Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

கரூரில் கோலம் மூலம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டுமென காவல்துறை தொடர்ந்து… Read More »கரூரில் கோலம் மூலம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

ஆதவ் அர்ஜுனா என்பவர் யார் என்றே எனக்கு தெரியாது – நயினார்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா, “90 சீட், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி தருகிறோம் என விஜய்யிடம் பேரம் பேசப்பட்டது. ஆனால் முதல்வர் பதவி வேண்டும் என்பதற்காக டில்லிக்கு… Read More »ஆதவ் அர்ஜுனா என்பவர் யார் என்றே எனக்கு தெரியாது – நயினார்

சேலம் அருகே அரசு பஸ் விபத்து.. 5 பேர் பலி..

  • by Editor

சேலம் அருகே அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு என முதற்கட்ட தகவல்.அரியானூர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து தடுப்பை தாண்டி வந்து சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனம்… Read More »சேலம் அருகே அரசு பஸ் விபத்து.. 5 பேர் பலி..

ரயில் தினமும் தாமதம்… குளித்தலையில் 100க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல்

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை வழியாக தினந்தோறும் 20 க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றது. தினந்தோறும் திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயிலில் கரூர் டெக்ஸ்டைல்ஸ், அரசு, தனியார் அலுவர்கள் மற்றும் இதர… Read More »ரயில் தினமும் தாமதம்… குளித்தலையில் 100க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல்

ஆதவ் அர்ஜூனாவிற்கு.. அமைச்சர் சேகர்பாபு பகிரங்க எச்சரிக்கை

  • by Editor

ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடிக் கொடுத்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தலைவர் பதவியில் மாயம் மாயங்களோடு, அதிகாரம் கைக்கு கிடைப்பதற்கு முன்பே, அதிகார திமிர் தனத்தோடு, பணம் இருக்கிறது என்பதால்… Read More »ஆதவ் அர்ஜூனாவிற்கு.. அமைச்சர் சேகர்பாபு பகிரங்க எச்சரிக்கை

திருச்சியில் தபால் வாக்கு விண்ணப்பம் விநியோகம்!

  • by Editor

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில், அவர்கள் வீடுகளுக்கே வந்து தபால் வாக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில்… Read More »திருச்சியில் தபால் வாக்கு விண்ணப்பம் விநியோகம்!

அரசு பஸ்சை ஓட்ட முயன்ற பெண்ணால் கோவையில் பரபரப்பு

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப் – கலெக்டர் அலுவலகம் எதிரே புதிய பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து கேரளா, வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் அமாவாசை… Read More »அரசு பஸ்சை ஓட்ட முயன்ற பெண்ணால் கோவையில் பரபரப்பு

கோவை..போதையில் உறங்கியவரிடம் திருட்டு…

  • by Editor

கோவையின், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில், மது போதையில் உறங்கிக் கொண்டு இருந்த ஒருவரிடம் நைசாகப் பணம் மற்றும் செல்போனைத் திருடிச் சென்ற இரு வாலிபர்களின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப்… Read More »கோவை..போதையில் உறங்கியவரிடம் திருட்டு…

ரம்ஜான் பண்டிகை.. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • by Editor

கோவையில் நடைபெற்ற ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் ஜாக் அமைப்பினரின் ரம்ஜான்… Read More »ரம்ஜான் பண்டிகை.. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

லாரி-ஆம்புலன்ஸ் என அனைத்து வாகனங்களையும் சோதனையிடுங்கள்- கரூர் எஸ்பி

  • by Editor

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால்: லாரி, ஆம்புலன்ஸ் முதல் என் வாகனமாக இருந்தாலும் சோதனையிடுங்கள் – கரூரில் எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் காவல்துறையினருக்கு அறிவுறுத்தல். கரூர் தான்தோன்றிமலை பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்,… Read More »லாரி-ஆம்புலன்ஸ் என அனைத்து வாகனங்களையும் சோதனையிடுங்கள்- கரூர் எஸ்பி

திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம்

  • by Editor

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில்… Read More »திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம்

மருமகளுடன் உல்லாசம்… 5 மாத பேத்தியை கொன்ற மாமனார்

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம் ராமச்சந்திரத்தை சேர்ந்தவர் தமிழரசன் (30 வயது). டிராக்டர் டிரைவர். இவரது மனைவி சத்யவாணி (23). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தமிழரசன் தனது தந்தை ராஜன் (55), தாய்… Read More »மருமகளுடன் உல்லாசம்… 5 மாத பேத்தியை கொன்ற மாமனார்

பஸ்களில் மாதாந்திர பாஸ் எடுக்க கட்டண சலுகை- சென்னை பயணிகளுக்கு குட்நியூஸ்

  • by Editor

சென்னையில் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக, சென்னை ஒருங் கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுமம் வாயிலாக ‘சென்னை ஒன்’ என்ற செயலி புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி தொடங்கி… Read More »பஸ்களில் மாதாந்திர பாஸ் எடுக்க கட்டண சலுகை- சென்னை பயணிகளுக்கு குட்நியூஸ்

கச்சா எண்ணெய் விலை 57% உயர்வு – அதிர்ச்சியில் இந்தியா

  • by Editor

ஈரானின் முக்கிய இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையமான சவுத் பார்ஸ் மீது, இஸ்ரேல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இது உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி., எனப்படும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்களில் ஒன்று. ஈரானின்… Read More »கச்சா எண்ணெய் விலை 57% உயர்வு – அதிர்ச்சியில் இந்தியா

Exterior view of the historic Chennai High Court building under a bright sky on June 12 2026 following the order on Tamil Thai Vazhthu.

3வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை: சென்னை ஐகோர்ட்

  • by Editor

நீலகிரி மாவட்டம், கூடலுார் அரசு பள்ளியில் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் சுமைதா ரஹமத். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேருவதற்கு முன்பு 2 குழந்தைகள்… Read More »3வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை: சென்னை ஐகோர்ட்

ஐபிஎல் தொடரில் இருந்து சாம் கரண் விலகல்

  • by Editor

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் சாம் கரனை, வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. சமீபத்தில் 20 ஓவர் உலகக் கோப்பை… Read More »ஐபிஎல் தொடரில் இருந்து சாம் கரண் விலகல்

எடப்பாடி டில்லி பயணம்.. முதல்வர் விமர்சனம்

  • by Editor

எடப்பாடி பழனிசாமி டில்லி பயணம் மேற்கொண்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் களத்தைச் சந்திக்கவே டெல்லியின் சம்மதம் வேண்டுமென்ற நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி உள்ளது. தமிழ் மக்கள் டெல்லியின் ஆதிக்கத்தையும், அடிமைக்… Read More »எடப்பாடி டில்லி பயணம்.. முதல்வர் விமர்சனம்

4 நாளில் எல்லாம் தெரியும்… அமித்ஷாவுடனான சந்திப்பிற்கு பிறகு இபிஎஸ்

  • by Editor

டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசினார். இது குறித்து நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவதற்கு சூழல் இல்லை. திமுகவுடன் கூட்டணி வைக்கும்… Read More »4 நாளில் எல்லாம் தெரியும்… அமித்ஷாவுடனான சந்திப்பிற்கு பிறகு இபிஎஸ்

ஊட்டியில் 150 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்… 12 மணி நேர போராடி உயிருடன் மீட்பு

  • by Editor

கூடலூர்: ஊட்டியில் 150 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்த இளைஞர் 12 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார். கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை காட்சிமுனை பகுதியில் நேற்று மாலை தடையை… Read More »ஊட்டியில் 150 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்… 12 மணி நேர போராடி உயிருடன் மீட்பு

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

தமிழகத்தில் இன்று (மார்ச் 20) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,950க்கும், ஒரு சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,11,600க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

நடத்தையில் சந்தேகம்: போதை கணவரின் தலையில் குழவி கல்லைப் போட்டு கொன்ற மனைவி

  • by Editor

சேலம் அம்மாபேட்டையில் நடத்தையில் சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்து வந்த போதை கணவரின் தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்த மனைவியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டி பகுதியை… Read More »நடத்தையில் சந்தேகம்: போதை கணவரின் தலையில் குழவி கல்லைப் போட்டு கொன்ற மனைவி

திருப்பூரில் பரபரப்பு: அனுமதியின்றி பதுக்கப்பட்ட 123 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

  • by Editor

திருப்பூரில் தனியார் காஸ் ஏஜென்சியில் பதுக்கி வைக்கப்பட்ட 123 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூர் அடுத்த அருள்புரம் பகுதியில் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில்,… Read More »திருப்பூரில் பரபரப்பு: அனுமதியின்றி பதுக்கப்பட்ட 123 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

மாணவி கொலை வழக்கு குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம்

  • by Editor

தூத்துக்குடி: விளாத்திகுளம் மாணவி கொலை வழக்குக் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உறுதி அளித்துள்ளார். வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் டூ மாணவி மார்ச் 10ஆம் தேதி… Read More »மாணவி கொலை வழக்கு குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம்

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து – 2.5 டன் அரிசி பறிமுதல்

  • by Editor

திருப்புத்தூர் அருகே, ரேஷன் அரிசி கடத்திச்சென்ற வாகனம் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தொடர்புடையோர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே, வாணியங்காடு பகுதியில் காரைக்குடி-மேலூர் சாலையில்… Read More »ரேஷன் அரிசி கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து – 2.5 டன் அரிசி பறிமுதல்

மேற்காசியப் போர் பதற்றம்: பிரான்ஸ், ஓமன், மலேசியத் தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

  • by Editor

பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் மற்றும் மலேசியா அதிபர் அன்வர் இப்ராஹிம் ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசியில் உரையாடினார். அப்போது அவர்களிடம் மேற்காசிய… Read More »மேற்காசியப் போர் பதற்றம்: பிரான்ஸ், ஓமன், மலேசியத் தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

மார்ச் 21ம் தேதி ரம்ஜான்- தலைமை ஹாஜி அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை ரம்ஜான் எனும் பெருநாள் நோன்பு கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி முப்தி உஸ்மான் பாகவி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் பண்டிகளைகளில் மிக முக்கியானது ரம்ஜான். ரமலான் மாத தொடக்கத்தில்… Read More »மார்ச் 21ம் தேதி ரம்ஜான்- தலைமை ஹாஜி அறிவிப்பு

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சொத்துகள் அதிரடி ஏலம்

  • by Editor

கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். 700 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி… Read More »நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சொத்துகள் அதிரடி ஏலம்

இந்தியாவுக்கு எதிராக சதி? – அமெரிக்கப் போர் பயிற்சியாளர் உட்பட 7 வெளிநாட்டினரை என்.ஐ.ஏ. கைது செய்தது

  • by Editor

மிசோரம் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்தது, மியான்மர் நாட்டு எல்லையை கடந்து சென்றது மற்றும் ஊடுருவல் குழுக்களுடன் தொடர்பில் இருந்து வந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வெளிநாட்டினர் 7 பேரை தேசிய புலனாய்வு… Read More »இந்தியாவுக்கு எதிராக சதி? – அமெரிக்கப் போர் பயிற்சியாளர் உட்பட 7 வெளிநாட்டினரை என்.ஐ.ஏ. கைது செய்தது

திருச்சி, டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கியது

  • by Editor

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் நேற்று நள்ளிரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மயிலாடுதுறையில் நள்ளிரவு 1 மணி நேரம் பலத்த மழை பொழிந்தது. தஞ்சை மாவட்டம் பூதலூர், சித்திரக்குடி… Read More »திருச்சி, டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கியது

அரியலூரில் திடீரென கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று மாலை திடீரென கடும் சூறைக்காற்றுடன் கூடிய ஆழம் கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அரியலூர்… Read More »அரியலூரில் திடீரென கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை

5 மாத கர்ப்பிணி மனைவியை குத்திக்கொன்ற கணவன்

  • by Editor

காதல் திருமணம் செய்த மனைவியை வரதட்சணை கேட்டு 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் சரமாரி குத்திக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம் மாதப்பூரை சேர்ந்தவர்… Read More »5 மாத கர்ப்பிணி மனைவியை குத்திக்கொன்ற கணவன்

வளர்ப்பு பூனை இறந்த துயரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

  • by Editor

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் பதக்பேட் பகுதியில் வெங்கடாத்ரி காலனியில் வசித்து வந்தவர் ஹீமா பிந்து (20). பி.எஸ்சி., பட்டப்படிப்பு படித்து வந்த இவர் பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பூனை… Read More »வளர்ப்பு பூனை இறந்த துயரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடிப்பு: குஜராத்தில் யோகா குரு உட்பட 6 பேர் அதிரடி கைது

  • by Editor

குஜராத்தில் யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடித்த யோகா குரு பிரதீப் உள்பட 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். சூரத்தில் உள்ள யோகா மையத்தில் அச்சடித்து அகமதாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட… Read More »யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடிப்பு: குஜராத்தில் யோகா குரு உட்பட 6 பேர் அதிரடி கைது

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்க ஈரான் திட்டம்

  • by Editor

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் மற்றும் வரிகளை வசூலிக்க ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய கிழக்குப் போரால், உலக எரிசக்தி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புதிய… Read More »ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்க ஈரான் திட்டம்

விஜயின் வருகை நாதக வாக்கு வங்கியை பாதிக்காது…. சீமான்

  • by Editor

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டைத் தொடர்ந்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய பேட்டி அளித்தார். தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் “இரு முனை போட்டிதான்”… Read More »விஜயின் வருகை நாதக வாக்கு வங்கியை பாதிக்காது…. சீமான்

தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ.3200 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்த நிலையில் மேலும் ரூ.3,200 சரிந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை… Read More »தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ.3200 குறைவு

மே.வங்கத்தில் தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மாற்றம்… மம்தா கண்டனம்

  • by Editor

மேற்கு வங்கத்தில் தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதை அரசியல் பழிவாங்குதல் என முதல்வர் மம்தா விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.… Read More »மே.வங்கத்தில் தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மாற்றம்… மம்தா கண்டனம்

15 ஆண்டுகளாக கத்துகிறேன்… எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்… சீமான்

  • by Editor

மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வாய்ப்பு கொடுத்து விட்டீர்கள். சீமானுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். நானும் 15 வருடங்களாக கத்துகிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.  2026 தேர்தல் அறிக்கையை வெளியிட்ட… Read More »15 ஆண்டுகளாக கத்துகிறேன்… எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்… சீமான்

ராகிங் புகார்- திருச்சியில் மாணவியை செருப்பால் அடித்த சீனியர்- மயங்கி விழுந்த மாணவி

  • by Editor

திருச்சி மாவட்டம், துவாக்குடி பகுதியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.இந்த நிலையில் துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு… Read More »ராகிங் புகார்- திருச்சியில் மாணவியை செருப்பால் அடித்த சீனியர்- மயங்கி விழுந்த மாணவி

கோடை கால முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு.. செல்வப்பெருந்தகை அறிக்கை

  • by Editor

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அதிக வெப்பநிலை மற்றும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையால் தீ விபத்துகள், வெப்பஅலை பாதிப்புகள் மூலம் உயிர்கள் மற்றும் பிற சேதங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள்,… Read More »கோடை கால முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு.. செல்வப்பெருந்தகை அறிக்கை

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய புதிய தலைவர் பொறுப்பேற்பு

  • by Editor

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 1992ம் ஆண்டு வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக சேர்ந்த இவர் சுமார் 34 ஆண்டுகள்… Read More »சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய புதிய தலைவர் பொறுப்பேற்பு

புதிதாக 1.50 லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் சேர்ப்பு..

