேர்தல் விதிமுறை மீறல்.. தர்மபுரி நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

அரியலூரில் பிரச்சாரத்தை துவக்கிய அதிமுக வேட்பாளர்

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பை தொடங்கியுள்ளனர். அரியலூர் சட்டமன்ற தொகுதியில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்… Read More »அரியலூரில் பிரச்சாரத்தை துவக்கிய அதிமுக வேட்பாளர்

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத கோவில் பங்குனி விழா.. பக்தர்கள் வழிபாடு

  • by Editor

முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் தீபம் ஏற்றி சுவாமி தரிசனம்… Read More »கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத கோவில் பங்குனி விழா.. பக்தர்கள் வழிபாடு

திருச்சியில் நாளை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்

  • by Editor

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி யில் நாளை ஏப் (2ந்தேதி) விஜய் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில் விஜய் ரோடு ஷோ நடத்த தேர்தல் கமிஷன் அனுமதி மறுத்துள்ளது. மேலும் 4 மணி… Read More »திருச்சியில் நாளை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்

போதை மாத்திரை விற்பனை-ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

புகையிலைப் பொருட்களை விற்ற நபர் கைது திருச்சி மேலக்கல் கண்டார் கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் பீட்டர் (40). இவர் பொன்மலை ரெயில்வே காலனி எப் பிளாக் பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை… Read More »போதை மாத்திரை விற்பனை-ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

திருச்சி-பெங்களூருக்கு கோடைகால சிறப்பு ரயில்

  • by Editor

திருச்சி, ஏப் 1 திருச்சியிலிருந்து பெங்களூருக்கு ஏப்ரல்7 ந் தேதி முதல் 28ந்தேதி வரை (4 நாட்கள்) செவ்வாய்க்கி ழமைகளில் மட்டும் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது. திருச்சி சந்திப்பு ரெயில் நிலையத்திலி ருந்து… Read More »திருச்சி-பெங்களூருக்கு கோடைகால சிறப்பு ரயில்

முதல்வர் பிரச்சாரத்தில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி- தர்ம அடி

  • by Editor

திருச்சி, தென்னர் உணவு சந்தையில் இன்று திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் முக. ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார். உழவர் சந்தை பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்… Read More »முதல்வர் பிரச்சாரத்தில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி- தர்ம அடி

திருச்சியில் கவுன்சிலர் கொலை.. உடலை வாங்க மறுத்து மறியல்

  • by Editor

திருச்சியில் கொலை செய்யப்பட்ட பேரூராட்சி கவுன்சிலர் உடலை பெற மறுத்து உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை வாயிலில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது . திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கூத்தைப்பார் பேரூராட்சி… Read More »திருச்சியில் கவுன்சிலர் கொலை.. உடலை வாங்க மறுத்து மறியல்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்

  • by Editor

டோக்கியோ: ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா

  • by Editor

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் செம்பனார்கோவில் ஒன்றியகுழு தலைவராகவும், அதிமுகவில் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா

தொண்டரின் கழுத்திலிருந்த விசிலைப் பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி

  • by Editor

திருப்பூர் அருகே, வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகி ஒருவர், விசிலை பிடுங்கி தூக்கி வீசிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மங்கலத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுக… Read More »தொண்டரின் கழுத்திலிருந்த விசிலைப் பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி

விரைவில் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்.. ராகுல் எச்சரிக்கை

  • by Editor

மேற்காசிய போரால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி எச்சரித்து உள்ளார். இந்தியாவின் பிரதமராக பதவி வகிக்கும் மோடியை அமெரிக்க நாட்டின் அதிபரான டிரம்ப் இயக்கி… Read More »விரைவில் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்.. ராகுல் எச்சரிக்கை

திருவெறும்பூர்அதிமுக வேட்பாளர் ப.குமார் பிரச்சாரம்

  • by Editor

திருச்சி, திருவெறும்பூரை அடுத்த பனையக்குறிச்சி, குவளக்குடி , கீழ முல்லைக்கொடி ஆகிய ஊராட்சிகளில் திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் ப.குமார் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் மகேஸ், அதிமுக சார்பில்… Read More »திருவெறும்பூர்அதிமுக வேட்பாளர் ப.குமார் பிரச்சாரம்

4 தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக

  • by Editor

மதிமுக 4 தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டியிடும் என்று வைகோ அறிவித்துள்ளார். சீர்காழி தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக மதிமுக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என… Read More »4 தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக

உனக்கே நம்பிக்கை இல்ல..பிரசாரத்தில் விஜயை விளாசிய சீமான்

  • by Editor

உன்னையும் நம்பாமல், மக்களையும் நம்பாதவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணி, என்டிஏ கூட்டணி, தவெக, நாம்… Read More »உனக்கே நம்பிக்கை இல்ல..பிரசாரத்தில் விஜயை விளாசிய சீமான்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 4000 கன அடி அதிகரிப்பு

  • by Editor

தர்மபுரி: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் கர்நாடக அணைகளில் உபரிநீர் திறப்பு அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 4000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று நீர் வரத்து விநாடிக்கு… Read More »ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 4000 கன அடி அதிகரிப்பு

ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான புதிய விதிமுறை.. இன்று முதல் அமல்

  • by Editor

ரயில் பயணம் வசதியானதாகவும் மலிவானதாகவும் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களின் முதல் விருப்பமாக ரயில் போக்குவரத்து இருக்கிறது. ஊருக்கு செல்வது உறுதியாகிறதோ இல்லையோ முதலில் ரயிலில் டிக்கெட் எடுத்து வைத்து பிறகு கடைசி நேரத்தில்… Read More »ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான புதிய விதிமுறை.. இன்று முதல் அமல்

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு..இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000…

  • by Editor

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக 3 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று அன்புமணி வெளியிட்டார்.… Read More »பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு..இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000…

தண்ணீர் கேட்டு 3 பவுன் செயின் பறிப்பு… கோவையில் சம்பவம்..

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் குடிதண்ணீர் கேட்டு வந்த மர்ம நபர் மூணு பவுன் தங்கச் செயின் பறித்த சம்பவம்,கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை. பொள்ளாச்சி -ஏப்ரல்-1. கோவை மாவட்டம் பொள்ளாச்சி… Read More »தண்ணீர் கேட்டு 3 பவுன் செயின் பறிப்பு… கோவையில் சம்பவம்..

திருச்சி மார்கெட்டில் ஸ்டாலின் கேசுவல்- போட்டோ ஆல்பம்

  • by Editor

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. வாக்காளர்கள் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, ஒரு சின்ன பிரேக் என, கடைகளில் டீ குடித்து வருகின்றனர். அந்தவகையில் திருச்சி… Read More »திருச்சி மார்கெட்டில் ஸ்டாலின் கேசுவல்- போட்டோ ஆல்பம்

அமைச்சர் சிவசங்கர் வாகனத்தை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணைய நடைமுறைப்படி, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் தலா 9 கண்காணிப்பு குழுக்களும், 9 பறக்கும் படையும் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில்… Read More »அமைச்சர் சிவசங்கர் வாகனத்தை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை

சுயமரியாதையே இல்லாத ஈபிஎஸ்- முதல்வர் ஸ்டாலின் சாடல்

  • by Editor

மதுரை கூட்டத்தில் பெரியார் படத்தை பாஜக நீக்க சொன்னதும் சுயமரியாதையே இல்லாமல் EPS அதை எடுத்ததாக ஸ்டாலின் சாடியுள்ளார். அங்கு அண்ணாவை இழிவுப்படுத்தி வெளியிட்ட காணொலி அதிமுக மாஜிக்கள் கொஞ்சம் கூட சொரணை இல்லாமல்… Read More »சுயமரியாதையே இல்லாத ஈபிஎஸ்- முதல்வர் ஸ்டாலின் சாடல்

Oracle- 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. அதிர்ச்சி

  • by Editor

காலையிலேயே அதிர்ச்சி.. முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Oracle சுமார் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது; இந்தியாவில் இருந்து மட்டும் 12,000 பேரின் வேலை பறிபோயுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. இன்று காலை… Read More »Oracle- 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. அதிர்ச்சி

மெதுவாக பந்துவீச்சு.. ஸ்ரேயஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம்

  • by Editor

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதால் பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். ஐபிஎல் விதிகளின்படி, ஒரு அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை… Read More »மெதுவாக பந்துவீச்சு.. ஸ்ரேயஸ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம்

இலவச வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம்- சீமான் அறிவுறுத்தல்

  • by Editor

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து, காரைக்குடி மற்றும் அதனை சுற்றிவுள்ள பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். காரைக்குடி பேருந்து நிலையம் அருகே… Read More »இலவச வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம்- சீமான் அறிவுறுத்தல்

ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி 29 பேர் பலி

  • by Editor

ரஷ்யாவில் ராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று கிரைமியாவில் உள்ள ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த 29 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் ஆறு பேர் விமான ஊழியர்கள் என்று ரஷ்யாவின் தற்காப்பு அமைச்சு புதன்கிழமை… Read More »ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி 29 பேர் பலி

2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வௌியிட்டார் சசிகலா

  • by Editor

38 தொகுதிகளில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வி.கே.சசிகலா வெளியிட்டார். மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் பாமக போட்டியிடும் என்று சசிகலா அறிவித்துள்ளார். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மயிலாடுதுறை தொகுதிக்கு ஏற்கனவே வேட்பாரை அறிவித்திருந்த… Read More »2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வௌியிட்டார் சசிகலா

கரூர்-பள்ளப்பட்டியில் 266ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் விழா..கொடியேற்றம்

  • by Editor

பள்ளப்பட்டியில் 266-ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மஹான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் 266-ம் ஆண்டு சந்தனக்கூடு உருஸ் விழா கொடியேற்றத்துடன்… Read More »கரூர்-பள்ளப்பட்டியில் 266ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் விழா..கொடியேற்றம்

வணிக சிலிண்டர் விலை உயர்வு.. அதிர்ச்சி

  • by Editor

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல்… Read More »வணிக சிலிண்டர் விலை உயர்வு.. அதிர்ச்சி

திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் வாக்கிங் செய்து பிரச்சாரம்

  • by Editor

திருச்சி பீமா நகர் பகுதியில் சாலையில் நடந்துசென்று பொதுமக்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். திருச்சி காந்தி மார்க்கெட்டில் முதல்வர் ஸ்டாலின் வாக்கிங் சென்று திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ… Read More »திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் வாக்கிங் செய்து பிரச்சாரம்

சென்னைக்கே சவால் விடும் திருச்சியில் வளர்ச்சி… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Editor

2026 சட்டமன்றத் தேர்தலில் சூப்பர் ஸ்டாராக விளங்கிக் கொண்டிருக்கிறது திமுக தேர்தல் அறிக்கை: திருச்சியில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டார். திருச்சி உழவர் சந்தையில் முதல்வர் ஸ்டாலின் 9 வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரித்தார். திருச்சி உழவர்… Read More »சென்னைக்கே சவால் விடும் திருச்சியில் வளர்ச்சி… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.3040 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.3040 உயர்ந்து ரூ.1,12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.380 உயர்ந்து ரூ.14,050க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.3040 உயர்வு

80 வயது மூதாட்டியை பலாத்காரம்- உயிருக்கு போராட்டம்

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள புத்தேரி பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.உறவினர் ஒருவர் மூதாட்டிக்கு உணவு கொடுக்க சென்றபோது  அந்த மூதாட்டி அலங்கோலமான நிலையில்… Read More »80 வயது மூதாட்டியை பலாத்காரம்- உயிருக்கு போராட்டம்

கோழிப்பண்ணையில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் பலி

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பணப்பட்டியை சேர்ந்தவர் ராக்கிமுத்து இவரது மனைவி சாந்தி 41. நெகமம் அருகே உள்ள ஆண்டிபாளையத்தை சேர்ந்த லோகநாதன் என்பவரது மனைவி தமிழரசி வயது (25) . இவர்கள் இருவரும்… Read More »கோழிப்பண்ணையில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் பலி

மீண்டும் முதல்வர் தலைமையில் 2.0 ஆட்சி மலரும்…உடுமலை எம்எல்ஏ

  • by Editor

தமிழகத்தில் மீண்டும் தமிழக முதல்வர் தலைமையில் 2.0 ஆட்சி மலரும் என உடுமலை சட்டமன்ற வேட்பாளர் ஜெயக்குமார் பேட்டி. பொள்ளாச்சி -மார்ச்-31. தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவது அடுத்து திமுக… Read More »மீண்டும் முதல்வர் தலைமையில் 2.0 ஆட்சி மலரும்…உடுமலை எம்எல்ஏ

பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் 2ம் கட்டமாக 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

  • by Editor

பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் 2ம் கட்டமாக 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.Long Distance Bus & Rail பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்த நிலையில், ராமதாஸ் தலைமையில் ஒரு அணியினரும்,… Read More »பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் 2ம் கட்டமாக 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் வெப்ப அலை வீசும்

  • by Editor

 ஏப்ரல் மாதத்தில் வெப்ப அலைகள் தமிழ்நாட்டில் ஏற்படலாம். மழை பெய்தாலும் கூட ஏப்ரலில் வெப்பத்தால் ஏற்படும் அசவுகரியங்கள் தொடரும். மக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும்; போதுமான அளவு தண்ணீர் பருக… Read More »தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் வெப்ப அலை வீசும்

யார் வயிறு எரிந்தாலும், மக்கள் மனசு நிறைய வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்”- திருவாரூரில் ஸ்டாலின்

  • by Editor

தலைவர் கலைஞரை வளர்த்தெடுத்த திருவாரூர் மண்ணில் இருந்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கான பரப்புரையை தொடங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருவாரூரில் பரப்புரையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞரை… Read More »யார் வயிறு எரிந்தாலும், மக்கள் மனசு நிறைய வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்”- திருவாரூரில் ஸ்டாலின்

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில் மீண்டும் கறிவிருந்து

  • by Editor

நத்தம் அருகே, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில் இன்றுகாலை மீண்டும் கறிவிருந்து வழங்கினர். இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பாத்திரங்களில் கறிவிருந்தை வாங்கிச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம்… Read More »ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில் மீண்டும் கறிவிருந்து

காரைக்குடியில் தடையை மீறி விற்கப்பட்ட இறைச்சி பறிமுதல்

  • by Editor

காரைக்குடியில் தடையை மீறி இறைச்சி விற்ற கடைகளுக்கு சுகாதாரத்துறையினர் ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்து, 150 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,… Read More »காரைக்குடியில் தடையை மீறி விற்கப்பட்ட இறைச்சி பறிமுதல்

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

  • by Editor

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் தேர்தல் பணி இல்லாத பணியிடங்களில் நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர்… Read More »தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

அதிமுக அடிமை ஆட்சி அமைய விடக்கூடாது”- உதயநிதி சூறாவளி பிரச்சாரம்

  • by Editor

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஆதிக்கவாத – அடிமை NDA கூட்டணியை 2026 தேர்தல் களத்தில் வீழ்த்துவோம்.… Read More »அதிமுக அடிமை ஆட்சி அமைய விடக்கூடாது”- உதயநிதி சூறாவளி பிரச்சாரம்

2 வயது குழந்தையை கொன்று.. தாய் தற்கொலை..

