Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு சித்திரக் கதைகள் மெய்நிகர் கொள்கை – 2026- முதல்வர் வௌியீடு

  • by Editor

தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு, சித்திரக் கதைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கை 2026 தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில் ‘தமிழ்நாடு… Read More »தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு சித்திரக் கதைகள் மெய்நிகர் கொள்கை – 2026- முதல்வர் வௌியீடு

பாசி பிடித்த குடிநீர் கேன் விற்றால் ரூ.5,000 அபராதம் – அரசு எச்சரிக்கை!

  • by Editor

 தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில், குடிநீர் கேன்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து மாநில உணவு பாதுகாப்புத் துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. 20 லிட்டர் குடிநீர் கேன்களில் பாசி பிடித்தல்,… Read More »பாசி பிடித்த குடிநீர் கேன் விற்றால் ரூ.5,000 அபராதம் – அரசு எச்சரிக்கை!

CSK-க்கு சாம்சன் பெரிய பலம்- பியூஷ் சாவ்லா!

  • by Editor

IPL 2026 தொடரில் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு மாறியது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முன்னாள் இந்திய ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா கூறியுள்ளார். கடந்த T20 உலகக்… Read More »CSK-க்கு சாம்சன் பெரிய பலம்- பியூஷ் சாவ்லா!

சிபிஐ விசாரணைக்கு டில்லி புறப்புட்டார் விஜய்

  • by Editor

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் பொதுக்கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று இரவு டெல்லி புறப்பட்டுள்ளார். நாளை (மார்ச் 15) காலை டெல்லி சிபிஐ அலுவலகத்தில்… Read More »சிபிஐ விசாரணைக்கு டில்லி புறப்புட்டார் விஜய்

சென்னை- ரயில்வே ஸ்டேசன் பகுதியில் தீப்பற்றி எரிந்த செடிகள்

  • by Editor

சென்னை கடற்கரை ரயில் நிலைய யார்டு பகுதியில் காய்ந்த செடிகள் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில்… Read More »சென்னை- ரயில்வே ஸ்டேசன் பகுதியில் தீப்பற்றி எரிந்த செடிகள்

பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் பயணியிடமிருந்து 450 கிராம் தங்கம், பணம் பறிமுதல்

  • by Editor

பெரம்பூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் இருந்து 450 கிராம் தங்கம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சிறப்பு குழுவினர் நேற்று சோதனை செய்தனர். அப்போது… Read More »பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் பயணியிடமிருந்து 450 கிராம் தங்கம், பணம் பறிமுதல்

ஒருதலைக்காதல்..பெட்ரோல் ஊற்றி இளம்பெண் எரித்து கொலை ..

  • by Editor

புதுச்சேரி: ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண் உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார். புதுவை காவல்நிலையம் அருகே நடந்த இந்த சம்பவத்தில் வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி உப்பளம்… Read More »ஒருதலைக்காதல்..பெட்ரோல் ஊற்றி இளம்பெண் எரித்து கொலை ..

அரசு அலுவலகங்களில் மகளிருக்கு வசதி தேவை: முதல்வருக்கு கோரிக்கை

  • by Editor

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பில் ‘உலக மகளிர் தின விழா’ இன்று நடைபெற்றது. மாநில தலைவர் எஸ்.மதுரம் தலைமை தாங்கினார். அகில இந்திய தலைவர்… Read More »அரசு அலுவலகங்களில் மகளிருக்கு வசதி தேவை: முதல்வருக்கு கோரிக்கை

விழுப்புரத்தில் +2 தேர்வில் மாணவர்களை கண்காணிக்க தவறிய 5 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

  • by Editor

விழுப்புரம்: தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி தேர்வு நிறைவு பெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் கல்வி மாவட்டம்… Read More »விழுப்புரத்தில் +2 தேர்வில் மாணவர்களை கண்காணிக்க தவறிய 5 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

திருப்பதி பக்தர்களுக்கு புதிய ரூல்ஸ்

  • by Editor

ஏழுமலையானை தரிசிக்க தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக திருமலை கோவில் நிர்வாகம் தரிசன நடைமுறைகளில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. இது குறித்து அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த… Read More »திருப்பதி பக்தர்களுக்கு புதிய ரூல்ஸ்

தேமமமு கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. திருச்சியில் தீர்மானம்

  • by Editor

தேசிய மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேசிய மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் எம்.பி.செல்வம் தலைமை தாங்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர்… Read More »தேமமமு கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. திருச்சியில் தீர்மானம்

கோவையின் சிறப்பு அம்சம் கொண்ட சிலை துவக்க விழா

  • by Editor

கோவை நேரு கல்வி குழுமங்கள் சார்பில் கோவையின் அழகை மேலும் மெருகூட்ட புதிய கோயம்புத்தூரின் சிறப்பு அம்சங்கள் கொண்ட சிலை துவக்க விழா. கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆகியவை கோவையின்… Read More »கோவையின் சிறப்பு அம்சம் கொண்ட சிலை துவக்க விழா

கவிஞர் வைரமுத்துவிற்கு ஞானபீடம் விருது

  • by Editor

வாழ்நாள் முழுமைக்குமான இலக்கியப் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு ஞானபீடம் விருது வழங்கப்படுகிறது. தமிழில் இதுவரை 2 பேர் மட்டுமே இந்த விருதை பெற்றிருக்கும் நிலையில், தற்போது கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு… Read More »கவிஞர் வைரமுத்துவிற்கு ஞானபீடம் விருது

ஒன்றிணைந்து செயல்பட்டால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – அமைச்சர் கே.என்.நேரு

  • by Editor

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இந்த கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள்… Read More »ஒன்றிணைந்து செயல்பட்டால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – அமைச்சர் கே.என்.நேரு

பணத்தை திருப்பி கேட்ட பெண் மீது கொலைவெறி தாக்குதல்- பயங்கரம்

  • by Editor

காவல் துறையில் பணியாற்றியவர் செல்வக்குமார். அவரது மறைவிற்கு பிறகு கிடைத்த பணப்பலனைக்கொண்டு செல்வக்குமாரின் மனைவி ரேக்கா தனது மகனையும், மகளையும் படிக்கவைத்துக்கொண்டு, திருச்சி துவாக்குடி பகுதியில் வாழ்ந்துவருகிறார். அவரிடம் இருந்த ₹30 லட்சம் பணத்தை… Read More »பணத்தை திருப்பி கேட்ட பெண் மீது கொலைவெறி தாக்குதல்- பயங்கரம்

கேஸ் தட்டுப்பாடு… திருச்சியில் டீ-காபி விலை உயர்வு…

  • by Editor

ஈரான் போரை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு சிலிண்டர்கள் முன்பதிவு செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள்ஏற்பட்டு உள்ளது.இதனால் நாடு முழுவதும் ஹோட்டலுக்கு மூடப்பட்டு வருகின்றன. திருச்சியில் சில ஹோட்டல்கள் மூடப்பட்டு… Read More »கேஸ் தட்டுப்பாடு… திருச்சியில் டீ-காபி விலை உயர்வு…

விஜய், NDA கூட்டணிக்கு வருவாரா என தெரியாது- நயினார் ஸ்பீச்!

  • by Editor

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் பொதுக்கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக நாளை (மார்ச் 15) டெல்லி செல்கிறார். இன்று இரவு அவர் டெல்லி புறப்படுவதாக தவெக… Read More »விஜய், NDA கூட்டணிக்கு வருவாரா என தெரியாது- நயினார் ஸ்பீச்!

அமெரிக்காவின் போர்க் கப்பல் ஆபிரகாமை தாக்கிய ஈரான்- அமேரிக்கா மறுப்பு

  • by Editor

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப். 28 முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். தொடர்ந்து ஈரானின் கடற்படை மற்றும்… Read More »அமெரிக்காவின் போர்க் கப்பல் ஆபிரகாமை தாக்கிய ஈரான்- அமேரிக்கா மறுப்பு

10 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் பி.டி.ஆர். நெகிழ்ச்சி

  • by Editor

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் 2008-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர்… Read More »10 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் பி.டி.ஆர். நெகிழ்ச்சி

22 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த 56 வயது கல்யாண ராமன்..

  • by Editor

2 திருமணங்களை செய்து ஒரு மெகா மோசடியை அரங்கேற்றியிருக்கிறார் திருவனந்தபுரத்தை சேர்ந்த பாகுலேயன்தான். ஊருக்கு ஒரு பேர், மாவட்டத்திற்கு ஒரு மனைவி, வருடத்திற்கு ஒரு கல்யாணம் என ஹனிமூனிலேயே காலம் கடத்தியிருக்கிறார் இந்த 56… Read More »22 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த 56 வயது கல்யாண ராமன்..

உணவகங்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 2 மின் கட்டண சலுகை-தமிழக அரசு

  • by Editor

முதலமைச்சர் உடனான ஆலோசனைக்குபின் மின்வாரிய தலைவர் ராதாகிருஷணன் சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு சீராகும்வரை மின்சார சலுகை இருக்கும் . காய்கறிகளை உழவர் சந்தைகளில் கட்டுப்பாடின்றி… Read More »உணவகங்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 2 மின் கட்டண சலுகை-தமிழக அரசு

திருப்பத்தூர்-104.14 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கிய உதயநிதி

  • by Editor

தமிழக முதலமைச்சரும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரமான உதயநிதி ஸ்டாலின் இன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read More »திருப்பத்தூர்-104.14 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கிய உதயநிதி

6-60 வயது முதியவர்களுக்கு கூட பாதுகாப்பில்லை-திருச்சியில் சீமான் விமர்சனம்

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்குள் பல்வேறு கொலைகள் மற்றும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. ஆறு வயது குழந்தையிலிருந்து 60 வயது முதியவர்களுக்குக் கூட… Read More »6-60 வயது முதியவர்களுக்கு கூட பாதுகாப்பில்லை-திருச்சியில் சீமான் விமர்சனம்

இபிஎஸ்க்கு எதுவும் தெரியல.. அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்

  • by Editor

கேஸ் தட்டுப்பாட்டிற்கு ஒன்றிய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கூட தெரியாமல் நான்காண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருந்திருக்கிறார் -அமைச்சர் கே.என் நேரு விமர்சனம் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட… Read More »இபிஎஸ்க்கு எதுவும் தெரியல.. அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்

நாளை ராயப்பேட்டையில் தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாடு

  • by Editor

ஹிந்து மக்கள் கட்சி – தமிழகம் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் தமிழ், தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாடு, 15ம்… Read More »நாளை ராயப்பேட்டையில் தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாடு

கரூரில் 181 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்ட VSB உத்தரவு

  • by Editor

கரூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியங்களில் 181 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் வீடு கட்ட வேலை உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் வெண்ணமலை பகுதியில் உள்ள… Read More »கரூரில் 181 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்ட VSB உத்தரவு

எங்களுக்கு அதிக தொகுதிகள் தர முடியாது என்பது நியாயம் இல்லை – பெ.சண்முகம்!

  • by Editor

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள நிலையில், இடதுசாரி கட்சிகளும் தங்கள் பங்கை உயர்த்தக் கோரி குரல் கொடுத்துள்ளன. சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “காங்கிரஸ், தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள்… Read More »எங்களுக்கு அதிக தொகுதிகள் தர முடியாது என்பது நியாயம் இல்லை – பெ.சண்முகம்!

விஜய் செய்தா தப்பில்லையா? ரவிமோகனுக்கு ஆர்த்தி சரமாரி கேள்வி

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே விவாகரத்து நடைமுறைகள் தொடங்கியிருப்பதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. இக்கட்டான இந்தச் சூழலில், நடிகை த்ரிஷாவுடன் விஜய்… Read More »விஜய் செய்தா தப்பில்லையா? ரவிமோகனுக்கு ஆர்த்தி சரமாரி கேள்வி

ஈரான் உச்ச தலைவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு

  • by Editor

ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா காமேனி மற்றும் பிற உயர் அதிகாரிகள் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.92 கோடி வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி… Read More »ஈரான் உச்ச தலைவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு

சமையல் எண்ணெய் கிடு கிடு உயர்வு

  • by Editor

போர் சூழல் காரணமாக சமையல் எண்ணெய் விலையும் ‘கிடுகிடு’வென உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சூரிய காந்தி எண்ணெய் (சன்பிளவர் ஆயில்) ஒரு லிட்டர் ரூ.155-க்கு விற்கப்பட்ட சூழலில், இப்போது ரூ.170-க்கு… Read More »சமையல் எண்ணெய் கிடு கிடு உயர்வு

ஈரானை நோக்கி..2,500 வீரர்களுடன் ‘படையெடுக்கும் போர்க் கப்பல்

  • by Editor

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா சுமார் 2,500 கடற்படை வீரர்களையும் ஒரு நீர்நிலப்பரப்பு தாக்குதல் கப்பலையும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கிறது. இதனால் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கைகள் அதி தீவிரமாகும் அச்சம்… Read More »ஈரானை நோக்கி..2,500 வீரர்களுடன் ‘படையெடுக்கும் போர்க் கப்பல்

தமிழக ரயில்வே கிராசிங்குகளில் 236 பாலங்கள் கட்ட ரூ. 4,891 கோடி ஒதுக்கீடு

  • by Editor

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து வந்தவாசியை இணைக்கும் வகையில் சென்னை எழும்பூர் – விழுப்புரம் பிரிவில் ரயில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளுக்கு மத்திய – மாநில அரசுகளின் பங்களிப்புடன்… Read More »தமிழக ரயில்வே கிராசிங்குகளில் 236 பாலங்கள் கட்ட ரூ. 4,891 கோடி ஒதுக்கீடு

செல்வப்பெருந்தகையுடன் வாழ்த்து பெற்றார் எல்.கே.சுதீஷ்

  • by Editor

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எல்.கே.சுதீஷ் நேற்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை… Read More »செல்வப்பெருந்தகையுடன் வாழ்த்து பெற்றார் எல்.கே.சுதீஷ்

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டில் 61,511 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சர் மாசு

  • by Editor

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 13,093 பேருக்கும், டிஎன்பிஎஸ்சி மற்றும் தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.… Read More »தமிழகத்தில் கடந்த 5 ஆண்டில் 61,511 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சர் மாசு

சென்னை மாநகராட்சியின் 5 ஆண்டு சாதனைகள்-முதல்வர் பார்வை

  • by Editor

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 ஆண்டுகள் (2021-2026) சாதனைகளை விளக்கும் குறும்படம் எல்இடி திரையில் திரையிடுவதை நேரில் பார்வையிட்டார். சென்னை மாநகரில்… Read More »சென்னை மாநகராட்சியின் 5 ஆண்டு சாதனைகள்-முதல்வர் பார்வை

ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து 40,000 மெட்ரிக் டன் காஸ் கப்பல்7 நாளில் இந்தியா வந்தடையும்

  • by Editor

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள 28 இந்திய தேசிய கொடியிட்ட கப்பல்களில் 2 கப்பல்கள் கடற்படை பாதுகாப்புடன் நேற்று ஜலசந்தியை கடந்து சென்றது. ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.… Read More »ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து 40,000 மெட்ரிக் டன் காஸ் கப்பல்7 நாளில் இந்தியா வந்தடையும்