  • by Editor

புதிதாக ஒன்றரை லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக டெல்லியில் பெட்ரோலியத்துறை இணை செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கடந்த 3 நாட்களில் 5,600 பேர் எல்பிஜியிலிருந்து பிஎன்ஜி இணைப்புக்கு மாறியுள்ளதாக… Read More »புதிதாக 1.50 லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் சேர்ப்பு..

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயிலுக்கு தஞ்சையில் மலர்தூவி வரவேற்பு

  • by Editor

தஞ்சைக்கு வந்த எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாராந்திர ரயிலுக்கு மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மீட்டர் கேஜ் இருப்புப் பாதை இருந்த காலத்தில் நாகூரில் இருந்து தஞ்சாவூர்… Read More »எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயிலுக்கு தஞ்சையில் மலர்தூவி வரவேற்பு

திருமணத்தைவிட- தனியாக மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறேன்.. நடிகை திவ்யா தாத்தா

  • by Editor

சிக்கலான திருமண வாழ்க்கையைவிட மகிழ்ச்சியாக தனியாக இருப்பதையே விரும்புகிறேன் என பிரபல நடிகை தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை நடிகை திவ்யா தத்தா. 48 வயதான இவர், பல படங்களில் சிறந்த மனைவி மற்றும்… Read More »திருமணத்தைவிட- தனியாக மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறேன்.. நடிகை திவ்யா தாத்தா

முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு

  • by Editor

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை திருமாவளவன் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தொகுதி உடன்பாடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு

தஞ்சை- வாகன சோதனையில் ரூ.2.14 லட்சம் பறிமுதல்

  • by Editor

தமிழகத்தில் அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது . இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் பரிசு, பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்புக்கு குழுவினர் தீவிர சோதனைகளில்… Read More »தஞ்சை- வாகன சோதனையில் ரூ.2.14 லட்சம் பறிமுதல்

தேர்தலில் 100% வாக்குப்பதிவு.. தஞ்சையில் விழிப்புணர்வு பதாகை

  • by Editor

தமிழகத்தில் அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைவரும் வாக்களித்து 100 சதவீதம் என்ற இலக்கை எட்டும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு… Read More »தேர்தலில் 100% வாக்குப்பதிவு.. தஞ்சையில் விழிப்புணர்வு பதாகை

முதியோர் தம்பதியின் 9 பவுன் நகை மாயம்.. திருச்சி க்ரைம்

  • by Editor

முதியோர் தம்பதியின் 9 1/2 பவுன் நகை மாயம் திருவாரூர் மாவட்டம் , கொடைக்கல் பாளையம் பணப்பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (60). இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தன் மனைவியுடன் திருவாரூரில்… Read More »முதியோர் தம்பதியின் 9 பவுன் நகை மாயம்.. திருச்சி க்ரைம்

அரியலூர்-தேர்தல் மொபைல் செயலி பயிற்சி- கலெக்டர் தலைமையில் அலுவலர்கள் பங்கேற்பு

  • by Editor

இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கானகாணொளிக் காட்சி மொபைல் செயலி பயிற்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு… Read More »அரியலூர்-தேர்தல் மொபைல் செயலி பயிற்சி- கலெக்டர் தலைமையில் அலுவலர்கள் பங்கேற்பு

திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்… 7பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர், தாலிஞ்சி பாலம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று, சட்டவிரோதமாக… Read More »திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்… 7பேர் கைது

சட்டமன்ற தேர்தல்… 250 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வருகை

  • by Editor

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 250 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழ்நாடு வருகின்றனர். ஏற்கனவே 50 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ள நிலையில், கூடுதலாக 250 கம்பெனி ராணுவப் படை வருகிறது. தமிழக… Read More »சட்டமன்ற தேர்தல்… 250 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வருகை

பெட்ரோல் தட்டுப்பாடு சீரானது.. தஞ்சை கலெக்டர் தகவல்

  • by Editor

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா பங்கஜம் இன்று வெளியிட்ட அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளால், தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்… Read More »பெட்ரோல் தட்டுப்பாடு சீரானது.. தஞ்சை கலெக்டர் தகவல்

தஞ்சையில் வாகன சோதனையில் ரூ.3.89 லட்சம் பறிமுதல்..

  • by Editor

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழவாசல் மற்றும் இரும்புதலை பகுதிகளில் இன்று நடைபெற்ற வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.3.89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் உடனடியாக மாவட்ட கருவூலத்தில்… Read More »தஞ்சையில் வாகன சோதனையில் ரூ.3.89 லட்சம் பறிமுதல்..

அமித்ஷாவை சந்திக்க இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை – இபிஎஸ்

  • by Editor

ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி வந்து அடைந்தார். எடப்பாடி பழனிசாமி வந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. மத்திய உள்துறை… Read More »அமித்ஷாவை சந்திக்க இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை – இபிஎஸ்

தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்.. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

  • by Editor

தமிழகத்தில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறைஅறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு… Read More »தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்.. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கடலை மிட்டாய்க்கு GST வரி விலக்கு…எம்பி துரை வைகோ நேரில் வலியுறுத்தல்

  • by Editor

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய் தொழிலைப் பாதுகாக்க, ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது… Read More »கடலை மிட்டாய்க்கு GST வரி விலக்கு…எம்பி துரை வைகோ நேரில் வலியுறுத்தல்

பள்ளி மாணவி கொலை வழக்கில் வாலிபர் கைது

  • by Editor

தூத்துக்குடி: விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி கொலை வழக்கில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய… Read More »பள்ளி மாணவி கொலை வழக்கில் வாலிபர் கைது

அமெரிக்காவில் முறைகேடாகத் தங்கும் இந்தியர்களுக்கு..ரூ.2.4 லட்சம் -இலவச விமான டிக்கெட்!

  • by Editor

எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்து தங்கி இருப்பவர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு நாடுகடத்தி வருகிறது அமெரிக்கா. இந்த நிலையில், அமெரிக்காவில் முறைகேடாக தங்கி இருக்கக்கூடிய இந்தியர்கள் தாங்களாகவே வெளியேறலாம் எனவும்,… Read More »அமெரிக்காவில் முறைகேடாகத் தங்கும் இந்தியர்களுக்கு..ரூ.2.4 லட்சம் -இலவச விமான டிக்கெட்!

அமெரிக்க அமைச்சர்கள் வீடு மீது பறந்த மர்ம டிரோன்

  • by Editor

அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத், வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோ வீடுகள் மீது மர்ம டிரோன் பறந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீதும் பறந்த மர்ம டிரோன்… Read More »அமெரிக்க அமைச்சர்கள் வீடு மீது பறந்த மர்ம டிரோன்

தாய் கிழவிக்கு ராதிகா மேடம் உயிரூட்டியுள்ளார்”-சிவகார்த்திகேயன்

  • by Editor

பேஷன் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்க, ராதிகா நடித்து வெளியான ‘தாய் கிழவி’ என்ற படம், 50 கோடி ரூபாய் வசூலை கடந்து ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து நடந்த… Read More »தாய் கிழவிக்கு ராதிகா மேடம் உயிரூட்டியுள்ளார்”-சிவகார்த்திகேயன்

தேர்தல் வெற்றிக்காக திருப்பதியில் பிரேமலதா சாமிதரிசனம்

  • by Editor

தேர்தல் வெற்றிக்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேமுதிக கட்சி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அவரது மகன்கள் விஜய பிரபாகரன்,… Read More »தேர்தல் வெற்றிக்காக திருப்பதியில் பிரேமலதா சாமிதரிசனம்

திமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு நல்லது நடந்திருக்கிறது- எம்எல்ஏ ஜவாஹிருல்லா

  • by Editor

1திமுக கூட்டணியில் உங்களுக்கு இரண்டு தொகுதிகள் கொடுத்து இருக்கிறார்கள். இது உங்களுக்கு திருப்திகரமான சூழல் நீடிக்கிறதா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு மிகப்பெரிய மெகா கூட்டணியை அமைத்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னேற்றப்பாதையை தொடர… Read More »திமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு நல்லது நடந்திருக்கிறது- எம்எல்ஏ ஜவாஹிருல்லா

தூத்துக்குடி… +2 மாணவி கொலை வழக்கில் ஒருவர் கைது

  • by Editor

தூத்துக்குடி, விளாத்திகுளம் பிளஸ் டூ மாணவி கொலை வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். வேடநத்தம் கிராமத்தில் மாணவி கொலை வழக்கில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விளாத்திகுளம் வேடநத்தம்… Read More »தூத்துக்குடி… +2 மாணவி கொலை வழக்கில் ஒருவர் கைது

அண்ணா பல்கலை. பி.எச்டி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.50 ஆயிரமாக உயர்வு

  • by Editor

அண்ணா பல்கலையில், பி.எச்டி., மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. பல்கலை வளாகத்தில் 150; அரசு, உறுப்பு கல்லுாரிகளில் தலா 50 இடங்கள் என, மொத்தம் 250 பி.எச்டி., இடங்கள் உள்ளன. பல்கலை வளாகத்தில், பி.எச்டி.,… Read More »அண்ணா பல்கலை. பி.எச்டி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.50 ஆயிரமாக உயர்வு

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

ஈரானில் உளவு பார்ப்பு- 500க்கும் மேற்பட்டோர் கைது

  • by Editor

ஈரானில் உளவு பார்ப்பு சந்தேகத்தின் பேரில் 10 வெளிநாட்டவர்கள் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு தகவல் கொடுத்து வருகிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டவர் 10 பேர் உள்பட ஏராளமானோர் போலீசார் கைது… Read More »ஈரானில் உளவு பார்ப்பு- 500க்கும் மேற்பட்டோர் கைது

தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்-சீமானின் அதிரடி தேர்தல் அறிக்கை

  • by Editor

49 தலைப்புகளில் 462 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். தமிழ்நாட்டில் 5 தலைநகரங்கள், இட பங்கீட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க ஏற்பாடு, சட்டமன்றம்,… Read More »தமிழ்நாட்டுக்கு 5 தலைநகர்-சீமானின் அதிரடி தேர்தல் அறிக்கை

வரதட்சணை தராத ஆத்திரம்- மனைவி-மாமாவை தீ வைத்து கொன்ற கணவன்

  • by Editor

பெண் குழந்தை பிறந்ததால் கூடுதல் வரதட்சணை கேட்டு தராததால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் மனைவியின் மாமாவை சுத்தியலால் அடித்து டீசல் ஊற்றி தீ வைத்து கொன்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.… Read More »வரதட்சணை தராத ஆத்திரம்- மனைவி-மாமாவை தீ வைத்து கொன்ற கணவன்

தினமும் குடித்துவிட்டு தொல்லை.. கணவனை கொடூரமாக கொன்ற மனைவி

  • by Editor

சேலம் மாநகர் , அம்மாபேட்டை வையாபுரி தெருவை சேர்ந்தவர் தங்கம்(40). இவருடைய மனைவி பத்மா(36). இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். தங்கம் டேப் கட்டில் செய்யும்… Read More »தினமும் குடித்துவிட்டு தொல்லை.. கணவனை கொடூரமாக கொன்ற மனைவி

தவெகவில் இருந்து விலகிய ராஞ்சனா திமுகவில் இணைந்தார்

  • by Editor

பாஜகவில் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளரும், நடிகையுமான ராஞ்சனா நாச்சியார். இவர் கடந்த 2023ம் ஆண்டு சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற மாநகர பேருந்து படிக்கெட்டில் ஆபத்தான முறையில்… Read More »தவெகவில் இருந்து விலகிய ராஞ்சனா திமுகவில் இணைந்தார்

ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்… முதல்வர் பெருமிதம்

  • by Editor

ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் என பெருமிதம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தனது X தளத்தில் கூறியதாவது..2020-2021ல் 6,193,39 மில்லியன் டாலராக தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு இருந்தது. அடுத்த நான்கு ஆண்டுகளில் 7,997.17 மில்லியன்… Read More »ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்… முதல்வர் பெருமிதம்

தவெக தலைமையில் தான் ஆட்சி-வதந்திக்கு விஜய் முற்றுப்புள்ளி

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றுள்ளார். இஸ்லாமியர்கள் அணியும் குல்லா அணிந்து இஃப்தார் நோன்பு கலந்து கொண்டார். ரமலான் திருநாளை முன்னிட்டு தமிழக… Read More »தவெக தலைமையில் தான் ஆட்சி-வதந்திக்கு விஜய் முற்றுப்புள்ளி

ஈரானுக்கு சவுதி அரேபியா பகிரங்க எச்சரிக்கை

  • by Editor

சவுதி அரேபியாவின் ரியாத்தில் நிருபர்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் கூறியதாவது: ஈரான் மோதலில் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதே தங்களின் உடனடி முன்னுரிமை. பிராந்திய… Read More »ஈரானுக்கு சவுதி அரேபியா பகிரங்க எச்சரிக்கை

பறக்கும் படை வாகனம் விபத்து.. 4 பேர் காயம்

  • by Editor

சென்னை, மாதவரம் – சூரப்பட்டு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பணியில் இருந்தபோது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.காயமடைந்தவர்கள்: சுரேந்தர் – உதவி பொறியாளர் (பறக்கும் படை அதிகாரி) ராமச்சந்திரன் – உதவி ஆய்வாளர்… Read More »பறக்கும் படை வாகனம் விபத்து.. 4 பேர் காயம்

விஜயை யாரும் ஆட்டத்தில் சேர்க்கவில்லை… ராஜேந்திர பாலாஜி

  • by Editor

அதிமுக தலைவர்கள் யாரும் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என முன்னாள் அமைச்சர் KT ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தேர்தலில் அவர் தனித்து நிற்கட்டும்; யாரும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால் அப்படி தனித்துதானே நிற்க முடியும்… Read More »விஜயை யாரும் ஆட்டத்தில் சேர்க்கவில்லை… ராஜேந்திர பாலாஜி

சாலை விபத்தில் கல்லூரி மாணவர் மூளைச்சாவு.. உடல் உறுப்புகள் தானம்

  • by Editor

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்ற மாணவர் அருள்ராஜ் (18), பட்டுக்கோட்டை அருகே உள்ள முதல்சேரி கிராமத்தைச் ஜோசப் ராஜ் – மெட்டில்டா… Read More »சாலை விபத்தில் கல்லூரி மாணவர் மூளைச்சாவு.. உடல் உறுப்புகள் தானம்

திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.36 கோடி

  • by Editor

திருச்செந்தூர் முருகன் கோயில் மார்ச் மாத உண்டியல் வருவாய் ரூ. 4.36 கோடி மற்றும் 1 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் மாத உண்டியல் எண்ணிக்கை கோயில் நிர்வாக… Read More »திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.36 கோடி

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு… இபிஎஸ் டில்லி பயணம்

  • by Editor

அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியாக உள்ள நிலையில் எடப்பாடி டெல்லி செல்கிறார். 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு,… Read More »அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு… இபிஎஸ் டில்லி பயணம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ.14,300க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைவு

நெல்லை கார் தீ விபத்து…4 பேர் பலி திடுக்கிடும் தகவல்

  • by Editor

நெல்லை மாவட்டம், திசையன்விளையை அடுத்த பெட்டைக்குளத்தில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையின் ஓரம், கார் ஒன்றில் எரிந்த நிலையில் 4 பேர் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள், சென்னையை சேர்ந்த முகமது… Read More »நெல்லை கார் தீ விபத்து…4 பேர் பலி திடுக்கிடும் தகவல்

ஜல்லிக்கட்டு காளையுடன் பிரச்சாரத்தை துவங்கிய நாதக ராஜேஸ்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. திமுக கூட்டணிகள், அதிமுக கூட்டணிகள், நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தமிழக தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். இந்த… Read More »ஜல்லிக்கட்டு காளையுடன் பிரச்சாரத்தை துவங்கிய நாதக ராஜேஸ்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் படத்திற்கு செருப்பு மாலை .. பொள்ளாச்சியில் பரபரப்பு

  • by Editor

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டு இருப்பதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகவும் கூறி தமிழக முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள்… Read More »அதிமுக முன்னாள் அமைச்சர்கள் படத்திற்கு செருப்பு மாலை .. பொள்ளாச்சியில் பரபரப்பு

திண்டுக்கல் அருகே லாரி கவிழ்ந்து விபத்து..

