Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

“மீண்டும் கள்ளக்காதலனுடன் செல்வேன்”: மனைவி அடம்பிடித்ததால் கணவர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா குர்லாஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனிராஜூ (35), தனது மனைவி சுனிதாவின் கள்ளக்காதல் விவகாரத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். முனிராஜூ – சுனிதா தம்பதிக்கு திருமணமாகி 13… Read More »“மீண்டும் கள்ளக்காதலனுடன் செல்வேன்”: மனைவி அடம்பிடித்ததால் கணவர் தற்கொலை

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்: முதல் நாளிலேயே 10,000 பேர் தேர்வு எழுதவில்லை

  • by Editor

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்து 545 பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ மாணவியரும், இதுதவிர தனித்தேர்வர்களாக… Read More »பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்: முதல் நாளிலேயே 10,000 பேர் தேர்வு எழுதவில்லை

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Editor

நாளை மாசி மகம் திருவிழா கொண்டாடப்படுவதை ஒட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை மார்ச் 3 (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது புதுவையில் உள்ள அனைத்து அரசு,… Read More »புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு

  • by Editor

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23ல் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட… Read More »சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு

பள்ளி, பேருந்து நிலையம், விளையாட்டு அரங்கம்: வடசென்னையில் துணை முதல்வர் திறப்பு

  • by Editor

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (2.3.2026) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் மகாலஷ்மி நகரில் 12.39 கோடி ரூபாய்… Read More »பள்ளி, பேருந்து நிலையம், விளையாட்டு அரங்கம்: வடசென்னையில் துணை முதல்வர் திறப்பு

மஞ்சுவிரட்டில் காளை முட்டி 3 பேர் பலி.. சிம்கம்புணரி அருகே சோகம்

  • by Editor

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 3 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பார்வையாளர்களை காளைகள் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக… Read More »மஞ்சுவிரட்டில் காளை முட்டி 3 பேர் பலி.. சிம்கம்புணரி அருகே சோகம்

தூத்துக்குடி-தீப்பெட்டி குடோன் தீ விபத்து… உயிரிழந்த குடும்பத்திற்கு நிதியுதவி

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், பாண்டவர்மங்கலம் கிராமத்திலுள்ள தனியார் தீப்பெட்டி குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், பாண்டவர்மங்கலம்… Read More »தூத்துக்குடி-தீப்பெட்டி குடோன் தீ விபத்து… உயிரிழந்த குடும்பத்திற்கு நிதியுதவி

மயிலாடுதுறையில் திமுக இரா.சேயோன் விருப்பமனு தாக்கல்

  • by Editor

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் மயிலாடுதுறையின் சட்டப்போர்வாள் திரு.இராம.சேயோன் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மயிலாடுதுறைக்கு போட்டியிட இராம.சேயோன் விருப்பமனு அளித்தார்.

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்..கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்திஆர்ப்பாட்டம்

  • by Editor

சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர்… Read More »அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்..கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்திஆர்ப்பாட்டம்

மாணவிக்கு பாலியல் தொல்லை – பஸ் டிரைவர் மீது குண்டாஸ்

  • by Editor

நாமக்கல்லில், பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி பஸ் டிரைவர் மீது குண்டாஸ் பாய்ந்தது. நாமக்கல் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒரு தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு… Read More »மாணவிக்கு பாலியல் தொல்லை – பஸ் டிரைவர் மீது குண்டாஸ்

பைக் டாக்சிக்கு மாநில அரசு அனுமதி வழங்குவதில் என்ன தயக்கம்?