  • by Editor

நெல்லை பாளையங்கோட்டை நடுவக்குறிச்சி பகுதியில் குடும்ப பிரச்சனையில் இரண்டரை வயது மகளைக் கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் (வயது 21).… Read More »2 வயது குழந்தையை கொன்று.. தாய் தற்கொலை..

எவ்ளோ கூவினாலும் எடப்பாடி சரக்கு விற்காது- அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திட்டவட்டம்

  • by Editor

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரான கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2021 தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 500 தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளார். அவரது திட்டங்களால்… Read More »எவ்ளோ கூவினாலும் எடப்பாடி சரக்கு விற்காது- அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திட்டவட்டம்

சீமான் சொத்து ரூ.39.81 லட்சம் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.2.57 கோடி, 35 ஏக்கர் நிலம்

  • by Editor

 காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்(60) வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நேற்று தேவகோட்டை சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.மனுவில் சொத்துகள் தொடர்பாக தனது பெயரில்… Read More »சீமான் சொத்து ரூ.39.81 லட்சம் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.2.57 கோடி, 35 ஏக்கர் நிலம்

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

2 ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு சீல்-உத்தரவில் தலையிட முடியாது… சென்னை ஐகோர்ட்

  • by Editor

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி 2 ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு சீல் வைத்து சிறப்பு அமர்வு பிறப்பித்த உத்தரவில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், மனுதாரர்கள் இந்த… Read More »2 ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு சீல்-உத்தரவில் தலையிட முடியாது… சென்னை ஐகோர்ட்

வீட்டில் திடீர் தீ.. 4 பெண்கள்-ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலி

  • by Editor

குஜராத்: குஜராத், லிம்பாயத் பகுதியில் வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்… Read More »வீட்டில் திடீர் தீ.. 4 பெண்கள்-ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலி

திமுக தேர்தல் அறிக்கை- இளைஞர்கள்-பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு..

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கொங்கு மண்டலத்தில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க துவங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், பிரதான எதிர்கட்சியான அதிமுகவும் வேட்பாளர்களை… Read More »திமுக தேர்தல் அறிக்கை- இளைஞர்கள்-பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு..

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் “ஹேப்பி ராஜ்” – திரைப்பட விமர்சனம்ய

  • by Editor

ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்லும் ஜி.வி., அதே கம்பெனியின் லீடர் ஸ்ரீகவுரி பிரியாவை சந்திக்கிறார். அப்பாஸ் கோடீஸ்வரர். ஜி.வியுடனான தனது மகள் ஸ்ரீகவுரி பிரியாவின் காதலை அங்கீகரித்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யும்போது,… Read More »ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் “ஹேப்பி ராஜ்” – திரைப்பட விமர்சனம்ய

அனைத்து தரப்பினரும் எங்களுக்கு ஆதரவு.. செந்தில்பாலாஜி பேட்டி

  • by Editor

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி ஜெயின் சமூகத்தினரை சந்தித்து ஆதரவு திரட்டினார். கோவை தெற்கு தொகுதியில் உள்ள ஜெயின் டிரஸ்ட் க்கு சென்று அச்சமூகத்தினரை சந்தித்த அவருக்கு… Read More »அனைத்து தரப்பினரும் எங்களுக்கு ஆதரவு.. செந்தில்பாலாஜி பேட்டி

விஜயின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது.. நயினார் பேட்டி

  • by Editor

தமிழ்நாட்டில் எமர்ஜென்சி ஆட்சி நடைபெறுகிறது. ஏப்ரல் 23ஆம் தேதியோடு அது அகற்றப்படும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார்… Read More »விஜயின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது.. நயினார் பேட்டி

பவானி அருகே NCC மாணவர்கள் வந்த கல்லூரி பஸ் விபத்து

  • by Editor

ஈரோடு: பவானி அருகே மலையேற்ற பயிற்சிக்காக NCC மாணவர்கள் வந்த கல்லூரிப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆர்.டி.ஓ அலுவலக கட்டடத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. பேருந்தை ஓட்டுநர் இயக்காமல், கல்லூரியின் உடற்கல்லூரி ஆசிரியர்… Read More »பவானி அருகே NCC மாணவர்கள் வந்த கல்லூரி பஸ் விபத்து

புதுவையில் பணம் பட்டுவாடாவை சீக்ரெட்டாக கண்காணிக்கும் டிரோன்கள்

  • by Editor

புதுச்சேரியில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வருகிற 9ம்தேதி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 9 தினங்களே இருப்பதால் வேட்பாளர்கள் தொகுதிகளில் பம்பரமாக சுழன்று அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.… Read More »புதுவையில் பணம் பட்டுவாடாவை சீக்ரெட்டாக கண்காணிக்கும் டிரோன்கள்

திமுகவுக்கும்-அதிமுகவுக்கும் தான் போட்டி.. அமைச்சர் சேகர்பாபு

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் போட்டி என கொரட்டூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பணிமனைகளை திறந்து வைத்துவிட்டு அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 300க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.… Read More »திமுகவுக்கும்-அதிமுகவுக்கும் தான் போட்டி.. அமைச்சர் சேகர்பாபு

லிவ்-இன் ஜோடியும் திருமண தம்பதிகளாகப் பதிவு.. மத்திய அரசு

  • by Editor

புதுடில்லி: நிலையான லிவ்-இன் உறவில் இருக்கும் ஜோடிகளை, மக்கள்தொகை கணக்கெடுப்பில் திருமணமான தம்பதிகளாகப் பதிவு செய்யப்படுவார்கள் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இருவரும் தாங்கள் நிலையான உறவில் இருப்பதாகத் தெரிவித்தால், அதற்கு சட்டப்பூர்வ சான்றிதழ்கள்… Read More »லிவ்-இன் ஜோடியும் திருமண தம்பதிகளாகப் பதிவு.. மத்திய அரசு

தாத்தாவை ஆசிட் ஊற்றி கொடூரமாக கொன்ற பேரன்

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் ‌, ஆரணி அருகிலுள்ள முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி (84) தனியாக வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சாரங்கபாணியின் பேரன் சௌந்தர் சென்னை நகரில் உள்ள முருகப்பா… Read More »தாத்தாவை ஆசிட் ஊற்றி கொடூரமாக கொன்ற பேரன்

குவைத்- நடந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைப்பு

  • by Editor

குவைத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் போர் வளைகுடா பிராந்தியம் முழுவதையும் கடுமையாக பாதித்து உள்ளது.… Read More »குவைத்- நடந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைப்பு

10,000 ரூபாயையும் சில்லறையாகக் மேஜையில் கொட்டிய வேட்பாளர்

  • by Editor

சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் கந்தசாமி. இவர் முதல் நபராக அலுவலகத்திற்கு நேற்று வந்து, தேர்தலில் போட்டியிடுவதற்காக, ‘டிபாசிட்’ தொகையான 10,000 ரூபாயை, பழைய நோட்டுகள் மற்றும் சில்லரை காசுகளை மேஜை மேல்… Read More »10,000 ரூபாயையும் சில்லறையாகக் மேஜையில் கொட்டிய வேட்பாளர்

இந்தியாவின் 2வது செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் மோடி திறப்பு

  • by Editor

இந்தியாவின் 2வது செமிகண்டக்டர் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். கெய்ன்ஸ் செமிகான் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள இந்த ஆலை, இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும்… Read More »இந்தியாவின் 2வது செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் மோடி திறப்பு

புதுவையில் ஒரே தொகுதியில் போட்டியிடும் தந்தை-மகன்..!

  • by Editor

புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று ஏம்பலம். தனித்தொகுதியான ஏம்பலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கந்தசாமியும் அவரது அண்ணன் மகனும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருமான மோகன்தாசும் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில் கந்தசாமிக்காக மோகன்தாஸ்… Read More »புதுவையில் ஒரே தொகுதியில் போட்டியிடும் தந்தை-மகன்..!

ஈபிஎஸ்-ஆல் அதிமுக ஒற்றை இலை ஆகிவிட்டது- கருணாஸ் விமர்சனம்

  • by Editor

முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் மீண்டும் ஆட்சியமைக்க திமுக கொடுக்கும் ரூ.8,000 கூப்பனே போதும் என கருணாஸ் பேசியுள்ளார். அதிமுக கூட்டணியை பற்றி விமர்சித்த அவர், இரட்டை இலையாக இருந்த அதிமுக தற்போது பாஜகவுக்கு அடிமாட்டு… Read More »ஈபிஎஸ்-ஆல் அதிமுக ஒற்றை இலை ஆகிவிட்டது- கருணாஸ் விமர்சனம்

மனைவியை 120 பேருக்கு விற்ற கொடூர கணவர்..!

  • by Editor

ஸ்வீடனில் போதைக்கு அடிமையான தனது மனைவியை கணவர் ஒருவர் சுமார் 120 நபர்களுக்கு விற்றுள்ளார். 62 வயதான அந்த கொடூர கணவர், அந்த நபர்களுடன் கட்டாயப்படுத்தி பாலியல் செயல்களில் ஈடுபட வைத்துள்ளார். அவர் மீது… Read More »மனைவியை 120 பேருக்கு விற்ற கொடூர கணவர்..!

தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து மன்சூர் அலிகான் பிரச்சாரம்

  • by Editor

டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்றக் கோரி தண்டவாளத்தில் தலைவைத்து முன்னாள் முதல்வர் கருணாநிதி போராட்டத்தில் ஈடுபட்டார். அதேபோன்று லால்குடியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் கல்லக்குடியில் ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து… Read More »தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து மன்சூர் அலிகான் பிரச்சாரம்

திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் நாளை பிரச்சாரம்

  • by Editor

சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நாளை (ஏப்.1) பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தென்னூர் உழவர் சந்தை… Read More »திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் நாளை பிரச்சாரம்

திருநர் திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி… திருநங்கைகள் ஆர்பாட்டம்

  • by Editor

நாடாளுமன்ற கூட்டத்தில் நேற்று மத்திய அரசு திருநர் திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. இந்த திருத்த சட்டத்தில் திருநங்கைகள் என்ற பெயரை அங்கீகரிக்காமல் அரவாணிகள் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்த அவர்கள் திருநங்கைகளை போலவே திருநம்பிகளும்… Read More »திருநர் திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி… திருநங்கைகள் ஆர்பாட்டம்

சிலிண்டர் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம்.. திருச்சி டீ ஸ்டால் உரிமையாளர்கள்

  • by Editor

தமிழ்நாடு டீ ஸ்டால் உரிமையாளர்கள் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் அமைப்புச் செயலாளர் ராவுத்தர்ஷா தலைமையில் நடைபெற்றது .கூட்டத்தில் தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் அப்துல் ஹாசன்,பொருளாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் கலந்து… Read More »சிலிண்டர் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம்.. திருச்சி டீ ஸ்டால் உரிமையாளர்கள்

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு..திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி பெரிய மிளகு பாறை வெடுவா தெருவை சேர்ந்தவர் வெள்ளையன் இவரது மனைவி கல்யாணி ( 80 ) இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் என நான்கு வாரிசுகள் உள்ளனர் கல்யாணிக்கு… Read More »தாயை தாக்கிய மகன் மீது வழக்கு..திருச்சி க்ரைம்

கள்ளக்குறிச்சி அதிமுக செயலாளர் பாபு ராஜினாமா

  • by Editor

கள்ளக்குறிச்சி அதிமுக நகர செயலாளர் பாபு ராஜினாமா கடிதம் மாவட்ட செயலாளர் குமரகுருவிடம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கடிதத்தில்; கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஆகிய நானும், எனது மனைவி அழகுவேலு, பாபு, மாவட்ட… Read More »கள்ளக்குறிச்சி அதிமுக செயலாளர் பாபு ராஜினாமா

ஈரான் வெடிமருந்துக் கிடங்கின் மீது அமெரிக்க தாக்குதல்

  • by Editor

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் இஸ்பஹான் நகரில் இன்று (31-03-2026) அதிகாலை நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடிப்பு குறித்த காணொளியைப் பகிர்ந்துள்ளார். டிரம்ப் அந்தக் காணொளி குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை, ஆனால்… Read More »ஈரான் வெடிமருந்துக் கிடங்கின் மீது அமெரிக்க தாக்குதல்

1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்..உதயநிதி ஸ்பீச்

  • by Editor

திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி தி.மு.க.வேட்பாளர் எ.வ.வேலுவை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் ப திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி தி.மு.க.வேட்பாளர் எ.வ.வேலுவை ஆதரித்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.… Read More »1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்..உதயநிதி ஸ்பீச்

அதிமுக ஓ.எஸ்.மணியன் மீது வி.ஜி.கே.செந்தில்நாதன் சரமாரி குற்றச்சாட்டு

  • by Editor

 மயிலாடுதுறை அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது. குத்தாலம் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீது வி.ஜி.கே.செந்தில்நாதன் சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.… Read More »அதிமுக ஓ.எஸ்.மணியன் மீது வி.ஜி.கே.செந்தில்நாதன் சரமாரி குற்றச்சாட்டு

வரி பாக்கி புகாரில் ஜெ.வின் ஹைதராபாத் இல்லம் முடக்கம்

  • by Editor

ஹைதராபாத்: ரூ.82 லட்சம் வரி பாக்கி புகாரில் ஜெயலலிதாவின் ஹைதராபாத் இல்லத்தை ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் முடக்கியது. ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் 4 மாடிகளுடன் உள்ள வீட்டிற்கு சீல் வைத்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை… Read More »வரி பாக்கி புகாரில் ஜெ.வின் ஹைதராபாத் இல்லம் முடக்கம்

பீகாரின் நாலந்தா கோவில் கூட்ட நெரிசல்-8 பக்தர்கள் பலி

  • by Editor

பீகார் ஷெரீஃபின் மக்ரா பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மா ஷீத்லா கோவிலில், செவ்வாய்க்கிழமை காலை பிரார்த்தனையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது எட்டு பக்தர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். முதற்கட்ட தகவல்களின்படி,… Read More »பீகாரின் நாலந்தா கோவில் கூட்ட நெரிசல்-8 பக்தர்கள் பலி

தஞ்சையில் டூவீலரில் கொண்டு வந்த ரூ.93 ஆயிரம் பறிமுதல்..