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

யாரும் பாராசிட்டமால் சாப்பிட வேண்டாம் – கலெக்டர் எச்சரிக்கை

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டிருக்கும் அவர், இந்த வெயிலின் தாக்கத்தால் உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறும் என்றும், இதனால் உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து… Read More »யாரும் பாராசிட்டமால் சாப்பிட வேண்டாம் – கலெக்டர் எச்சரிக்கை

வால்பாறையில் சோகம்: 3-வது கொண்டை ஊசி வளைவில் கார் மோதி கேரள சுற்றுலாப் பயணி பலி

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறை மலைச்சாலையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சோகமான சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார், மேலும் மூவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில்… Read More »வால்பாறையில் சோகம்: 3-வது கொண்டை ஊசி வளைவில் கார் மோதி கேரள சுற்றுலாப் பயணி பலி

கரூரில் தேர்தல் பறக்கும் படை வேட்டை: குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ரூ. 3 லட்சம் பறிமுதல்

  • by Editor

குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூபாய் 3 லட்சம் பணத்தினை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை – மணப்பாறை… Read More »கரூரில் தேர்தல் பறக்கும் படை வேட்டை: குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ரூ. 3 லட்சம் பறிமுதல்

அரியலூர் பெரியநாயகி அம்மன் மயான கொள்ளை திருவிழா… திரளான பக்தர்கள் தரிசனம்

  • by Editor

அரியலூர் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் ஐந்தாண்டுகளுக்கு பிறகு மயானக் கொள்ளை திருவிழா நேற்று தொடங்கியது. கோவில் வளாகத்தில் நேற்று மாலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை… Read More »அரியலூர் பெரியநாயகி அம்மன் மயான கொள்ளை திருவிழா… திரளான பக்தர்கள் தரிசனம்

வாக்காளர் அட்டை இல்லையென்றாலும் கவலை வேண்டாம்: இந்த 12 ஆவணங்கள் இருந்தால் வாக்களிக்கலாம்

  • by Editor

வாக்காளர்கள் தங்கள் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை அல்லது கீழ்கண்ட 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்களிக்க பயன்படுத்தலாம்.

மார்ச் 23.ல் தேமுதிக மா.செ கூட்டம்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது.… Read More »மார்ச் 23.ல் தேமுதிக மா.செ கூட்டம்

இந்தியில் வந்த கடிதம்: “எனது மொழி உணர்வு காயப்பட்டுள்ளது” – திருச்சி எம்.பி. ஆவேசம்

  • by Editor

இந்தி பேசாத எம்.பி.க்களுக்கு இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு துரை வைகோ எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஒன்றிய பாஜக அரசு பகிரங்கமாக இந்தி திணிப்பை மேற்கொண்டு வருகிறது என்று… Read More »இந்தியில் வந்த கடிதம்: “எனது மொழி உணர்வு காயப்பட்டுள்ளது” – திருச்சி எம்.பி. ஆவேசம்

புதுச்சேரி தேர்தல் அதிரடி: குறிப்பிட்ட நாட்களில் பட்டாசு விற்கவும் தயாரிக்கவும் தடை

  • by Editor

புதுச்சேரியில் பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில், “புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2026, புதுச்சேரியில் வரும் 09.04.2026 அன்றும், வாக்கு எண்ணிக்கை 04.05.2026 அன்றும் நடைபெறும்… Read More »புதுச்சேரி தேர்தல் அதிரடி: குறிப்பிட்ட நாட்களில் பட்டாசு விற்கவும் தயாரிக்கவும் தடை

சாலையில் கொட்டிய ஆயிலால் வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து வழுக்கி விழுந்து காயம்

  • by Editor

மேட்டுப்பாளையம் அருகே சாலையில் கொட்டிய ஆயில் குறித்து தெரியாமல் சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் வாகனத்துடன் வழுக்கி விழுந்ததில் காயமடைந்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து வன பத்திரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் சமயபுரம் உள்ளது. கோயிலுக்கு… Read More »சாலையில் கொட்டிய ஆயிலால் வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து வழுக்கி விழுந்து காயம்

சிறையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் வெடிவிபத்து – 6 பேர் காயம்

  • by Editor

உத்தரப்பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் முன்னாள் எம்எல்ஏ விஜய் சிங் வீட்டில் நடந்த சக்திவாய்ந்த வெடிவிபத்தில் அவரது இரு மகன்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரம்மா தத்… Read More »சிறையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் வெடிவிபத்து – 6 பேர் காயம்

உத்தரகாண்டில் ரூ. 10 கோடி மதிப்பிலான போலி ஏசிஇஆர்டி புத்தகங்கள் பறிமுதல்

  • by Editor

உத்தரகாண்ட் மாநில போலீசார். கல்வித்துறையில் நடைபெற்ற மிகப்பெரிய போலி புத்தக மோசடியை அதிரடியாக கண்டுபிடித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் அடுத்த ஆனந்தம் ரிசார்ட் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு மினி டிரக்கை… Read More »உத்தரகாண்டில் ரூ. 10 கோடி மதிப்பிலான போலி ஏசிஇஆர்டி புத்தகங்கள் பறிமுதல்

அசாமில் அதிரடி: ஏ.ஐ.யு.டி.எப். கட்சியின் தூண் அமினுல் இஸ்லாம் ராஜினாமா

  • by Editor

அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக ஏ.ஐ.யு.டி.எப். கட்சியின் முக்கிய தூணாக விளங்கிய அமினுல் இஸ்லாம் விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதம் தொடர்பான… Read More »அசாமில் அதிரடி: ஏ.ஐ.யு.டி.எப். கட்சியின் தூண் அமினுல் இஸ்லாம் ராஜினாமா

EV சார்ஜிங் வெடித்ததில் 7 பேர் உடல் கருகி பலி

  • by Editor

இந்தூரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி சிறுமி உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பிரிஜேஸ்வரி அனெக்ஸ் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை… Read More »EV சார்ஜிங் வெடித்ததில் 7 பேர் உடல் கருகி பலி

நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர் திருட்டு-சிசிடிவி காட்சி வைரல்

  • by Editor

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கியாஸ் சிலிண்டர் பதிவு செய்பவர்களுக்கு காலதாமதமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேவேளை, தட்டுப்பாடு காரணமாக… Read More »நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர் திருட்டு-சிசிடிவி காட்சி வைரல்

பட்டா மாற்ற ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய VAO கைது

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் பட்டா பெயர் மாற்றத்திற்காக ரூ. 4,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சத்யா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த தரகர் சாந்தகுமார் ஆகிய… Read More »பட்டா மாற்ற ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய VAO கைது

மே மாதம் அமையவுள்ள திராவிட மாடல் 2.0 அரசுக்கும் இந்த உகாதி தொடக்கமாக அமையட்டும்- ஸ்டாலின் வாழ்த்து

  • by Editor

உகாதிப் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “உகாதிப் பண்டிகையைக் கொண்டாடும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உளம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் உகாதி… Read More »மே மாதம் அமையவுள்ள திராவிட மாடல் 2.0 அரசுக்கும் இந்த உகாதி தொடக்கமாக அமையட்டும்- ஸ்டாலின் வாழ்த்து

டில்லி தீ விபத்து: அடுக்குமாடி கட்டிடத்தில் 9 பேர் பலி

  • by Editor

டில்லி தென்மேற்கு டெல்லியின் பாலம் பகுதியில் உள்ள ஒரு பல்மாடி குடியிருப்பில் இன்று (மார்ச் 18) காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 3 குழந்தைகள் உட்பட… Read More »டில்லி தீ விபத்து: அடுக்குமாடி கட்டிடத்தில் 9 பேர் பலி

தந்தையை மூட்டையில் கட்டி கொரியர் அனுப்ப முயன்ற பெண்

  • by Editor

பெங்களூருவில் தந்தையை மூட்டையில் கட்டி கொரியர் அனுப்ப முயன்ற பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூரியர் அலுவலகத்திற்குள் சாக்கு மூட்டை கொண்டு செல்லப்படும் சிசிடிவி காட்சி பெங்களூருவில் 5 பேர் கொண்ட குழுவினர், சாக்கு… Read More »தந்தையை மூட்டையில் கட்டி கொரியர் அனுப்ப முயன்ற பெண்

தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை!

  • by Editor

தேனி: ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரானின் பிரமாண்ட நிலத்தடி ஏவுகணை தளம் அழிப்பு

  • by Editor

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் அமைத்துள்ள நிலத்தடி ஏவுகணை தளங்களை அமெரிக்க ராணுவம் பதுங்கு குழி தகர்ப்பு குண்டுகள் மூலம் அதிரடியாக அழித்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச… Read More »ஈரானின் பிரமாண்ட நிலத்தடி ஏவுகணை தளம் அழிப்பு

ஜனநாயகன் திரைப்படம்- தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை

  • by Editor

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்த திரைப்பட தணிக்கை மறு ஆய்வு குழுவினர், படத்தில் சில அரசியல் வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் அதனை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர். ஜனநாயகன் திரைப்படத்தைத் தணிக்கை வாரியத்தின் மறுஆய்வு… Read More »ஜனநாயகன் திரைப்படம்- தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை

தமிழ்நாட்டில் ரூ.42.65 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

  • by Editor

தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில், இன்று (மார்ச் 18, 2026) வரை கணக்கில் வராத ₹42.65 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள… Read More »தமிழ்நாட்டில் ரூ.42.65 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

காவிரியில் 8 மாத பெண் கைக்குழந்தையுடன் மிதந்து வந்த பெண் சடலம்

  • by Editor

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலை அக்ரஹாரம் பகுதியில் காவிரி கரையோரம் அடையாளம் தெரியாத பெண் சடலத்துடன் 8 மாத பெண் கைக்குழந்தை ஒன்றும் சடலமாக அருகருகே காவிரி ஆற்றில் சடலமாக மிதந்து வருவதாக… Read More »காவிரியில் 8 மாத பெண் கைக்குழந்தையுடன் மிதந்து வந்த பெண் சடலம்

இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்… சிவி சண்முகத்திற்கு பிரேமலதா எச்சரிக்கை

  • by Editor

அதிமுக சார்பாக நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிவி சண்முகம் பேசியது சர்ச்சைகளை கிளப்பியது. அதாவது, முதலமைச்சரின் ‘உங்கள் கனவை… Read More »இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்… சிவி சண்முகத்திற்கு பிரேமலதா எச்சரிக்கை

இதுவரை திமுகவிற்கு ஓட்டு போட்டதே இல்லை..ஆட்டோ டிரைவரின் வீடியோ பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் திமுகவிற்கு இதுவரை ஓட்டு போட்டது கிடையாது என பேசி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும்… Read More »இதுவரை திமுகவிற்கு ஓட்டு போட்டதே இல்லை..ஆட்டோ டிரைவரின் வீடியோ பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்

நெல் அறுவடை மிஷின் மோதி நிறைமாத கர்ப்பிணி பலி

  • by Editor

சிவகங்கை: மானாமதுரை அருகே தீத்தான்பேட்டை சாலையில் நெல் அறுவடை வாகன ஓட்டுநரின் அலட்சியத்தால், நிறைமாத கர்ப்பிணியான 21 வயது பெண் உயிரிழந்தார். சாலையில் மின்சாரக் கம்பி தாழ்வாக இருந்ததால், அறுவடை வாகனத்தை அதன் ஓட்டுநர்… Read More »நெல் அறுவடை மிஷின் மோதி நிறைமாத கர்ப்பிணி பலி

தினகரன் நிருபர் விபத்தில் பலி.. உடல் உறுப்புகள் தானம்

  • by Editor

கிருஷ்ணகிரி: பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவேரிப்பட்டணம் தினகரன் நிருபரின் 2 கண், சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டன. அவரின் உடலுக்கு கலெக்டர் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் அன்பரசன்… Read More »தினகரன் நிருபர் விபத்தில் பலி.. உடல் உறுப்புகள் தானம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் ஓட்டல் உரிமையாளரிடம் தகராறு.. 2 பேர் கைது…

  • by Editor

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (35) இவர் உறையூர் நாச்சியார் கோவில் சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 16ந்தேதி இரவு 3 பேர் கருப்பு சாமியின் ஓட்டலுக்கு சாப்பிட வந்தனர்.… Read More »திருச்சியில் ஓட்டல் உரிமையாளரிடம் தகராறு.. 2 பேர் கைது…

+1 மாணவி கர்ப்பம்.. புகையிலை விற்றவர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

+1 மாணவியை கர்ப்பமாகிய சிறுவன் திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவருடைய தாய் பழக்கடை வைத்து நடத்தி… Read More »+1 மாணவி கர்ப்பம்.. புகையிலை விற்றவர் கைது.. திருச்சி க்ரைம்

பழைய டயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனை எதிர்புறம் பழைய டயர் கம்பெனி ஒன்று உள்ளது இங்கு பழைய டயர்களுக்கு ரீ பட்டன்செய்யப்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் உள்ள பழைய டயர் குடோனில்… Read More »பழைய டயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..திருச்சியில் பரபரப்பு

அரசியலில் ஓய்வு என்பதே கிடையாது… பிரதமர் மோடி உரை

  • by Editor

டெல்லி: அரசியலில் ஓய்வு என்பதே இல்லை என மாநிலங்களவையில் பிரியாவிடை பெறும் நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். மாநிலங்களைவில் சில உறுப்பினர்கள் வரும் ஏப்ரம், ஜூலை மாதங்களில் ஓய்வு பெறுகிறார்கள். அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி… Read More »அரசியலில் ஓய்வு என்பதே கிடையாது… பிரதமர் மோடி உரை

கோவையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்

  • by Editor

கோவை: இடையர்பாளையம் பகுதியில் உள்ள கார் உதிரிபாக குடோனில் இருந்து சுமார் 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவையைச் சேர்ந்த அப்பாஸ், ஜென்னி ஜேக்கப், ரூபன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நவ்பில்… Read More »கோவையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய 53 ஐம்பொன் சிலைகள்

  • by Editor

திருவண்ணாமலை – கீழ்பென்னாத்தூரில் 53 ஐம்பொன் சிலைகள் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது. உரிய ஆவணம் இன்றி காரில் கடத்தி வரப்பட்ட நிலையில் ஐம்பொன் சிலைகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியில் 22ம் தேதி சத்குருவின் காவேரி கூக்குரல் சார்பில் மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம்!