3 ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு

  • by Editor

சென்னை எழும்பூரின் 10வது மற்றும் 11வது பிளாட்பாரமில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய பணி, வரும் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியால் புறநகர்… Read More »3 ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு

தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க 193 எம்பிக்கள் கையெழுத்து

  • by Editor

பாஜக ஆளாத மாநிலங்களில் “வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்” என்ற பெயரில் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படுவதாக இந்தியா கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பெரிய அளவில் ‘வாக்கு… Read More »தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க 193 எம்பிக்கள் கையெழுத்து

எடப்பாடி செய்த அந்த ‘பெரிய’ துரோகம் இதுதான்… ஓபிஎஸ் சாடல்

  • by Editor

திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். காலை 9 மணிக்கு தென்காசி தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம், கடையநல்லூர், இலஞ்சி, குற்றாலம், மேலகரம் சுந்தர பாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.… Read More »எடப்பாடி செய்த அந்த ‘பெரிய’ துரோகம் இதுதான்… ஓபிஎஸ் சாடல்

பழனி கோயிலில் நடிகை அமலாபால் சாமி தரிசனம்

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு இன்று மதியம் நடிகை அமலாபால் வருகை தந்தார். மலைக்கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற சிறப்பு உச்சிகால பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து,… Read More »பழனி கோயிலில் நடிகை அமலாபால் சாமி தரிசனம்

ஆழியார் கவியருவியில் நீர் வரத்து குறைவு-யானைகள் நடமாட்டம்- தடை

  • by Editor

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆழியார் கவியருவி இயற்கை எழில் சூழ்ந்த இடமாக விளங்குவதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வது வழக்கமாக உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக மேற்கு… Read More »ஆழியார் கவியருவியில் நீர் வரத்து குறைவு-யானைகள் நடமாட்டம்- தடை

தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதி எண்ணிக்கை 7ஆக உயர்வு

இனி வீட்டிலிருந்தே திருமண நிதியுதவி ரூ. 50 ஆயிரம் பெறலாம்… மாஸ் அறிவிப்பு

  • by Editor

சாதி மறுப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு திருமண நிதியுதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும், கைம்பெண்கள், ஆதரவற்றோர்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், பயனாளிகளுக்கு ரூ.50,000 பணம்,… Read More »இனி வீட்டிலிருந்தே திருமண நிதியுதவி ரூ. 50 ஆயிரம் பெறலாம்… மாஸ் அறிவிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2880 குறைவு

  • by Editor

தங்கத்தின் விலை 3-வது நாளாக இன்றும் மளமளவென குறைந்துள்ளது. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120 குறைந்து 1,18,080-க்கும், கிராமுக்கு 140 குறைந்து 14,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  இந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2880 குறைவு

கோவையில் 200 கிலோ குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல்.. கைது.

  • by Editor

கோவையில் குட்கா போதைப் பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்துவந்த அஸ்வின்குமார் என்பவனை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா… Read More »கோவையில் 200 கிலோ குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல்.. கைது.

இந்தியாவுக்கு எரிவாயு கப்பல்களை பாதுகாப்பாக அனுப்ப ஈரான் உறுதி

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்தநிலையில் ஈரான் – அமெரிக்கா போர்… Read More »இந்தியாவுக்கு எரிவாயு கப்பல்களை பாதுகாப்பாக அனுப்ப ஈரான் உறுதி

நெட்ஃபிளிக்ஸ் அதிரடி: ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்

  • by Editor

சர்வதேச அளவில் பிரபலமான ஓடிடி தளங்களில் ஒன்று நெட்பிளிக்ஸ். இதில் மக்களுக்கு பிடித்தமான வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள், கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகள், குறிப்பாக புதிய திரைப்படங்கள் எனபவும் ஒளிப்பரப்படுவதால், மக்கள் மிகவும் விரும்பும் தளங்களில் ஒன்றாக… Read More »நெட்ஃபிளிக்ஸ் அதிரடி: ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்

சிலிண்டர் தட்டுப்பாடு: “வதந்திகளை நம்ப வேண்டாம்” – மத்திய அரசு அதிரடி விளக்கம்

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் தீவிரம் அடைந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹார்முஸ் ஜல சந்தி கடல்வழி பாதையை ஈரான் மூடியது. இந்த வழியாகத்தான் உலக நாடுகளுக்கு 20… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு: “வதந்திகளை நம்ப வேண்டாம்” – மத்திய அரசு அதிரடி விளக்கம்

ஆகாஷ் மரண வழக்கு: ஆய்வாளர் உட்பட 6 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

  • by Editor

மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் 6 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் தீலிபன், உதவி ஆய்வாளர் குகன் ஆகியோரையும் காவலர்கள் தெய்வேந்திரன், சரத், மனோகரன், காளீஸ்வரன்… Read More »ஆகாஷ் மரண வழக்கு: ஆய்வாளர் உட்பட 6 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

கழுகுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி: ரூ.4.48 லட்சம் பறிமுதல்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மேலபஜார் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள், திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு பல்வேறு ஆவணங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில்… Read More »கழுகுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி: ரூ.4.48 லட்சம் பறிமுதல்

செய்தி மக்கள் தொடர்புத் துறையில் 4 இணை இயக்குநர்களுக்கு கூடுதல் இயக்குநர்களாக பதவி உயர்வு

  • by Editor

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றி வரும் 4 இணை இயக்குநர்களுக்குக் கூடுதல் இயக்குநர்களாகப் பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்றவர்களின் விவரம்:

போர் நெருக்கடியைச் சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு-நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

  • by Editor

ஈரான் – அமெரிக்கா போரால் இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதால் ஓட்டல்களில் நிலமையை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. நாட்டில் நிலவும் சமையல் கியாஸ்… Read More »போர் நெருக்கடியைச் சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு-நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

தேர்வு பயத்தால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

  • by Editor

கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே ஏச்சன்புரம் பகுதியை சேர்ந்தவர் சுதேவன். அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் அஞ்சனா (17). இவர் பிளஸ்-2 படித்து வந்தார்.கேரளத்தில் கடந்த… Read More »தேர்வு பயத்தால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

‘டிஜிட்டல் கைது’ மோசடி: ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.10 லட்சம் அள்ளிய கும்பல்

  • by Editor

வேலூர் காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் 77 வயது ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை. அவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் ஒருவர், தன்னை மும்பை போலீஸ் அதிகாரி… Read More »‘டிஜிட்டல் கைது’ மோசடி: ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.10 லட்சம் அள்ளிய கும்பல்

“உங்க வேலையப் பாருங்க”: அமெரிக்க அதிபரை அதிரடியாக எச்சரித்த கமல்ஹாசன்

  • by Editor

இந்தியாவின் விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளைக் கடுமையாகச் சாடும் வகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் முன்னணி நடிகருமான கமல்ஹாசன், அமெரிக்க அதிபருக்கு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் சமூக வலைத்தளக் கணக்கைக் குறிப்பிட்டுப்… Read More »“உங்க வேலையப் பாருங்க”: அமெரிக்க அதிபரை அதிரடியாக எச்சரித்த கமல்ஹாசன்

முருங்கை, மிளகாய் ஏற்றுமதியில் புதிய மைல்கல்: ₹12 கோடி வர்த்தகத்திற்குத் தமிழக அரசு ஒப்பந்தம்

  • by Editor

தமிழ்நாட்டில் இருந்து முருங்கைக்காய் ஏற்றுமதியை அதிகரிக்கவும், ஏற்றுமதிக்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் முன்னோடி திட்டமாக, வேளாண் நிதிநிலை அறிவிப்பு 2021-22 ன் படி, “முருங்கை ஏற்றுமதி மண்டலம்” அறிவிக்கை… Read More »முருங்கை, மிளகாய் ஏற்றுமதியில் புதிய மைல்கல்: ₹12 கோடி வர்த்தகத்திற்குத் தமிழக அரசு ஒப்பந்தம்

தனி வீடு எடுத்து குட்கா வியாபாரம்: கவுண்டம்பாளையம் போலீசார் அதிரடி வேட்டை

  • by Editor

கோவையில் குட்கா போதைப் பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்துவந்த அஸ்வின்குமார் என்பவரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா… Read More »தனி வீடு எடுத்து குட்கா வியாபாரம்: கவுண்டம்பாளையம் போலீசார் அதிரடி வேட்டை

தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க நோட்டீஸ்!

  • by Editor

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க கோரும் தீர்மான நோட்டீசை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வழங்கினர். பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற SIR மோசடிகள், தேர்தல் முறைகேடுகள் ஆகியவற்றுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் துணை… Read More »தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க நோட்டீஸ்!

மேற்கு மண்டல திமுக ஐடிவிங் ஆலோசனை.. VSB பங்கேற்பு

  • by Editor

மேற்கு மண்டல தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதள தன்னார்வலர்கள் பயிற்சி மற்றும் கலந்துரையாடல் கூட்டம், இன்று கோவை, அவிநாசி சாலையில் உள்ள MNCR Grand Palace அரங்கத்தில் மிகச்… Read More »மேற்கு மண்டல திமுக ஐடிவிங் ஆலோசனை.. VSB பங்கேற்பு

கை வலிக்க தட்டியும் கூட்டணி கதவுகள் திறப்பாரில்லை-ராமதாஸ் தேர்தல் புறக்கணிப்பு?

  • by Editor

தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. தவெக தனித்து போட்டியிடுவதாக அறிவித்து விட்டது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி தலைமையிலான பாமக அணிக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்கப்பட்ட… Read More »கை வலிக்க தட்டியும் கூட்டணி கதவுகள் திறப்பாரில்லை-ராமதாஸ் தேர்தல் புறக்கணிப்பு?

மோடி குட்டிக்கரணம் போட்டாலும், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியாது- வைகோ

  • by Editor

திருப்பத்தூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது: திமுக கூட்டணியில் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும், வரும் சட்டமன்ற தேர்தலில், ஒருகாலமும் நான் போட்டியிட மாட்டேன். மனநிறைவுடன் நாடாளுமன்றத்தில் பணியாற்றி, 1300… Read More »மோடி குட்டிக்கரணம் போட்டாலும், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியாது- வைகோ

புதுகையில் ரோட்டரி சங்கம் இஃப்தார் நோன்பு திறப்பு

  • by Editor

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டை மர்லின் மஹாலில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்டம்… Read More »புதுகையில் ரோட்டரி சங்கம் இஃப்தார் நோன்பு திறப்பு

புதுகையில் இரத்ததான முகாம்..

  • by Editor

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்ததான முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்கு சங்கத்தின் தலைவர் எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி. அந்தோணிசாமி,… Read More »புதுகையில் இரத்ததான முகாம்..

திமுக போன்று வேறு எந்த கட்சிக்கும் வரலாறு கிடையாது: நடிகர் வடிவேலு ஸ்பீச்

  • by Editor

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு, நெஞ்சுரம் கொண்ட முதலமைச்சர் நிகரற்ற கொள்கை தலைவர் என்னும் தலைப்பில் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி கொளத்தூர் ஜிகேஎம் காலனி அரிச்சந்திரா மைதானத்தில் நேற்று… Read More »திமுக போன்று வேறு எந்த கட்சிக்கும் வரலாறு கிடையாது: நடிகர் வடிவேலு ஸ்பீச்

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

  • by Editor

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என ஒப்பந்தம் கையெழுத்தானது. டி.ஆர்.பாலு தலைமையிலான… Read More »திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

23 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல்

  • by Editor

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே கடத்தி கொண்டுவரப்பட்ட 23 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒடிசாவைச் சேர்ந்த பிரசண்ட் பாடி கைது செய்யப்பட்டார். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் மகன் மாயம்… திருச்சியில் பரபரப்பு

  • by Editor

சிவகங்கை மாவட்டம் மனகிரி நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் ரியல் எஸ்டேட் அதிபர் இவருக்கு ராஜு வயது 26 என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர் ராஜு டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்… Read More »ரியல் எஸ்டேட் அதிபர் மகன் மாயம்… திருச்சியில் பரபரப்பு

திருச்சி அருகே கோர சம்பவம்- கார் மோதி தொழிலாளி பலி

  • by Editor

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா ( 44). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். நெடுங்கூர்… Read More »திருச்சி அருகே கோர சம்பவம்- கார் மோதி தொழிலாளி பலி

அமெரிக்க-இஸ்ரேலை கண்டித்து.. திருச்சியில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

அமெரிக்க டிரம்ப் அரசு ஈரான் மீதான தாக்குதல், இஸ்ரேல் அரசு லெபனான் மீதான தாக்குதல் நடத்தி 150 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதையும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் அதிபர்களை கொலை செய்வதும்,… Read More »அமெரிக்க-இஸ்ரேலை கண்டித்து.. திருச்சியில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

பாரத் கேஸ் மூடல்.. காலி சிலிண்டருடன் காத்திருக்கும் மக்கள்

  • by Editor

சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள பாரத் கேஸ் வினியோக அலுவலகம் மூடப்பட்டதால் காலி சிலிண்டர்களுடன் பொதுமக்கள் காத்திருந்தனர். ஈரான் -இஸ்ரேல் போர் தொடர்பாக , கச்சா எண்ணெய் இறக்குமதி தடைப்பட்டதால் இந்தியாவில் சமையல்… Read More »பாரத் கேஸ் மூடல்.. காலி சிலிண்டருடன் காத்திருக்கும் மக்கள்

16ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Editor

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் முழு முனைப்புடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில், வருகிற 15ம் தேதி என அறிவித்தநிலையில் 16ம் தேதிக்கு மாற்றம்… Read More »16ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ஆதாரம் இல்லாமல் பேசாதீங்க… ரஜினி விவகாரம்-திருமா கருத்து

  • by Editor

தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ”தமிழகத்தில் எம்ஜிஆருக்கு பிறகு ஒரு பிரபலமான தலைவராக வர வேண்டும் என்று ரஜினி நினைத்தார். அரசியலில் சிஸ்டத்தை மாற்ற நினைத்தார். எல்லாவற்றையும்… Read More »ஆதாரம் இல்லாமல் பேசாதீங்க… ரஜினி விவகாரம்-திருமா கருத்து

சிலிண்டர்கள் தட்டுப்பாடு – தி.மு.க கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை, தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் NDAஅரசையும் அதன்  அடிமைக் கூட்டணியையும் கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள   ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில்… Read More »சிலிண்டர்கள் தட்டுப்பாடு – தி.மு.க கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Potato என அழைத்த முதலாளி – வழக்கு தொடர்ந்த பெண்-ரூ.29 லட்சம் இழப்பீடு

  • by Editor

தன்னை ‘உருளைக்கிழங்கு’ என திட்டிய முதலாளி மீது தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து, ரூ.29 லட்சம் இழப்பீடு பெற்றுள்ளார் அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண்! தன்னை இன ரீதியாக அப்படி அழைப்பதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.… Read More »Potato என அழைத்த முதலாளி – வழக்கு தொடர்ந்த பெண்-ரூ.29 லட்சம் இழப்பீடு

‘யூத்’ பட விழாவில் நடிகர் தனுஷ் கிண்டல் பேச்சு!