  • by Editor

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .தஞ்சை மாவட்டத்தில் 72 பறக்கும் படை,… Read More »தஞ்சையில் டூவீலரில் கொண்டு வந்த ரூ.93 ஆயிரம் பறிமுதல்..

அரியலூர்- 4 முனைப்போட்டி.. அதிமுக-திமுக- கடும்போட்டி

  • by Editor

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் தனித்து திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தலா 5 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டாலும், திமுக,… Read More »அரியலூர்- 4 முனைப்போட்டி.. அதிமுக-திமுக- கடும்போட்டி

கரூரில் முதல்வர் பிரச்சார பொதுக்கூட்டம். 1 லட்சம் பேர் பங்கேற்பு …VSB தகவல்

  • by Editor

கரூரில் நாளை முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளதாக செந்தில் பாலாஜி பேட்டி. கரூர் அடுத்த கோடங்கிப்பட்டியில் அமைந்துள்ள பட்டாளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, கரூர் திமுக… Read More »கரூரில் முதல்வர் பிரச்சார பொதுக்கூட்டம். 1 லட்சம் பேர் பங்கேற்பு …VSB தகவல்

விஜயை விட அஜித்துக்கு 2 மடங்கு கூட்டம் வரும்.. செல்வப்பெருந்தகை

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-தற்போது எங்களுடைய தலைவர் ராகுல்காந்தி கேரள சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். அவர், தமிழ் நாட்டுக்கு விரைவில் வருவார். முதல்வர் ஸ்டாலினுடன்… Read More »விஜயை விட அஜித்துக்கு 2 மடங்கு கூட்டம் வரும்.. செல்வப்பெருந்தகை

திமுகவின் தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலின் சூப்பர் ஸ்டார்- பெ.சண்முகம் பேட்டி

  • by Editor

திமுகவின் தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலின் சூப்பர் ஸ்டார் என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம்; திமுக கூட்டணி மிகவும் வலுவான… Read More »திமுகவின் தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தலின் சூப்பர் ஸ்டார்- பெ.சண்முகம் பேட்டி

தஞ்சையில் முதல்வரின் காரில் சோதனை

  • by Editor

திருவாரூரில் இன்று மாலை தனது பரப்புரையைத் தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தநிலையில் தஞ்சை, சாலிய மங்கலம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் காரை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டனர். திருவாரூரில் இன்று மாலை நடக்கும் பரப்புரைக் கூட்டத்திற்கு… Read More »தஞ்சையில் முதல்வரின் காரில் சோதனை

திமுக பிரமுகர் வெட்டிப்படுகொலை- திருச்சியில் பரபரப்பு சம்பவம்

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பேரூராட்சி திமுக கவுன்சிலர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட… Read More »திமுக பிரமுகர் வெட்டிப்படுகொலை- திருச்சியில் பரபரப்பு சம்பவம்

நான் இப்போது சிங்கிளாகவே இருக்க விரும்புகிறேன்

  • by Editor

இந்தியாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் சாய் பல்லவி தற்போது ஆமிர்கான் மகன் ஜுனைத் கான் ஜோடியாக ‘ஏக் தின்’, நிதிஷ் திவாரி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக 2 பாகங்களாக உருவாகி வரும் ‘ராமாயணா’… Read More »நான் இப்போது சிங்கிளாகவே இருக்க விரும்புகிறேன்

தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு

  • by Editor

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஊதியம் ரூ. 1,700-ல் இருந்து ரூ. 3,000 ஆகவும், வாக்குப்பதிவு அலுவலர் ஊதியம் ரூ. 1,300-ல் இருந்து ரூ. 2,600 ஆகவும், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் ஊதியம் ரூ. 850-ல்… Read More »தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு

தவெக தலைவர் விஜய் மீது பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு

  • by Editor

தவெக தலைவர் விஜய் மீது சென்னை பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் ஜோசப் விஜய் நேற்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் கலை கல்லூரியில் தனது… Read More »தவெக தலைவர் விஜய் மீது பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு

‘உயிருள்ளவரை உஷா”பட பாடல்களால் சர்ச்சை.. AVM-க்கு எதிராக TR வழக்கு

  • by Editor

திரைப்பட இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட டி.ராஜேந்தர், உயிருள்ளவரை உஷா என்ற திரைப்படத்தை இயக்கி, தயாரித்து, நடித்து, இசையமைத்திருந்தார். கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்த படத்தில்… Read More »‘உயிருள்ளவரை உஷா”பட பாடல்களால் சர்ச்சை.. AVM-க்கு எதிராக TR வழக்கு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ. 1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,670க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைவு

4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கோவை யாருடைய கோட்டை என்று தெரியும் ?… – செந்தில் பாலாஜி ஆவேசம்

  • by Editor

கோவை, நஞ்சப்பா சாலையில் உள்ள செம்மொழி பூங்கா அருகே தி.மு.க கோவை தெற்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், தெற்கு சட்டமன்றத்தொகுதி வேட்பாளருமான செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது… Read More »4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கோவை யாருடைய கோட்டை என்று தெரியும் ?… – செந்தில் பாலாஜி ஆவேசம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? – வேட்புமனுவில் அதிரடித் தகவல்

  • by Editor

கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன்னிடம் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு குறித்து தகவல் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல்… Read More »முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? – வேட்புமனுவில் அதிரடித் தகவல்

சசிகலா-ராமதாஸ் கூட்டணி: வேட்பாளர் பட்டியல்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தலில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் ராமதாஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். இதில் சசிகலா தனது கட்சி சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டார்.… Read More »சசிகலா-ராமதாஸ் கூட்டணி: வேட்பாளர் பட்டியல்

லிப்டில் சிக்கிய 17 பேர் பத்திரமாக மீட்பு: புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

  • by Editor

புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் லிப்டில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் உள்பட 17 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர்… Read More »லிப்டில் சிக்கிய 17 பேர் பத்திரமாக மீட்பு: புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

அதிமுகவிடமுள்ள 4 தொகுதிகளை மாற்றி தரக்கோரி பாஜகவினர் நிர்பந்தம்

  • by Editor

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியாக அதிமுக மற்றும் பாஜக பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கி இருக்கிறது. முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் :… Read More »அதிமுகவிடமுள்ள 4 தொகுதிகளை மாற்றி தரக்கோரி பாஜகவினர் நிர்பந்தம்

காதலியைக் கொன்று உடலை பிரிட்ஜில் அடைத்த கொடூர காதலன்

  • by Editor

காதலியைக் கொன்று, அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கடற்படை டெக்னீஷியனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயநகரம் மாவட்டம், ராஜத்தைச் சேர்ந்த சிந்தடா ரவீந்திரா (35), இந்தியக் கடற்படையில் விமானத்… Read More »காதலியைக் கொன்று உடலை பிரிட்ஜில் அடைத்த கொடூர காதலன்

சொத்து ஏதும் இல்லைப்பா… சீமானின் வேட்புமனுவில் அதிர்ச்சி தகவல்

  • by Editor

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று காலை தொடங்கி வரும் ஏப்ரல் 6-ம்தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்… Read More »சொத்து ஏதும் இல்லைப்பா… சீமானின் வேட்புமனுவில் அதிர்ச்சி தகவல்

ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

  • by Editor

ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கும் இடையிலான போர் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்குவதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கடந்த சில… Read More »ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ராஜினாமா

  • by Editor

மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாஜக தேசியத்தலைவர் நிதின் நபின் இன்று பீகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பாங்கிபூர் தொகுதிக்கான அவரது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் சஞ்சய்… Read More »பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ராஜினாமா

தோழிகளுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தல் – மனைவி மீது கணவர் பரபரப்பு புகார்

  • by Editor

பெங்களூருவில் தினமும் மதுகுடித்துவிட்டு வந்து தொல்லை கொடுப்ப தோடு, ஆபாச வீடியோக்களை காண்பித்து அதுபோலவே தனது தோழிக ளுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று பெண் என்ஜினீயர் ஒருவர் தனது கணவனை வற்புறுத்தி உள்ள… Read More »தோழிகளுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தல் – மனைவி மீது கணவர் பரபரப்பு புகார்

பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் த.வெ.க.வினர் வாக்கு சேகரிப்பு: தேர்தல் விதிமீறல் எனப் பக்தர்கள் அதிருப்தி

  • by Editor

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பரப்புரைகளும், தேர்தல் கட்சி கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள்… Read More »பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் த.வெ.க.வினர் வாக்கு சேகரிப்பு: தேர்தல் விதிமீறல் எனப் பக்தர்கள் அதிருப்தி

“வாக்குகளுக்காக மட்டுமே கோவில் அரசியல்”: பிரதமர் மோடியைப் பத்தினம்திட்டாவில் சாடிய ராகுல் காந்தி

  • by Editor

பிரதமர் மோடி நேற்று கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்சூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், மோடி தனது பிரசாரத்தின்போது சபரிமலையில் நடந்த முறைகேடுகள் குறித்து எதுவும் பேசவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்… Read More »“வாக்குகளுக்காக மட்டுமே கோவில் அரசியல்”: பிரதமர் மோடியைப் பத்தினம்திட்டாவில் சாடிய ராகுல் காந்தி

வேட்புமனுவில் விஜய் குறிப்பிட்ட முழுமையான சொத்து விவரங்கள்

  • by Editor

தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, அந்த வேட்பாளரின் சொத்து விவரங்கள், வேட்பாளர் மீது குற்ற வழக்குகள் உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வேட்பு மனுவில் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், தமிழக வெற்றிக்… Read More »வேட்புமனுவில் விஜய் குறிப்பிட்ட முழுமையான சொத்து விவரங்கள்

ஓய்வுபெற ஒருநாள் முன் அதிரடி: போலி சான்றிதழ் கொடுத்த ஊழியர் பணிநீக்கம்

  • by Editor

கீழக்கரை நகராட்சி உதவியாளர் வேலை பார்த்த ஐயப்பன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக… Read More »ஓய்வுபெற ஒருநாள் முன் அதிரடி: போலி சான்றிதழ் கொடுத்த ஊழியர் பணிநீக்கம்

ஏப்ரல் 1 முதல் வங்கி விதிகளில் அதிரடி மாற்றம்: ஆன்லைன் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி

  • by Editor

தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பயன்படுத்தப்படுகிறது. இதனை தடுக்க வருகிற 1-ந் தேதி முதல் வங்கி பண பரிவர்த்தனையில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் ரூ.296.4 கோடி பணம் பொருட்கள் பறிமுதல்

  • by Editor

தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக ரூ.296.4 கோடி பணம் பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் ரூ.61.98 கோடி ரொக்கம், ரூ.197.35 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், ரூ.8.39 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், ரூ.1.17… Read More »தமிழ்நாட்டில் ரூ.296.4 கோடி பணம் பொருட்கள் பறிமுதல்

பாகிஸ்தானில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.2700

  • by Editor

பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த காலங்களில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடியால் எரிபொருள்… Read More »பாகிஸ்தானில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.2700

வீடுகளுக்கே போதைப்பொருள் சப்ளை- பாஜக அகாலி தளம்… கெஜ்ரிவால் காட்டம்

  • by Editor

பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கத்தை அதிகரித்ததாக அகாலி தளம் மற்றும் பாஜக கூட்டணி மீது ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்குதலை தொடுத்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மோகாவில் கடந்த 14ம்… Read More »வீடுகளுக்கே போதைப்பொருள் சப்ளை- பாஜக அகாலி தளம்… கெஜ்ரிவால் காட்டம்

ஜோசப் விஜய் பிரச்சாரம் திடீர் ரத்து

  • by Editor

முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை முடிந்த பின் வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், கொளத்தூரில் பேசிய முடித்த உடன், அவர் நீலாங்கரை வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனிடையே, பாதுகாப்பு குறைபாடு காரணமாக… Read More »ஜோசப் விஜய் பிரச்சாரம் திடீர் ரத்து

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

  • by Editor

தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.480 குறைந்த நிலையில் தற்போது ரூ. 1,360 கூடியுள்ளது.தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ. 1,10,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

பிரகாஷ் ராஜ் தாயார் மறைவு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

  • by Editor

பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல்தாயார் மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், சமூகத்தின் மீது ஆழ்ந்த பற்றுக்… Read More »பிரகாஷ் ராஜ் தாயார் மறைவு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

கோவையில் நாதக மனுதாக்கல்

  • by Editor

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ம கலாமணி ஜெகநாதன் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும்… Read More »கோவையில் நாதக மனுதாக்கல்

தாமரையும் -இலையும் பிரிக்க முடியாது..ராஜேந்திரபாலாஜி

  • by Editor

ராஜபாளையம் தொகுதியில் தமமுக வேட்பாளர் பிரிசில்லா பாண்டியனை Ex அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இலை எங்கு இருக்கிறதோ, அங்கே தாமரை இருக்கும்.. தாமரை எங்கு இருக்கிறதோ அங்கு… Read More »தாமரையும் -இலையும் பிரிக்க முடியாது..ராஜேந்திரபாலாஜி

கேஸ் சிலிண்டர்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

  • by Editor

சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தாலும் மக்களிடம் பதற்றம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், எரிபொருள் விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக… Read More »கேஸ் சிலிண்டர்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல் மன்னன் கைது!

  • by Editor

நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவந்த ஸ்ரீனிவாஸ் லூயிஸ் (47) என்பவரை போலீசார் மைசூரில் கைது செய்துள்ளனர். அவர் பள்ளிகள், ஐகோர்ட்கள் மற்றும் அரசுக் கட்டடங்களில் குண்டு வைத்துள்ளதாக கூறி 1,100-க்கும் மேற்பட்ட மிரட்டல்… Read More »நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல் மன்னன் கைது!