  • by Editor

சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு “வான் அமிர்தம்” என்ற மாபெரும் மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம் வருகின்ற 22.03.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருச்சி SRM மருத்துவக் கல்லூரி மருத்துவமனை… Read More »திருச்சியில் 22ம் தேதி சத்குருவின் காவேரி கூக்குரல் சார்பில் மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம்!

பைக்கில் துணி சுற்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.27.5 லட்சம் பறிமுதல்

  • by Editor

சென்னை: பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் பைக்கில் துணி சுற்றிக் கொண்டு செல்லப்பட்ட ரூ.27.5 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அதனைக் கொண்டு… Read More »பைக்கில் துணி சுற்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.27.5 லட்சம் பறிமுதல்

உலகையே அதிர வைத்த வடகொரிய தேர்தல் முடிவு – கிம் ஜாங் அன் மீண்டும் வெற்றி

  • by Editor

வட கொரியாவில் சர்வாதிகாரப் போக்கு அதிகம் என்பது நமக்கு தெரியும். அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மற்ற உலக நாடுகளுக்கு தெரியாது. அங்கு தேர்தல் என்பது பெயரளவுக்கே… Read More »உலகையே அதிர வைத்த வடகொரிய தேர்தல் முடிவு – கிம் ஜாங் அன் மீண்டும் வெற்றி

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேருக்கு புதிய சிக்கல்!

  • by Editor

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க மாநிலங்களவை எம்.பி கிரிராஜன் மனுத்தாக்கல். சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதால், அதிமுக முன்னாள்… Read More »அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 7 பேருக்கு புதிய சிக்கல்!

டில்லி- 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து.. 7 பேர் பலி

  • by Editor

டில்லி பாலம் பகுதியில் 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளார். 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு; தீ விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். தீ… Read More »டில்லி- 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து.. 7 பேர் பலி

சட்டமன்ற தேர்தல்..சென்னையில் திருமண மண்டபங்களுக்கு கட்டுப்பாடுகள்

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கவும், நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவும், தேர்தல் ஆணையம்… Read More »சட்டமன்ற தேர்தல்..சென்னையில் திருமண மண்டபங்களுக்கு கட்டுப்பாடுகள்

குடும்ப தகராறு.. மனைவியை வெட்டி கொன்றுவிட்டு -கணவரும் தற்கொலை

  • by Editor

திருப்பூர்: டி.கே.டி. மில் பகுதியில் குடும்ப தகராறில் மனைவியை அரிவாள் கொண்டு வெட்டிக் கொலை செய்துவிட்டு, கணவர் தற்கொலை செய்து கொண்டார். செந்தில் குமார் (43) – சத்யா (41) இருவரின் சடலங்களையும் போலீசார்… Read More »குடும்ப தகராறு.. மனைவியை வெட்டி கொன்றுவிட்டு -கணவரும் தற்கொலை

திமுக கூட்டணியில் இதுவரை தொகுதி ஒப்பந்தம் செய்த கட்சிகள்

  • by Editor

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 2 மனிதநேய மக்கள் கட்சி – 2 (உதயசூரியன் சின்னம்) மதிமுக – 4( 3 உதயசூரியன், 1 தனி சின்னம்) கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி… Read More »திமுக கூட்டணியில் இதுவரை தொகுதி ஒப்பந்தம் செய்த கட்சிகள்

வாக்களிக்க அடையாள அட்டை கட்டாயம்- தேர்தல் ஆணையம்

  • by Editor

வாக்காளர் புகைப்படம் கொண்ட பூத் சிலிப்-க்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு, தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பு விநியோகிக்கப்படும். பூத் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இதில் இடம்பெற்றிருக்கும். எனினும், இது வாக்காளர்களின் அடையாளத்தை மெய்ப்பிக்கும்… Read More »வாக்களிக்க அடையாள அட்டை கட்டாயம்- தேர்தல் ஆணையம்

கரூரில் 36 ரோந்து வாகனத்தில் போலீசார் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூர் மாவட்ட காவல் துறை சார்பில் 36 ரோந்து வாகனத்தை பொதுமக்கள் நட்புறவை வலுப்படுத்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள்… Read More »கரூரில் 36 ரோந்து வாகனத்தில் போலீசார் விழிப்புணர்வு பேரணி

தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு… விஜய் பங்கேற்கிறார்

  • by Editor

த.வெ.க. சார்பில் இன்று மாமல்லபுரத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கிறார். மாலை 6 மணிக்கு இஃப்தார் நோன்பு… Read More »தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு… விஜய் பங்கேற்கிறார்

சஞ்சு சாம்சனுக்கு தங்க பேட் வழங்கிய கேரள முதல்வர்

  • by Editor

டி 20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய பங்காற்றிய சஞ்சு சாம்சனை பாராட்டி தங்க பேட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் பரிசாக அளித்தார். இந்தியா மற்றும் இலங்கையில் நடந்த டி20 உலகக்கோப்பை… Read More »சஞ்சு சாம்சனுக்கு தங்க பேட் வழங்கிய கேரள முதல்வர்

லப்பர் பந்து பட இயக்குநரின் படத்தில் நடிக்கும் தனுஷ்

  • by Editor

தனுஷ் நடித்துள்ள ‘கர’ என்ற படத்தை விக்னேஷ் ராஜா இயக்கி முடித்துள்ளார். வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இதில் மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ்… Read More »லப்பர் பந்து பட இயக்குநரின் படத்தில் நடிக்கும் தனுஷ்

விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்!

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 2வது நாளாக நேர்காணல். விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்… Read More »விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்!

விமானங்களில் 60% இருக்கைகளை தேர்வு செய்ய தனியாக கட்டணம் வசூலிக்கக்கூடாது

  • by Editor

விமானங்களில் 60% இருக்கைகளை தேர்வு செய்ய தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஜன்னலோர இருக்கை, முன்பக்க இருக்கை என குறிப்பிட்டு தனியாக கட்டணம் வசூலிப்பதற்கு கட்டுப்பாடு… Read More »விமானங்களில் 60% இருக்கைகளை தேர்வு செய்ய தனியாக கட்டணம் வசூலிக்கக்கூடாது

சசிகலாவின் அதிரடி அறிவிப்பு: போயஸ் கார்டனில் குவியப்போகும் விண்ணப்பங்கள்!

  • by Editor

2026-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே சில நாட்களுக்கு முன்பு அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அஇபுதமமுக) என கட்சியின் பெயரை அறிவித்த வி.கே.சசிகலா, கருப்பு,… Read More »சசிகலாவின் அதிரடி அறிவிப்பு: போயஸ் கார்டனில் குவியப்போகும் விண்ணப்பங்கள்!

பாஜகவை வீழ்த்தவேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கு

  • by Editor

அமைதியான தமிழ் மண்ணை பாஜக சீர்குலைக்க துடிக்கிறது. பாஜக பதற்ற அரசியலை இன்று சுமந்து வருகிறது. பாஜகவை வீழ்த்தவேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கு என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்… Read More »பாஜகவை வீழ்த்தவேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கு

தஞ்சையில் ரூ.800 கோடி சொத்துக்களை ஏமாற்றிய அதிமுக பிரமுகர்

  • by Editor

சிங்கப்பூர் மூதாட்டியை ஏமாற்றி போலி ஆவணம் தயாரித்து 800 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரித்த செந்தில் என்று கேபிள் செந்திலை காவல்துறையினர் இன்று காலை கைது செய்ய சென்ற நிலையில் வீட்டிலிருந்து வெளியில் வர… Read More »தஞ்சையில் ரூ.800 கோடி சொத்துக்களை ஏமாற்றிய அதிமுக பிரமுகர்

கேரளம் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் நடிகைகள்

  • by Editor

கேரளம் மாநிலத்தில் ஏப்ரல் 9ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இதனால் அரசியல் கட்சியினர்வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்… Read More »கேரளம் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் நடிகைகள்

சினிமா பாணியில் செல்போன் திருட்டு.. கோவையில் அதிர்ச்சி

  • by Editor

சினிமா பாணியில் செல்போன் திருட்டு : மொபைல் பார்ப்பது போல் வந்து செல்போனை திருடிச் சென்ற நபர் – அதிர்ச்சி ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் !!! ​கையில் கொடுத்த போனுடன் தப்பி ஓடிய மர்ம… Read More »சினிமா பாணியில் செல்போன் திருட்டு.. கோவையில் அதிர்ச்சி

இந்திய கம்யூ., கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

  • by Editor

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்க தி.மு.க. விருப்பம் தெரிவித்திருந்தது.அதே… Read More »இந்திய கம்யூ., கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,16,560க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,570க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

திருச்சியில் இன்ப ரமலான் நிகழ்வு… அமைச்சர் மகேஸ் பங்கேற்பு

  • by Editor

திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி நடத்திய இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி நடத்திய இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வில்… Read More »திருச்சியில் இன்ப ரமலான் நிகழ்வு… அமைச்சர் மகேஸ் பங்கேற்பு

சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன்.. VSB விளக்கம்

  • by Editor

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய்யின் பிரசார பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள்… Read More »சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன்.. VSB விளக்கம்

அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து… ஒருவர் பலி

  • by Editor

திண்டிவனம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் சசிகலா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி தடுப்புச்… Read More »அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து… ஒருவர் பலி

ஏப்ரல் 1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு

  • by Editor

சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும், 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஏப்., 1ம் தேதி முதல், தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த… Read More »ஏப்ரல் 1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு

கேரள காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  • by Editor

பா.ஜ.க.வைத் தொடர்ந்து கேரள காங்கிரஸ் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, 55 பேர் கொண்ட தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாலக்காடு மற்றும் திரிபுணித்துறை ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து தொகுதிகளிலும்… Read More »கேரள காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கரூரில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 6.27 லட்சம் பறிமுதல்

  • by Editor

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு… Read More »கரூரில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 6.27 லட்சம் பறிமுதல்

திரிணாமுல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 291 தொகுதிகளில் மம்தா கட்சி போட்டி

  • by Editor

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என கடந்த 15-ந்தேதி பிற்பகலில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம்… Read More »திரிணாமுல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 291 தொகுதிகளில் மம்தா கட்சி போட்டி

விவாகரத்து கோரிய மனைவி மீது ஆசிட் வீச்சு – கணவர் கைது

  • by Editor

சென்னை பல்லாவரத்தை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்த ஷானா பாத்திமாவும், அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரும் 2020ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை… Read More »விவாகரத்து கோரிய மனைவி மீது ஆசிட் வீச்சு – கணவர் கைது

வேட்புமனு தாக்கல் இனி ஈஸி: தேர்தல் ஆணையத்தின் ‘சுவிதா 2.0’ செயலி அறிமுகம்

  • by Editor

தேர்தல் கமிஷனால் உருவாக்கப்பட்ட சுவிதா ஆப்பில் புதிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் ஆன் லைனிலேயே வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். அதற்கான வழிமுறைகளும் வெளியாகி இருக்கின்றன.நாடு முழுவதும் தமிழகம், மேற்கு வங்கம்… Read More »வேட்புமனு தாக்கல் இனி ஈஸி: தேர்தல் ஆணையத்தின் ‘சுவிதா 2.0’ செயலி அறிமுகம்

ஒரே இரவில் வீழ்ந்த ஈரானின் 2 பெரும் தலைவர்கள்: இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Editor

அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானும், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகளில் உள்ள பகுதிகளை தாக்கி வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்பு… Read More »ஒரே இரவில் வீழ்ந்த ஈரானின் 2 பெரும் தலைவர்கள்: இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முட்டைகளுக்கும் இனி காலாவதி தேதி: ஏப்ரல் 1 முதல் உ.பி. அரசில் புதிய விதிமுறை அமல்

  • by Editor

ஏப்ரல் 1 முதல் ஒவ்வொரு முட்டையிலும் அதன் காலாவதி தேதியைக் குறிப்பிடுவதை முட்டை உற்பத்தியாளர்கள் கட்டாயமாக்க உள்ளனர். அனைத்து முட்டைகளிலும், அவை இடப்பட்ட தேதியும், எப்போது வரை உண்பதற்குப் பாதுகாப்பானவை என்ற தகவலும் இடம்பெற்றிருக்கும்… Read More »முட்டைகளுக்கும் இனி காலாவதி தேதி: ஏப்ரல் 1 முதல் உ.பி. அரசில் புதிய விதிமுறை அமல்

சுபநிகழ்ச்சியில் நேர்ந்த அவலம்: மாரடைப்பால் பெண் உயிரிழப்பு

  • by Editor

தெலுங்கானா மாநிலம் கம்மம் த்ரி டவுன் பகுதியை சேர்ந்த சுஷ்மிதா, தனது உறவினர்களின் விட்டில் நடந்த சுபநிகழ்ச்சிக்கு சென்று உள்ளார். புகைப்படம் எடுக்கும்போது சுஷ்மிதா (43) திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு… Read More »சுபநிகழ்ச்சியில் நேர்ந்த அவலம்: மாரடைப்பால் பெண் உயிரிழப்பு

விருதுநகரில் பரபரப்பு: பறக்கும் படை சோதனையில் ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

  • by Editor

விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சூலக்கரை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையின்… Read More »விருதுநகரில் பரபரப்பு: பறக்கும் படை சோதனையில் ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

G Pay மூலம் வாக்காளர்களுக்குப் பணம்? – வங்கி ஊழியர்களுக்குத் தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவு

  • by Editor

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பணப் பட்டுவாடாவைக் கட்டுப்படுத்தச் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில், G Pay, PhonePe போன்ற யுபிஐ (UPI) செயலிகள் மூலம் வாக்காளர்களுக்குப்… Read More »G Pay மூலம் வாக்காளர்களுக்குப் பணம்? – வங்கி ஊழியர்களுக்குத் தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவு

பண்ரூட்டி: வீட்டில் சேமித்த பெட்ரோல் தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 3 பேருக்குக் காயம்