  • by Editor

கென் கருணாஸ் இயக்குநர் மற்றும் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் யூத் படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள். தனுஷுக்கு ராசியான ஜி.வி. பிரகாஷ் குமார் தான் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில்… Read More »‘யூத்’ பட விழாவில் நடிகர் தனுஷ் கிண்டல் பேச்சு!

திமுகவில் இணைந்தார் புகழேந்தி

  • by Editor

அதிமுக முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பெங்களூரு புகழேந்தி திமுகவில் இணைந்தார். அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் புதிய கட்சி தொடங்கிய நிலையில்,… Read More »திமுகவில் இணைந்தார் புகழேந்தி

ரயில் மோதி 3 பள்ளி குழந்தைகள் பலி வழக்கு…கேட் கீப்பருக்கு குரல் பதிவு செய்ய உத்தரவு

  • by Editor

கடலூரில் ரயில்வே கேட் மூடப்படாததால் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் கேட் கீப்பருக்கு குரல் பதிவு செய்ய சிதம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஜூலை… Read More »ரயில் மோதி 3 பள்ளி குழந்தைகள் பலி வழக்கு…கேட் கீப்பருக்கு குரல் பதிவு செய்ய உத்தரவு

கோவை-3 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார் முதல்வர்

  • by Editor

கோவை மாநகராட்சி பகுதியில் 3 முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உக்கடம் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவையை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர், மற்றும்… Read More »கோவை-3 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார் முதல்வர்

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு நெலமங்களா தாலுகா பைதரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்னய்யா. இவரது மனைவி ரிது. இந்த தம்பதியின் இரண்டரை வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு செல்வதற்காக… Read More »தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

நன்றி மறந்தவர் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் கடும் தாக்கு!

  • by Editor

தென்காசி : மாவட்டத்தில்  நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி மீது மறைமுகமாக கடுமையான விமர்சனம் வைத்துள்ளார். “ஊர்ந்து போய் பதவியைப் பெற்று, அதை கொடுத்தவருக்கே நன்றி இல்லாமல் இன்று அரசியலில் இருப்பவர்தான்… Read More »நன்றி மறந்தவர் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் கடும் தாக்கு!

உங்களுக்கு 24 மணி நேரம் தான் டைம்… ராஷ்மிகா கடும் எச்சரிக்கை

  • by Editor

ராஷ்மிகா மந்தனாவின் அம்மா சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு பேசிய ஒரு ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது. அதில் ராஷ்மிகா மற்றும் நடிகர் ரஷீத் செட்டியின் நிச்சயதார்த்தத்தின் போது… Read More »உங்களுக்கு 24 மணி நேரம் தான் டைம்… ராஷ்மிகா கடும் எச்சரிக்கை

மாணவர்களிடையே மோதல்.. திருச்சியில் 8ம் வகுப்பு மாணவன் பலி

  • by Editor

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 13 வயது சிறுவன் செல்வம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார் செல்வம். நல்லவன்னிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சரவணனின் மகன் செல்வம்… Read More »மாணவர்களிடையே மோதல்.. திருச்சியில் 8ம் வகுப்பு மாணவன் பலி

புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்- சசிகலாவின் புதிய கட்சி

  • by Editor

2026 சட்டமன்றத் தேர்தலில் பலம் வாய்ந்த 4 முனைப் போட்டி ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த சூழலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா தொடங்கியுள்ள அரசியல் கட்சி மீது… Read More »புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்- சசிகலாவின் புதிய கட்சி

சென்சார் போர்டு எதிர்ப்பால் மாற்றப்பட்ட பட டைட்டில்..

  • by Editor

நடிகை வரலட்சுமி இயக்குனராக அறிமுகமாகும் படம், `சரஸ்வதி’. இதில் வரலட்சுமி, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, கிஷோர், ராவ் ரமேஷ், ராதிகா, நாசர் நடித்துள்ளனர். சமீபகாலமாக படத்தின் தலைப்புகளில் கடவுளின் பெயர்கள் இருந்தால், அப்படத்தின் தலைப்பை மாற்றச்சொல்லி… Read More »சென்சார் போர்டு எதிர்ப்பால் மாற்றப்பட்ட பட டைட்டில்..

அஜித் குமாருக்கு கார் பரிசளித்த மஹிந்தரா நிறுவனம்

  • by Editor

துபாயில் கார் பந்தயத்திற்காக அஜித் தங்கியிருந்தார். அப்போது துபாயில் தாக்குதல் நடத்தப்பட்டதால் சென்னை திரும்ப முடியாமல் அஜித் துபாயில் சிக்கிக்கொண்டார்.அஜித் பாதுகாப்பாக இருப்பதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு… Read More »அஜித் குமாருக்கு கார் பரிசளித்த மஹிந்தரா நிறுவனம்

15ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

  • by Editor

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் முழு முனைப்புடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில், வருகிற 15ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்… Read More »15ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

தென்காசியில் முதல்முறையாக ஓபிஎஸ் பரப்புரை

  • by Editor

திமுகவை ஆதரித்து தென்காசியில் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரையை தொடங்கினார். திமுகவில் இணைந்த பிறகு முதல் முறையாக ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை தொகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.

இதுவே முதல்முறை- திமுக மாணவரணிக்கு முதல்முறையாக பெண் செயலாளர்

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுதினம் காலை 10.30 மணி அளவில் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அதில், அனைத்து மாவட்டச் செயலாளர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவறாமல்… Read More »இதுவே முதல்முறை- திமுக மாணவரணிக்கு முதல்முறையாக பெண் செயலாளர்

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் ஒப்புதல்- பிரதமருக்கு முதல்வர் கடிதம்

  • by Editor

தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திடவும், ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களின் நிறைவேற்றத்தை உறுதி செய்திடவும் ஏதுவாக, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக… Read More »ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் ஒப்புதல்- பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கேஸ் தட்டுப்பாடு.. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்

  • by Editor

சமையல் காஸ் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் சேர்ந்து கடந்த மாதம் 28ம் தேதி தாக்குதல்… Read More »கேஸ் தட்டுப்பாடு.. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்

  • by Editor

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், அதிமுகவில் இணைந்தார். மேலும் அவருக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. சீமானின் நாதகவின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள், அ.தி.மு.க.வில்… Read More »அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்

கோவை- தனியார் விடுதிக்கு வணிக கேஸ் வழங்குங்க… கோரிக்கை

  • by Editor

தனியார் விடுதிகளுக்கு வணிக கேஸ் சிலிண்டர்களை வழங்குமாறு கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர் அசோசியேஷன் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு… Read More »கோவை- தனியார் விடுதிக்கு வணிக கேஸ் வழங்குங்க… கோரிக்கை

இபிஎஸ் வழங்கும் இஃப்தார் விருந்து

  • by Editor

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும், அ.தி.மு.க. சார்பில், பொதுச்செயலாளர் எடப்பாடி… Read More »இபிஎஸ் வழங்கும் இஃப்தார் விருந்து

இன்ஸ்டா தோழியிடம் பணம் பெற்று ஏமாற்றிய பெண் கைது

  • by Editor

கரூரைச் சேர்ந்த 28 வயதான ஐஸ்வர்யா என்பவர், இன்ஸ்டகிராம் தளத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். மலேசியாவைச் சேர்ந்த ரேகா, சென்னையைச் சேர்ந்த சுஷ்மிதா ஆகியோரும் இதே தளத்தின் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, தோழிகளாகினர். மூவரும்… Read More »இன்ஸ்டா தோழியிடம் பணம் பெற்று ஏமாற்றிய பெண் கைது

ஞாயிற்றுக் கிழமை வெளியாகிறது தமிழக தேர்தல் அட்டவணை?

  • by Editor

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் உள்பட 5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாநில தலைமை… Read More »ஞாயிற்றுக் கிழமை வெளியாகிறது தமிழக தேர்தல் அட்டவணை?

வேளச்சேரி – பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை நாளை துவக்கம்

  • by Editor

வேளச்சேரி – பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை நாளை (மார்ச்.14) தொடங்கும் என ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் பயணிகளால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை… Read More »வேளச்சேரி – பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை நாளை துவக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

  • by Editor

தமிழகத்தில் இன்றும் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.14,900க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு:மார்ச் 15-ல் சி.பி.ஐ. முன் விஜய் ஆஜர்

  • by Editor

த.வெ.க. தலைவர் விஜய், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூருக்கு சுற்றுப்பயணம் சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.ஐ. விசாரித்து… Read More »கரூர் கூட்ட நெரிசல் வழக்கு:மார்ச் 15-ல் சி.பி.ஐ. முன் விஜய் ஆஜர்

பெட்ரோல், டீசல் கையிருப்பில் குறையில்லை: வதந்திகளை நம்ப வேண்டாம்-மத்திய அமைச்சர்

  • by Editor

மேற்காசியாவில் கடந்த 12 நாட்களாக நடந்து வரும் கடுமையான மோதல் போக்கு தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளிலும் அத்தியாவசிய உபயோகத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 மற்றும்… Read More »பெட்ரோல், டீசல் கையிருப்பில் குறையில்லை: வதந்திகளை நம்ப வேண்டாம்-மத்திய அமைச்சர்

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

  • by Editor

தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்காள மாநில கவர்னராக மாற்றப்பட்டார். ஆர்.என்.ரவி மாற்றப்பட்ட நிலையில், கேரளாவின் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.… Read More »மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

சிலிண்டர் தட்டுப்பாடு பீதி வேண்டாம்: முன்பதிவு செய்த 3 நாட்களில் டெலிவரி – மத்திய அரசு உறுதி

  • by Editor

ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு முன்னுரிமை அளித்தும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும்… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு பீதி வேண்டாம்: முன்பதிவு செய்த 3 நாட்களில் டெலிவரி – மத்திய அரசு உறுதி

கணவன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி

  • by Editor

சென்னையை சேர்ந்தவர் அந்தோணி ராபின் (26). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள ஒரு கியாஸ் குடோனில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அம்மு (22) என்ற இளம்பெண்ணுடன்… Read More »கணவன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

கல்லூரிக்குள் புகுந்து மாணவிக்குக் காதல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது

  • by Editor

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விஜய் என்ற ஜெகதீஷ் (36). துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் ஜெகதீசுக்கு அறிமுகமானார்.… Read More »கல்லூரிக்குள் புகுந்து மாணவிக்குக் காதல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது

சிலிண்டர் பதுக்கலில் ஈடுபட்ட மதுரை நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

  • by Editor

ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு முன்னுரிமை அளித்தும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும்… Read More »சிலிண்டர் பதுக்கலில் ஈடுபட்ட மதுரை நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

“தேவையான அளவு பெட்ரோல், டீசல் உள்ளது” – பொதுமக்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி

  • by Editor

ஈரான் போர் காரணமாக கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற அச்சத்தில் நாடு முழுவதும் ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.வீடுகளில் பெண்கள் சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டர் வினியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு… Read More »“தேவையான அளவு பெட்ரோல், டீசல் உள்ளது” – பொதுமக்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி

கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவர் ஆகிட முடியாது… சோளிங்கர் ரவி விஜயை சாடல்

  • by Editor

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி மாவட்டத் தலைநகரங்களில் தவெக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதில் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், “எம்ஜிஆருக்கு… Read More »கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவர் ஆகிட முடியாது… சோளிங்கர் ரவி விஜயை சாடல்

அரியலூர்…தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கூடிய விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு ஏதுவாக மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரியலூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக வாக்குச்சாவடிகள் பாதுகாப்பு… Read More »அரியலூர்…தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

வாட்ஸ்-அப் விளம்பரத்தை நம்பி விபரீதம்: ரூ.40 லட்சத்தை பறிகொடுத்த பெண்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட படூர் பகுதியை சேர்ந்தவர் சுஜாதா நாதன் (50 ). இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு வந்த விளம்பரத்தில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டபோது, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு… Read More »வாட்ஸ்-அப் விளம்பரத்தை நம்பி விபரீதம்: ரூ.40 லட்சத்தை பறிகொடுத்த பெண்

மின்சார அடுப்புகளை வாங்கக் கடைகளில் அலைமோதும் கூட்டம்

  • by Editor

சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கரன்ட் அடுப்புகளை வாங்க கடையில் மக்கள் குவிந்து வருகின்றனர். ஈரான்-இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் காரணமாக கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளதால் சிலிண்டர் விலை மற்றும் வாகன… Read More »மின்சார அடுப்புகளை வாங்கக் கடைகளில் அலைமோதும் கூட்டம்

வாட்ஸ்அப், பேஸ்புக் பிரசாரங்கள் இனி கண்காணிப்பில்: தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க முடிவு

  • by Editor

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எல்லா அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆன்லைன், சோஷியல் மீடியாக்கள் மூலமாகவும் பிரசாரம் செய்து வருகிறார்கள். குறிப்பாக பேஸ்புக்கில் அரசியல் கட்சி, தலைவர்களை… Read More »வாட்ஸ்அப், பேஸ்புக் பிரசாரங்கள் இனி கண்காணிப்பில்: தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க முடிவு

தஞ்சையில் மாட்டு வண்டியில் தவெக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

சாதிவாரி கணக்கெடுப்பு அரசாணையை வெளியிட வலியுறுத்தியும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு போதை பொருட்களையும் தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் அரசியல் காழ் புணர்ச்சியோடு தவெக அவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் ஜனநாயக… Read More »தஞ்சையில் மாட்டு வண்டியில் தவெக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

அதிக தொகுதிகளை கேட்டு பாஜக நெருக்கடி- செய்வதறியாது தவிக்கும் இபிஎஸ்

  • by Editor

திருச்சி கூட்டத்தில் அதிமுக- பாஜக தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும் எனக் கூறிய நிலையில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் கூட்டம் முடிந்தது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு பெருமளவில்… Read More »அதிக தொகுதிகளை கேட்டு பாஜக நெருக்கடி- செய்வதறியாது தவிக்கும் இபிஎஸ்

+2 மாணவி கொலை: செல்வப்பெருந்தகை கண்டனம்

  • by Editor

 தூத்துக்குடி அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17வயது… Read More »+2 மாணவி கொலை: செல்வப்பெருந்தகை கண்டனம்

3 சிறுமிக்கு பாலியல் தொல்லை… கூலிதொளிலாளிக்கு தூக்கு தண்டனை

  • by Editor

நெல்லையில் 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளுக்கு ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான கூலித் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம்… Read More »3 சிறுமிக்கு பாலியல் தொல்லை… கூலிதொளிலாளிக்கு தூக்கு தண்டனை

பல கோடிக்கு புது வீடு வாங்கிய நயன்தாரா..