திருச்சியில் தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் விறு விறு

  • by Editor

தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இந்த தேர்தல் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள வக்கீல்கள் சங்கங்கள், கோர்ட்டுகளில் வாக்குச்சாவடி மையங்கள்… Read More »திருச்சியில் தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் விறு விறு

சாத்தான்குளம் கொலை வழக்கு.. 9 போலீசாருக்கு ஏப்.2ம் தண்டனை விபரம்

  • by Editor

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 2ம் தேதி அறிவிக்கப்படும் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (59).… Read More »சாத்தான்குளம் கொலை வழக்கு.. 9 போலீசாருக்கு ஏப்.2ம் தண்டனை விபரம்

ஜாய் கிரிசல்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தந்தை… DNA டெஸ்டில் தகவல்

  • by Editor

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி… Read More »ஜாய் கிரிசல்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தந்தை… DNA டெஸ்டில் தகவல்

வாக்குகள் கிடைக்கும் என்றால்… கோவில்களை பற்றி பேசுவார் மோடி.. ராகுல் விமர்சனம்

  • by Editor

பிரதமர் மோடி நேற்று கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்சூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், மோடி தனது பிரசாரத்தின்போது சபரிமலையில் நடந்த முறைகேடுகள் குறித்து எதுவும் பேசவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்… Read More »வாக்குகள் கிடைக்கும் என்றால்… கோவில்களை பற்றி பேசுவார் மோடி.. ராகுல் விமர்சனம்

திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு பெண் சாவு

  • by Editor

திருச்சி மாவட்டம் மணப்பாறை ரெயில் நிலையத்திற்கும் கொளத்தூர்ரெயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளா பகுதியில் ரெயிலில் அடிபட்டு சுமார் 45 வயது மதிக்கத்தக்கபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தார்.இந்த சம்பவம் குறித்து… Read More »திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு பெண் சாவு

வீட்டில் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு.. திருச்சியில் சம்பவம்

  • by Editor

வீட்டில் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு. மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு திருச்சி சித்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாரதி (37).இவரது மனைவி பார்வதி வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள தாய் வீட்டிற்கு… Read More »வீட்டில் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு.. திருச்சியில் சம்பவம்

திருச்சி காங்.,அலுவலகத்தில் அமைச்சர் மகேஸ் ஆதரவு திரட்டினார்

  • by Editor

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் சந்திப்பு நடைபெற்றது.இக்கூட்டத்தில் கூட்டணியின் முக்கிய வேட்பாளர்கள் கலந்துகொண்டு,… Read More »திருச்சி காங்.,அலுவலகத்தில் அமைச்சர் மகேஸ் ஆதரவு திரட்டினார்

சூரி நடிக்கும் புதிய படம்..

  • by Editor

குட் பேட் அக்லி, டியூட் வெற்றிப் படங்களுக்கு பிறகு தமிழில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் மைத்ரி தமிழ் 03 (தற்காலிக தலைப்பு) என்ற தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த… Read More »சூரி நடிக்கும் புதிய படம்..

அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

  • by Editor

அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சியில் இணைந்து அமமுக… Read More »அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

தஞ்சையில் நாதக வேட்பாளர்கள் மனுதாக்கல்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா அலுவலகத்தில் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமுருகன் தேர்தல் நடத்தும் அதிகாரி ரேணுகா தேவியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தஞ்சாவூர் சட்டசபை… Read More »தஞ்சையில் நாதக வேட்பாளர்கள் மனுதாக்கல்

அரியலூர்… நாதக வேட்பாளர் மனுதாக்கல்

  • by Editor

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள புகழேந்தி தனது வேட்பு மனுவை அரியலூர் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான த.பிரேமியிடம் தாக்கல் செய்தார். தமிழக… Read More »அரியலூர்… நாதக வேட்பாளர் மனுதாக்கல்

அரியலூர்.. சில்லறை காசுடன் மனுதாக்கல் செய்த நா.க வேட்பாளர்

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு இன்று நாடாளுமன்ற கட்சி வேட்பாளராக தங்க. சண்முக சுந்தரம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இவர்… Read More »அரியலூர்.. சில்லறை காசுடன் மனுதாக்கல் செய்த நா.க வேட்பாளர்

இறுதிச்சடங்கு செய்யும் பானையுடன் சுயேட்சை வேட்பாளர் மனுதாக்கல்.. பரபரப்பு

  • by Editor

இறுதிச்சடங்கு செய்யும் பானையுடன் வந்து மனு தாக்கல் செய்த சுயேட்சையால் பரபரப்பு கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நூர் முகமது(68). இவர் ஒவ்வொரு தேர்தலின் போதும், வித்தியாசமான முறையில், குதிரையில் வந்து ராஜா, ஏர் கலப்பையுடன்… Read More »இறுதிச்சடங்கு செய்யும் பானையுடன் சுயேட்சை வேட்பாளர் மனுதாக்கல்.. பரபரப்பு

சமையலறை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை… கூப்பன் குறித்து எம்பி கனிமொழி உருக்கம்

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 30) திமுக தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், சமையலறையில் இருந்து… Read More »சமையலறை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை… கூப்பன் குறித்து எம்பி கனிமொழி உருக்கம்

திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு மனுதாக்கல்

  • by Editor

திருச்சியில் கழக முதன்மை செயலாளரும்,நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என்.நேரு , வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை (30.03.2026) திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்… Read More »திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு மனுதாக்கல்

மாற்று கட்சியினர் 106 பேருக்கு சீட்டு.. தவெகவில் பரிதாபம்

  • by Editor

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும், த.வெ.க., வேட்பாளர்களை, சென்னையில் நேற்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். அதில், மாற்று கட்சிகளில் இருந்து வந்த, 106 பேர் இடம் பெற்றுள்ளனர். த.வெ.க., வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி,… Read More »மாற்று கட்சியினர் 106 பேருக்கு சீட்டு.. தவெகவில் பரிதாபம்

வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டு .. பிரச்சாரத்தை துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

சென்னை, கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த தொகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்தவுடன் கொளத்தூர் தொகுதியில் ஏராளமான தொண்டர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் வாகனம்… Read More »வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டு .. பிரச்சாரத்தை துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்

தன் மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் பீகார் முதல்வர்

  • by Editor

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.கடந்த 16 ஆம் தேதி நிதிஷ்குமார் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஜினாமா செய்தார். பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், தனது… Read More »தன் மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் பீகார் முதல்வர்

வேதாரண்யம், கோடியக்கரையில் 1,134 ஆலிவர் கடலில் விடப்பட்ட ரெட்லி ஆமை குஞ்சுகள்

  • by Editor

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனத்துறையினர் மூலம் ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரித்து முட்டை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து குஞ்சு பொரித்தவுடன் 534 ஆமைகுஞ்சுகள் கடலில் விடப்பட்டது. இதேபோல் வேதாரண்யம் கடற்கரையிலும்… Read More »வேதாரண்யம், கோடியக்கரையில் 1,134 ஆலிவர் கடலில் விடப்பட்ட ரெட்லி ஆமை குஞ்சுகள்

தமிழ்நாட்டில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவக்கம்

  • by Editor

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 7… Read More »தமிழ்நாட்டில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவக்கம்

வால்பாறை அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் மனைவி நாதகவில் இணைந்தார்

  • by Editor

வால்பாறை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்வால்பாறை- மார்ச் – 30கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்… Read More »வால்பாறை அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் மனைவி நாதகவில் இணைந்தார்

ரேஷன் கடையில் இனி மண்ணெண்ணெய் விநியோகம்! – 21 மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி.

  • by Editor

எரிசக்தித் தட்டுப்பாட்டை தவிர்க்க, அவசரக்கால நடவடிக்கையாக அடுத்த 60 நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மண்ணெண்ணெய் பயன்பாடே இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 21 மாநிலங்கள் மற்றும்… Read More »ரேஷன் கடையில் இனி மண்ணெண்ணெய் விநியோகம்! – 21 மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி.

2026ல் விஜய் ஆட்சி தவிர்க்க முடியாது-கோவையில் செங்ஸ் பேட்டி

  • by Editor

கோவை சர்வதேச விமான நிலையம் வளாகத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துகளை பகிர்ந்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில்… Read More »2026ல் விஜய் ஆட்சி தவிர்க்க முடியாது-கோவையில் செங்ஸ் பேட்டி

பாமக வேட்பாளர் பட்டியல் வௌியீடு

  • by Editor

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக 18 தொகுதிகளின் வேட்பாளர் படடியலை அன்புமணி வௌியிட்டார். கீழ்வேளூர்-வடிவேல்ராவணன், அம்பத்தூர் கே.என்.சேகர், செஞ்சி-கணேஷ்குமார் போட்டி. தருமபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி போட்டி விஜய்… Read More »பாமக வேட்பாளர் பட்டியல் வௌியீடு

குவைத் மீது ஈரான் தாக்குதல்.. இந்தியத் தொழிலாளி பலி

  • by Editor

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வளைகுடா நாடுகளில் உள்ள அந்நாட்டின் ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல், அந்தந்த நாடுகளை அச்சுறுத்தும் விதமாக, எண்ணெய் கிணறுகள், எரிசக்தி நிலையங்கள்… Read More »குவைத் மீது ஈரான் தாக்குதல்.. இந்தியத் தொழிலாளி பலி

தனியார் பஸ்சிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி..

  • by Editor

​கோவைப்புதூர் அருகே நிகழ்ந்த சோகம்; அதிவேகமாக இயக்கப்பட்ட பேருந்தே விபத்துக்குக் காரணம் எனப் புகார் !!! ​ கோவையில் தனியார் பேருந்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி… Read More »தனியார் பஸ்சிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி..

விசிக வேட்பாளர் பட்டியல் வௌியீடு

  • by Editor

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அக்கட்சியின் தலைவரான திருமாவளவன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள… Read More »விசிக வேட்பாளர் பட்டியல் வௌியீடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு..

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை இன்று ரூ.480குறைந்து ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு..

உண்மையை பேசும் தேர்தல் அறிக்கைக்கே செல்வாக்கு- எம்பி கனிமொழி 

  • by Editor

 திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி எம்பி நேற்று அளித்த பேட்டி: திமுகவின் தேர்தல் அறிக்கை, பல்வேறு இடங்களில் மக்களை சந்தித்து கேட்டுப் பெறப்பட்ட 80 ஆயிரம்… Read More »உண்மையை பேசும் தேர்தல் அறிக்கைக்கே செல்வாக்கு- எம்பி கனிமொழி 

சென்னை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

  • by Editor

சென்னை அருகே ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர், சாமுண்டீஸ்வரி நகர், 2வது தெருவில் அப்பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அவரது வீட்டின் 3 போர்ஷன்களிலும் தனித்தனியே 3 குடும்பத்தினர் வாடகைக்கு… Read More »சென்னை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ரூ.8,000 கூப்பன் .. திமுக தேர்தல் அறிவிப்பு

  • by Editor

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானது. ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுக்கு பெரும் பலமாக அமைந்து வரும் திமுகவின் தேர்தல் அறிக்கை, இந்த தேர்தலிலும் திமுகவின் தேர்தல் அறிக்கையே முக்கிய பேசுபொருளாக இருக்கும் என… Read More »வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ரூ.8,000 கூப்பன் .. திமுக தேர்தல் அறிவிப்பு

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவது ஏன்?

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். குறிப்பாக களத்தில் நிற்கும் திமுக அதிமுக மற்றும் அதன் கூட்டணி… Read More »திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவது ஏன்?

திருச்சி: ரெயிலில் அடிபட்டு ஒருவர் சாவு

  • by Editor

திருச்சி திருவரங்கம் ரயில் நிலையத்திற்கும், டவுன் ஸ்டேஷன் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி… Read More »திருச்சி: ரெயிலில் அடிபட்டு ஒருவர் சாவு

திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு: பெண் சிறை அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுத்த விசாரணை கைதி

  • by Editor

சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகரைசேர்ந்தவர் ராபர்ட் இவரது மனைவி சஞ்சனா (33) இவர் என்டிபிஎஸ் வழக்கு தொடர்பாக கே2 – அயனாவரம் போலீஸ் நிலையம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது… Read More »திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு: பெண் சிறை அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுத்த விசாரணை கைதி

கோவிலுக்கு சென்ற முதியவர் மாயம்

  • by Editor

திருவரங்கம் கீழ சித்திரை வீதி பகுதியை சேர்ந்தவர் கோபாலச்சாரி (84 ) இவர் தன்னுடைய மகள் வீட்டிலிருந்து திருவனைக்காவல் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய கடந்த 27ந்தேதி சென்றார்.கோவிலுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.… Read More »கோவிலுக்கு சென்ற முதியவர் மாயம்

திருச்சியில் பரிதாபம் காதல் திருமணம் செய்த வாலிபர் சாவு: போலீசார் விசாரணை

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை வைகைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (37) இவர் தற்போது பொன் நகர் மிளகுபாறை பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளன… Read More »திருச்சியில் பரிதாபம் காதல் திருமணம் செய்த வாலிபர் சாவு: போலீசார் விசாரணை

டெல்டா மாவட்டங்களில் 41 தொகுதிகளும் வெற்றி பெறுவோம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

  • by Editor

திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான மறைந்த ராமஜெயத்தின் 14 வது ஆண்டு நினைவு நாள். நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கேர் காலேஜில் உள்ள அவருடைய உருவ… Read More »டெல்டா மாவட்டங்களில் 41 தொகுதிகளும் வெற்றி பெறுவோம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி: 9ம் வகுப்பு மாணவன் மாயம்

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்சி நகர் 4வது குறுக்கு சாலை பகுதியை சேர்ந்தவர் ஹேமநாதன் (40)இவரது மகன் நீலீஸ் (14). இவர் திருச்சியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.… Read More »திருச்சி: 9ம் வகுப்பு மாணவன் மாயம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேர் கைது

  • by Editor

திருச்சி அரியமங்கலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அம்பிகாபுரம் மதுபான கடை அருகே போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேர் கைது