  • by Editor

பண்ரூட்டி அருகே பெட்ரோல் தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. பெட்ரோல் தட்டுப்பாடு அச்சத்தில் ஆறுமுகம் என்பவர் 10 லிட்டர் பெட்ரோலை கேனில் வாங்கி தனது வீட்டில் வைத்துள்ளார்.… Read More »பண்ரூட்டி: வீட்டில் சேமித்த பெட்ரோல் தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 3 பேருக்குக் காயம்

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி-பாதிரியார் கைது

  • by Editor

கேரள மாநிலம் கோட்டயம் அருகே வெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (51). இடுக்கி மாவட்டத்தில் உள்ள பாலூர்க்காவு சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியை… Read More »இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி-பாதிரியார் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

வணிக கேஸ் சிலிண்டரை பதுக்கி விற்ற- கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது

  • by Editor

கோவையில் வணிக கியாஸ் சிலிண்டர்களை குடோனில் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த கியாஸ் ஏஜென்சி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். அவிநாசி சாலை லட்சுமி மில் பகுதியில் உள்ள சாந்தி ஏஜென்சிஸ் என்ற… Read More »வணிக கேஸ் சிலிண்டரை பதுக்கி விற்ற- கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் கைது

2 சிறுமிகள் பலாத்கார வழக்கு.. 3 பேருக்கு 20 ஆண்டு சிறை

  • by Editor

நாமக்கல,: ராசிபுரம் அருகே 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், நேற்று 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்… Read More »2 சிறுமிகள் பலாத்கார வழக்கு.. 3 பேருக்கு 20 ஆண்டு சிறை

டீ தர மறுத்த மருமகளை வெட்டி கொன்ற மாமியார்.. அதிர்ச்சி

  • by Editor

பாலக்காடு: டீ கொடுக்க மறுத்ததால் மருமகளை வெட்டிக்கொன்ற மாமியாரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே கருளாயி பகுதியைச் சேர்ந்தவர் சுனில்பாபு (40), ஆட்டோ டிரைவர். இவருக்கு ரஜிலா… Read More »டீ தர மறுத்த மருமகளை வெட்டி கொன்ற மாமியார்.. அதிர்ச்சி

அதிமுகவில் சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் சேரவில்லை… டிடிவி

  • by Editor

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “கருத்துவேறுபாடுகளில் பிரிந்திருந்தோம், 2021ல் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டது. வயது… Read More »அதிமுகவில் சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் சேரவில்லை… டிடிவி

தமிழக சட்டமன்ற தேர்தல் பார்வையாளர்களாக 327 அதிகாரிகள் நியமனம்

  • by Editor

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியாகவும், பிரச்சனைகள் இன்றி நடத்தி முடிக்கவும் தேர்தல் ஆணையம் அதிரடியாக 327 தேர்தல் பார்வையாளர்களை தமிழகத்திற்கு நியமனம் செய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி,… Read More »தமிழக சட்டமன்ற தேர்தல் பார்வையாளர்களாக 327 அதிகாரிகள் நியமனம்

சாலை விரிவாக்க பள்ளத்தில் விழுந்து +2 மாணவி பலி

  • by Editor

திருவள்ளூர் அடுத்த ராமலிங்கபுரம் சீனிவாசபுரம், பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன், சரளா, தம்பதியினர் இவர்களுடைய மகள் காவியா (16). இவர் திருவள்ளூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு… Read More »சாலை விரிவாக்க பள்ளத்தில் விழுந்து +2 மாணவி பலி

ஒருவரை விரட்டும் காட்டு யானை… கோவையில் பரபரப்பு

  • by Editor

கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக உள்ளது.… Read More »ஒருவரை விரட்டும் காட்டு யானை… கோவையில் பரபரப்பு

“எனக்கு நயன்தாரா வேணும்-கனவ நிறைவேத்துவாரா?.. சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு

  • by Editor

விழுப்புரம்: சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர், இலவசங்களை வாரி வழங்கி வருகிற திமுக அரசு பொண்டாட்டியை… Read More »“எனக்கு நயன்தாரா வேணும்-கனவ நிறைவேத்துவாரா?.. சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு

கேஸ் அடுப்பில் ஏன் சுடு தண்ணி போடுற?-திட்டிய கணவன்.. மகனை கொன்று மனைவி தற்கொலை

  • by Editor

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் போரபண்டா பெத்தம்மா நகர் சமூகக் கூடம் அருகே முரளி வேணு மற்றும் சத்யவாணி (33) தம்பதிக்கு ருத்ராம்ஷ் (5) மற்றும் தன்விகா (2) ஆகியோருடன் வசித்து வருகின்றனர். மின்சாரத் துறையில்… Read More »கேஸ் அடுப்பில் ஏன் சுடு தண்ணி போடுற?-திட்டிய கணவன்.. மகனை கொன்று மனைவி தற்கொலை

சீட் முக்கியமில்ல-ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்கிறேன்.. வைகோ

  • by Editor

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதிமுகவின் தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் மாநில சுயாட்சி தமிழர் வரலாறு மீட்பு, வேளாண்மை பால் உற்பத்தி மீனவர்களின் நலன்,கடல் வளம் போதைப்பொருள்… Read More »சீட் முக்கியமில்ல-ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்கிறேன்.. வைகோ

எடப்பாடியும், உதயகுமாரும் அதிமுகவை அதளபாதாளத்தில் தள்ளி அழித்து வருகின்றனர்- ஓபிஎஸ்

  • by Editor

ஏழை மாணவர்களுக்காகப்  ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த விலையில்லா மடிக்கணினி , தாலிக்கு தங்கம்  திட்டம் போன்ற  திட்டங்களை  எடப்பாடி பழனிசாமி அரசு நிறுத்தி, மாணவர்களுக்கு, பெண்களுக்கு  பெரும் துரோகம் செய்தது என முன்னாள்… Read More »எடப்பாடியும், உதயகுமாரும் அதிமுகவை அதளபாதாளத்தில் தள்ளி அழித்து வருகின்றனர்- ஓபிஎஸ்

லாரி டூவீலர் மீது மோதி சிறுவன் பலி… மற்றொரு சிறுவன் காயம்..

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் (49) இவர் நேற்று திருவரங்கம் ட்ரங்க் சாலையில் லாரியை சாலையின் நடுதடுப்பு கட்டை அருகே நிறுத்தி அவரது உதவியாளருடன் சேர்ந்து தடுப்பு கட்டைகளில் நடப்பட்டுள்ள… Read More »லாரி டூவீலர் மீது மோதி சிறுவன் பலி… மற்றொரு சிறுவன் காயம்..

கட்டிடத்தில் சடலமாக கிடந்த ஓய்வு தலைமை ஆசிரியர்… திருச்சி க்ரைம்

  • by Editor

திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஆசிரியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் ( 61).ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்.இவர் குடும்பத்த தகராறில் வீட்டை விட்டு வெளியே வந்து மது அருந்தியுள்ளார்.ஏற்கனவே இவர் குடிப்பழக்கம் உடையவர்.இன்னிலையில்… Read More »கட்டிடத்தில் சடலமாக கிடந்த ஓய்வு தலைமை ஆசிரியர்… திருச்சி க்ரைம்

கரூர் மாவட்டத்தில் 2 நாளில் ரூ.5.87 லட்சம் பறிமுதல்..

  • by Editor

கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நான்கு சட்டமன்ற தொகுதிகளில் 5,87,790 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில்… Read More »கரூர் மாவட்டத்தில் 2 நாளில் ரூ.5.87 லட்சம் பறிமுதல்..

தீவிர வாகன சோதனையில் ரூ. 2.59 லட்சம் பறிமுதல்.. திருச்சியில் அதிரடி

  • by Editor

தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இதற்கான தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள்… Read More »தீவிர வாகன சோதனையில் ரூ. 2.59 லட்சம் பறிமுதல்.. திருச்சியில் அதிரடி

திருச்சியில் அதிமுக – பாஜக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம்

  • by Editor

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, திமுக அரசைக் கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து, ஆர்ப்பாட்டம்… Read More »திருச்சியில் அதிமுக – பாஜக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

கஞ்சா, போதை மாத்திரை விற்பனை… திருச்சியில் 5பேர் கைது

  • by Editor

திருச்சி மாநகரில் கஞ்சா போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது இதை எடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் எடமலைப்பட்டி புதூர், செசன்ஸ் கோர்ட், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார்… Read More »கஞ்சா, போதை மாத்திரை விற்பனை… திருச்சியில் 5பேர் கைது

24 ஆண்டிற்கு பிறகு நடிகை தற்கொலை வழக்கில் காதலன் சரண்

  • by Editor

ஐதராபாத்: தற்கொலை ஒப்பந்தத்தில் உயிர் பிழைப்பவர் சட்டப்படி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து சித்தார்த்த ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தெலுங்கு நடிகையாக இருந்த பிரதியுஷாவும்,… Read More »24 ஆண்டிற்கு பிறகு நடிகை தற்கொலை வழக்கில் காதலன் சரண்

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்.. இந்தியா கடும் கண்டனம்

  • by Editor

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் உயிரிழந்த சம்பவத்தைற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் அமைதி மற்றும் கருணையைப் போற்றும் புனித ரம்ஜான் மாதத்தில் இத்தகைய தாக்குதலை நடத்தியிருப்பது… Read More »ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்.. இந்தியா கடும் கண்டனம்

பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து NDA ஆர்ப்பாட்டம்- அமைச்சர் ரகுபதி பதிலடி

  • by Editor

தமிழ்நாட்டில் எங்கும் போதைப்பொருள் உற்பத்தி கிடையாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி; எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.… Read More »பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து NDA ஆர்ப்பாட்டம்- அமைச்சர் ரகுபதி பதிலடி

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

சிறுமியை வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது

  • by Editor

சேலம்: ஆத்தூர் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அருண்விஜய் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின்பேரில் அருண்விஜயை போக்சோவில் போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.

அனைவரையும் மன்னித்துவிடு மகனே-ஹரிஷ் ராணாவின் கடைசி நிமிடங்கள்!

  • by Editor

சுதந்திர இந்தியாவில் உயிருடன் செயலற்று இருக்கும் ஒருவருக்கு கருணைக்கொலை வழங்கப்படுவது இதுவே முதல்முறை. இதற்கு முன், 53 ஆண்டுகளுக்கு முன்னர், 1973ஆம் ஆண்டு மும்பை மருத்துவமனையில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 25 வயதான… Read More »அனைவரையும் மன்னித்துவிடு மகனே-ஹரிஷ் ராணாவின் கடைசி நிமிடங்கள்!

அரியலூர்-“கட்சி அலுவலகத்திற்க்கு ஒரு வேகம்… மக்கள் பணிக்கு ஒரு வேகமா?

  • by Editor

அரியலூர் பேருந்து நிலைய விவகாரத்தில் திமுகவைச் சாடி அதிமுக முன்னாள் அரசு கொறடா பேச்சு… “5 வருட சாதனை- அரைகுறை பஸ் ஸ்டாண்டா? இது உங்களுக்கு கேவலம்!” அமைச்சர்‌ சிவசங்கரை விளாசிய முன்னாள் அரசு‌… Read More »அரியலூர்-“கட்சி அலுவலகத்திற்க்கு ஒரு வேகம்… மக்கள் பணிக்கு ஒரு வேகமா?

தஞ்சையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

  • by Editor

தஞ்சை மாவட்ட வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பாக மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையம் வணிகர் சங்கம் தலைவர் அப்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட துணை… Read More »தஞ்சையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

தஞ்சையில் வாகன சோதனையில் ரூ.1.15 லட்சம் பறிமுதல்

  • by Editor

தஞ்சையில் வாகன சோதனையின் போது ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 590 ரூபாய் ரொக்கப் பணத்தை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு படையினர் பறிமுதல் செய்தனர். தஞ்சை கீழவாசல்… Read More »தஞ்சையில் வாகன சோதனையில் ரூ.1.15 லட்சம் பறிமுதல்

கரூர் பகுதியில் அச்சமின்றி வாக்களிக்க மத்திய ரிசர்வ் போலீஸ் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூர் நகரப் பகுதியில் சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி மத்திய ரிசர்வ் போலீஸ் விழிப்புணர்வு பேரணி. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி… Read More »கரூர் பகுதியில் அச்சமின்றி வாக்களிக்க மத்திய ரிசர்வ் போலீஸ் விழிப்புணர்வு பேரணி

கரூர் மாவட்ட எஸ்பி ஹரிகிரண் பிரசாத் பொறுப்பேற்பு

  • by Editor

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி ஹரிகிரண் பிரசாத் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செயல்பட்டு வந்த ஜோஷ் தங்கையா மாற்றம் செய்யப்பட்டு, ஐபிஎஸ் அதிகாரி ஹரிகிரண் பிரசாத்… Read More »கரூர் மாவட்ட எஸ்பி ஹரிகிரண் பிரசாத் பொறுப்பேற்பு

கரூரில் ரூ.4 கோடி நிதி மோசடி – பைனான்ஸ் உரிமையாளர்கள் 2 பேர் கைது

  • by Editor

கரூர் கோவை மெயின் ரோட்டில் உள்ள மோகன்ராம் பிளாசாவில் ‘விஷால் பைனான்ஸ்’ என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி 16 முதலீட்டாளர்களிடமிருந்து சுமார்… Read More »கரூரில் ரூ.4 கோடி நிதி மோசடி – பைனான்ஸ் உரிமையாளர்கள் 2 பேர் கைது

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் துவங்கியது

  • by Editor

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது. திமுக சார்பில் பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தந்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். தமிழக சட்டசபை… Read More »தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் துவங்கியது

ஆதவ் அர்ஜூனாவின் கருத்து உண்மையில்லை.. காலம் பேசாது… ரஜினி

  • by Editor

சென்னையில் சில நாட்களுக்கு முன் நடந்த த.வெ.க., ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ‘ரஜினி அரசியலுக்கு வந்த சமயத்தில் அவரை மிரட்டி தி.மு.க., வரவிடாமல் செய்துவிட்டது. இன்று ரெட்ஜெயண்ட் (துணை முதல்வர் உதயநிதி சினிமா… Read More »ஆதவ் அர்ஜூனாவின் கருத்து உண்மையில்லை.. காலம் பேசாது… ரஜினி

குஜிலியம்பாறை அருகே இல்லாததை இருந்தது போல் விளம்பரம்

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா கோட்டாநத்தம் ஊராட்சிஆதிபுரத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆதிபுரத்திலிருந்து ரெங்கபாளையம்புதூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாககடந்த7 ஆண்டுகளாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் நிலையில்… Read More »குஜிலியம்பாறை அருகே இல்லாததை இருந்தது போல் விளம்பரம்

மாணவருடன் ஓரின சேர்க்கை-போக்சோ வழக்கு-கால்பந்து வீரர் தற்கொலை

  • by Editor

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூர் கிராமம் சேத்துகிணறு வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவரது மகன் விஜி (38). கால்பந்து வீரர். இவர், மாணவர்களை போட்டிகளில் கலந்துகொள்ள அழைத்து செல்வது வழக்கம். கடந்த… Read More »மாணவருடன் ஓரின சேர்க்கை-போக்சோ வழக்கு-கால்பந்து வீரர் தற்கொலை