  • by Editor

போயஸ் கார்டனில் மற்றொரு வீட்டை ரூ.31 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கியுள்ளார் நயன்தாரா. நயன்தாரா முன்பு சென்னை எழும்பூரிலுள்ள அபார்ட்மென்ட்டில் வசித்து வந்தார். அங்கிருந்து போயஸ் கார்டனில் ரூ.70 கோடியில் பங்களா விலைக்கு வாங்கி தனது… Read More »பல கோடிக்கு புது வீடு வாங்கிய நயன்தாரா..

நாளை மறுநாள் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்

  • by Editor

சென்னையில் நாளை மறுநாள் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள்… Read More »நாளை மறுநாள் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்

அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை

  • by Editor

பாமகவின்  பெயர், கட்சி சின்னத்தை  அன்புமணி பயன்படுத்த தடை விதிக்ககோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாமகவின் பெயர், சின்னம் பயன்படுத்த… Read More »அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை

ஈரான் போர் பதட்டம்- நடுகடலில் தத்தளிக்கும் 3.50 கோடி முட்டைகள்

  • by Editor

நாமக்கல் மண்டலத்ததில், சுமார் 1,100 க்கு மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 10 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாள்தோறும் சுமார் 70… Read More »ஈரான் போர் பதட்டம்- நடுகடலில் தத்தளிக்கும் 3.50 கோடி முட்டைகள்

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை

என்னை யாரும் வன்கொடுமை செய்யல…பொய் புகார் அளித்தேன்- மாணவி வாக்குமூலம்

  • by Editor

திருச்சியில் இருந்து சென்னை வந்த தன்னை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி அளித்தது பொய்யான புகார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான… Read More »என்னை யாரும் வன்கொடுமை செய்யல…பொய் புகார் அளித்தேன்- மாணவி வாக்குமூலம்

சிலிண்டர் தட்டுப்பாடு… யாரும் அச்சப்பட வேண்டாம்… முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

முதல்வர் ஸ்டாலின் அறிக்கை: மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு – பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு… யாரும் அச்சப்பட வேண்டாம்… முதல்வர் ஸ்டாலின்

அந்த கிளைமாக்ஸை விட இது பெருசா இருக்கும்!”– ஏப்.,3 ‘காளிதாஸ் 2’ ரிலீஸ்

  • by Editor

2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ்… Read More »அந்த கிளைமாக்ஸை விட இது பெருசா இருக்கும்!”– ஏப்.,3 ‘காளிதாஸ் 2’ ரிலீஸ்

புதுகை அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கை குறித்த களப்பயணம்

  • by Editor

தமிழ்நாடு வனத்துறையின் சார்பாக 2025-2026 ஆம் ஆண்டில் அரசுப்பள்ளிகளின் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில்  உள்ள அரசு பள்ளிகளின்  மாணவர்களுக்கு ஒரு நாள் இயற்கை  முகாம் காடுகள் மற்றும்  வனவிலங்குகளின்… Read More »புதுகை அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கை குறித்த களப்பயணம்

வாலிபர் வெட்டிபடுகொலை…. புதுக்கோட்டையில் பயங்கரம்

  • by Editor

.புதுக்கோட்டை மாநகராட்சி காந்திநகர்1வது குறுக்கு தெருவில் வசிப்பவர்காமராஜ் இவரது மகன் சுமன் (30) . இவர் அருகில் உள்ள அசோக்நகர் பகுதியில்டூவீலரில்சென்று நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சுமனைசரமாரியாக… Read More »வாலிபர் வெட்டிபடுகொலை…. புதுக்கோட்டையில் பயங்கரம்

ஒன்றுபட்டு உழைத்தால் திமுக கூட்டணி மகத்தான வெற்றி

  • by Editor

அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் அக் கட்சியின் தேசிய செயலாளர்திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் தேர்வு செய்யப்பட்டார்.இதை யடுத்து கிறிஸ்டோபர் திலக் எம்பி திருச்சி மாநகரில் உள்ள காந்தி, காமராஜர், இந்திரா காந்தி,… Read More »ஒன்றுபட்டு உழைத்தால் திமுக கூட்டணி மகத்தான வெற்றி

புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் குட்டி குடித்தல் விழா.. கோலாகலம்

  • by Editor

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடித்தல் இன்று நடைபெற்றது.இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்சி புத்தூரில் அமைந் துள்ள… Read More »புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் குட்டி குடித்தல் விழா.. கோலாகலம்

சாதிவாரி கணக்கெடுப்பு கோரி- திருச்சியில் தவெக ஆர்ப்பாட்டம்..

  • by Editor

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த கோரியும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து ஒருங்கிணைந்த தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்திருச்சி மாவட்ட… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு கோரி- திருச்சியில் தவெக ஆர்ப்பாட்டம்..

பள்ளிக்குச் செல்லுமாறு தாய் கூறியதால் + 2 மாணவி தற்கொலை

குடிக்க பணம் கேட்டு தகராறு… திருச்சியில் கணவன் தற்கொலை

  • by Editor

திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 3 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.இவரது மகன் மாரிமுத்து (52).கூலி தொழிலாளி.இவருக்கு ருத்ரா என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர்.குடிப்பழக்கம் உடையவர்.இந்நிலையில் குடிப்பதற்கு மனைவியிடம் பணம்… Read More »குடிக்க பணம் கேட்டு தகராறு… திருச்சியில் கணவன் தற்கொலை

திருச்சியில் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்த பெண்கள்

  • by Editor

திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிலிண்டர் தட்டுப்பாடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டருக்கு பாடைகட்டி, மாலை அணிவித்தனர். பின்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஒப்பாரி வைத்து… Read More »திருச்சியில் சிலிண்டருக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்த பெண்கள்

திருவண்ணாமலையில் 14 கி.மீ கிரிவலம் சென்ற வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்

  • by Editor

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026 இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சூர்யகுமார்… Read More »திருவண்ணாமலையில் 14 கி.மீ கிரிவலம் சென்ற வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி…திருச்சியில் டிடிவி பேச்சு

  • by Editor

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில் : திமுகவில் வருவோர் போவோரை எல்லாம் கூட்டணியில் சேர்க்கிறார்கள் ஜெயலலிதா காலத்தில் பல உயர் பதவிகள் வகித்து பொருளாதார ரீதியாக பலமாகி… Read More »தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி…திருச்சியில் டிடிவி பேச்சு

தேர்தல் வந்தாலே மோடிக்கு தமிழ்நாடு மீது பாசம்- அமைச்சர் கடும் தாக்கு

  • by Editor

தேர்தல் வந்தாலே தமிழ்நாட்டின் மீது மோடிக்கு பாசம் வந்துவிடும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட நாட்கள் விவசாயிகள் போராட்டம்… Read More »தேர்தல் வந்தாலே மோடிக்கு தமிழ்நாடு மீது பாசம்- அமைச்சர் கடும் தாக்கு

90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு

  • by Editor

கேஸ் சிலிண்டரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவுடன் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என தகவல் பரவியதால் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில்… Read More »90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு

உணவில் பல்லி- 44 குழந்தைகள் உடல்நலன் பாதிப்பு.. 3 பேர் சஸ்பெண்ட்

  • by Editor

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள் உடல் நலன் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கோவை கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சி… Read More »உணவில் பல்லி- 44 குழந்தைகள் உடல்நலன் பாதிப்பு.. 3 பேர் சஸ்பெண்ட்

சிலிண்டர் தட்டுபாடு… கரூரில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

  • by Editor

அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரத்தில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்துபொதுமக்கள் எரிவாயு குடோன் முன்பு முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் போர் காரணமாக இந்தியா… Read More »சிலிண்டர் தட்டுபாடு… கரூரில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

தமிழகத்தின் புதிய கவர்னர் பதவியேற்பு

  • by Editor

சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றார். பொறுப்பு ஆளுநராக அர்லேகருக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கேரள… Read More »தமிழகத்தின் புதிய கவர்னர் பதவியேற்பு

கோவையில் தவெக ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழ்நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும், போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் அதனை தமிழக அரசு தடுக்க தவறியதாகவும் கூறி தமிழக… Read More »கோவையில் தவெக ஆர்ப்பாட்டம்

கோவை-வணிக சிலிண்டர் தட்டுப்பாடு-மார்க் கம்யூ.,சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

வளைகுடா நாடுகளில் தற்பொழுது நடந்து வரும் போர்ப்பதற்றம் காரணமாக வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஹோட்டல்கள் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன பல்வேறு உணவகங்களும் உணவு வகைகளை சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக குறைத்துள்ளன.… Read More »கோவை-வணிக சிலிண்டர் தட்டுப்பாடு-மார்க் கம்யூ.,சார்பில் ஆர்ப்பாட்டம்

தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் மீது வழக்குப்பதிவு!

  • by Editor

டி20 WC வெற்றி கொண்டாட்டத்தின்போது, தேசியக் கொடியை அவமதித்தாக இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புனேவைச் சேர்ந்த வஜித் கான் என்ற வழக்கறிஞரின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவாகி உள்ளது.… Read More »தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் மீது வழக்குப்பதிவு!

புதுகை-எஸ்பி தலைமையில் தேர்தல் கொடி அணிவகுப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையில்தமிழகத்தில் நடப்பாண்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும்வகையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகள் , காவலர்கள் மற்றும் எல்லைப்… Read More »புதுகை-எஸ்பி தலைமையில் தேர்தல் கொடி அணிவகுப்பு

சிலிண்டர் தட்டுப்பாடு- புதுகையில் மத்திய அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணமாக மத்திய பா ஜ க நரேந்திர மோடி அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு- புதுகையில் மத்திய அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

+2 மாணவி கொலை…குற்றவாளிகளை பிடிக்க.. 6 தனிப்படைகள் அமைப்பு

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை… Read More »+2 மாணவி கொலை…குற்றவாளிகளை பிடிக்க.. 6 தனிப்படைகள் அமைப்பு

இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

  • by Editor

இந்தியக் கொடி இடம்பெற்றுள்ள கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, ஈரான் தன் வசமுள்ள ஹோர்முஸ் நீரிணையை கச்சா எண்ணெய்… Read More »இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

சிலிண்டர் தட்டுப்பாடு.. ரத்தாகும் திருமணங்கள்

  • by Editor

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயு (LPG) விநியோகம் பாதிக்கப்பட்டு, சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் அன்றாடம் உணவு சமைப்பதற்கு அத்தியாவசிய… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு.. ரத்தாகும் திருமணங்கள்

திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம்

  • by Editor

பராமரிப்பு பணிகள் நடைபெறு வதால பின்வரும் ரெயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 16848) இன்று (வியாழக்கிழமை) முதல் 17-ந்தேதி வரையிலும், மும்பை சி.எஸ்.டி.எம்.… Read More »திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம்

பொள்ளாச்சி அருகே பிறந்த குட்டியுடன் யானை கூட்டம் உலா… உற்சாகம்

  • by Editor

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள ஆழியார் வால்பாறை போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மழைப்பொழிவு இல்லாமல் வறட்சி நிலவி வருகிறது இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி… Read More »பொள்ளாச்சி அருகே பிறந்த குட்டியுடன் யானை கூட்டம் உலா… உற்சாகம்

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டம்… கோலாகலம்

  • by Editor

கோவை, பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில்மிகவும் பிரசித்தி பெற்றதாகும் பொள்ளாச்சி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன் தேர் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது… Read More »பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டம்… கோலாகலம்

பொதுவௌியில் குப்பைக்கு தீ… நோய் பரவும் அபாயம்..

  • by Editor

பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் பொது வெளியில் கொட்டி குப்பைகளை கொளுத்துவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு நோய் பரவும் அபாயம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி 33 வார்டுகளை உள்ளடக்கியது, 33 வார்டுகளிலும் தனியார் மற்றும் நகராட்சி… Read More »பொதுவௌியில் குப்பைக்கு தீ… நோய் பரவும் அபாயம்..

பெட்ரோல் பங்குகளில் குவிந்த பொதுமக்கள்.. தஞ்சையில் பரபரப்பு

  • by Editor

தஞ்சாவூரில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவியதால் பெட்ரோல் பங்குகளில் குவிந்த பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருந்த பெட்ரோலை வாகனங்களில் நிரப்பி செல்லும் பொதுமக்கள் தஞ்சாவூரில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும்… Read More »பெட்ரோல் பங்குகளில் குவிந்த பொதுமக்கள்.. தஞ்சையில் பரபரப்பு

கரூர் அருகே சம்பவம்… நள்ளிரவில் இளைஞர் வெட்டிக்கொலை..

  • by Editor

கரூர் அருகே நள்ளிரவில் இளைஞர் வெட்டிக் கொலை செய்த சம்பவம்: இரண்டு சிறுவர்களைப் பிடித்து போலீசார் விசாரணை . கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்த விஜயபுரம் கிராமத்தை சார்ந்தவர் கவின் (வயது 22). இவர்… Read More »கரூர் அருகே சம்பவம்… நள்ளிரவில் இளைஞர் வெட்டிக்கொலை..