கென்யாவில் கனமழை வெள்ளம்: 108 பேர் பலி

  • by Editor

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் இந்த மாத தொடக்கத்தில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால், நகரம் முழுவதும் வெள்ளக்காடானது.பல்வேறு இடங்களிலும் நீர் சூழ்ந்தது. குடியிருப்புகள், கட்டிடங்கள் ஆகியவை நீரில் மூழ்கின. வாகனங்கள் வெள்ள… Read More »கென்யாவில் கனமழை வெள்ளம்: 108 பேர் பலி

ஐஸ்கிரீம் வியாபாரி தலை துண்டித்துக் கொலை – தலையுடன் வீட்டிற்குச் சென்ற நபர் கைது

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்கிரீம் வியாபாரி பப்லு (25). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மேலும், இவருக்கு 2 தம்பிகளும் உள்ள நிலையில், பப்லு ஐஸ்கிரீம் வியாபாரத்திற்கும்,… Read More »ஐஸ்கிரீம் வியாபாரி தலை துண்டித்துக் கொலை – தலையுடன் வீட்டிற்குச் சென்ற நபர் கைது

ஐஸ்கிரீம் வியாபாரியை கொன்று தலையை வீட்டுக்கு எடுத்து சென்ற கொடூரன் கைது

  • by Editor

உத்தரப்பிரதேசத்தில் ஐஸ்கிரீம் வியாபாரியை அரிவாளால் வெட்டிக் கொன்று தலையை வீட்டிற்கு எடுத்துச் சென்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டம் பர்சாவால் கிராமத்திற்கு பப்லு (25) என்பவர் ஐஸ்கிரீம் விற்கச்… Read More »ஐஸ்கிரீம் வியாபாரியை கொன்று தலையை வீட்டுக்கு எடுத்து சென்ற கொடூரன் கைது

தவெகவில் சீட் வாங்கிய தூசி மோகனை நீக்கினார் எடப்பாடி பழனிசாமி

  • by Editor

அதிமுகவில் சீட் மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த முன்னாள் MLA தூசி மோகன், தற்போது விஜயின் தவெக-வில் இணைந்தார்.அவ்வாறு இணைந்த தூசி கே.மோகனுக்கு செய்யாறு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூசி மோகன் கடந்த 2016 ஆம் ஆண்டு… Read More »தவெகவில் சீட் வாங்கிய தூசி மோகனை நீக்கினார் எடப்பாடி பழனிசாமி

கோவை வந்த பிரதமர்.. புறக்கணித்த அண்ணாமலை

  • by Editor

கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்க செல்லாமல் அண்ணாமலை புறக்கணித்தார். நயினார் நாகேந்திரன், எல்.முருகன், வானதி சீனிவாசன், வேலுமணி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரதமரை வரவேற்றனர். கோவையிலேயே தங்கியிருந்த அண்ணாமலை பிரதமரை வரவேற்கச்… Read More »கோவை வந்த பிரதமர்.. புறக்கணித்த அண்ணாமலை

பெரம்பூர்-திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டி

  • by Editor

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிகளில் மற்ற கட்சி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் யார்.. கடந்த காலங்களில் இந்த… Read More »பெரம்பூர்-திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டி

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஓ.பி.சி. மக்கள் உரிமை கட்சி

  • by Editor

ஓ.பி.சி. சமூகத்தின் உரிமைகளை வலியுறுத்தி புதிதாக துவங்கி உள்ள “ஓ.பி.சி. மக்கள் உரிமை கட்சி” வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது. கோவையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்,கட்சியின் தலைவர்… Read More »தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஓ.பி.சி. மக்கள் உரிமை கட்சி

கோவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற குறுத்தோலை ஞாயிறு சிறப்புத் திருப்பலி

  • by Editor

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஒரு வார காலம் புனித வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்வான குறுத்தோலை ஞாயிறு இன்று (மார்ச் 29, 2026) கோவை மாநகரில் மிகுந்த பக்திப்… Read More »கோவையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற குறுத்தோலை ஞாயிறு சிறப்புத் திருப்பலி

தேனி மாவட்டத்தில் நாளை மறுநாள் மதுபான கடைகள் மூடல்

  • by Editor

மகாவீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31, 2026) அன்று தேனி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இது… Read More »தேனி மாவட்டத்தில் நாளை மறுநாள் மதுபான கடைகள் மூடல்

குருத்தோலை ஞாயிறு பவனி: இன்று தேவாலயங்களில் சிறப்பு நிகழ்ச்சி

  • by Editor

கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் 40 நாட்கள் தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெறும். கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி, ஊர்வலமாக செல்வார்கள்.அதன்படி,… Read More »குருத்தோலை ஞாயிறு பவனி: இன்று தேவாலயங்களில் சிறப்பு நிகழ்ச்சி

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்

  • by Editor

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன் னாலும் முக்தி அளிக்கிற தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் ஆழித்தேர் பிரசித்தி… Read More »திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்

சமயபுரம் கோவில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது பெண் பலி

  • by Editor

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தந்து இரவு தங்கி காலையில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்து… Read More »சமயபுரம் கோவில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்தது பெண் பலி

ஆண்டிப்பட்டி தொகுதியில் சகோதர யுத்தம்

  • by Editor

சகோதர யுத்தம்ஆண்டிப்பட்டி தொகுதியில் 2019 இடைத்தேர்தல், 2021 பொதுத்தேர்தலைத் தொடர்ந்து அண்ணன் மகாராஜன் (திமுக) -தம்பி லோகிராஜன் (அதிமுக) இடையே மூன்றாவது முறையாக நேரடி மோதல் இரு முறை பெற்ற வெற்றியை தக்க வைக்க… Read More »ஆண்டிப்பட்டி தொகுதியில் சகோதர யுத்தம்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பறிமுதல்

  • by Editor

சென்னை முகப்பேர் கோல்டன் காலனி 3வது குறுக்கு தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணம் காண்பிக்கப்பட்டால் பணம் ஒப்படைக்கப்படும் என… Read More »வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பறிமுதல்

கபிஸ்தலம் அருகே கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட நபர் கைது

  • by Editor

கபிஸ்தலம் அருகே கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட நபர் பிடிபட்டார்.. அவரிடம் இருந்த 21-ஆயிரத்து 600-ரூபாய் கள்ள பணம், செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்.. தஞ்சாவூர் மாவட்டம்… Read More »கபிஸ்தலம் அருகே கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட நபர் கைது

ஒரே தொகுதியில் 7 முறை போட்டியிடும் சக்கரபாணி

  • by Editor

தேர்தல் வரலாற்றில் ஒரே தொகுதியில், ஒரே சின்னத்தில்,ஒரே வேட்பாளரை தொடர்ச்சியாக 6 முறை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்து சாதனையை ஒட்டன்சத்திரம் மக்கள் நிகழ்த்தி உள்ளனர். தற்போது ஏழாவது முறையாக நிகழ்த்த உள்ளனர். தமிழக சட்டப்பேரவைக்கு… Read More »ஒரே தொகுதியில் 7 முறை போட்டியிடும் சக்கரபாணி

ரயிலில் அடிப்பட்டு 55வயது மதிக்கத்தக்க ஆண் பலி… திருச்சியில் சம்பவம்

  • by Editor

28.03.2026 இரவு 8 மணிக்கு முன்பாக ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கும், டவுன் ஸ்டேஷன் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு… Read More »ரயிலில் அடிப்பட்டு 55வயது மதிக்கத்தக்க ஆண் பலி… திருச்சியில் சம்பவம்

5 மாத குழந்தையை வாய்-மூக்கை அழுத்தி கொன்ற தாய்

  • by Editor

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், சத்தியவேடு மண்டலம், என்.ஆர். அக்ரஹாரத்தில் வெங்கடேஷ் மற்றும் ஹேமாவதிக்கு தம்பதி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வசித்து வருகின்றனர். இந்தத் தம்பதியருக்கு ஐந்து வயது மகனும்,… Read More »5 மாத குழந்தையை வாய்-மூக்கை அழுத்தி கொன்ற தாய்

பாஜ., எல் முருகனை முற்றுகையிட்ட தொண்டர்கள்…பரபரப்பு

  • by Editor

பழனிக்கு வந்த பாஜக எல். முருகனை முற்றுகையிட்ட தொண்டர்கள், அவரது காரை மறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் உலக நலன் வேண்டி நடைபெற்ற சிறப்பு… Read More »பாஜ., எல் முருகனை முற்றுகையிட்ட தொண்டர்கள்…பரபரப்பு

வேட்புமனு தாக்கல் செய்யும் போது, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

  • by Editor

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் எதிர்வரும் 23.04.2026 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16… Read More »வேட்புமனு தாக்கல் செய்யும் போது, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

கார் ஓட்டியபோது மாரடைப்பு: கட்டுப்பாட்டை இழந்த கார் அரசு பேருந்து மீது மோதி தம்பதி பலி

  • by Editor

காரை ஓட்டிச் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக வந்த அரசு பஸ் மீது அந்த கார் மோதி தம்பதி பரிதாபமாக இறந்தனர். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, பாலாஜி நகரை சேர்ந்த தம்பதி ரவிச்சந்திரன்… Read More »கார் ஓட்டியபோது மாரடைப்பு: கட்டுப்பாட்டை இழந்த கார் அரசு பேருந்து மீது மோதி தம்பதி பலி

கள்ளக்காதல் தகராறில் கணவரைக் கொன்று புதைத்த மனைவி

  • by Editor

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், ஹனிமிரெட்டி பள்ளியைச் சேர்ந்தவர் ஹனுமந்தராயுடு (43). இவருடைய மனைவி சுகன்யா. தம்பதிக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அம்ருதா என்ற மகளும், சந்தீப் என்ற மகனும்… Read More »கள்ளக்காதல் தகராறில் கணவரைக் கொன்று புதைத்த மனைவி

திமுக கூட்டணி நிலவரம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 2 வேட்பாளர்கள் அறிவிப்பு

  • by Editor

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை இன்று… Read More »திமுக கூட்டணி நிலவரம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 2 வேட்பாளர்கள் அறிவிப்பு

விளையாடிக்கொண்டிருந்தபோது தண்ணீர் வாளியில் விழுந்து 2 வயது குழந்தை பலி

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள கங்கன் தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாபு (27). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லதா (23). இந்த தம்பதிக்கு 2 வயதில் தர்சன் என்ற ஆண் குழந்தை இருந்தது.… Read More »விளையாடிக்கொண்டிருந்தபோது தண்ணீர் வாளியில் விழுந்து 2 வயது குழந்தை பலி

சிறுமியைக் கொன்று மாவு டப்பாவில் ஒளித்து வைத்த நபர் என்கவுன்ட்டரில் பலி

  • by Editor

உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள சித்தார்த் நகரில் சுனில் (29) என்பவர் அங்கு உள்ள காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். மேலும் தன் முதலாளி வீட்டில் அவர் வாடகைக்கு இருந்து வந்துள்ளார்.… Read More »சிறுமியைக் கொன்று மாவு டப்பாவில் ஒளித்து வைத்த நபர் என்கவுன்ட்டரில் பலி

சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

  • by Editor

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மத்திய… Read More »சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

தேமுதிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  • by Editor

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச் 28, 2026) முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக சார்பில் முதற்கட்டமாக 10… Read More »தேமுதிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஆட்டோ மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

  • by Editor

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் தாதிப்பூரைச் சேர்ந்த சுபம் ஷக்யா, கடந்த வெள்ளிக்கிழமை தனது குடும்பத்தினருடன் சீத்தலா மாதா கோவிலுக்குச் சென்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த எஸ்யூவி… Read More »ஆட்டோ மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

“சேப்பாக்கம் என்றும் கழகத்தின் கோட்டை” – உதயநிதி ஸ்டாலின் அதிரடிப் பதிவு

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக… Read More »“சேப்பாக்கம் என்றும் கழகத்தின் கோட்டை” – உதயநிதி ஸ்டாலின் அதிரடிப் பதிவு

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவி… Read More »திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சுந்தர்.சி இயக்கும் ‘புருஷன்’ படத்திற்காக… உடல் எடையை குறைத்த தமன்னா

  • by Editor

சுந்தர்.சி இயக்கும் ‘புருஷன்’ படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கும் தமன்னா (36), சுமார் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது 30 வயது வரை மெலிந்த உடலமைப்பு… Read More »சுந்தர்.சி இயக்கும் ‘புருஷன்’ படத்திற்காக… உடல் எடையை குறைத்த தமன்னா

ஹோம் எகனாமிக்ஸ் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர்

  • by Editor

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இன்ஸ்ட்டிடியூட் ஆப் ஹோம் எகனாமிக்ஸ் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பணியிடங்கள் விவரம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.03.2026.

புதுச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்: பிரதமர்

  • by Editor

புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றியுள்ளது இரட்டை என்ஜின் தேஜகூ அரசு என எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். புதுச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

பணம் வைத்திருப்பவர்களுக்கு சீட் : அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அப்செட்

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். இங்கு இந்த முறை அதிமுக வேட்பாளராக முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியை… Read More »பணம் வைத்திருப்பவர்களுக்கு சீட் : அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அப்செட்

பெரம்பூர் பிரச்சாரம் தடை – தேர்தல் அதிகாரியிடம் நேரில் விஜய் நேரில் புகார்

  • by Editor

சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், பெரம்பூர் தொகுதியில் நாளை நடத்த திட்டமிட்டிருந்த பிரச்சாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக தலைமைத் தேர்தல்… Read More »பெரம்பூர் பிரச்சாரம் தடை – தேர்தல் அதிகாரியிடம் நேரில் விஜய் நேரில் புகார்

வரும் தேர்தலில்..எல்லோரும் வாக்களிக்க வேண்டும்..நடிகர் ஜிவி பிரகாஷ்

  • by Editor

இசையமைப்பாளர் இளையராஜா சிம்பொனி இசை மேற்கத்திய இசை இது பற்றி கருத்து கூற விரும்பவில்லை வரும் சட்டமன்றத் தேர்தலில் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் நடிகர் ஜிவி பிரகாஷ் பேட்டி. பொள்ளாச்சி-மார்ச்-28. தமிழகமெங்கும் இசையமைப்பாளர் மற்றும்… Read More »வரும் தேர்தலில்..எல்லோரும் வாக்களிக்க வேண்டும்..நடிகர் ஜிவி பிரகாஷ்

முதல்வர் -துணை முதல்வர் போட்டியிடும் தொகுதி

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 164 வேட்பாளர்களை தற்போது அறிவித்து வருகிறார்.