8 இடங்களில் அகழாய்விற்கு ஒப்புதல்… முதல்வர் ஸ்டாலின் பதிவு

  • by Editor

தமிழகத்தின் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ஒப்புதல் பெற்றிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில்… Read More »8 இடங்களில் அகழாய்விற்கு ஒப்புதல்… முதல்வர் ஸ்டாலின் பதிவு

ஆண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்…”-ரவிமோகன் பதிவு

  • by Editor

நடிகரும், தயாரிப்பாளருமான ரவி மோகன், தற்போது யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் ‘அன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ரவி மோகன், ஆர்த்தி விவகாரத்து வழக்கு தொடங்கியதில் இருந்து, இணையதளங்களில்… Read More »ஆண்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்…”-ரவிமோகன் பதிவு

4 முனைப்போட்டி… தவெக தனித்துப்போட்டி.. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் புதிய வரவாக 2006-ம் தே.மு.தி.க., 2016-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி இடம்பெற்றது. அந்த வரிசையில், 2026-ம் ஆண்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் புதிதாக களம் இறங்குகிறது.… Read More »4 முனைப்போட்டி… தவெக தனித்துப்போட்டி.. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

வரும் 30ம் தேதி சீமான் வேட்பு மனு தாக்கல்

  • by Editor

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இரு மாநிலங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களை, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து விட்டார்; காரைக்குடியில் அவர் போட்டியிடுகிறார். புதுச்சேரியில் ஏப்.,… Read More »வரும் 30ம் தேதி சீமான் வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி எம்.பி கனிமொழி வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு

  • by Editor

தற்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது திமுக எம்பியான கனிமொழி தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்குள் நுழைய ஆர்வமாக இருக்கிறாராம். இதற்கு முன்னோட்டமாக தான் கனிமொழி எம்பியின் ஆதரவாளர்கள் திமுகவில் அவரது… Read More »தூத்துக்குடி எம்.பி கனிமொழி வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு

மாடு முட்டி 11 வயது சிறுமி படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி

  • by Editor

சென்னை ஜாம்பஜார் மார்க்கெட்டில் மாடு முட்டியதில் 11 வயது சிறுமி படுகாயம் அடைந்தார். வீட்டை விட்டு வெளியில் வந்தபோது சாலையில் நின்ற மாடு, முட்டியதில் சிறுமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த… Read More »மாடு முட்டி 11 வயது சிறுமி படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி

திருப்பதி செல்பவர்கள் கவனத்திற்கு!” – இன்று 6 மணி நேரம் கோவில் நடை அடைப்பு

  • by Editor

யுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு) இந்தாண்டு மார்ச் 19ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப் படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யுகாதியை முன்னிட்டு திருப்பதி கோவிலில் யுகாதி… Read More »திருப்பதி செல்பவர்கள் கவனத்திற்கு!” – இன்று 6 மணி நேரம் கோவில் நடை அடைப்பு

எரிந்த காரில் 4 பேரின் சடலங்கள் மீட்பு

  • by Editor

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் உள்ள சாலையில் காருடன் எரிந்த நிலையில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. கார் தீ விபத்தா? அல்லது கொலையா? என திசையன்விளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.… Read More »எரிந்த காரில் 4 பேரின் சடலங்கள் மீட்பு

ஆகாஷ் மரண வழக்கு… டிஎஸ்பி-க்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

  • by Editor

மதுரை: ஆகாஷ் மரண வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி-க்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பபட்டது. மானாமதுரை டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர்கள் திலீபன் (திருப்புவனம்), குமாரவேல் பாண்டியன் (மானாமதுரை), எஸ்ஐ குகன், ஏட்டு தெய்வேந்திரன், போலீசார் இருளப்பன்,… Read More »ஆகாஷ் மரண வழக்கு… டிஎஸ்பி-க்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

சினிமா பாணியில் சேஸிங்.. கார் பேனட்டில் படுத்தபடி 4 கி.மீ சென்ற ஏட்டு

  • by Editor

ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து வந்த ஒரு காரை சோதனைக்காக போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், ஓட்டுநர்… Read More »சினிமா பாணியில் சேஸிங்.. கார் பேனட்டில் படுத்தபடி 4 கி.மீ சென்ற ஏட்டு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

  • by Editor

தமிழகத்தில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 480 குறைந்தது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 60 குறைந்து 14,650-க்கும், 8 கிராம் கொண்ட சவரன் 1,17,200-க்கும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.4… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

பெண்ணை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்.

  • by Editor

புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் சர்மிளா(வயது 24). இவர் அண்ணாசாலையில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இந்திராநகரை சேர்ந்த ஜோசப்(36) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஜோசப்… Read More »பெண்ணை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்.

“திமுக – காங்கிரஸ் கூட்டணி அசைக்க முடியாதது” – திருச்சி விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் பேட்டி

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசு கூறியதாவது:- தமிழகத்தில் நடிகர் விஜய் அரசியல் கூட்டணியில் சேர்வாரா அல்லது தனியாக போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அவர்… Read More »“திமுக – காங்கிரஸ் கூட்டணி அசைக்க முடியாதது” – திருச்சி விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் பேட்டி

அமெரிக்க படைத் தளங்கள்-இஸ்ரேல் மீது செஜ்ஜில் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்

  • by Editor

தெஹ்ரான்: மேற்காசியாவில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது செஜ்ஜில் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. நடனமாடும் ஏவுகணை என வர்ணிக்கப்படும் செஜ்ஜில், எதிரியின் ஏவுகணை தடுப்பு கேடயங்களையும் தாண்டி… Read More »அமெரிக்க படைத் தளங்கள்-இஸ்ரேல் மீது செஜ்ஜில் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்

மகளை கடத்த முயற்சி.. தடுத்த தாய் கொலை.. பாஜ நிர்வாகி கைது

  • by Editor

புதுக்கோட்டை: கட்டாய திருமணம் செய்ய வீட்டில் இருந்த கல்லூரி மாணவியை காரில் கடத்த முயன்றபோது தடுத்த தாயை வெட்டி கொன்ற செங்கல்பட்டு பாஜ நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை… Read More »மகளை கடத்த முயற்சி.. தடுத்த தாய் கொலை.. பாஜ நிர்வாகி கைது

திருச்சியில் தேர்தல் களம்: 27 பறக்கும் படைகள் அதிரடி – 45 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை தேர்தல் அதிகாரி சரவணன் பேச்சு

  • by Editor

தமிழக சட்டமன்றத்திற்கு திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி சரவணன் தலைமையில் அனைத்து கட்சியினர் கூட்டம் நடைபெற்றது. உதவி தேர்தல் அதிகாரி பாலாஜி, மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, துணை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட… Read More »திருச்சியில் தேர்தல் களம்: 27 பறக்கும் படைகள் அதிரடி – 45 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை தேர்தல் அதிகாரி சரவணன் பேச்சு

ஸ்ரீதேவி சொத்து விவகார வழக்கு..இடைக்கால தடை

  • by Editor

மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கியிருந்த சொத்து விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெறும் உரிமையியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988 ஆம் ஆண்டு… Read More »ஸ்ரீதேவி சொத்து விவகார வழக்கு..இடைக்கால தடை

திருச்சியில் தேர்தல் விதிமுறை எதிரொலி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து – பொதுமக்கள் ஏமாற்றம்

  • by Editor

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறும். இதில் கலெக்டர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பது வழக்கம்.நேற்று சட்டமன்றத்… Read More »திருச்சியில் தேர்தல் விதிமுறை எதிரொலி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து – பொதுமக்கள் ஏமாற்றம்

கறி வாங்கக் கொடுத்த பணத்தில் குடித்த கணவர்: மனைவி கண்டித்ததால் தீக்குளித்து தற்கொலை

  • by Editor

திருச்சி சோமரசம்பேட்டை குமார வயலூர் பகுதியைச் சேர்ந்தவர் வைரவேல்(33 )கூலி தொழிலாளி.மதுவுக்கு அடிமையானவர். இவருக்கு ரேவதி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 10ம் தேதி மனைவி , வைரவேலிடம் ரூ. 200 பணத்தை… Read More »கறி வாங்கக் கொடுத்த பணத்தில் குடித்த கணவர்: மனைவி கண்டித்ததால் தீக்குளித்து தற்கொலை

திருச்சி கிரைம்: குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

  • by Editor

திருச்சி மணப்பாறை மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ். இவரது மனைவி ஹேமா மெர்சியா (33). இந்த தம்பதியருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். சமீப… Read More »திருச்சி கிரைம்: குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

திருச்சியில் சோகம்: மனைவியால் துரத்தப்பட்ட தொழிலாளி தாய் வீட்டில் தற்கொலை

  • by Editor

நீலகிரி மாவட்டம் குன்னூர் காந்திபுரம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரவிச்சந்திரன்(43).இவருக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் மது அருந்தி வந்தார். இதனால் குடும்பம் நடத்த… Read More »திருச்சியில் சோகம்: மனைவியால் துரத்தப்பட்ட தொழிலாளி தாய் வீட்டில் தற்கொலை

திருச்சி: பைபாஸ் சாலையில் தொழிலாளரிடம் பைக் மற்றும் ரூ.3,000 பறிப்பு

  • by Editor

திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டை பகுதியில் சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). இவர் கடந்த 11 ந்தேதி தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி -சென்னை பைபாஸ் காவிரி ஆறு பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது… Read More »திருச்சி: பைபாஸ் சாலையில் தொழிலாளரிடம் பைக் மற்றும் ரூ.3,000 பறிப்பு

திருச்சி: வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் தற்கொலை

  • by Editor

திருச்சி தென்னூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் மகாமுனி (55). இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்றுவலி பிரச்சினை இருந்தது. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். பின்னர் உயிருக்கு… Read More »திருச்சி: வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் தற்கொலை

திருச்சியில் போதை மாத்திரை கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

  • by Editor

திருச்சி ராம்ஜிநகர் மில்க் காலனி மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை… Read More »திருச்சியில் போதை மாத்திரை கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

திருச்சி பெண்கள் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருச்சி மெயின் கார்டு கேட் தெப்பக்குளம் பகுதியில் தனியார் பெண்கள் கல்லூரி உள்ளது.இந்த கல்லூரியில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தமகளிர் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.… Read More »திருச்சி பெண்கள் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி: கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் தம்பதி தீக்குளிக்க முயற்சி

  • by Editor

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.அன்று பொதுமக்கள் வந்து கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிப்பார்கள்.மனுவின்படி அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள். நேற்று… Read More »திருச்சி: கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் தம்பதி தீக்குளிக்க முயற்சி

கிரெடிட் கார்டு பயனர்களுக்கு நற்செய்தி: மறைமுகக் கட்டணங்களுக்குத் தடை விதித்த ரிசர்வ் வங்கி

  • by Editor

கிரெடிட் கார்டு கட்டணங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் மறைமுக வட்டி மற்றும் அபராதங்கள் விதிப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, கிரெடிட்… Read More »கிரெடிட் கார்டு பயனர்களுக்கு நற்செய்தி: மறைமுகக் கட்டணங்களுக்குத் தடை விதித்த ரிசர்வ் வங்கி

திண்டுக்கல்லில் ரஜினி ரசிகர்கள் அதிரடி: ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகக் கண்டன போஸ்டர்கள்

  • by Editor

திண்டுக்கல்லில் ஆதவ் அர்ஜூனாவை கண்டித்து ரஜினி ரசிகர்கள் சார்பில் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தவெக கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா,… Read More »திண்டுக்கல்லில் ரஜினி ரசிகர்கள் அதிரடி: ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகக் கண்டன போஸ்டர்கள்

வரதட்சணையாக கியாஸ் சிலிண்டர்? – ராஜஸ்தான் அரசு அதிரடி நடவடிக்கை

  • by Editor

மேற்காசியாவில் ஈரான் – இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள தொடர் மோதலால்,இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் வரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக, நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் விநியோகத்தில் கடும் சிக்கல் நிலவுகிறது.தற்போது, வணிக… Read More »வரதட்சணையாக கியாஸ் சிலிண்டர்? – ராஜஸ்தான் அரசு அதிரடி நடவடிக்கை

ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் பலி

  • by Editor

ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இன்று அதிகாலை… Read More »ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் பலி

மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம்

  • by Editor

தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நேற்று இரவோடு இரவாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி… Read More »மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம்

“குடிச்சது ஜூஸு.. அதுக்கு எதுக்குங்க கேஸு?” – வைரலாகும் பெங்களூரு ஹோட்டல் பில்

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு உணவகத்தில் லெமன் ஜூஸ் வாங்கிய வாடிக்கையாளருக்கு ‘கேஸ் சார்ஜ்’ என்ற பெயரில் கூடுதலாக ரூ.17 வசூலிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வாடிக்கையாளர் ஒருவர் லெமன் ஜூஸ்… Read More »“குடிச்சது ஜூஸு.. அதுக்கு எதுக்குங்க கேஸு?” – வைரலாகும் பெங்களூரு ஹோட்டல் பில்

டீ போட்டுத் தர மறுத்த மருமகளை அரிவாளால் வெட்டிக்கொன்ற மாமியார்

  • by Editor

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொட்டம்பரா கிராமத்தை சேர்ந்தவர் சுனில் பாபு. இவருடைய மனைவி ராஜிலா (28). இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. சுனில் பாபுவின் தாயார் சாந்தாவும் (70) இவர்களுடன் வசித்து… Read More »டீ போட்டுத் தர மறுத்த மருமகளை அரிவாளால் வெட்டிக்கொன்ற மாமியார்

ஒரே கல்லூரிக்குச் சொந்தமான 2 பேருந்துகள் மோதல்:13 மாணவிகள் காயம்

  • by Editor

கரூர் மாவட்டம், புன்னசத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் (அன்னை) தனியார் மகளிர் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்துகள், மாலை கல்லூரி முடிந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு வழக்கம் போல் புறப்பட்டன. கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானாவைத் தாண்டி, மதுரை… Read More »ஒரே கல்லூரிக்குச் சொந்தமான 2 பேருந்துகள் மோதல்:13 மாணவிகள் காயம்

திமுக கூட்டணியின் வெற்றிக்காக அரும்பாடுபடுவோம்: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தீர்மானம்

  • by Editor

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் – மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர் முரளி முன்னிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா… Read More »திமுக கூட்டணியின் வெற்றிக்காக அரும்பாடுபடுவோம்: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தீர்மானம்

ஆன்லைனில் வேட்புமனுத் தாக்கல்: தமிழகத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

  • by Editor

ஆன்லைன் மூலமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறும்போது, ”தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் ஆன்லைன் மூலமும் வேட்புமனு தாக்கல்… Read More »ஆன்லைனில் வேட்புமனுத் தாக்கல்: தமிழகத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