பாஜ.,வுக்கு பழனிசாமி பயப்படலாம்-முதல்வர் அஞ்சமாட்டார்-உதயநிதி

  • by Editor

வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் பேசினார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் ஒன்றிய தி.மு.க. அலுவலகம் மற்றும்… Read More »பாஜ.,வுக்கு பழனிசாமி பயப்படலாம்-முதல்வர் அஞ்சமாட்டார்-உதயநிதி

சமையல் சிலிண்டர் வெடித்து 2 படகுகள் எரிந்து சேதம்

  • by Editor

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 2 படகுகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. 2 பெரிய சொகுசு சுற்றுலா படகுகள் எரிந்து சேதமடைந்தில் சுற்றுலா பயணிகள் யாரும் இல்லாததால் பெரும்… Read More »சமையல் சிலிண்டர் வெடித்து 2 படகுகள் எரிந்து சேதம்

போர் முடிக்க 3 நிபந்தனை – ஈரான் அதிபர் அறிவிப்பு

  • by Editor

ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 3 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார். இந்த நிபந்தனைகள் ஈரானின்… Read More »போர் முடிக்க 3 நிபந்தனை – ஈரான் அதிபர் அறிவிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு

  • by Editor

தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,970க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.290-க்கும், ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு

போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது

  • by Editor

பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது, விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. வதந்திகளை நம்பி, மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம். நாடு முழுவதும் உள்ள அனைத்து HPCL பெட்ரோல்… Read More »போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது

ராமேஸ்வர 2 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

  • by Editor

 ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வடக்கு மன்னார் கடற்பரப்பில் வைத்து ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் மீன்வளத்துறை… Read More »ராமேஸ்வர 2 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

கரூரில் இப்தார் நோன்பு திறப்பு – VSB பங்கேற்பு

  • by Editor

ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கரூர் கோவை சாலையில்… Read More »கரூரில் இப்தார் நோன்பு திறப்பு – VSB பங்கேற்பு

இந்தியாவிற்கு வந்த தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்

  • by Editor

ஈரான் – அமெரிக்கா போர் 12-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால், மேற்காசியாவில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. உலகில் 20 சதவீத எணன்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.… Read More »இந்தியாவிற்கு வந்த தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்

+2 மாணவி வன்கொடுமை செய்த துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்

  • by Editor

தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உடலை கூறு கூறாக வெட்டிப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியின் சடலத்தை… Read More »+2 மாணவி வன்கொடுமை செய்த துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்

“வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை” – மத்திய அரசு அதிரடி

  • by Editor

மேற்கு ஆசிய போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் வினியோகத்தில் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவிலும் இந்த பாதிப்பை உணர முடிகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதால் எதிர்வரும் நாட்களில் இந்தியாவில்… Read More »“வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை” – மத்திய அரசு அதிரடி

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 இடங்கள்

  • by Editor

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் காங்கிரஸ் (28), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), மனிதநேய மக்கள் கட்சி (2) உள்ளிட்டவைகளுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. ஏனைய… Read More »திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 இடங்கள்

இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை: காப்பாற்ற சென்ற கணவரும் பலி

  • by Editor

விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் தசரதன் மகன் சக்திபரதன் (26). பால் வியாபாரம் மற்றும் விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமிபுரத்தை சேர்ந்த ராஜகுமாரி… Read More »இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை: காப்பாற்ற சென்ற கணவரும் பலி

வீடுகளுக்கு காஸ் கனெக்சன்: திருச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

  • by Editor

திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, 5,665 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: 370 கி.மீ நீளத்திற்கு ஊரக சாலைகளை தொடங்கி வைத்து இருக்கிறோம். இந்த பணி… Read More »வீடுகளுக்கு காஸ் கனெக்சன்: திருச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

  • by Editor

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடந்தது. இதற்கு பதிலளித்து பேசுவது தொடர்பாக, குறிப்பிடப்பட்ட நாளில் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. எனினும், பின்னர் அவர்… Read More »சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

இன்ஸ்டாகிராம் காதல்: 17 வயது சிறுவனுடன் ஓடிய 21 வயது இளம்பெண்

  • by Editor

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும், குஜராத் மாநிலம் ராஜ்கோர்ட்டை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம்… Read More »இன்ஸ்டாகிராம் காதல்: 17 வயது சிறுவனுடன் ஓடிய 21 வயது இளம்பெண்

மகளுடன் பேசிய ஆத்திரம்: வாலிபரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட தந்தை கைது

  • by Editor

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ் (22). இவர் கேரள மாநிலம் மங்களூருவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் கண்ணூர்யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து வந்துள்ளார்.அவருடன் ரப்பர்… Read More »மகளுடன் பேசிய ஆத்திரம்: வாலிபரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட தந்தை கைது

புகெட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து

  • by Editor

ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. புகெட் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது தரையில் வேகமாக விமானம் மோதியதில் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் விமானம்… Read More »புகெட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து

இன்ஸ்டாகிராம் நட்பு விபரீதம்: தோழிகளையே ஏமாற்றி ரூ.24 லட்சம் சுருட்டிய பெண் – போலீஸ் அதிரடி

  • by Editor

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சுஷ்மிதா (24) என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தோழி ஐஸ்வர்யா தன்னிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு… Read More »இன்ஸ்டாகிராம் நட்பு விபரீதம்: தோழிகளையே ஏமாற்றி ரூ.24 லட்சம் சுருட்டிய பெண் – போலீஸ் அதிரடி

எல்.பி.ஜி. தட்டுப்பாடு: பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்

  • by Editor

மேற்கு ஆசியாவில் மோசமடைந்து வரும் போர் சூழ்நிலையால் எல்.பி.ஜி. (LPG) விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் வீடு, வணிக மற்றும் தொழில் துறை நுகர்வோருக்கு தடையற்ற எல்.பி.ஜி. (LPG) விநியோகம் செய்திட… Read More »எல்.பி.ஜி. தட்டுப்பாடு: பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்

முல்லைப் பெரியாறு அணை வழக்கு விரைந்து விசாரணை- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உறுதி

  • by Editor

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கை விரைந்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான பிரதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து… Read More »முல்லைப் பெரியாறு அணை வழக்கு விரைந்து விசாரணை- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உறுதி

NDA கூட்ட பேனரில் இபிஎஸ் படம் புறக்கணிப்பு-அதிமுகவினர் அதிர்ச்சி

  • by Editor

திருச்சி NDA பொதுக்கூட்டத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் புறக்கணிக்கப்பட்டதால் அதிமுகவினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில்… Read More »NDA கூட்ட பேனரில் இபிஎஸ் படம் புறக்கணிப்பு-அதிமுகவினர் அதிர்ச்சி

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை கொள்ளை- கரூரில் சம்பவம்

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி வெள்ளைய நாயக்கர் களம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் 65. விவசாயியான இவர் தனது மனைவி மற்றும் மகன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று… Read More »விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை கொள்ளை- கரூரில் சம்பவம்

புதுகையில் ”நியோ டைடல் பார்க்”.. முதல்வர் அடிக்கல்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களின் நீண்ட நாள் கனவான ஐ.டி. துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், புதுக்கோட்டையில் ‘நியோ டைடல் பார்க்’ (Neo Tidel Park) அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து விடுத்த கோரிக்கையை ஏற்று,… Read More »புதுகையில் ”நியோ டைடல் பார்க்”.. முதல்வர் அடிக்கல்

கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா

  • by Editor

கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா. தொழிலதிபர் சோகில் கத்துரியாவை 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம் என நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். விவாகரத்து வழங்கியது மும்பை நீதிமன்றம்.

எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை

  • by Editor

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், எச்.பி., இண்டன், பாரத் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின்… Read More »எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை

கல்லூரி மாணவர் மாயம்… 2 வாலிபர்கள் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

கல்லூரி மாணவர் திடீர் மாயம் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை சாலையை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் டேனியல் ( 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.… Read More »கல்லூரி மாணவர் மாயம்… 2 வாலிபர்கள் கைது… திருச்சி க்ரைம்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

திருச்சி- பல்வேறு இடத்தில் குட்கா விற்ற 5 பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.தமிழகத்தில்… Read More »திருச்சி- பல்வேறு இடத்தில் குட்கா விற்ற 5 பேர் கைது

சிலிண்டர் தட்டுப்பாடு.. டீ-காஃபி, வடை-பஜ்ஜி விலை உயர்வு

  • by Editor

திண்டுக்கல்:கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடைகளில் டீ, காஃபி, வடை, பஜ்ஜி உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. திண்டுக்கலில் ரூ.8-க்கு விற்கப்பட்ட வடை, பஜ்ஜி, போண்டா விலை ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.10-க்கு விற்பனை… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு.. டீ-காஃபி, வடை-பஜ்ஜி விலை உயர்வு

கரூர், நாகை, புதுக்கோட்டையில் மினி டைடல் பூங்காவிற்கு முதல்வர் அடிக்கல்

  • by Editor

கரூர், நாகை, புதுக்கோட்டையில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 60,000+ சதுர அடி பரப்பளவில், நான்கு தளங்களுடன் சுமார் 600 பேர் பணிபுரியும் வகையில் இவை ஒவ்வொன்றும்… Read More »கரூர், நாகை, புதுக்கோட்டையில் மினி டைடல் பூங்காவிற்கு முதல்வர் அடிக்கல்

எனக்கு மட்டும் சம்மன் ஏன்..?.. VSB சரமாரி கேள்வி

  • by Editor

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவமனையில் சென்று நான் பார்த்தது போல, அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளும் சந்தித்தனர் – எனக்கு சிபிஐ விசாரணைக்கு சம்மன் வந்தது போல, அனைவருக்கும் சம்மன் வருமா… Read More »எனக்கு மட்டும் சம்மன் ஏன்..?.. VSB சரமாரி கேள்வி

துபாயில் ட்ரோன் விபத்து… இந்தியர் உட்பட 4 பேர் படுகாயம்!

  • by Editor

சர்வதேச விமான நிலையம் அருகே ஈரான் அனுப்பிய ட்ரோன்கள் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் இந்தியர் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில்,… Read More »துபாயில் ட்ரோன் விபத்து… இந்தியர் உட்பட 4 பேர் படுகாயம்!

அரசு எடுத்த முயற்சிக்கு நல்ல பலன்– முதல்வர் பெருமிதம்

  • by Editor

விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு (UPSC) வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். இவ்விழாவில் 2025 ஆம் ஆண்டு UPSC… Read More »அரசு எடுத்த முயற்சிக்கு நல்ல பலன்– முதல்வர் பெருமிதம்

3 முதல் 5 நாட்களுக்குள் தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பு!

  • by Editor

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் 3 முதல் 5 நாட்களுக்குள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இந்தக்… Read More »3 முதல் 5 நாட்களுக்குள் தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பு!

பாமக அங்கீகாரம் ரத்து… அன்புமணியே காரணம் – ராமதாஸ்

  • by Editor

பாமக கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் நிர்வாக உரிமை தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அன்புமணி ராமதாஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு… Read More »பாமக அங்கீகாரம் ரத்து… அன்புமணியே காரணம் – ராமதாஸ்

திடீரென உலகம் முழுவதும் முடங்கிய இன்ஸ்டாகிராம்

  • by Editor

இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள இன்ஸ்டாகிராம் (Instagram) பயனர்கள் செயலியை பயன்படுத்துவதில் கடுமையான இடையூறுகளை எதிர்கொள்கிறார்கள். இன்ஸ்டா கணக்கிற்குள் நுழைவதற்கான லாக்-இன் முயற்சிகள் தோல்வி அடைவதாக பல கூறுகின்றனர். சர்வர் இணைப்புச் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் பயனர்கள்… Read More »திடீரென உலகம் முழுவதும் முடங்கிய இன்ஸ்டாகிராம்

தஞ்சை- தனியார் நிறுவனத்தில் திருடிய 2 பேருக்கு 2 ஆண்டு சிறை

  • by Editor

தஞ்சையை அடுத்த செங்கப்பட்டியில் தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்துதுக்கு சொந்தமான இருப்பு குடோன் உள்ளது. இதில் வைத்திரந்த 125 மீட்டர் கேபிள் வயர்கள், 4 நீர்மூழ்கி மோட்டார்கள் மற்றும் மின் மோட்டார்களை சுத்தம் செய்யும் 7… Read More »தஞ்சை- தனியார் நிறுவனத்தில் திருடிய 2 பேருக்கு 2 ஆண்டு சிறை

ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது வெடித்து சிதறிய டயர்

  • by Editor

ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ் 8 (VT-BWQ) விமானம், புக்கெட்டில் தரையிறங்கியபோது தான் இந்த சம்பவம் நடந்தது. இதன் காரணமாக விமானத்தின் முன்புற சக்கரம் கழன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. விமானம் ஓடுதளத்தில் சிக்கியதால்,… Read More »ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது வெடித்து சிதறிய டயர்

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்.28ல் நடைபெறுகிறது!

  • by Editor

தன்னுடைய 64 திருவிளையாடல்களையும் நிகழ்த்துவதற்காக சிவ பெருமானின் திருவடிகள் பட்டு, பட்டு புண்ணியம் பெற்ற தலம் மதுரை திருத்தலம். இங்கு தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் கருணை பொங்கும் அழகிய புன்னகை நிறைந்த… Read More »மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்.28ல் நடைபெறுகிறது!

முல்லை ஆற்றில் குளித்தபோது நேர்ந்த விபரீதம்-13 வயது சிறுவன் மாயம்

  • by Editor

கம்பம் சுருளிப்பட்டியில் முல்லை ஆற்றில் குளிப்பதற்காக குடும்பத்தார் மற்றும் உறவினருடன் வந்த காமாட்சி என்பவரின் மகன் தவசி (13) என்ற சிறுவன் ஆற்றின் ஆழப் பகுதியில் சிக்கிக் கொண்டான்.அவனின் உடலை சுமார் 7 மணி… Read More »முல்லை ஆற்றில் குளித்தபோது நேர்ந்த விபரீதம்-13 வயது சிறுவன் மாயம்

அசால்ட்டாக சைக்கிளை தூக்கி செல்லும் வாலிபர்கள்… அதிர்ச்சி

  • by Editor

கோவை, உக்கடம் அடுத்துள்ள அன்பு நகர், ரோஸ் அவன்யூ (Rose Avenue) பகுதியில் நேற்று இரவு அங்கு உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சைக்கிளைக் கண்ட அந்த இரண்டு சிறுவர்கள்,… Read More »அசால்ட்டாக சைக்கிளை தூக்கி செல்லும் வாலிபர்கள்… அதிர்ச்சி

நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை திரும்பிய நடிகர் அஜித்

  • by Editor

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கிவரும் நடிகர் அஜித் சமீப காலமாக கார் ரேஸ் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார் எதற்காக துபாயில் தங்கி போட்டிகளில் பங்கேற்று வருவதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மத்திய கிழக்கு… Read More »நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை திரும்பிய நடிகர் அஜித்

NDA கூட்டணியில் இணைகிறாரா விஜய்?… எல்.முருகன் பதில்

  • by Editor

திருச்சியில் இன்று, 5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை, பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் பேசுகிறார். இதனால் திருச்சியில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல்,… Read More »NDA கூட்டணியில் இணைகிறாரா விஜய்?… எல்.முருகன் பதில்

திருச்சியில் இபிஎஸ் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு

  • by Editor

திருச்சியில் இன்று (மார்ச் 11, 2026) நடைபெறவுள்ள பிரம்மாண்டமான தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகை தந்துள்ளார். அதற்கு முன்னதாக, ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக… Read More »திருச்சியில் இபிஎஸ் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு

அரியலூர்- சிலிண்டர் தட்டுப்பாடு-தோசை-சப்பாத்தி, புரோட்டா விற்பனை இல்லை

  • by Editor

சிலிண்டர் தட்டுப்பாட்டால் தோசை, சப்பாத்தி, புரோட்டா விற்பனைக்கு இல்லை: அரியலூர் ஓட்டலில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை. அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்று வரும் போர்ச்சசூழல் காரணமாக சிலிண்டர் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன்… Read More »அரியலூர்- சிலிண்டர் தட்டுப்பாடு-தோசை-சப்பாத்தி, புரோட்டா விற்பனை இல்லை

இந்தியாவில் முதல்முறை- கருணை கொலை செய்ய சுப்ரீம்கோர்ட் அனுமதி

  • by Editor

உ.பி காசியாபாத்தை சேர்ந்தவர் ஹரிஷ் ராணா. கடந்த 2013ம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, சண்டிகரில் உள்ள தங்கும் விடுதியின் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். அப்போது, தலையில் பலத்த காயம்… Read More »இந்தியாவில் முதல்முறை- கருணை கொலை செய்ய சுப்ரீம்கோர்ட் அனுமதி

ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகள்-தூத்துகுடி வஉசி துறைமுகம் புதிய சாதனை

  • by Editor

இந்தியாவிலேயே ஒரே கப்பலில் அதிக காற்றாலை இறகுகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. சீனாவின் சின்சோ துறைமுகத்தில் இருந்து வந்த கப்பலில் ஏற்றப்பட்டிருந்த 147 காற்றாலை இறகுகள் வெற்றிகரமாக தூத்துக்குடி… Read More »ஒரே கப்பலில் 147 காற்றாலை இறகுகள்-தூத்துகுடி வஉசி துறைமுகம் புதிய சாதனை

கோவையில் மத்திய பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு !!!