ஈரான் தாக்குதல்களில் 13 அமெரிக்க வீரர்கள் பலி- 303 பேர் காயம்..

  • by Editor

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் வான்வெளித் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய 12… Read More »ஈரான் தாக்குதல்களில் 13 அமெரிக்க வீரர்கள் பலி- 303 பேர் காயம்..

தேவிகுளம் தொகுதியில் தென்னந்தோப்பு சின்னம் போட்டி.. சசிகலா அறிவிப்பு

  • by Editor

தேவிகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் செல்லதுரை என்பவர் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவார் என அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; “அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக்… Read More »தேவிகுளம் தொகுதியில் தென்னந்தோப்பு சின்னம் போட்டி.. சசிகலா அறிவிப்பு

திமுக வேட்பாளர் பட்டியல் வௌியீடு…முழு விபரம்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாக உள்ளன. சட்டமன்ற தேர்தலில் திமுக போட்டியிட உள்ள தொகுதிகளின்… Read More »திமுக வேட்பாளர் பட்டியல் வௌியீடு…முழு விபரம்

கோவை தெற்கில் களம் காணும் VSB

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாக உள்ளன. சட்டமன்ற தேர்தலில் திமுக போட்டியிட உள்ள தொகுதிகளின்… Read More »கோவை தெற்கில் களம் காணும் VSB

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள்… முழு விபரம்

  • by Editor

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வௌியிடப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) விடுதலை சிறுத்தைகள் ம.தி.மு.க. (உதயசூரியன் – 3, தனிச் சின்னம் -1) இந்திய யூனியன் முஸ்லீம்… Read More »திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள்… முழு விபரம்

விஜய் அரசியல்-வரவேற்கிறேன்..தஞ்சையில் நடிகை வாணி போஜன்

  • by Editor

நடிகர் விஜய்யுடன் கதாநாயகியாக நடிக்க தனக்கு ஆசை இருந்தாலும் அவர் அதை விரும்ப வேண்டுமே என்றும், விஜய் அரசியலுக்கு வந்ததுள்ளதை வரவேற்கிறேன், எனது ஆதரவு அவருக்கு தான். இருப்பினும் வரும் தேர்தலில் அவருக்காக பிரச்சாரம்… Read More »விஜய் அரசியல்-வரவேற்கிறேன்..தஞ்சையில் நடிகை வாணி போஜன்

அதிமுக வேட்பாளர் பட்டியலில் 17 பெண் சிங்கங்கள்….மகளிர் ஆதிக்கம்.

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்பாளர் தேர்வில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இம்முறை பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, புதிய முகங்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளித்து அரசியல் களத்தில் ஒரு புதிய மாற்றத்தைத் தொடங்கியுள்ளார். இதுவரை வெளியான அதிமுகவின்… Read More »அதிமுக வேட்பாளர் பட்டியலில் 17 பெண் சிங்கங்கள்….மகளிர் ஆதிக்கம்.

கஞ்சா, புகையிலை விற்ற 4 பேர் திருச்சியில் கைது…

  • by Editor

கஞ்சா விற்ற வாலிபர் கைது திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்குள்ள தனியார் கல்லூரி அருகே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான… Read More »கஞ்சா, புகையிலை விற்ற 4 பேர் திருச்சியில் கைது…

கணவனை காணவில்லை.. காதல் மனைவி புகார்..வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

  • by Editor

கணவனை காணவில்லை- காதல் மனைவி புகார் திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த நாகதேவி ( 24 )என்ற பெண்ணை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து… Read More »கணவனை காணவில்லை.. காதல் மனைவி புகார்..வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

திருச்சி அருகே மணல் கடத்தல்.. 2 லாரிகள்-JCB பறிமுதல்..6 பேர் மீது வழக்கு

  • by Editor

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குண்டூர் – புதுக்கோட்டை மெயின் ரோட்டில் (திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே), கனிமவளத்துறை அதிகாரிகள் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த… Read More »திருச்சி அருகே மணல் கடத்தல்.. 2 லாரிகள்-JCB பறிமுதல்..6 பேர் மீது வழக்கு

காங்கிரசில் இணைந்தார் ஜி.கே.மணியின் மகன்

  • by Editor

ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டில்லியில் கே.சி.வேணுகோபாலைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் பாமக கட்சியில் நிர்வாகியாக இருந்தார். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்… Read More »காங்கிரசில் இணைந்தார் ஜி.கே.மணியின் மகன்

இறுதியானது திமுக-தேமுதிக தொகுதி உடன்பாடு…10 தொகுதிகள் ஒதுக்கீடு

  • by Editor

திமுக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பான இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விசிக மற்றும் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவாகி ஒப்பந்தமாகி உள்ளது.… Read More »இறுதியானது திமுக-தேமுதிக தொகுதி உடன்பாடு…10 தொகுதிகள் ஒதுக்கீடு

குளித்தலை அருகே டூவீலர் மீது மினி வேன் மோதி விபத்து…

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மீது பின்னால் வந்த டாட்டா ஏசி வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதை… Read More »குளித்தலை அருகே டூவீலர் மீது மினி வேன் மோதி விபத்து…

ஓடும் காரில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய 6 பேர்.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி தொட்டியம் கீழ கார்த்திகை பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது (35). இவர் திருச்சி மாநகரில் பர்ச்சேசிங் செய்வதற்காக தனது குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டார் .காரில் மொத்தம் ஆறு பேர் இருந்தனர்.இந்த கார்… Read More »ஓடும் காரில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய 6 பேர்.. திருச்சியில் பரபரப்பு

அரசுக்கு சம்பந்தமே இல்லை… விஜய் பிரச்சாரம் விவகாரத்தில் மா.சு பதில்

  • by Editor

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதன் பின்னணியில் திமுக அரசு இருப்பதாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பெரம்பூர் பகுதியில் திட்டமிட்டிருந்த பிரச்சார நிகழ்ச்சிக்கு… Read More »அரசுக்கு சம்பந்தமே இல்லை… விஜய் பிரச்சாரம் விவகாரத்தில் மா.சு பதில்

நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைத்தது… சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி

  • by Editor

சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஎம்) 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த 5 தொகுதிகளை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பேச்சுவார்த்தை முடிவடைந்த… Read More »நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைத்தது… சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி

திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்.. உதயநிதி பதிவு

  • by Editor

திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளபதிவில் கூறியதாவது…. தி.மு.கழகத்தின் முதன்மை அணியான இளைஞர் அணிக்கு, தமிழ்நாடு முழுவதும் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைகளிலும், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள… Read More »திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்.. உதயநிதி பதிவு

விஜய் மீது பொன்ராஜ் பரபரப்பு புகார்..

  • by Editor

(தவெக) அரசியல் மாநாடு மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அக்கட்சியினர் தன்னைச் சமூக வலைதளங்களில் அவதூறாகச் சித்தரிப்பதாக பொன்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். தவெக-வைச் சேர்ந்த ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ (Virtual Warriors)… Read More »விஜய் மீது பொன்ராஜ் பரபரப்பு புகார்..

ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி சிறுமி பலி- திருவையாறில் சோகம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மகள் ரக்க்ஷிதா (10). சிறுமி கண்டியூர் அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் நேற்று கண்டியூர்… Read More »ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி சிறுமி பலி- திருவையாறில் சோகம்

ஏப். 6ம் தேதி வெளியாகும் புதிய வாக்காளர் பட்டியல்

  • by Editor

தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் தேர்தல் காலம் என்பதால் வாக்காளர்களை மேலும் சேர்க்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 26.3.2026 வரை வாக்காளர் பட்டியலில்… Read More »ஏப். 6ம் தேதி வெளியாகும் புதிய வாக்காளர் பட்டியல்

அமமுக வேட்பாளர் பட்டியல் வௌியீடு

  • by Editor

11 தொகுதிகளுக்கான அமமுக வேட்பாளர் பட்டியலை சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். மடத்துகுளம் – சி.வி.சண்முகவேல், சைதாப்பேட்டை செந்தமிழன், திருச்சி மேற்கு- தொட்டியம் ராஜசேகர் பெரியகுளம் – கதிர்காமு பூந்தமல்லி… Read More »அமமுக வேட்பாளர் பட்டியல் வௌியீடு

புதிய நீதி கட்சி சார்பில் போட்டியிடும் சுந்தர் சி.

  • by Editor

புதிய நீதி கட்சி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் குஷ்புவின் கணவர் சுந்தர் சி. மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி. போட்டியிடுகிறார். தே.ஜ. கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய… Read More »புதிய நீதி கட்சி சார்பில் போட்டியிடும் சுந்தர் சி.

100% வாக்குப்பதிவு-கரூரில் மினிமாரத்தான் மூலம் விழிப்புணர்வு

  • by Editor

100% வாக்குப்பதிவு அவசியம் வலியுறுத்தி: கரூரில் மினி மாரத்தான் மூலம் விழிப்புணர்வு. சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் கரூர்… Read More »100% வாக்குப்பதிவு-கரூரில் மினிமாரத்தான் மூலம் விழிப்புணர்வு

ஈரானுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக செல்கிறது… டிரம்ப்

  • by Editor

ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தாக்குதலை தொடங்கின. இந்த போரானாது இன்று ஒரு மாதத்தை எட்டியுள்ளது. ஈரானின் குடிமக்கள் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் குறித்து ஐநா பாதுகாப்பு… Read More »ஈரானுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக செல்கிறது… டிரம்ப்

பெட்ரோல் ஏற்றுமதிக்கு 4 மாதத்திற்கு தடை விதித்து ரஷ்ய அரசு அதிரடி

  • by Editor

பெட்ரோல் ஏற்றுமதிக்கு ஏப்ரல் 1 முதல் 4 மாதங்களுக்கு ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது. வளைகுடா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா போன்ற… Read More »பெட்ரோல் ஏற்றுமதிக்கு 4 மாதத்திற்கு தடை விதித்து ரஷ்ய அரசு அதிரடி

சென்னையில் வாகன சோதனையில் ரூ. 5 கோடி பறிமுதல்

  • by Editor

சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் ஏஜென்சி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பறிமுதல். 5 கோடி… Read More »சென்னையில் வாகன சோதனையில் ரூ. 5 கோடி பறிமுதல்

ஐபிஎல் துவக்கம்.. முதல் 2 வாரம் தோனி விளையாட மாட்டார்

  • by Editor

ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசன் தொடங்க இன்று தொடங்குகிறது. அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களுடைய ஆறாவது கோப்பையை வெல்லும் முனைப்பிலும், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு… Read More »ஐபிஎல் துவக்கம்.. முதல் 2 வாரம் தோனி விளையாட மாட்டார்

பிரதமர் கேரள வருகையொட்டி… கோவையில் டிரோன்கள் பறக்க தடை

  • by Editor

கோவை: பிரதமர் மோடியின் கேரளா வருகையை முன்னிட்டு, கோவையின் முக்கியமான பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. நாளை மதியம் 2 மணியளவில் கோவை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம்… Read More »பிரதமர் கேரள வருகையொட்டி… கோவையில் டிரோன்கள் பறக்க தடை

நேபாள முன்னாள் பிரதமர் கைது…

  • by Editor

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி இன்று அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். புதிய பிரதமராக பதவியேற்ற பாலன் ஷா (Balen Shah) தலைமையிலான அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக… Read More »நேபாள முன்னாள் பிரதமர் கைது…

ஐபிஎல் 19வது தொடர் துவக்கம்..பெங்களூரு-ஐதராபாத் முதல் போட்டியில் மோதல்

  • by Editor

பெங்களூரு: இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 19வது தொடரின் முதல் போட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று உற்சாகமாக துவங்க உள்ளது. இதில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதராபாத்… Read More »ஐபிஎல் 19வது தொடர் துவக்கம்..பெங்களூரு-ஐதராபாத் முதல் போட்டியில் மோதல்

பரத் நடிக்கும் புதிய படம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

  • by Editor

ஸ்கை பிக்சர்ஸ் சார்பில் டாக்டர் என்.யோகேஸ்வரன் மற்றும் விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் தயாரித்துள்ள படம், ‘காளிதாஸ் 2’. இதை பரத் நடித்த ‘காளிதாஸ்’ என்ற படத்தை எழுதி இயக்கிய செந்தில் இயக்கியுள்ளார்.… Read More »பரத் நடிக்கும் புதிய படம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

NDA கூட்டணிக்கு விஜய் வந்தால்… எங்கள் ஓட்டு வங்கி பாதிக்கும்… அமித்ஷா

  • by Editor

: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தவெக வந்தால், எங்கள் வாக்கு வங்கியே பாதிக்கும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதை… Read More »NDA கூட்டணிக்கு விஜய் வந்தால்… எங்கள் ஓட்டு வங்கி பாதிக்கும்… அமித்ஷா

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,660க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்வு

திமுக வேட்பாளர் பட்டியல் தயார்: கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்… Read More »திமுக வேட்பாளர் பட்டியல் தயார்: கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

மத்திய அரசு அதிரடி: பெட்ரோல், டீசல் வரி ரூ.10 குறைப்பு; ஊரடங்கு வதந்திக்கு முற்றுப்புள்ளி

  • by Editor

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலுக்கு இடையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அந்த வழியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் கடந்து செல்வதற்கு… Read More »மத்திய அரசு அதிரடி: பெட்ரோல், டீசல் வரி ரூ.10 குறைப்பு; ஊரடங்கு வதந்திக்கு முற்றுப்புள்ளி

தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை: தமிழகக் காவல்துறையில் உயர் அதிகாரிகள் மாற்றம்

  • by Editor

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகத்தின் நான்கு மாவட்டங்களுக்குப் புதிய காவல் கண்காணிப்பாளர்களை (SP) நியமித்து இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, காஞ்சிபுரம்… Read More »தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை: தமிழகக் காவல்துறையில் உயர் அதிகாரிகள் மாற்றம்

சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.96 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல்

  • by Editor

சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.96 லட்சம் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள்… Read More »சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.96 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல்

ஏப்ரல் 25-ல் புதிய கட்சியைத் தொடங்குகிறார் கவிதா

  • by Editor

தெலுங்கானா மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பாரத ராஷ்டிர சமிதி(பி.ஆர்.எஸ்.) கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா. இவர் முன்னாள் எம்.பி. ஆவார். காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில், தனது தந்தையின் நற்பெயரை கெடுத்ததாக தனது… Read More »ஏப்ரல் 25-ல் புதிய கட்சியைத் தொடங்குகிறார் கவிதா

தமிழகத் தேர்தல் 2026: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை

  • by Editor

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 30-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.… Read More »தமிழகத் தேர்தல் 2026: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை

தாயின் கள்ளக்காதலன் மனைவியை வெட்டிக்கொன்ற 16 வயது சிறுவன்

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு பீனியா போலீஸ் எல்லைக்கு உட் பட்ட எச்.எம்.டி. லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் சாயா. இவருக்கு திருமணமாகி கணவரும். ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் சாயாவுக்கு. திருமணமான மல்லேகவுடாவுடன் பழக்கம்… Read More »தாயின் கள்ளக்காதலன் மனைவியை வெட்டிக்கொன்ற 16 வயது சிறுவன்

கர்நாடகாவில் கொடூரம்: மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்று கார் ஏற்றிய கணவன்

  • by Editor

கர்நாடக மாநிலம் கலபுரகி அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்று அவர் மீது கார் ஏற்றிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி பகுதியைச் சேர்ந்த அக்ஷயா மனைவி சாகேலி… Read More »கர்நாடகாவில் கொடூரம்: மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்று கார் ஏற்றிய கணவன்

மத்திய அரசு அதிரடி: இனி சமூக வலைதளக் கணக்குகளுக்கு ‘KYC’ கட்டாயம்?