  • by Editor

கோவை: தடாகம் அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில்… Read More »வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.. துரைமுருகன் உற்சாகம்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல்… Read More »திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.. துரைமுருகன் உற்சாகம்

காதலில் கலக்கும் சூர்யா.. ‘விஸ்வநாத் & சன்ஸ்’ டீசர்

  • by Editor

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. மாஸ் & கிளாஸ் நிறைந்த துப்பாக்கி சுடுதல் வீரராக சூர்யா கலக்கியிருக்கிறார். 40 வயதான சூர்யாவை 20 வயதான மமிதா பைஜு காதலிப்பது போல்… Read More »காதலில் கலக்கும் சூர்யா.. ‘விஸ்வநாத் & சன்ஸ்’ டீசர்

தேர்தல் விதிகளை மீறும் இன்ஃப்ளூயன்சர்கள் மீது வழக்குப்பதிவு- கோவை கலெக்டர்

  • by Editor

தேர்தல் நடத்தை விதிகளை மீறும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்.23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல்… Read More »தேர்தல் விதிகளை மீறும் இன்ஃப்ளூயன்சர்கள் மீது வழக்குப்பதிவு- கோவை கலெக்டர்

தந்தை, மகன் பிரச்சனை நாளை சரியாகலாம்- கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும்

  • by Editor

தந்தை, மகன் பிரச்சனை நாளை சரியாகலாம். ஆனால் கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும் என பாமக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமகவின் பெயர், சின்னம் பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க… Read More »தந்தை, மகன் பிரச்சனை நாளை சரியாகலாம்- கட்சியை வைத்து தான் வழக்கில் முடிவெடுக்க முடியும்

சாகித்ய அகாடமி விருது- எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் வாழ்த்து

  • by Editor

சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாக பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர்; தாமதப்படுத்தினாலும் இறுதியில் சரியான கைகளில்… Read More »சாகித்ய அகாடமி விருது- எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் வாழ்த்து

சாலை மறியல்-உருவ பொம்மை எரிப்பு... 430 பேர் மீது வழக்குப்பதிவு

தேர்தல் நடத்தை விதிமீறல்: நாதகவினர் மீது வழக்குப்பதிவு

  • by Editor

தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நாம் தமிழர் கட்சியினர் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினர். பறக்கும் படையினர் அளித்த புகாரில் அக்கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்… Read More »தேர்தல் நடத்தை விதிமீறல்: நாதகவினர் மீது வழக்குப்பதிவு

எதிரியுடன் விஜய் கூட்டணி வைக்கமாட்டார் – செல்வப்பெருந்தகை

  • by Editor

சென்னை சத்தியமூர்த்தி பவனில் சுதந்திரப் போராட்ட வீரரும், சென்னை மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான பி.எஸ். குமாரசாமி ராஜா, சமூக சீர்திருத்தவாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.பி.எஸ்.மணி ஆகியோரின் நினைவு நாளை முன்னிட்டு அவர்களது திருவுருவப்… Read More »எதிரியுடன் விஜய் கூட்டணி வைக்கமாட்டார் – செல்வப்பெருந்தகை

கரூர் மாவட்டத்தில் 45 வாக்குசாவடிகள் பதட்டமானவை

  • by Editor

கரூர் மாவட்டத்தில் 45 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அதற்கு தனி கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிக்குமார் பேட்டி. கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார்… Read More »கரூர் மாவட்டத்தில் 45 வாக்குசாவடிகள் பதட்டமானவை

+2 பொதுத்தேர்வு முடிவுகள் இந்த தேதியில் வெளியாக வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மொத்தம் 8,27,475 மாணவ, மாணவிகள் தேர்வெழுதி வருகின்றனர். மாணவர்களின் உயர்கல்விக்கு மிக முக்கியமாகக் கருதப்படும்… Read More »+2 பொதுத்தேர்வு முடிவுகள் இந்த தேதியில் வெளியாக வாய்ப்பு

வீட்டு சிலிண்டரை திருடி செல்லும் வாலிபர்.. பரபரப்பு

  • by Editor

திருவள்ளூரில் வீட்டு சிலிண்டரை திருடிக்கொண்டு பைக்கில் செல்லும் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுசம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர். ஈரான், இஸ்ரேல், அமெரிக்க போர் பதற்றம்… Read More »வீட்டு சிலிண்டரை திருடி செல்லும் வாலிபர்.. பரபரப்பு

மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்த அரசு டாக்டர் கைது..

  • by Editor

உதகை அரசு மருத்துவ கல்லூரியில் 4-ஆம் ஆண்டு மருத்துவம் படிக்கும் வட மாநில மாணவியை தேர்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம்… Read More »மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்த அரசு டாக்டர் கைது..

எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது

  • by Editor

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் என்ற இலக்கிய விமர்சன நூலுக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குளத்தில் தவறி விழுந்து கூலிதொழிலாளி பலி

  • by Editor

தென்காசி: பாவூர்சத்திரத்தில் குளத்தில் தவறி விழுந்து கூலி தொழிலாளி ராமசாமி(50) உயிரிழந்தார். நேற்று வேலைக்கு சென்று விடு திரும்பாத நிலையில் ராமசாமி பத்மநாதபேரி குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு… Read More »குளத்தில் தவறி விழுந்து கூலிதொழிலாளி பலி

காக்கா பிடிப்பவர்களுக்கு சீட்டு இல்லை… திமுகவினருக்கு முதல்வர் எச்சரிக்கை

  • by Editor

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது… நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 23 க்கு இன்னமும் 39 நாட்கள் மட்டுமே உள்ளன. தேர்தல் பணியில் நம் கழகம் தான் No… Read More »காக்கா பிடிப்பவர்களுக்கு சீட்டு இல்லை… திமுகவினருக்கு முதல்வர் எச்சரிக்கை

வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன் கொண்டு போகலாமா? இதோ புதிய விதிகள்!

  • by Editor

பொதுத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5.69 கோடி வாக்காளர்கள் உள்ளனர். எந்த வாக்குச்சாவடியில் தங்கள் வாக்கு இருக்கிறது என்பதை மக்கள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி விவரங்கள் தொடர்பாக ஏற்கெனவே… Read More »வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன் கொண்டு போகலாமா? இதோ புதிய விதிகள்!

US President Donald Trump speaking from the White House briefing room on June 12 2026 regarding the cancellation of military strikes on Iran.

போர்க் கப்பல்களை அனுப்பும் திட்டம் இல்லை-ஜப்பான், ஆஸி அறிவிப்பு

  • by Editor

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களை பாதுகாக்க, போர்க் கப்பல்களை அனுப்பும் திட்டம் இல்லை என ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவாக நட்பு நாடுகள் போர்க் கப்பல்களை அனுப்ப… Read More »போர்க் கப்பல்களை அனுப்பும் திட்டம் இல்லை-ஜப்பான், ஆஸி அறிவிப்பு

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்

  • by Editor

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். விடாமுயற்சி, ஒழுக்கம், தன்னம்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெற்றது குறித்து கலந்துரையாடினேன். மேலும்… Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்ற சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்

வருண் சக்கரவர்த்தி மீண்டும் அசத்துவார் – ஹர்பஜன் சிங்

  • by Editor

முன்னாள் இந்திய சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங், IPL 2026-இல் வருண் சக்ரவர்த்தி வலுவாக திரும்பி வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். T20 உலகக் கோப்பை 2026-இல் சிறப்பாக செயல்பட்டு டூர்னமென்ட் சிறந்த பந்துவீச்சாளர்… Read More »வருண் சக்கரவர்த்தி மீண்டும் அசத்துவார் – ஹர்பஜன் சிங்

கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை – தவெக விளக்கம்!

  • by Editor

தமிழக வெற்றிக்கழகம் (தவெக) சார்பில் இணை பொதுச் செயலாளரும் தலைமைக் கழக முதன்மை செய்தி தொடர்பாளருமான சி.டி.ஆர். நிர்மல் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபகாலமாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் திட்டமிட்டு… Read More »கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை – தவெக விளக்கம்!

கோவையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

  • by Editor

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. நேற்று அதற்கான அறிவிப்பு வந்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும்… Read More »கோவையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

அரியலூர்.. தேர்தல் அலுவலர்களிடம் கலெக்டர் ஆலோசனை கூட்டம்…

  • by Editor

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்னசாமி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா. சாஸ்திரி முன்னிலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட… Read More »அரியலூர்.. தேர்தல் அலுவலர்களிடம் கலெக்டர் ஆலோசனை கூட்டம்…

+2 மாணவி கொலை வழக்கு: ஒருவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!

  • by Editor

தூத்துக்குடி  மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த 10ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி பாலியல்… Read More »+2 மாணவி கொலை வழக்கு: ஒருவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!

ஜெயங்கொண்டம்- 4 மூட்டை பாத்திரங்கள்-புடவைகள் பறிமுதல்

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக பாத்திரங்கள் மற்றும் புடவைகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தில் திமுக வார்டு செயலாளர் மணிவண்ணன் மற்றும் அன்பழகன்… Read More »ஜெயங்கொண்டம்- 4 மூட்டை பாத்திரங்கள்-புடவைகள் பறிமுதல்

சிங்கம்புலி காமெடியாக நடிக்கும் புதிய படம்

  • by Editor

அண்ணனின் பகையை தீர்க்கும் தம்பியின் பரபரப்பான பயணத்தை பேசும் ‘செவல காள’ திரைப்படம், அறிமுக இயக்குனர் பால் சதீஷ் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள புதிய முயற்சியாக உருவாகியுள்ளது. குடும்பப் பாசம், மதுரை மண்ணின் மகத்துவம்,… Read More »சிங்கம்புலி காமெடியாக நடிக்கும் புதிய படம்

துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் தாக்குதல்!

  • by Editor

சென்னையில் இருந்து இன்று அதிகாலை துபாய்க்கு 200 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மீண்டும் அவசரமாக சென்னைக்கு திரும்பி வந்து தரை இறங்கியது. துபாய் விமான நிலையம் அருகே அதிகாலையில்… Read More »துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் தாக்குதல்!

மார்ச் 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும்– அர்ச்சனா பட்நாயக் தகவல்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.வேட்புமனு… Read More »மார்ச் 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும்– அர்ச்சனா பட்நாயக் தகவல்

கன்னியாகுமரியில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி

  • by Editor

தென்கரை பகுதியில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பெங்களூருவில் இருந்து கேரளம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து… Read More »கன்னியாகுமரியில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி

கரூர் அருகே தேர்தல் பறக்கும் படை குழு தீவிர வாகன சோதனை

  • by Editor

கரூர், முனியப்பன் கோவில் அருகே தேர்தல் பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை… Read More »கரூர் அருகே தேர்தல் பறக்கும் படை குழு தீவிர வாகன சோதனை

இனி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து சென்றால் ஆவணம் அவசியம்

  • by Editor

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், ஆவணங்கள் இன்றி… Read More »இனி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து சென்றால் ஆவணம் அவசியம்

துபாய் புறப்பட்ட விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறக்கம்

  • by Editor

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு சுமார் 200 பயணிகளை ஏற்றிக்கொண்டு, சென்னையில் இருந்து துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றது. குஜராத் கடல் எல்லைக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்த… Read More »துபாய் புறப்பட்ட விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறக்கம்

விஜய் அரசியலுக்கு வந்தது முதல்வர் ஆகத்தான்.. கோவையில் செங்ஸ்

  • by Editor

விஜய் அரசியலுக்கு வந்தது முதலமைச்சர் ஆகத்தான்… துணை முதல்வர் பதவி பேச்சிற்கே இடமில்லை!” – கோவையில் செங்கோட்டையன் பேட்டி !!! தி.மு.க வை வீழ்த்தும் திறன் விஜய்க்கு மட்டுமே உண்டு; த.வெ.க – என்.டி.ஏ… Read More »விஜய் அரசியலுக்கு வந்தது முதல்வர் ஆகத்தான்.. கோவையில் செங்ஸ்

“பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும்” – உதயநிதி தாக்கு!

  • by Editor

சென்னையில் நடைபெற்ற ஒரு பெரும் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக – பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். “நாம அவசரமா எங்கேயாவது போகணும்னா Ola, Rapido-ல book பண்ணுவோம். அதே… Read More »“பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும்” – உதயநிதி தாக்கு!

பருத்திவீரன்’ சரவணன் ரவுடியாக நடிக்கும் போலீஸ் ஸ்டோரி…திரில்லர்

  • by Editor

மதுரையில் தனது மகனுடன் ரகசியமாக வசித்து வருகிறார், பிரபல ரவுடி ‘பருத்திவீரன்’ சரவணன். அவரது மகன் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டு, 4 போலீஸ்காரர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இதையறிந்து பழிவாங்க… Read More »பருத்திவீரன்’ சரவணன் ரவுடியாக நடிக்கும் போலீஸ் ஸ்டோரி…திரில்லர்

சஞ்சு சாம்சனுக்கு இன்று பாராட்டு விழா

  • by Editor

டி20 உலக கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சனுக்கு கேரள கிரிக்கெட் வாரியம் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடைபெறும் இந்த விழாவில் முதல்வர்… Read More »சஞ்சு சாம்சனுக்கு இன்று பாராட்டு விழா

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா : அவதாருக்கு ஆஸ்கர் விருது

  • by Editor

98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி, இன்று (மார்ச் 16) அதிகாலை 4.30 மணிக்கு கோலாகலாமாக தொடங்கியது. விருது வழங்கும்… Read More »98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா : அவதாருக்கு ஆஸ்கர் விருது

அடல் சுரங்கப்பாதையில் சிக்கிய 1000 வாகனங்கள்… மீட்பு பணியில் சிரமம்

  • by Editor

இமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் தலமான மணாலியில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாகப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புகழ்பெற்ற அடல் சுரங்கப்பாதை அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட… Read More »அடல் சுரங்கப்பாதையில் சிக்கிய 1000 வாகனங்கள்… மீட்பு பணியில் சிரமம்

ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வேலுமணிக்கு முக்கிய பொறுப்புகள்-இபிஎஸ் அதிரடி

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு கீழ்க்கண்டவாறு திருத்தி அமைக்கப்படுகிறது. அதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அவைத் தலைவர்… Read More »ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வேலுமணிக்கு முக்கிய பொறுப்புகள்-இபிஎஸ் அதிரடி

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு

  • by Editor

ஆபரண தங்கத்தின் விலை இன்று மீண்டும் கிராமுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சவரன் இன்று ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,17,680-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு

அரியலூர்- एनडीए (NDA) Vs தமிழ்நாடு… போஸ்டரால் சூடுபிடித்த அரசியல் களம்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில்,அரியலூரில் திடீரென ஒட்டப்பட்டுள்ள ‘एनडीए (என்.டி.ஏ – NDA) Vs தமிழ்நாடு என்ற சுவரொட்டிகள் ஒட்டுமொத்த மாவட்டத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத்… Read More »அரியலூர்- एनडीए (NDA) Vs தமிழ்நாடு… போஸ்டரால் சூடுபிடித்த அரசியல் களம்

ஒடிசா மருத்துவமனையில் திடீர் தீ – 10 நோயாளிகள் துடிதுடிக்க பலி!