  • by Editor

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், கோவையில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவும், பொதுமக்கள் இடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் மத்திய துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்… Read More »கோவையில் மத்திய பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு !!!

இறந்துபோன நபர் உயிருடன் வந்ததால் கோவையில் பரபரப்பு

  • by Editor

கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனூர் கிராமத்தில் இறந்து போனதாக கூறப்பட்ட முதியவர் உயிருடன் நடந்து வந்ததால் பரபரப்பு ஆனைமலை அடுத்த பெத்தநாயக்கனூரை சேர்ந்தவர் காளிதாஸ் (38) இவரது தந்தை மருதமுத்து (63)இவர் கடந்த… Read More »இறந்துபோன நபர் உயிருடன் வந்ததால் கோவையில் பரபரப்பு

புதுகை வீரம்மாகாளி அம்மன் கோவிலில் அமைச்சர் ரகுபதிக்கு மரியாதை

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி  சுந்தரசோழபுரம் அருள்மிகு ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் திருகோவிலில் தனது சொந்த நிதியில் கட்டப்பட்ட முன்மண்டபம் பேவர் பிளாக் தளம் மற்றும் மேற்கூறையினை திறந்து வைக்க வந்த இயற்கை… Read More »புதுகை வீரம்மாகாளி அம்மன் கோவிலில் அமைச்சர் ரகுபதிக்கு மரியாதை

புதுகையில் ஆதார் முகாம்… பொதுமக்களுக்கு அழைப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் துணை அஞ்சலகத்தில் ஆதார்  முகாம் இன்று (11.03.26)முதல் நடைபெறுகிறது .  பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதார் எடுத்துக் கொள்ளுதல் ஆதார் திருத்தம் போன்ற செயல்பாடுகளுக்காக  பயன்படுத்திக் கொள்ளுமாறு… Read More »புதுகையில் ஆதார் முகாம்… பொதுமக்களுக்கு அழைப்பு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு.. கோவை கலெக்டர் பார்வை

  • by Editor

கோவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் – சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பவன்குமார் பேட்டி. தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும்… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு.. கோவை கலெக்டர் பார்வை

தாறுமாறாக வந்து கவிழ்ந்த கார்- போதை தௌிந்து காரை காணவில்லை புகார்

  • by Editor

கோவை, பொள்ளாச்சி ஆழியார் சாலை மணல்மேடு பகுதியில் மாலை பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் நோக்கி வேகமாகவும், தாறுமாறாகவும் கார் ஒன்று வந்துள்ளது. திடிரென நிலை தடுமாறி வந்த கார் வலது புறம் சாலை ஓரத்தில்… Read More »தாறுமாறாக வந்து கவிழ்ந்த கார்- போதை தௌிந்து காரை காணவில்லை புகார்

எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. நள்ளிரவில் பயங்கரம்

  • by Editor

காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை கட்சியினர் வந்து அலுவலகத்தை திறந்த போது,… Read More »எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. நள்ளிரவில் பயங்கரம்

தமிழகத்தை விட்டு கிளம்பிய கவர்னர்- காவல்துறை மரியாதையுடன் வழியனுப்பி வைப்பு

  • by Editor

நாளை மேற்கு வங்க ஆளுநராக பதவியேற்க உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார். கடந்த 2021 செப்டம்பர் 18ம் தேதி தமிழகத்தின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். ஆளுநராக பதவியேற்றது முதல்… Read More »தமிழகத்தை விட்டு கிளம்பிய கவர்னர்- காவல்துறை மரியாதையுடன் வழியனுப்பி வைப்பு

சுவிட்சர்லாந்தில் பரிதாபம்- பஸ் தீப்பிடித்து 6 பேர் பலி…

  • by Editor

சுவிட்சர்லாந்து தலைநகர் அருகே பேருந்து தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். பெர்ன் நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெர்செர்ஸ் நகரில் பேருந்து தீப்பிடித்து விபத்து… Read More »சுவிட்சர்லாந்தில் பரிதாபம்- பஸ் தீப்பிடித்து 6 பேர் பலி…

கரூர் தொகுதியில் 20.57 கோடியில் 38 திட்டங்கள்-VSB துவக்கி வைத்தார்

  • by Editor

கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 38 இடங்களில் ரூ.20.57 கோடியில் பணி தொடக்க விழா மற்றும் திறப்பு விழா முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். கரூர் மாநகராட்சி மற்றும் ஊராட்சிப்… Read More »கரூர் தொகுதியில் 20.57 கோடியில் 38 திட்டங்கள்-VSB துவக்கி வைத்தார்

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

நடப்பாண்டு தொடங்கியது முதலாகவே, தங்கம் விலை பல முறை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. தற்போது இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் பங்குச்… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

12 காவல் ஆய்வாளர்களுக்கு டி.எஸ்.பி-யாக பதவி உயர்வு- அரசு உத்தரவு

  • by Editor

12 காவல் ஆய்வாளர்களுக்குக் துணை காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்காலிக டிஎஸ்பி-க்களாக நியமிக்கப்பட்டிருந்த 12 ஆய்வாளர்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டம்… Read More »12 காவல் ஆய்வாளர்களுக்கு டி.எஸ்.பி-யாக பதவி உயர்வு- அரசு உத்தரவு

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ராஜ்யசபா எம்பிக்கள்

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 2026 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் தே.மு.தி.க. கட்சியைச் சேர்ந்த எல்.சுதீஷ் ஆகியோர் சந்தித்து வாழ்த்து… Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ராஜ்யசபா எம்பிக்கள்

சசிகலா-பாமக ராமதாஸ் திடீர் சந்திப்பு

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை திடீரென சந்தித்தார் சசிகலா. தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சசிகலா சந்தித்து கலந்துரையாடினார். சட்டமன்ற தேர்தலில் இருவரும் எந்த நிலைப்பாடும் எடுக்காத நிலையில்,… Read More »சசிகலா-பாமக ராமதாஸ் திடீர் சந்திப்பு

14 வயது சிறுமியை தூக்கிசென்று கூட்டு பாலியல் வன்கொடுமை

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அத்திவாக்கத்தில் 17 வயதான சிறுவனுடன் இரு சிறுமிகள் பைக்கில் சென்றனர். நள்ளிரவில் சிறுவனுடன் பைக்கில் சென்றபோது மதுபோதையில் இருந்த மர்மநபர்கள் அவர்களை விரட்டி சென்றனர். உடன் பைக்கில் சென்ற… Read More »14 வயது சிறுமியை தூக்கிசென்று கூட்டு பாலியல் வன்கொடுமை

சொந்தங்களுக்கு நன்றி… தமிழ்நாட்டு மக்களோடு பழகியதை மறக்க இயலாது”- கவர்ன ரவி கடிதம்

  • by Editor

54 மாதங்கள் தமிழ்நாட்டு மக்களோடு பழகியதை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது என மேற்கு வங்கத்திற்கு மாற்றலாகி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில், “அன்புச் சகோதர சகோதரிகளே!… Read More »சொந்தங்களுக்கு நன்றி… தமிழ்நாட்டு மக்களோடு பழகியதை மறக்க இயலாது”- கவர்ன ரவி கடிதம்

அதிக லாப ஆசை காட்டி பணத்தைப் பறிக்கும் கிரிப்டோ கும்பல் – போலீஸ் எச்சரிக்கை

  • by Editor

ஆன்லைனில் புதிது புதிதாக திட்டங்களை அறிவித்து, அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி அதில் பணத்தை முதலீடு செய்ய வைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள் கிரிப்டோ கரன்சி என்பது ஒரு டிஜிட்டல் சொத்து ஆகும்.இது… Read More »அதிக லாப ஆசை காட்டி பணத்தைப் பறிக்கும் கிரிப்டோ கும்பல் – போலீஸ் எச்சரிக்கை

இந்திய ஏற்றுமதி முடக்கம்: கடலில் சிக்கித்தவிக்கும் 45,000 சரக்கு கன்டெய்னர்கள்

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதலும் அதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதலும் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு… Read More »இந்திய ஏற்றுமதி முடக்கம்: கடலில் சிக்கித்தவிக்கும் 45,000 சரக்கு கன்டெய்னர்கள்

டிஜிட்டல் வடிவில் ‘தமிழரசு’ இதழ்: மொபைல் செயலியைத் தொடங்கினார் அமைச்சர்

  • by Editor

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இன்று (10.3.2026) சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்ட ‘தமிழரசு’ மின்னிதழின் இணையதள பயன்பாடு (Web Application) மற்றும் கைபேசி… Read More »டிஜிட்டல் வடிவில் ‘தமிழரசு’ இதழ்: மொபைல் செயலியைத் தொடங்கினார் அமைச்சர்

ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி சுட்டுக்கொலை

  • by Editor

ஜம்மு மற்றும் காஷ்மீரின் நவ்ஷேரா பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே இன்று மாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் 2 பேர் ஊடுருவ முயற்சிக்கின்றனர் என இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து… Read More »ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஹரியானாவில் கோர விபத்து: கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் பலி

  • by Editor

ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தார். 150 ஏக்கர் பரப்பளவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் கபாடியாவாஸ்… Read More »ஹரியானாவில் கோர விபத்து: கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் பலி

போர் எதிரொலி: வங்கதேசத்தில் பெட்ரோல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு

  • by Editor

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் வங்கதேசத்தில் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் தனது எரிபொருள் தேவையில் 95 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது.… Read More »போர் எதிரொலி: வங்கதேசத்தில் பெட்ரோல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு

சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமரைப் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் அமளி

  • by Editor

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட அமர்வு நேற்று தொடங்கியது. முதல் கட்ட அமர்வில் சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.கடந்த கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமரைப் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் அமளி

செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 12-ம் வகுப்பு மாணவர் விபரீத முடிவு

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம் அந்தேவனப்பள்ளி கிராமத்தில், பெற்றோர் செல்போன் பார்த்ததைக் கண்டித்ததால் மனமுடைந்த 12-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தேவனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாதேஷ் என்பவரது… Read More »செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 12-ம் வகுப்பு மாணவர் விபரீத முடிவு

சிலிண்டர் தட்டுப்பாடு: விறகு மற்றும் மின்சார அடுப்புகள் பயன்படுத்த அமைச்சர் அறிவுறுத்தல்

  • by Editor

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு: விறகு மற்றும் மின்சார அடுப்புகள் பயன்படுத்த அமைச்சர் அறிவுறுத்தல்

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம் விபத்து – 2 வீரர்கள் பலி

  • by Editor

அருணாச்சலபிரதேச மாநிலம் அப்பர் சுபன்சிரி மாவட்டம் கெலொமாவில் இருந்து டக்சிங் பகுதிக்கு கடந்த 7ம் தேதி ராணுவ வாகனம் சென்றுகொண்டிருந்தது. அந்த வாகனத்தில் 3 வீரர்கள் பயணம் செய்தனர். சீன எல்லை அருகே ரெட்டி… Read More »பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம் விபத்து – 2 வீரர்கள் பலி

ராஜஸ்தான் கவர்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

  • by Editor

ராஜஸ்தானில் கவர்னர் ஹரிபாவ் பாக்தே, வழக்கம்போல் மேற்கொள்ளும் உடல்நல பரிசோதனைக்காக சவாய் மான் சிங் மருத்துவமனைக்கு இன்று சென்றார்.அப்போது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. சிறிது நேரத்தில் காய்ச்சலும் ஏற்பட்டது. இதனால், அவரை… Read More »ராஜஸ்தான் கவர்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கரூர் அருகே மரத்தில் மோதி கார் விபத்து… டிரைவர் படுகாயம்…

  • by Editor

கரூர் அருகே எதிரே வந்த ஆட்டோவில் மீது மோதாமல் இருக்க காரை திருப்தியை ஓட்டுநர்: மரத்தில் மீது மோதி விபத்தில் கார் ஓட்டுநர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்… Read More »கரூர் அருகே மரத்தில் மோதி கார் விபத்து… டிரைவர் படுகாயம்…

குடிகார மகனை கொன்ற தாய்… நெல்லையில் பரபரப்பு

  • by Editor

நெல்லை கிருஷ்ணாபுரம் கலைக்கோவில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லதா (56). இவரது மகன் மாயாண்டி (27). மாயாண்டி தனது தந்தையோடு சேர்ந்து கறிக்கடை நடத்தி வருகிறார். மாயாண்டிக்கு அடிக்கடி மது குடிக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது.… Read More »குடிகார மகனை கொன்ற தாய்… நெல்லையில் பரபரப்பு

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல்

  • by Editor

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் மதுரை விமான நிலையத்தை உயர்த்த ஒப்புதல்… Read More »மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல்

அரியலூர் – நீதிமன்றத்திற்கு விஷக் குண்டு மிரட்டல்: தீவிர சோதனை!

  • by Editor

அரியலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று காலை 10:30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், நீதிமன்ற வளாகத்தில் 5 சைனைட் விஷக் வாயு நிரப்பப்பட்ட குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை மதியம்… Read More »அரியலூர் – நீதிமன்றத்திற்கு விஷக் குண்டு மிரட்டல்: தீவிர சோதனை!