  • by Editor

பேஸ்புக், இன்ஸ்டகிராம், எக்ஸ், ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பயனர்கள், தங்கள் மின்னஞ்சல், மொபைல் எண் கொடுத்து இந்த சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க முடியும். சமூக வலைத்தளங்களில் போலியாக கணக்கு… Read More »மத்திய அரசு அதிரடி: இனி சமூக வலைதளக் கணக்குகளுக்கு ‘KYC’ கட்டாயம்?

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

  • by Editor

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பெண்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் பலி

அதிமுக சார்பில் லால்குடியில் பணக்கார வேட்பாளர் லீமா போட்டி

  • by Editor

தமிழ்நாட்டில் 2026 காண சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஏற்கனவே 23 வேட்பாளர்களை முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த… Read More »அதிமுக சார்பில் லால்குடியில் பணக்கார வேட்பாளர் லீமா போட்டி

சிலிண்டர் தட்டுப்பாடு- தூத்துக்குடி ஓட்டலில் விறகு அடுப்பில் சமையல்

  • by Editor

வணிக ரீதியிலான சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் கடுமையான தட்டுப்பாடு காரணமாக, சென்னை மற்றும் பிற நகரங்களில் உள்ள சிறிய ஹோட்டல்கள், டீ கடைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும்… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு- தூத்துக்குடி ஓட்டலில் விறகு அடுப்பில் சமையல்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

  • by Editor

சிவகாசி: சிவகாசி அருகே விஸ்வநத்தம் நடேஷ் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் பலர் விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல்; இரண்டு அறைகள் தரைமட்டம்; தீயணைப்புத்துறை விரைந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

தாமரை சின்னத்தில் போட்டியிட்டா அழுத்ததில் போட்டியிடுவதாக விமர்சிக்கிறாங்க- தமிழிசை கேள்வி

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அடுத்துள்ள பொத்தேரி பகுதியில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் புதிதாக பயிற்சி நீதிமன்ற திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர்,… Read More »தாமரை சின்னத்தில் போட்டியிட்டா அழுத்ததில் போட்டியிடுவதாக விமர்சிக்கிறாங்க- தமிழிசை கேள்வி

மாணவி பாலியல் புகார் – அண்ணா பல்கலை பேராசிரியர் மீது நடவடிக்கை

  • by Editor

அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் மீது மாணவி ஒருவர் பாலியல் தொல்லை புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஞானவேல் பாபு மீது, தனது ஏழ்மையைப் பயன்படுத்தி பண… Read More »மாணவி பாலியல் புகார் – அண்ணா பல்கலை பேராசிரியர் மீது நடவடிக்கை

6 ஆண்டுக்கு பிறகு நீராவி இன்ஜினில் மலை ரயில் இயக்கம்

  • by Editor

குன்னூர் : ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நீராவி இன்ஜின் மூலம் இயக்கப்பட்ட ஊட்டி மலை ரயிலில் ஜெர்மனி நாட்டு பயணிகள் உற்சாகப் பயணம் மேற்கொண்டனர். யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற உலகப் புகழ்பெற்ற நீலகிரி மலை… Read More »6 ஆண்டுக்கு பிறகு நீராவி இன்ஜினில் மலை ரயில் இயக்கம்

குஜராத் போலீசார் கைப்பற்றிய 2300 கிலோ போதைப்பொருள் மாயம்

  • by Editor

குஜராத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 2300 கிலோ போதைப்பொருள் மாயமானதாக CAG அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக நாட்டிலேயே போதைப்பொருளின் கடத்தல் மையமாக குஜராத் மாநிலம் உருவெடுத்ததாக பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்துள்ளன. வெளிநாடுகளில்… Read More »குஜராத் போலீசார் கைப்பற்றிய 2300 கிலோ போதைப்பொருள் மாயம்

அதிமுக வேட்பாளர் பட்டியலில் 20 எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு

  • by Editor

அதிமுக வேட்பாளர் பட்டியலில் 20 எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 29 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக இதுவரை வெளியிட்டுள்ள 150 வேட்பாளர்களில் 17 பெண்கள்… Read More »அதிமுக வேட்பாளர் பட்டியலில் 20 எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு

அமெரிக்க ‘டாலர்’ நோட்டில் டிரம்பின் கையெழுத்து.. புதிய நடைமுறை அமல்

  • by Editor

அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக நாட்டின் கரன்சி நோட்டுகளில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திடும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. அமெரிக்காவில் இதுவரை புழக்கத்தில் இருக்கும் கரன்சி (டாலர்) நோட்டுகளில் அந்நாட்டின் கருவூலச் செயலர் மற்றும்… Read More »அமெரிக்க ‘டாலர்’ நோட்டில் டிரம்பின் கையெழுத்து.. புதிய நடைமுறை அமல்

கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் பல்வேறு பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மதுரை பழைய கலெக்டர் அலுவலகம் மற்றும் கூடுதல் கட்டிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக… Read More »கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

பெண்கள் ஆபாசமாக சித்தரிப்பு- விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்

  • by Editor

பெண்களை இழிவுபடுத்தும் கலாச்சாரம் கொண்ட தவெக விர்சுவல் வாரியர்ஸ் மீதும், நடிகர் விஜய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஞ்சனா நாச்சியார் சென்னை காவல் ஆணையர் அலுலலகத்தில் புகார் அளித்துள்ளார். தவெகவில் பெண்களுக்கு… Read More »பெண்கள் ஆபாசமாக சித்தரிப்பு- விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் வௌியீடு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் முதற்கட்டமாக, 16 தொகுதிகளின் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. அதனை காங்கிரசும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. மற்ற 12 தொகுதிகளில்… Read More »காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் வௌியீடு

வானில் பறந்த கோவை கலெக்டர்.. ராட்சச பலூனில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு

  • by Editor

வானில் பறந்த கோவை ஆட்சியர் : ‘பாரா மோட்டாரிங்’ மூலம் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு !!! கோவை, செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் அதிரடி சாகசம் ; மாவட்ட தேர்தல் அலுவலரின் துணிச்சலான முயற்சியால் பொதுமக்கள்… Read More »வானில் பறந்த கோவை கலெக்டர்.. ராட்சச பலூனில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு

குன்னம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் சரண்யா அன்பழகன்

  • by Editor

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில்கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் 1,03,922 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் 97,593 வாக்குகள்… Read More »குன்னம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் சரண்யா அன்பழகன்

புதிய வகை பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தியா ராணுவம் திட்டம்

  • by Editor

பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பை 450 கி.மீ.லிருந்து 800 கி.மீ. ஆக உயர்த்தி, புதிய ஏவுகணைகளை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் மோதலில் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள்… Read More »புதிய வகை பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தியா ராணுவம் திட்டம்

அண்ணாமலை புலம்புவதை நிறுத்திவிட்டு கட்சி பணியாற்ற வேண்டும்…

  • by Editor

அண்ணாமலை புலம்புவதை நிறுத்திவிட்டு கட்சி பணியாற்றத் தொடங்க வேண்டும் என அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ஆதாயத்திற்காக அல்லாமல் நாட்டிற்காக அண்ணாமலை பணியாற்ற வேண்டும் என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வௌியீடு

  • by Editor

முதற்கட்டமாக 23 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வௌியானது. இந்தநிலையில் இன்று அதிமுகவின் 2ம் கட்ட 127 வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வௌியிட்டார். திருச்சி, மணப்பாறை – விஜயகுமார்… Read More »அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வௌியீடு

புதிய தமிழகம் வேட்பாளர் பட்டியல் 29ம் தேதி வெளியீடு

  • by Editor

2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க மார்ச் மாதம் 21-ஆம் தேதி மதுரையிலும்; 25, 26 ஆகிய தேதிகளில் கோவையிலும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் &… Read More »புதிய தமிழகம் வேட்பாளர் பட்டியல் 29ம் தேதி வெளியீடு

மெட்டா நிறுவனத்தில் 700 ஊழியர்கள் பணிநீக்கம்!

  • by Editor

மெட்டா நிறுவனமும் கடந்த ஜனவரியில் 1,000-க்கும் மேற்பட்டோரும், பிப்ரவரி மாதம் சுமார் 3,500க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது மேலும் 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. விற்பனை, மனிதவள மேலாண்மை,… Read More »மெட்டா நிறுவனத்தில் 700 ஊழியர்கள் பணிநீக்கம்!

முதியவருக்கு கத்திக்குத்து.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (75).இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி (81).என்பவர் கிருஷ்ணமூர்த்தி உடன் மது… Read More »முதியவருக்கு கத்திக்குத்து.. திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் அதிரடி வேட்டை.. பணம்-கஞ்சா, மதுபாட்டில்கள் பறிமுதல்

  • by Editor

திருச்சி மாநகரில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள், லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் எடமலைப்பட்டி புதூர், ராம்ஜி நகர் மில்காலனி, சங்கிலியாண்டபுரம்,… Read More »திருச்சியில் அதிரடி வேட்டை.. பணம்-கஞ்சா, மதுபாட்டில்கள் பறிமுதல்

+2 பொதுத்தேர்வு நிறைவு…

  • by Editor

+2 பொதுத்தேர்வு கடந்த 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 3 ஆயிரத்து 412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாணவர்கள் தேர்வெழுதினர். இந்நிலையில் இன்றுடன்… Read More »+2 பொதுத்தேர்வு நிறைவு…

கோவையில் பா.ஜ.க வினர் சாலை மறியல் – தீக்குளிக்க முயற்சி பரபரப்பு !!!

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்–2026ஐ முன்னிட்டு கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக கோவையில் பதற்றமான சூழல் நிலவியது. குறிப்பாக கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க விற்கு ஒதுக்கப்படாததை கண்டித்து, கட்சி… Read More »கோவையில் பா.ஜ.க வினர் சாலை மறியல் – தீக்குளிக்க முயற்சி பரபரப்பு !!!

வரதட்சணை மரணங்கள் மனித உரிமை மீறலைக் குறிக்கும் சமூக தீமை…வேதனை

  • by Editor

வரதட்சணை மரணங்கள் மனித உரிமை மீறலைக் குறிக்கும் மிகப்பெரிய சமூக தீமை என்று உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. வரதட்சணை மரண வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு, பாட்னா உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட… Read More »வரதட்சணை மரணங்கள் மனித உரிமை மீறலைக் குறிக்கும் சமூக தீமை…வேதனை

ராணுவ வீரர்களுக்கு ஜாக்பாட்… வாழ்நாள் முழுவதும் இலவச ரயில் பயணம்

  • by Editor

இந்தியாவில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படையில் வீர தீரச் செயல்களுக்காக வழங்கப்படும் விருதுகள் உயரிய கௌரவமாகக் கருதப்படுகின்றன. இந்த விருதுகளைப் பெற்ற வீரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த இலவச ரயில் பயணச் சலுகையை, தற்போது… Read More »ராணுவ வீரர்களுக்கு ஜாக்பாட்… வாழ்நாள் முழுவதும் இலவச ரயில் பயணம்

தமாகா வேட்பாளர்களை அறிவித்தார் ஜி.கே.வாசன்

  • by Editor

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம், ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது.… Read More »தமாகா வேட்பாளர்களை அறிவித்தார் ஜி.கே.வாசன்

வணிக சிலிண்டர் கொடுத்தால் தினமும் பிரியாணி இலவசம்- ஓட்டல் அதரடி ஆஃபர்

  • by Editor

ஓசூரில் உள்ள ஓட்டல் நிர்வாகம் ஒன்று வணிக சிலிண்டர் கொடுத்தால் தினமும் பிரியாணி இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, ஓசூரில் தளி சாலையில் உள்ள ஒரு ஓட்டல் நிர்வாகமானது,… Read More »வணிக சிலிண்டர் கொடுத்தால் தினமும் பிரியாணி இலவசம்- ஓட்டல் அதரடி ஆஃபர்

அரியலூர்- வரதராஜ பெருமாள் கோவில் திருவிழா..கொடியேற்றம்

  • by Editor

அரியலூர் – தென்னகத்தின் திருப்பதி என்று அழைக்கப்படும் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில்: கொடியேற்றத்துடன் தொடங்கியது அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் பெருந்திருவிழா இன்று விமர்சையாக கொடியேற்றத்துடன்… Read More »அரியலூர்- வரதராஜ பெருமாள் கோவில் திருவிழா..கொடியேற்றம்

அரியலூர்-பேரிகார்டில் மோதி கார்பெண்டர் பலி-சாலை மறியல்

  • by Editor

சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் மோதி உயிரிழந்த இருசக்கர வாகன ஓட்டி : நீண்ட நேரம் ஆகியும் உடலை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால் பொதுமக்கள் சாலை மறியல். அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே புதுப்பாளையம்… Read More »அரியலூர்-பேரிகார்டில் மோதி கார்பெண்டர் பலி-சாலை மறியல்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் செல்ல இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி

  • by Editor

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக இந்​தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடு​களின் சரக்கு கப்​பல்​கள் செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம்… Read More »ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் செல்ல இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி

எஸ்.வி.சேகரின் சர்ச்சை கருத்து… சின்மயி காட்டமான பதிலடி

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். அதேபோல் மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும்… Read More »எஸ்.வி.சேகரின் சர்ச்சை கருத்து… சின்மயி காட்டமான பதிலடி

வேட்பாளர் பட்டியலை அழுக்கு சித்தர் காலில் வைத்து வழிபாடு… புதுவை முதல்வர்

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன் புதூர் பகுதியில் அமைந்துள்ளது அழுக்கு சித்தர் ஜீவசமாதி தற்போதைய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று அழுக்கு சித்தர் ஜீவசமாதிக்கு வந்திருந்தார் நீண்ட நேரம் சிவபுராணங்கள் பாட மெய்மறந்து அழுக்கு… Read More »வேட்பாளர் பட்டியலை அழுக்கு சித்தர் காலில் வைத்து வழிபாடு… புதுவை முதல்வர்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 1.07,440 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம்.13,430 க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கார் விபத்து…கல்லூரி மாணவி பலி

  • by Editor

சென்னை: பொன்னேரி அடுத்த தச்சூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்த விபத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யப் பிரியா (19) உயிரிழந்தார். காரில் மொத்தமாக 10 பேர் பயணித்த நிலையில் 9… Read More »சென்னையில் கார் விபத்து…கல்லூரி மாணவி பலி

பாட்டி திட்டியதால் மனமுடைந்த 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உடையாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் ரோகிணி (14). இவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த வயலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த… Read More »பாட்டி திட்டியதால் மனமுடைந்த 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

“உன்னைக் காதலிக்கிறேன்”: மாணவியிடம் வம்பிழுத்த பேராசிரியருக்கு தர்ம அடி

  • by Editor

கர்நாடக மாநிலம் தும்குர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அப்துல். இவர் வகுப்பறையில் வைத்து மாணவி ஒருவரிடம் காதலை சொல்வது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக… Read More »“உன்னைக் காதலிக்கிறேன்”: மாணவியிடம் வம்பிழுத்த பேராசிரியருக்கு தர்ம அடி

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சினிமா பாடலுக்கு நடனமாடிய ஜோடி

  • by Editor

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் விதிமுறைகளை மீறி சினிமா பாடலுக்கு ஏற்றபடி ஒரு ஜோடி நடனமாடி அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. வேலூரில் வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோயில்… Read More »வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சினிமா பாடலுக்கு நடனமாடிய ஜோடி

கொல்கத்தாவில் பரபரப்பு: மம்தா பானர்ஜி பயணித்த விமானம் தரையிறங்குவதில் சிக்கல்

  • by Editor

மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசார… Read More »கொல்கத்தாவில் பரபரப்பு: மம்தா பானர்ஜி பயணித்த விமானம் தரையிறங்குவதில் சிக்கல்

எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி: அசாம், குஜராத் பெட்ரோல் பங்குகளில் மக்கள் குவிந்ததால் பரபரப்பு

  • by Editor

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் அசாம் பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் குவிந்தனர். யாரும் பீதியடைய வேண்டாம் என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. வளைகுடா நாடுகளில் நடந்து வரும் போரால் சர்வதேச சந்தையில்… Read More »எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி: அசாம், குஜராத் பெட்ரோல் பங்குகளில் மக்கள் குவிந்ததால் பரபரப்பு

ராமதாஸுக்குப் பின்னடைவு: பாமக ‘மாம்பழம்’ சின்னத்தை முடக்க சென்னை நீதிமன்றம் மறுப்பு

  • by Editor

பா.ம.க., சின்னம், கொடி, பெயர் உள்ளிட்டவைகளை அன்புமணி ராமதாஸ் பயன்படுத்த தடை கேட்டு அவரது தந்தை டாக்டர் ராமதாஸ், சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்காததால்,… Read More »ராமதாஸுக்குப் பின்னடைவு: பாமக ‘மாம்பழம்’ சின்னத்தை முடக்க சென்னை நீதிமன்றம் மறுப்பு

கரூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பால் வெடித்த பாஜக அதிருப்தி

  • by Editor

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது, அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவினரிடையே கடும் கொந்தளிப்பை… Read More »கரூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பால் வெடித்த பாஜக அதிருப்தி

மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் ஒன்று விடப்பட்டு உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்ததும் உஷாரான போலீசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு… Read More »மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கூடலூரில் நள்ளிரவில் புகுந்த சிறுத்தை: வளர்ப்புப் பூனையை வேட்டையாடிய சிசிடிவி காட்சிகள் வைரல்

  • by Editor

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் இரவு, பகலாக ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. இரவு நேரமானதும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சிறுத்தைகள் ஊருக்குள் வந்து கால்நடைகள்… Read More »கூடலூரில் நள்ளிரவில் புகுந்த சிறுத்தை: வளர்ப்புப் பூனையை வேட்டையாடிய சிசிடிவி காட்சிகள் வைரல்

கரூரில் அதிமுக – பாஜக மோதல்: நான்கு தொகுதிகளிலும் அதிமுக போட்டி; அதிருப்தியில் பாஜகவினர்

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், கரூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தின் மற்ற மூன்று தொகுதிகளான அரவக்குறிச்சி,… Read More »கரூரில் அதிமுக – பாஜக மோதல்: நான்கு தொகுதிகளிலும் அதிமுக போட்டி; அதிருப்தியில் பாஜகவினர்

கோவை சூலூர் பகுதியில் 6-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

  • by Editor

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர்கள் சுஜித் குமார் மற்றும் பிரதோஷ் ஆகிய இருவரும் இன்று காலை கண்ணம்பாளையம் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை… Read More »கோவை சூலூர் பகுதியில் 6-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அரியலூர்: 16 வயது சிறுமியைக் கடத்தித் திருமணம் செய்தவருக்கு 30 ஆண்டுகள் சிறை

  • by Editor

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த கதிரவன் என்பவர் கடந்த கடந்த ஆண்டு செப் 23 அன்று,… Read More »அரியலூர்: 16 வயது சிறுமியைக் கடத்தித் திருமணம் செய்தவருக்கு 30 ஆண்டுகள் சிறை

தேர்தல் 2026: 10 அம்ச கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு – விவசாயிகள் சங்கம் அதிரடி

  • by Editor

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சங்கத்தின் நிர்வாகிகள்… Read More »தேர்தல் 2026: 10 அம்ச கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு – விவசாயிகள் சங்கம் அதிரடி

டெல்லியில் சிலிண்டர் பதுக்கல்: 459 சிலிண்டர்கள் பறிமுதல்

  • by Editor

மேற்காசிய போர் நிலவரம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ள சூழலில், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அவசரகால நடவடிக்கைகளை மத்திய… Read More »டெல்லியில் சிலிண்டர் பதுக்கல்: 459 சிலிண்டர்கள் பறிமுதல்

காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.செல்வம் தவெகவில் இணைந்தார்

  • by Editor

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த பொதுச்செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களும் தவெக வாசல் முன்பு நிற்கிறார்கள். இன்னும் 2 நாட்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்… Read More »காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.செல்வம் தவெகவில் இணைந்தார்

காதலுக்கு தடையாக இருந்த தாயை கொன்று கட்டிலுக்கு அடியில் புதைத்த மகள்

  • by Editor

காதலுக்கு தடையாக இருந்த தாயை காதலனுடன் சேர்ந்து கொலை செய்து உடலை வீட்டின் படுக்கை அறையில் புதைத்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ஜவஹர்நகர்  கௌகூர் பாரத்நகரில் வசிக்கும் அஞ்சுவுக்கு… Read More »காதலுக்கு தடையாக இருந்த தாயை கொன்று கட்டிலுக்கு அடியில் புதைத்த மகள்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

அரசு அதிகாரி உட்பட 3 பேரை வெட்டிய வழக்கில் சிறுவன் உட்பட 2 பேர் கைது

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் குணசேகரன் (54). சேப்பாக்கம் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் தங்கி, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சீனியர் டிராஃப்டிங் ஆபீசராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2 தினங்கனுக்கு முன்பு இரவு குரோம்பேட்டையில்… Read More »அரசு அதிகாரி உட்பட 3 பேரை வெட்டிய வழக்கில் சிறுவன் உட்பட 2 பேர் கைது

தூத்துக்குடியில் ரூ.45.98 லட்சம் பறிமுதல்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கத் தொகை ரூ.45 லட்சத்து 98 ஆயிரத்து 55 என தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான இளம்பகவத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப்… Read More »தூத்துக்குடியில் ரூ.45.98 லட்சம் பறிமுதல்

அனைத்து மாநில முதல்வருடன் பிரதமர் நாளை காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை

  • by Editor

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். மேற்காசிய போர்ச்சூழல் குறித்தும், அதற்கு மாநிலங்கள் தயாராக இருப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறவுள்ளது. மேற்காசிய போர் நீடிக்கும் பட்சத்தில்… Read More »அனைத்து மாநில முதல்வருடன் பிரதமர் நாளை காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை

வாசனுடன் சேர்ந்து நாங்களும் பலி கடா ஆக முடியாது…தமாகா நிர்வாகிகள் விலகல்

  • by Editor

தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜி.கே.வாசன் முடிவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அக்கட்சி நிர்வாகிகள் இருவர் விலகியுள்ளனர். அதிமுக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா நிர்வாகிகள் பிஜூ… Read More »வாசனுடன் சேர்ந்து நாங்களும் பலி கடா ஆக முடியாது…தமாகா நிர்வாகிகள் விலகல்

ஏப்.2ம் தேதி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் பங்குனி விழா-அன்னதானம்

  • by Editor

திருச்சி, தென்னூர், இனாம்தார் தோப்பு இளைஞர் பொதுநல நற்பணி மன்றம் நடத்தும் 43 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது. தலைவர்: MRS குமார் தலைமையில் விழாகுழுவினர்: ஆட்டோ ரவி,V.S.குரு,N.நவநீதன், பேக்கரி ரவி,T.K.பாலு,I.V.குமார்,சுந்தரம்,I.V.நாகராஜ்,Gold விக்கி,S.S.கார்த்தி,I.பிரகதீஸ்,T.நந்து,… Read More »ஏப்.2ம் தேதி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் பங்குனி விழா-அன்னதானம்

அதிமுகவில் உட்கட்சி மோதல்- தளவாய் சுந்தரம் போட்டோவை செருப்பால் அடித்த மகளிர் அணி

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவிற்கு அதிக தொகுதி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரத்தின் புகைப்படத்தை செருப்பால் அடித்து கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அணியினரால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி… Read More »அதிமுகவில் உட்கட்சி மோதல்- தளவாய் சுந்தரம் போட்டோவை செருப்பால் அடித்த மகளிர் அணி

புதுவையில் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு

  • by Editor

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. கடந்த 16-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் அதனை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றது.

உரிய ஆவணமின்றி ரூ.189 கோடி மதிப்புள்ள பணம்-பொருட்கள் பறிமுதல்

  • by Editor

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதில் இருந்து இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.189 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணமாக மட்டும் ரூ.4.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக… Read More »உரிய ஆவணமின்றி ரூ.189 கோடி மதிப்புள்ள பணம்-பொருட்கள் பறிமுதல்

14 அமைச்சர்களுடன் மோதுவதை தவிர்த்த அதிமுக

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.கூட்டணிக்கு தலைமை தாங்கும்… Read More »14 அமைச்சர்களுடன் மோதுவதை தவிர்த்த அதிமுக

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2560 குறைவு

  • by Editor

தங்கம் விலை காலையில் கிராமுக்கு ரூ.70 உயர்ந்த நிலையில் தற்போது கிராமுக்கு 360 குறைந்து , கிராம் 13,350 க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.2560 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 1,06,800க்கு விற்பனை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2560 குறைவு

கடன் தொல்லை-கிணற்றில் குதித்து தாய் -2 குழந்தைகளுடன் தற்கொலை

  • by Editor

தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கம் வள்ளலார் நகரில் வசித்து வந்தவர் ஷம்சியா (26). இவரது கணவர் ஆசிப். இவர்களுக்கு ஆசிபா (10), அப்தர் (5 ) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்த… Read More »கடன் தொல்லை-கிணற்றில் குதித்து தாய் -2 குழந்தைகளுடன் தற்கொலை

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

  • by Editor

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாநகரப் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்தந்த பகுதியில்… Read More »திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

  • by Editor

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை திருச்சி லால்குடி அடுத்த கொலாக்குடி மல்லிகை நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (56). இவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். கணவரின் இழப்பு அவரை… Read More »கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி..திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையைச் சேர்ந்தவர் சூசைமாணிக்கம். இவரது மகன் கிறிஸ்டோபர் (21). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து, வீட்டில் உள்ள பழைய சுவரை மின்சார கட்டிங் மிஷின் மூலம் இடிக்கும்… Read More »மின்சாரம் தாக்கி வாலிபர் பலி..திருச்சியில் பரிதாபம்

காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டி.செல்வம் தவெகவில் இணைகிறார்

  • by Editor

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி.செல்வம் மீது கட்சிக்கு எதிரான நடவடிக்கை குறித்த விசாரணை நிலுவையில் உள்ளதால், உடனடியாக அவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அறிவித்தார்.இதனையடுத்து இதுகுறித்து காங்கிரஸ்… Read More »காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டி.செல்வம் தவெகவில் இணைகிறார்

தமிழகம் முழுவதும் 31ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

  • by Editor

தமிழகத்தில் 2026ம் ஆண்டில் அடுத்து எப்போது டாஸ்மாக் விடுமுறை விடப்படும் என்பது குறித்து பார்ப்போம். இந்த மாதம் மார்ச் 31ம் தேதி மகாவீர் ஜெயந்தி வருவதால் அன்றைய தினம் டாஸ்மாக் விடுமுறையாகும். மே 1ம்… Read More »தமிழகம் முழுவதும் 31ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

அதிமுக காலிகுடம்..திமுக நிறைகுடம்.. அமைச்சர் சேகர்பாபு

  • by Editor

மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமையும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; திமுக ஆட்சியில்தான் வடசென்னை வளர்ச்சித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது; முதல்வர்… Read More »அதிமுக காலிகுடம்..திமுக நிறைகுடம்.. அமைச்சர் சேகர்பாபு

error: Content is protected !!