  • by Editor

ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை முதல் தளத்தில் தீப்பற்றியது. இதையடுத்து மருத்துவனை ஊழியர்கள் நோயாளிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு… Read More »ஒடிசா மருத்துவமனையில் திடீர் தீ – 10 நோயாளிகள் துடிதுடிக்க பலி!

வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படை ரூ.1 லட்சம் பறிமுதல்!

  • by Editor

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினர் குளித்தலை சட்டமன்ற தொகுதிகளில்… Read More »வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படை ரூ.1 லட்சம் பறிமுதல்!

போலீஸ் என்கவுண்டரில் பிரபல ரவுடி பலி… சென்னையில் பரபரப்பு

  • by Editor

சென்னை மாதவரத்தில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி தொப்பை கணேசன் உயிரிழந்துள்ளார். மாதவரம் ரவுண்டானா அருகே பதுங்கியிருந்த அவரை போலீசார் பிடிக்கச் சென்றபோது தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இவர் மீது… Read More »போலீஸ் என்கவுண்டரில் பிரபல ரவுடி பலி… சென்னையில் பரபரப்பு

கோவையில் தேர்தல் விதிகள் அதிரடி அமல்: தலைவர்களின் சிலைகள் மற்றும் புகைப்படங்கள் மறைப்பு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் பொது… Read More »கோவையில் தேர்தல் விதிகள் அதிரடி அமல்: தலைவர்களின் சிலைகள் மற்றும் புகைப்படங்கள் மறைப்பு

கரூரில் அதிரடி: தேர்தல் விதிகளால் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு பேனர்கள் அகற்றம்

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்… Read More »கரூரில் அதிரடி: தேர்தல் விதிகளால் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு பேனர்கள் அகற்றம்

அரியலூரில் தேர்தல் பறக்கும் படைகள் அதிரடி: 24 மணி நேரமும் வாகனச் சோதனைக்கு ஆட்சியர் உத்தரவு

  • by Editor

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று மாலை முதல் உருண்டையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன்படி அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா. சாஸ்திரி ஆகியோர் தலைமையில் மாவட்ட… Read More »அரியலூரில் தேர்தல் பறக்கும் படைகள் அதிரடி: 24 மணி நேரமும் வாகனச் சோதனைக்கு ஆட்சியர் உத்தரவு

ஒடிசாவில் 11 நக்சலைட்டுகள் அதிரடி சரண்

  • by Editor

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது.நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 31ம்… Read More »ஒடிசாவில் 11 நக்சலைட்டுகள் அதிரடி சரண்

தேர்தல் விதிகள் அமல்: அரசு அலுவலகங்களில் முதலமைச்சர், அமைச்சர்கள் படங்கள் அகற்றம்

  • by Editor

இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுகணமே தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.இதன்… Read More »தேர்தல் விதிகள் அமல்: அரசு அலுவலகங்களில் முதலமைச்சர், அமைச்சர்கள் படங்கள் அகற்றம்

ராஜ்யசபா தேர்தல்: நாளை 11 இடங்களுக்கு வாக்குப்பதிவு; 26 பேர் போட்டியின்றித் தேர்வு

  • by Editor

நாடு முழுவதும் 37 எம்பி பதவிக்கு போட்டியிட்ட 26 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், நாளை 11 ராஜ்யசபா இடங்களுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. ஒடிசா, அரியானா, பீகாரில் குதிரை பேர அரசியலால் பரபரப்பு… Read More »ராஜ்யசபா தேர்தல்: நாளை 11 இடங்களுக்கு வாக்குப்பதிவு; 26 பேர் போட்டியின்றித் தேர்வு

டெல்லி ரயில் நிலையத்தில் ரூ.14.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

  • by Editor

கொல்கத்தா நகரில் இருந்து டெல்லிக்கு ரெயில் மூலம் தங்க கடத்தல் நடைபெறுகிறது என கிடைத்த தகவலை தொடர்ந்து வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்தின் அதிகாரிகள் உஷாரானார்கள். அவர்கள் புதுடெல்லி ரெயில் நிலையத்திற்கு வெளியே தயாராக இருந்தனர்.அப்போது,… Read More »டெல்லி ரயில் நிலையத்தில் ரூ.14.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ஐதராபாத் போதை விருந்து: முன்னாள் எம்.எல்.ஏ ரோகித் ரெட்டி சிக்கினார்

  • by Editor

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் மாவட்டத்தில் உள்ள மொய்னாபாத் அருகே அமைந்துள்ள ஒரு பண்ணை வீட்டில் போதைப்பொருள் விருந்து நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், நேற்று நள்ளிரவு அந்த… Read More »ஐதராபாத் போதை விருந்து: முன்னாள் எம்.எல்.ஏ ரோகித் ரெட்டி சிக்கினார்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

மிரட்டிப் பணம் பறிப்பு: தானே நகரில் இரு ‘போலி’ ஆர்வலர்கள் கைது

  • by Editor

மராட்டிய மாநிலம் தானே நகரில் வியாபாரி வைரல் படேல் என்பவர் இனிப்புக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் வைரல் படேல் தனது இனிப்பு கடையில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு… Read More »மிரட்டிப் பணம் பறிப்பு: தானே நகரில் இரு ‘போலி’ ஆர்வலர்கள் கைது

டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை: கரூர் விபத்து தொடர்பாக 3-வது முறையாக ஆஜரானார் விஜய்

  • by Editor

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம்… Read More »டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை: கரூர் விபத்து தொடர்பாக 3-வது முறையாக ஆஜரானார் விஜய்

தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை

  • by Editor

தூத்துக்குடி பூபால்ராயர்புரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ஜேசு. இவருடைய மகள் ஸ்ரேயா (31), கணினி அறிவியல் படித்துப் பட்டம் பெற்றுள்ளார். படிப்பிற்கு ஏற்ற வேலை தேடி வந்த ஸ்ரேயாவிற்கு நீண்ட நாட்களாகச் சரியான வேலை… Read More »தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை

அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து: தேர்தல் நடத்தை விதிகளால் ஆட்சியர் நடவடிக்கை

  • by Editor

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் இன்று (15.03.2026) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற… Read More »அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து: தேர்தல் நடத்தை விதிகளால் ஆட்சியர் நடவடிக்கை

தமிழகத் தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி:அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்

  • by Editor

5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று அறிவித்தார். 5 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். வாக்காளர் பட்டியல் சிறப்பு… Read More »தமிழகத் தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி:அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்

வருடாந்திர FASTag பாஸின் விலையை உயர்த்திய ஒன்றிய அரசு

  • by Editor

தனியார் வாகனங்களுக்கான வருடாந்திர FASTag பாஸின் விலையை ரூ.3000ல் இருந்து ரூ.3075 ஆக ஒன்றிய அரசு உயர்த்தியது. தமிழ் நாட்டில் உள்ள 66 சுங்கச்ச்சாவடிகளின் கட்டணத்தையும் 5-7% உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம்… Read More »வருடாந்திர FASTag பாஸின் விலையை உயர்த்திய ஒன்றிய அரசு

காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 2 குழந்தைகள் பலி

  • by Editor

சென்னை கேளம்பாக்கம் அருகே நாவலூர், சாமுண்டீஸ்வரி நகர் 2வது தெருவில் சங்கர் என்பவருக்கு சொந்தமான வீட்டின் காம்பவுண்டில் 3 வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் ஆடிட்டர் முருகன் (50) என்பவர் வாடகைக்கு வசித்து… Read More »காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 2 குழந்தைகள் பலி

மோடி சொல்லிதான் சசிகலா கட்சி துவங்கியிருக்கிறார்… சபாநாயகர் அப்பாவு

  • by Editor

சசிகலாவும் பிரதமர் மோடி கூறிதான் கட்சி தொடங்கி இருக்கிறார் என சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவு… Read More »மோடி சொல்லிதான் சசிகலா கட்சி துவங்கியிருக்கிறார்… சபாநாயகர் அப்பாவு

கரூரில் 19 இடங்களில் பல்வேறு பணிகளை VSB தொடங்கி வைத்தார்…

  • by Editor

கரூர், ஆண்டாள் கோவில் மேற்கு ராமா கவுண்ட புதூர் பகுதியில் ராம் கவுண்டன் புதூர் தங்கராஜ் வீடு முதல் ஜெகநாதன் வீடு வரை வடிகால் அமைத்தல், அருள் நகர் பகுதியில் வடிகால் அமைத்தல், ராஜீவ்… Read More »கரூரில் 19 இடங்களில் பல்வேறு பணிகளை VSB தொடங்கி வைத்தார்…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை…

  • by Editor

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி(CRPF) இயங்கி வருகிறது. வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகளவு இருக்கும். அவ்வப்போது வனத்திற்குள் இருந்து வெளியேறும்… Read More »கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை…

இன்று மாலை தேர்தல் தேதி அறிவிப்பு

  • by Editor

இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இன்று மாலை 4 மணி அளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. டெல்லியில்… Read More »இன்று மாலை தேர்தல் தேதி அறிவிப்பு

சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் தரைமட்டம் – 2 குழந்தைகள் பலி

  • by Editor

சென்னையை அடுத்த நாவலூர் சாமுண்டீஸ்வரர் நகர் 2வது தெருவில் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.இந்த சோக சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை தீரன், பெண் குழந்தை கிரீஷிகா (4)… Read More »சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் தரைமட்டம் – 2 குழந்தைகள் பலி

கரூரில் ரூ.5.02 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

  • by Editor

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் 19 இடங்களில் இன்று 5.02 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. ஆண்டாள் கோவில் மேற்கு ராமா கவுண்ட புதூர் பகுதியில்… Read More »கரூரில் ரூ.5.02 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

கோவை மாவட்டத்தில் 236 கண்காணிப்பு காமிராக்கள் திறப்பு…

  • by Editor

பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லை பகுதிகளில்கட்டுப்பாடு அறையுடன் கூடிய 236 கண்காணிப்பு காமிராக்கள்காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திறந்து வைத்தார் கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில்… Read More »கோவை மாவட்டத்தில் 236 கண்காணிப்பு காமிராக்கள் திறப்பு…

விழுப்புரம் கல்வித்துறை அதிரடி: தேர்வுப் பணியில் கவனக்குறைவாக இருந்த 5 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

  • by Editor

தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி தேர்வு நிறைவு பெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் கல்வி மாவட்டம் என… Read More »விழுப்புரம் கல்வித்துறை அதிரடி: தேர்வுப் பணியில் கவனக்குறைவாக இருந்த 5 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

  • by Editor

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் 44 வயது பெண்ணுக்கு கணவர், 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6ம் தேதி மூத்த மகளை அழைத்துக்கொண்டு அந்த பெண் கடைக்கு சென்றுள்ளார். அப்போது இரண்டாவது மகளான 9வது… Read More »பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

மே முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கை: 5 மாநில தேர்தல் அட்டவணை விரைவில் வெளியாகிறது

  • by Editor

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர் கள் சென்று தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்திவிட்டு கடந்த… Read More »மே முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கை: 5 மாநில தேர்தல் அட்டவணை விரைவில் வெளியாகிறது

திருமணமான 40 நாட்களில் கொடூரம்: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

விழுப்புரம் அருகே உள்ள சோழாம்பூண்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தீபவள்ளி (19). இவரும், கண்டாச்சிபுரம் தாலுகா சென்னகுணத்தை சேர்ந்த முருகவேல் மகன் மகேஸ்வரன் (27) என்பவரும் காதலித்து வந்தனர். இதனிடையே… Read More »திருமணமான 40 நாட்களில் கொடூரம்: இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

அரியலூர்-தேர்தலை முன்னிட்டு காவல்துறையிறையினர் துப்பாக்கி ஏந்தி கொடி அணிவகுப்பு

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கூடிய விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு ஏதுவாக மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரியலூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக வாக்குச்சாவடிகள் பாதுகாப்பு… Read More »அரியலூர்-தேர்தலை முன்னிட்டு காவல்துறையிறையினர் துப்பாக்கி ஏந்தி கொடி அணிவகுப்பு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டாரா? சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்திய தாக்குதலில் காயமடைந்து உள்ளார் என்றும் அவர் கொல்லப்பட்டு… Read More »இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டாரா? சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

கரூரில் பேருந்து – ரயில் மோதி விபத்து:அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆறுதல்

  • by Editor

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே ஜல்லிப்பட்டி பகுதியில் உள்ள ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கில், தனியார் பொறியியல் கல்லூரி (VSB) பேருந்து மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. மாணவர்களை ஏற்றிக்கொண்டு… Read More »கரூரில் பேருந்து – ரயில் மோதி விபத்து:அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆறுதல்

காதலை மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை

  • by Editor

புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சர்மிளா (27). இவர் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இந்திரா நகரை சேர்ந்த டிரைவர்… Read More »காதலை மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை

கரூரில் பயங்கரம்: கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்

  • by Editor

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே ஜல்லிப்பட்டி பகுதியில் உள்ள ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கில், தனியார் பொறியியல் கல்லூரி (VSB) பேருந்து மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. மாணவர்களை ஏற்றிக்கொண்டு… Read More »கரூரில் பயங்கரம்: கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்

வீட்டிற்குள் புகுந்த வெறிநாய் கடித்து 84 வயது மூதாட்டி பலி

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வெள்ளாரக்காடு பகுதியை சேர்ந்த கார்த்தியாயினி (84) இவர் தனது 60 வயது மகனான தேவதாசுடன் வசித்து வந்தார். இவர் வயது மூப்பின் காரணமாக நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக… Read More »வீட்டிற்குள் புகுந்த வெறிநாய் கடித்து 84 வயது மூதாட்டி பலி

காதல் தோல்வியை கிண்டல் செய்த சகோதரி: அடுத்து நடந்த விபரீதம்

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் மோராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் நீலிமா. இவருக்கு ஹிம்சிகா என்ற மகளும் ஹர்திக் (25) என்ற மகனும் இருந்தனர். ஹிம்சிகா குருகிராமில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஹர்திக்கும் குருகிராமில்… Read More »காதல் தோல்வியை கிண்டல் செய்த சகோதரி: அடுத்து நடந்த விபரீதம்

‘கலைஞர் நூலகம்’: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • by Editor

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,இளைஞர்களிடம் வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக இளைஞர் அணிசார்பில், கலைஞர் நூலகங்களை திறந்து வருகிறோம்.அந்த வகையில்,… Read More »‘கலைஞர் நூலகம்’: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

தற்கொலை நாடகம்- புடவை கழுத்தில் இறுக்கி பெண் பலி… கணவரிடம் விசாரணை

  • by Editor

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை மண்டலம், போயினபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ். ரயில்வே லோகோ பைலட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு… Read More »தற்கொலை நாடகம்- புடவை கழுத்தில் இறுக்கி பெண் பலி… கணவரிடம் விசாரணை

error: Content is protected !!