போர் எதிரொலி..ஏர் இந்தியா விமானங்கள் ரத்து வரும் 13ம் தேதி வரை நீட்டிப்பு

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நாடுகள் சேர்ந்து போர் தொடுத்து வருகிறது. பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, மேற்கு ஆசியா, ஐக்கிய அரபு வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்பட்டு வரும் சர்வதேச விமானங்கள்… Read More »போர் எதிரொலி..ஏர் இந்தியா விமானங்கள் ரத்து வரும் 13ம் தேதி வரை நீட்டிப்பு

உரிய நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.. இபிஎஸ்

  • by Editor

உரிய நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே… Read More »உரிய நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.. இபிஎஸ்

கும்பகோணம்- அத்தி வரதரை தரிசிக்க வந்த நபர் மாரடைப்பால் பலி

  • by Editor

கும்பகோணம் அத்தி வரதர் தரிசிக்க ஏராளமான நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் அத்தி வரதரை தரிசிக்க வந்த போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் வேலூர் தத்துவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் உயிரிழந்தார்.… Read More »கும்பகோணம்- அத்தி வரதரை தரிசிக்க வந்த நபர் மாரடைப்பால் பலி

கொசுவத்தி சுருள் – தீயில் கருகிய 2 வயது குழந்தை உட்பட 3 பேர்

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (36). கட்டுமான வேலை சேர்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சித்ரா (25) என்கிற மனைவியும், ஜெயஸ்ரீ (2) என்கிற குழந்தையும் உள்ளனர். இவரது… Read More »கொசுவத்தி சுருள் – தீயில் கருகிய 2 வயது குழந்தை உட்பட 3 பேர்

தோசை, ஆம்லெட், வடை, பஜ்ஜி சாப்பிட முடியாது

  • by Editor

தமிழகம் முழுவதும் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால், ஹோட்டல்கள் முதல் சிறு டீ கடைகள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிலிண்டர் பிரச்னை சரியாகும் வரை பல்வேறு ஊர்களில் ஹோட்டல்கள், டீ கடைகள் இயங்கும் நேரம் பாதியாக… Read More »தோசை, ஆம்லெட், வடை, பஜ்ஜி சாப்பிட முடியாது

விஜயை விடாமல் துரத்தும் சிபிஐ…15ம் தேதிக்கு சம்மன்

  • by Editor

கரூர் வழக்கு விசாரணைக்கு மார்ச் 15ல் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. பணிகள் இருப்பதாகக் கூறி மாற்று தேதி கேட்டிருந்த நிலையில் புதிய சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் ஆஜராக அனுமதி கேட்டதாகவும், ஆனால்… Read More »விஜயை விடாமல் துரத்தும் சிபிஐ…15ம் தேதிக்கு சம்மன்

தலைகீழாக குறைந்த காய்கறிகள் விலை

  • by Editor

LPG தட்டுப்பாட்டால் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, புதுவை உள்ளிட்ட நகரங்களில் பல ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. கேஸ் தட்டுப்பாட்டால் கள்ளச்சந்தையில் ரூ.500 கூடுதலாக விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே, சென்னையில் காய்கறிகள் விலை… Read More »தலைகீழாக குறைந்த காய்கறிகள் விலை

பிரதமர் வருகை… திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம்

  • by Editor

திருச்சி பஞ்சப்பூரில் நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயககூட்டணி பொதுக்கூட்டம் மற்றும் மத்திய அரசு விழா நடைபெறுகிறது. இதில் அதிமுக பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக… Read More »பிரதமர் வருகை… திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடி வருகை… திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை..

  • by Editor

பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (11- ந்தேதி) முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. திருச்சி மாவட்ட… Read More »பிரதமர் மோடி வருகை… திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை..

மூதாட்டியிடம் செயின் பறிப்பு… திருச்சி க்ரைம்

  • by Editor

மூதாட்டியிடம் செயின் பறிப்பு… திருச்சி கே.கே.நகர் தென்றல் நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஒப்பாயி (65). பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தன் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது… Read More »மூதாட்டியிடம் செயின் பறிப்பு… திருச்சி க்ரைம்

ரூ.5.51 கோடியில் சிட்டி கிளப் மையம்… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

  • by Editor

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் உழவர் சந்தை பகுதியில் மாநில நிதிக்குழு ஊக்கநிதி மற்றும் மாநகராட்சியின் பொதுநிதித்திட்டத்தின் கீழ் ரூ.5.51 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிட்டிகிளப் மையத்தைநகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு இன்று பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து… Read More »ரூ.5.51 கோடியில் சிட்டி கிளப் மையம்… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

போர் பதற்றம்-இந்தியர்களுக்கு 64 அபார்ட்மெண்ட் கொடுத்து உதவிய தொழிலதிபர்

  • by Editor

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால் துபாயில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தொழிலதிபர் யோகேஷ் தோஷி உதவி செய்துள்ளார்.ஓட்டல் முன்பதிவுகள் முடிந்ததால் தங்க இடமின்றி தவித்த 125 பயணிகளுக்கு தனது 64 அபார்ட்மெண்ட்டை… Read More »போர் பதற்றம்-இந்தியர்களுக்கு 64 அபார்ட்மெண்ட் கொடுத்து உதவிய தொழிலதிபர்

2 நாட்கள் மட்டுமே உணவகங்கள் செயல்படும்.. திருப்பூர் ஓட்டல் உரிமையாளர்கள்

  • by Editor

திருப்பூர்: வரும் 2 நாட்கள் மட்டுமே உணவகங்கள் செயல்படும், தக்காளி சாதம், கிச்சடி போன்ற தயார் நிலை உணவு தான் செய்ய முடியும் என திருப்பூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் நாகராஜன்… Read More »2 நாட்கள் மட்டுமே உணவகங்கள் செயல்படும்.. திருப்பூர் ஓட்டல் உரிமையாளர்கள்

வங்கதேசத்திற்கு 5000 டன் டீசல் வழங்க இந்திய அரசு முடிவு

  • by Editor

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த கவலைகள் இருக்கும் நிலையில் வங்கதேசத்திற்கு 5000 டன் டீசல் வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 1,80,000 டன் டீசல் இந்தியா அனுப்ப வேண்டும், அதில்… Read More »வங்கதேசத்திற்கு 5000 டன் டீசல் வழங்க இந்திய அரசு முடிவு

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிப்பது தொடர்பாக முதல்வர் அவசர ஆலோசனை

  • by Editor

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர், உணவுத்துறைச் செயலாளர், நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீட்டு… Read More »சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிப்பது தொடர்பாக முதல்வர் அவசர ஆலோசனை

பெங்களூரு ரியல் எஸ்டேட் அதிபர் கொலை-பரபரப்பு சம்பவம்

  • by Editor

தேன்கனிக்கோட்டை: பெங்களூரு ரியல் எஸ்டேட் அதிபர் கொலை பெங்களூரு அனேக்கல் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கோபால் என்பவர் கடத்தப்பட்டு, தமிழக எல்லையான தேன்கனிக்கோட்டை அருகே பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தொழில் போட்டி காரணமாக… Read More »பெங்களூரு ரியல் எஸ்டேட் அதிபர் கொலை-பரபரப்பு சம்பவம்

கிருஷ்ணகிரி: முதியவர் கொலை- பாலியல் வன்கொடுமை

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள ஒரு கிராமத்தில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த விவசாயி ஒருவரை மர்ம நபர்கள் அடித்துக்கொலை செய்துள்ளனர். மேலும், அவரது மனைவியான மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.… Read More »கிருஷ்ணகிரி: முதியவர் கொலை- பாலியல் வன்கொடுமை

பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. சுப்ரமணியன் சுவாமி

  • by Editor

எனக்குத் தெரிந்த தகவல்களை நான் வெளியிட்டால் மோடியின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வழிவகுக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போரை… Read More »பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. சுப்ரமணியன் சுவாமி

கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்

  • by Editor

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு அன்னபூர்ணா உணவகம் செயல்பட்டு வருகிறது. சுமார் 50 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த உணவகம் கோவையில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் அன்னபூர்ணா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை… Read More »கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்

கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் பெயர்ந்து விழுந்த சிமெண்ட் பூச்சு

  • by Editor

கொருக்குப்பேட்டை எழில் நகர் ரயில்வே ட்ராக் பகுதியில் 4 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த மேம்பால பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த மாதம் முதலமைச்சர் திறந்து வைத்தார். சுமார் 110 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட… Read More »கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் பெயர்ந்து விழுந்த சிமெண்ட் பூச்சு

பும்ராவுக்கு இணை யாரும் இல்லை…இர்பான் பதான் பாராட்டு!

  • by Editor

T20 உலகக் கோப்பை 2026-இன் இறுதிப்போட்டியில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது. இதன்மூலம் இந்தியா மூன்றாவது முறையாக கோப்பை வென்றது. முதல் அணியாக தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பை வென்ற சாதனையையும் படைத்தது.… Read More »பும்ராவுக்கு இணை யாரும் இல்லை…இர்பான் பதான் பாராட்டு!

சிலிண்டர் தட்டுப்பாடு- பிரதமர் மோடி பதவி விலக மக்களவையில் முழக்கம்!

  • by Editor

மக்களவை இன்று (மார்ச் 10, 2026) கூடியது, அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பெரும் விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு- பிரதமர் மோடி பதவி விலக மக்களவையில் முழக்கம்!

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் முப்பெரும் விழா- கி.வீரமணி பங்கேற்பு

  • by Editor

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் முப்பெரும் விழா – திக தலைவர் கி.வீரமணி பங்கேற்பு! திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் மருந்தியல் கல்லூரியில், அன்னை மணியம்மையார் 107 வது பிறந்தநாள் விழா,மகளிர் தின… Read More »திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் முப்பெரும் விழா- கி.வீரமணி பங்கேற்பு

டி20 உலகக்கோப்பை- இந்திய அணிக்கு 131 கோடி பரிசு- பிசிசிஐ அறிவிப்பு!

  • by Editor

2026 டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 131 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.… Read More »டி20 உலகக்கோப்பை- இந்திய அணிக்கு 131 கோடி பரிசு- பிசிசிஐ அறிவிப்பு!

அங்கன்வாடி ஆசிரியை மூளைச்சாவு- உடல் உறுப்பு தானம்

  • by Editor

இடைகால் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (49). இவர் அங்கன்வாடியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7ம்தேதி அன்று மாலை 3 மணி அளவில் அம்பாசமுத்திரத்திலிருந்து, தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பி… Read More »அங்கன்வாடி ஆசிரியை மூளைச்சாவு- உடல் உறுப்பு தானம்

லாரி மோதி தாய்-பள்ளி மாணவி பலி… சென்னையில் பரிதாபம்

  • by Editor

சென்னை பெரும்பாக்கத்தில் செங்கல் லாரி மோதி தாய், மகள் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது வேகத்தடையில் பைக் நிலைதடுமாறி விழுந்த நிலையில், லாரி மோதியது. லாரி மோதியதில் தாய் லாவண்யா… Read More »லாரி மோதி தாய்-பள்ளி மாணவி பலி… சென்னையில் பரிதாபம்

கோவை வஉசி மைதானத்தில் ஜிடி நாயுடுவின் சிலை திறப்பு

  • by Editor

கோவை வ.உ.சி மைதானத்தில் ஜிடி நாயுடுவின் சிலையை முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், வ.உசி மைதானத்தில் ரூ.50இலட்சம்… Read More »கோவை வஉசி மைதானத்தில் ஜிடி நாயுடுவின் சிலை திறப்பு

தேர்தலில் பணம் வாங்கிக் கொள்ளுங்கள்.. ஆனால் ஓட்டு போடாதீர்கள் – துரை வைகோ சர்ச்சை பேச்சு!

  • by Editor

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் மதிமுக சார்ப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக எம்.பி.துரை வைகோ கலந்துக் கொண்டு பேசுகையில், ஜாதி மத வேறுபாடுகளை பார்க்கக்கூடாது. ஜாதி மயங்கிய படுத்தி பேசும் பொழுது… Read More »தேர்தலில் பணம் வாங்கிக் கொள்ளுங்கள்.. ஆனால் ஓட்டு போடாதீர்கள் – துரை வைகோ சர்ச்சை பேச்சு!

“கற்றனைத் தூறும் அறிவு” பெயரில் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்

  • by Editor

சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் ‘கற்றனைத் தூறும் அறிவு’ என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கற்றனைத் தூறும் அறிவு! சாதனைச் சரித்திரம் நூலினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »“கற்றனைத் தூறும் அறிவு” பெயரில் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்

டைரக்டரை கொலை செய்த நடிகை- திடுக்கிடும் தகவல்

  • by Editor

விழுப்புரம் அருகே உள்ள ஒரு சவுக்குத்தோப்பில் கடந்த 7-ம் தேதி ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்ததால், இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் அரகண்டநல்லூர்… Read More »டைரக்டரை கொலை செய்த நடிகை- திடுக்கிடும் தகவல்

தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு- மத்திய அரசுக்கு கடிதம்

  • by Editor

ஈரான் – அமெரிக்கா- இஸ்ரேல் போரால் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் வீட்டு, சமையல் எல்பிஜி சிலிண்டர்களின் கையிருப்பு எவ்வளவு உள்ளது என மாநில அரசு கேட்டிருந்தது. அதன்படி… Read More »தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு- மத்திய அரசுக்கு கடிதம்

சிலிண்டர் புக் செய்ய 25 நாட்கள் கால இடைவௌி… ஒன்றிய அரசு

  • by Editor

ஒரு LPG சிலிண்டர் வாங்கியபின் மற்றொரு சிலிண்டர் வாங்குவதற்கான கால இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக ஒன்றிய அரசு உயர்த்தியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று 100 டாலரை தாண்டி… Read More »சிலிண்டர் புக் செய்ய 25 நாட்கள் கால இடைவௌி… ஒன்றிய அரசு

சிலிண்டர் தேவை- கையிருப்பு விவரத்தை தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு

  • by Editor

தமிழ்நாட்டில் சிலிண்டர்கள் கையிருப்பு எவ்வளவு? தேவை எவ்வளவு? உடனடியாக தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி விட்டது. ஈரான் போர் தொடங்கிய… Read More »சிலிண்டர் தேவை- கையிருப்பு விவரத்தை தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு

நள்ளிரவில் 2 ரவுடிகள் வெட்டிக்கொலை.. சிக்கிய 8 பேர்-பயங்கரம்

  • by Editor

சென்னை, பல்லாவரம் அருகே நள்ளிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 2ரவுடிகள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, 8 பேர் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க… Read More »நள்ளிரவில் 2 ரவுடிகள் வெட்டிக்கொலை.. சிக்கிய 8 பேர்-பயங்கரம்

”வடம்” படத்தில் மாடு வரும் அனைத்து காட்சியுமே ஒரிஜினல் தான்- நடிகர் விமல்

  • by Editor

தயாரிப்பாளர் ராஜசேகர் தயாரிப்பில் இயக்குனர் கேந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விமல்,நட்டி சுப்பிரமணியம், சனக்‌ஷா ஸ்ரீ, பால சரவணன், முனீஸ்கான், ஆகிய பிரபலங்கள் நடிப்பில் உருவாகி உள்ள வடம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.… Read More »”வடம்” படத்தில் மாடு வரும் அனைத்து காட்சியுமே ஒரிஜினல் தான்- நடிகர் விமல்

கேப்டனின் கனவை நனவாக்கிய எல்.கே. சுதிஷ்- தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்!

  • by Editor

தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.அதன்படி, திமுகவை சேர்ந்த திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் கட்சியின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக… Read More »கேப்டனின் கனவை நனவாக்கிய எல்.கே. சுதிஷ்- தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்!

கடும் தாக்குதல் தொடுப்போம்.. ஈரான் மீண்டும் தலைதூக்க முடியாது-டிரம்ப்

  • by Editor

அமெரிக்காவுடனான போரை அடுத்து, தங்கள் நாட்டை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்குகளுடன் 1,000க்கும் மேற்பட்ட கப்பல்கள் வளைகுடா கடல்… Read More »கடும் தாக்குதல் தொடுப்போம்.. ஈரான் மீண்டும் தலைதூக்க முடியாது-டிரம்ப்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் நேற்று (பிப்.09) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,950க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600க்கும் விற்பனையானது.இந்நிலையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

ஜெத்தா தமிழ்ச்சங்க நல்லிணக்க இப்தார் விழா

  • by Editor

சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் வலுப்படுத்தும் விதமாகஜெத்தா தமிழ்ச்சங்கத்தின் 27-ம் ஆண்டு சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி 06.03.2026 அன்று ஜெத்தா இம்பீரியம் கூட்ட அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி செல்வன் முஹம்மது ஷராப்… Read More »ஜெத்தா தமிழ்ச்சங்க நல்லிணக்க இப்தார் விழா

17ம் தேதி ஆஜராகிறேன்… செந்தில்பாலாஜி தகவல்

  • by Editor

கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சார்பில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக நேற்று தகவல்… Read More »17ம் தேதி ஆஜராகிறேன்… செந்தில்பாலாஜி தகவல்

நாளை மறுநாள் தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

  • by Editor

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இதனால் அரசு பொது தேர்வுகளை விரைவாக முடிக்கும் வகையில் பிளஸ் 2 தேர்வு கடந்த 2-ம் தேதி… Read More »நாளை மறுநாள் தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

பெங்களூருவில் நாளை முதல் ஓட்டல்கள் மூடல்: சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் அதிரடி முடிவு

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் அதிகரித்து வருகிறது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 5-ல் ஒரு பகுதி பொதுவாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் போர் தொடங்கியதில் இருந்து இந்த… Read More »பெங்களூருவில் நாளை முதல் ஓட்டல்கள் மூடல்: சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் அதிரடி முடிவு

நிரம்பி வழிந்த திருச்சி திமுக மாநாட்டு திடல்… போட்டோ ஆல்பம்

  • by Editor

திருச்சி திமுக மாநாட்டில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “கருப்பு சிவப்பு பட்டாளம் இருக்கும் வரை காவி கூட்டம் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை தமிழ்நாட்டை பாஜகவால் ஆள முடியாது  நம்பர் 1… Read More »நிரம்பி வழிந்த திருச்சி திமுக மாநாட்டு திடல்… போட்டோ ஆல்பம்

இனி திமுக தான் எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்

  • by Editor

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை தமிழ்நாட்டை பாஜகவால் ஆள முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சி திமுக மாநாட்டில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “கருப்பு சிவப்பு பட்டாளம் இருக்கும் வரை காவி கூட்டம் தமிழ்நாட்டிற்குள்… Read More »இனி திமுக தான் எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்

தெலுங்கானாவில் ‘டிஜிட்டல் கைது’ மோசடி: ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ரூ.1 கோடி பறிப்பு

  • by Editor

தெலுங்கானாவில் மல்காக்ரி பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரை சில நாட்களுக்கு முன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், உங்களுடைய தொலைபேசி எண் பெண்கள் கடத்தல்… Read More »தெலுங்கானாவில் ‘டிஜிட்டல் கைது’ மோசடி: ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ரூ.1 கோடி பறிப்பு

காஷ்மீரில் இயல்பு நிலை: ஒரு வாரத்திற்கு பின் பள்ளிகள் திறப்பு

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தியதில் அந்த நாட்டின் உச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. காமேனி படுகொலையை… Read More »காஷ்மீரில் இயல்பு நிலை: ஒரு வாரத்திற்கு பின் பள்ளிகள் திறப்பு

பெட்ரோல், டீசல் விலை உயருமா? – அரசு வெளியிட்ட தகவல்

  • by Editor

மேற்காசிய மோதல்களால் ஏற்பட்ட பதற்ற நிலையால், கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்ந்தது. வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்தது. இதனால்,… Read More »பெட்ரோல், டீசல் விலை உயருமா? – அரசு வெளியிட்ட தகவல்

கோவையில் ஒற்றை யானை அட்டகாசம்: நூலிழையில் உயிர் தப்பிய டாஸ்மாக் ஊழியர்கள்

  • by Editor

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், நஞ்சுண்டாபுரம், பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பல்வேறு சேதங்களை விளைவித்து வருகிறது.… Read More »கோவையில் ஒற்றை யானை அட்டகாசம்: நூலிழையில் உயிர் தப்பிய டாஸ்மாக் ஊழியர்கள்

கல்வியில் AI: பிரதமர் மோடி வலியுறுத்தல்

  • by Editor

வளர்ச்சித் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவது குறித்த பட்ஜெட்டிற்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து… Read More »கல்வியில் AI: பிரதமர் மோடி வலியுறுத்தல்

விடுதியில் காதலியுடன் இருந்தபோது உயிரிழந்த இளைஞர் – ஊக்க மருந்து விபரீதம்

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் காதலியுடன் தனிமையில் இருப்பதற்காக பாலியல் ஊக்க மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞர்,… Read More »விடுதியில் காதலியுடன் இருந்தபோது உயிரிழந்த இளைஞர் – ஊக்க மருந்து விபரீதம்

தமிழக ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் மார்ச் 12-ல் பதவி ஏற்பு

  • by Editor

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து கேரள கவர்னர் ஆர்.வி.ஆர்லேகர் தமிழக கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து ஆர்.வி.ஆர்லேகர் நாளை மறுநாள் சென்னைக்கு வருகிறார்.… Read More »தமிழக ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் மார்ச் 12-ல் பதவி ஏற்பு

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: நகை திருட்டுப் புகாரை முடித்து வைத்தது சிபிஐ

  • by Editor

மடப்புரம் காவலாளி அஜித்குமார் மீது நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகாரை சிபிஐ முடித்து வைத்தது. நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் நிகிதாவின் சம்மதத்துடன் வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது.… Read More »மடப்புரம் அஜித்குமார் வழக்கு: நகை திருட்டுப் புகாரை முடித்து வைத்தது சிபிஐ

“உங்க அன்புதான் என்னை இளமையாக வைத்திருக்கு” – திருச்சி திமுக மாநாட்டில் முதல்வர் நெகிழ்ச்சி

  • by Editor

திருச்சி சிறுகனூரில் திமுகவின் 12-வது மாநில மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் 10 லட்சம் பேர் வரை பங்கேற்றுள்ளனர். திருச்சி மாநாட்டில் 110 அடி உயர… Read More »“உங்க அன்புதான் என்னை இளமையாக வைத்திருக்கு” – திருச்சி திமுக மாநாட்டில் முதல்வர் நெகிழ்ச்சி

குனிந்து குனிந்து கும்பிடு போட்டு ஏமாற்றக்கூடியவர் ஓபிஎஸ்- ஆர்.பி.உதயகுமார்

  • by Editor

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் உள்ள மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில், தொகுதியின் எம்எல்ஏவும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர். பி. உதயகுமார் தலைமையில் பாக… Read More »குனிந்து குனிந்து கும்பிடு போட்டு ஏமாற்றக்கூடியவர் ஓபிஎஸ்- ஆர்.பி.உதயகுமார்

பீச்சில் திருமணம் செய்யலாம்!… தமிழக அரசின் ‘பீச் வெட்டிங்’ திட்டம்

  • by Editor

அனைத்து தரப்பபு மக்களும் கடற்கரையில் பிரமாண்டமாக திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில், ‘பீச் வெட்டிங்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.சென்னை போன்ற பெரு நகரங்களில், திருமண நிகழ்ச்சிகளுக்கு, ஆடம்பர மண்டபம், நட்சத்திர… Read More »பீச்சில் திருமணம் செய்யலாம்!… தமிழக அரசின் ‘பீச் வெட்டிங்’ திட்டம்

திமுக மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்தது-20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

  • by Editor

திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது. அதனை ஒட்டி தமிழகம் முழுவதும் இருக்கும் திமுக தொண்டர்கள் திருச்சி சென்றுகொண்டு இருக்கின்றனர்.இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தாலுகாவிலிருந்து 20க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள்… Read More »திமுக மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்தது-20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தெலங்கானா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் ரத்து

  • by Editor

தெலங்கானா தியேட்டர்களில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சினிமா டிக்கெட் வாங்கிய ரசிகரிடம் தனியாக பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது சட்டத்திற்கு புறம்பானது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.… Read More »தெலங்கானா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் ரத்து

தம்பித்துரைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ஆக்கிரமித்த நிலங்களை மீட்க உத்தரவு

  • by Editor

அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சிருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவடி அருகே உள்ள கோனம்பேடு கிராமத்தினர்… Read More »தம்பித்துரைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ஆக்கிரமித்த நிலங்களை மீட்க உத்தரவு

தமிழகத்தில் மார்ச் 12,13ல் வெப்பநிலை அதிகரிக்கும்

  • by Editor

தமிழ்நாட்டில் மார்ச் 12 மற்றும் 13ல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி… Read More »தமிழகத்தில் மார்ச் 12,13ல் வெப்பநிலை அதிகரிக்கும்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 2 பேர் கைது

  • by Editor

 திருவள்ளூர் செவ்வாப்பேட்டையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். வங்கதேச நாட்டைச் சேர்ந்த அக்ரம், எம்.டி.மசருல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

காவல் மரணம்… ஐகோர்ட் கிளையில் அவசர விசாரணை

  • by Editor

மதுரை: மானாமதுரையில் ஆகாஷ் என்ற இளைஞரின் காவல் மரணம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. காவல் நிலைய சிசிடிவிகளை பாதுகாப்பது, பிரேத பரிசோதனை வீடியோ பதிவு ஆகிய மனுதாரரின்… Read More »காவல் மரணம்… ஐகோர்ட் கிளையில் அவசர விசாரணை

வேளச்சேரி-பரங்கிமலை ரயில் சேவை நாளை தொடங்காது

  • by Editor

சென்னை வேளச்சேரி- பரங்கிமலை MRTS ரயில் சேவை திட்டமிட்டபடி நாளை தொடங்காது. வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை 10ம் தேதி – (நாளை) தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஐந்தாம் தேதி நடந்த… Read More »வேளச்சேரி-பரங்கிமலை ரயில் சேவை நாளை தொடங்காது

வடபழனியில் நடிகர் கவுதம் கார்த்திக்-மஞ்சிமா தம்பதி சாமி தரிசனம்

  • by Editor

நடிகர் கவுதம் ராம் கார்த்திக் ‘கடல்’ படத்தில் அறிமுகமாகி தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, பத்து தல உள்ளிட்ட படங்கள் வெற்றிப்படமாகின.… Read More »வடபழனியில் நடிகர் கவுதம் கார்த்திக்-மஞ்சிமா தம்பதி சாமி தரிசனம்

விமானத்தின் கழிவறையில் பீடி பிடித்த நபர் மீது வழக்கு

  • by Editor

டில்லியில் இருந்து கோவா சென்ற AKASA AIR விமானத்தின் கழிவறையில் பீடி பிடித்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் மற்றும் நாட்டின் மிக முக்கிய விமான நிலையத்தில் பீடி, லைட்டருடன் பயணி ஒருவர்… Read More »விமானத்தின் கழிவறையில் பீடி பிடித்த நபர் மீது வழக்கு

சென்னையில் மார்க்கிஸ்ட் கம்யூ கட்சி ஆர்ப்பாட்டம்..

  • by Editor

சென்னை, குறளகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்… Read More »சென்னையில் மார்க்கிஸ்ட் கம்யூ கட்சி ஆர்ப்பாட்டம்..

மாநிலங்களவை தேர்தல்… 6 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

  • by Editor

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகின்றனர். வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ், தம்பிதுரை,… Read More »மாநிலங்களவை தேர்தல்… 6 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

தமிழகத்தை தொடர்ந்து… புதுவையிலும் குடும்ப தலைவிக்கு ரூ. 5000 வரவு

  • by Editor

தமிழ்நாட்டைப் பின்பற்றி புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்றாலும், தமிழகத்துடன் நிலப்பரப்பில் ஒன்றியிருப்பதால், தமிழகத்தில் அரசியல் தாக்கங்கள் புதுச்சேரியை பெருமளவு பாதிக்கும். தமிழகத்தின் மக்கள்… Read More »தமிழகத்தை தொடர்ந்து… புதுவையிலும் குடும்ப தலைவிக்கு ரூ. 5000 வரவு

தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து… மக்கள் அவதி

  • by Editor

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஏவிஎம் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எண்ணெய் ஆலையில் தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். கிடங்கில் இருந்த… Read More »தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து… மக்கள் அவதி

கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்

  • by Editor

ரயில் எண் 20642/20641 கோவை – பெங்களூரு – கோவை வந்தே பாரத் ரயில் 377 கி.மீ தொலைவை 06:20 மணிநேரத்தில் கடக்கிறது. இந்த ரயில் ஈரோடு மற்றும் சேலம் சந்திப்பு வழியாக இயங்குகிறது.… Read More »கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்

என் வழி தனி வழி… ரஜினி வசனத்தை சொன்ன சஞ்சு சாம்சன்..

  • by Editor

டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி மூன்றாவது முறையாக வென்றதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர், இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் தான் இந்தியா வாழ்வா? சாவா? என்ற சூழலில் சூப்பர்… Read More »என் வழி தனி வழி… ரஜினி வசனத்தை சொன்ன சஞ்சு சாம்சன்..

கோச்-கேப்டன் என்னை நம்பினார்கள்… அபிஷேக் சர்மா

  • by Editor

டி20 உலகக் கோப்பை 2026-இன் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மார்ச் 8 அன்று நடைபெற்றது. இதில் இந்தியா நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது. இதன்மூலம் இந்தியா மூன்றாவது… Read More »கோச்-கேப்டன் என்னை நம்பினார்கள்… அபிஷேக் சர்மா

சிறுமியிடம் அத்துமீறல்-பள்ளி வேன் டிரைவர் போக்சோவில் கைது

  • by Editor

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அருகே வடமட்டம் கிராமத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளியின் வேன் டிரைவராக சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (50)என்பவர் பணியாற்றி வருகிறார். பள்ளி வேலை நேரம் முடிந்ததும் பள்ளியின் வேனை… Read More »சிறுமியிடம் அத்துமீறல்-பள்ளி வேன் டிரைவர் போக்சோவில் கைது

விஜயால் விபத்தான கல்லூரி மாணவர்… அமைச்சர் மகேஸ் ஆறுதல்

  • by Editor

கடந்த 4 ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்க்கு வந்த நடிகர் விஜயை காண வந்த இளைஞர் இருவர் விபத்துக்குள்ளாகி அதில் விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் தலையில் படுகாயமடைந்து சிகிச்சை… Read More »விஜயால் விபத்தான கல்லூரி மாணவர்… அமைச்சர் மகேஸ் ஆறுதல்

திருச்சி திமுக மாநாட்டிற்கு… தஞ்சையில் இருந்து பிரியாணி அனுப்பி வைப்பு..

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள திமுக மாநில மாநாடு தஞ்சாவூரில் இருந்து கம கம மட்டன் பிரியாணி சிக்கன் 65 தயார் செய்து அனுப்பி வைப்பு. சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சியினரும் மாநாடு… Read More »திருச்சி திமுக மாநாட்டிற்கு… தஞ்சையில் இருந்து பிரியாணி அனுப்பி வைப்பு..

வீட்டில் மின்கசிவால் தீ விபத்து… 10ம் வகுப்பு மாணவன் பலி

  • by Editor

திருவள்ளூர், மீஞ்சூர் அருகே குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மாணவன் உயிரிழந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவன் சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த… Read More »வீட்டில் மின்கசிவால் தீ விபத்து… 10ம் வகுப்பு மாணவன் பலி

error: Content is protected !!