4வயது சிறுமி வன்கொடுமை வழக்கு… ஆயுள் தண்டனை உறுதி

  • by Editor

மதுரை: 4 வயது சிறுமி வன்கொடுமை வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. 2018ல் ராமநாதபுரம் கமுதியில் 4வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கந்தசாமி… Read More »4வயது சிறுமி வன்கொடுமை வழக்கு… ஆயுள் தண்டனை உறுதி

மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 3 பேர் பலி… சிவகங்கையில் பரிதாபம்

  • by Editor

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடந்த மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 3 பேர் உயிரிழந்தனர். அரளிப்பாறையில் பாலதண்டாயுதபாணி கோயில் விழாவை ஒட்டி நடந்த மஞ்சுவிரட்டில் 500 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவிழ்த்து விடப்பட்ட… Read More »மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 3 பேர் பலி… சிவகங்கையில் பரிதாபம்

மேம்பாலப் பணிகள் தாமதத்திற்கு அதிமுகதான் காரணம்…முதல்வர்

  • by Editor

The Week இதழ் நடத்தும் Tamilnadu Leadership Summit நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். 2021-இல் ஆட்சிப் பொறுப்பேற்றபோது தான் அறிவித்த 7 உறுதிமொழிகளுடன் 2031 வரையிலான தொலைநோக்குத் திட்டங்களை முன்வைத்ததாகவும்,… Read More »மேம்பாலப் பணிகள் தாமதத்திற்கு அதிமுகதான் காரணம்…முதல்வர்

திமுக–காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது” – செல்வப்பெருந்தகை உறுதி!

  • by Editor

தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக சார்பில் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு… Read More »திமுக–காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது” – செல்வப்பெருந்தகை உறுதி!

ஒன்றிய அரசை கண்டித்து… நாளை திக போராட்டம்-வீரமணி அறிக்கை

  • by Editor

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கையில் கூறியிருப்பதாவது.. ஒன்றிய அரசின் அதிகாரம் சார்ந்த முக்கிய பதவிகளில் ஒடுக்கப்பட்டோர் இடங்கள் உயர்ஜாதியினருக்குத் ‘தாரை’ வார்க்கப்படுகிறது!ஒன்றிய அரசின் அநீதியை எதிர்த்து கட்சி, ஜாதி, மத வேறுபாடின்றி,… Read More »ஒன்றிய அரசை கண்டித்து… நாளை திக போராட்டம்-வீரமணி அறிக்கை

திருமயம் சட்டமன்றதொகுதிக்கு போட்டியிட அமைச்சர் ரகுபதி விருப்ப மனு

  • by Editor

சென்னை அறிவாலயம் திமுக. தலைமையகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றதொகுதிக்கு போட்டியிட தற்போதைய திருமயம் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி விருப்ப மனுவினை அளித்தார். உடன் மாநில… Read More »திருமயம் சட்டமன்றதொகுதிக்கு போட்டியிட அமைச்சர் ரகுபதி விருப்ப மனு

ஜம்புகேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெறுமா? -கலெக்டரிடம் மனு

  • by Editor

திருச்சி, திருவானைக்காவல் இனாம் ஒழிப்பு மீட்பு குழு தலைவர் மாரி என்கிற பத்மநாபன், பாஜக ஸ்ரீரங்கம் மண்டல் நிர்வாகிகள் கொண்டையம் பேட்டை பிரவீன் மற்றும் பாஜக நிர்வாகிகள் சர்வேஸ்வரன், சந்திரசேகர், இன்ஜினியர் பெரியசாமி, பாலச்சந்திரன்,… Read More »ஜம்புகேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெறுமா? -கலெக்டரிடம் மனு

தேர்தல் தேதி அறிவித்த பிறகு- NDA கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை… நயினார்

  • by Editor

திருச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி : திருச்சியில் வருகிற மார்ச் 16ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட இடத்தை தேர்வு செய்வது குறித்து இன்று பாஜக மாநில தலைவர்… Read More »தேர்தல் தேதி அறிவித்த பிறகு- NDA கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை… நயினார்

அரியலூர்- பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

  • by Editor

அரியலூர் மாசி மகத்தை முன்னிட்டு திருமழபாடி கொள்ளிடம் ஆற்றுக் கரையோரம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி… Read More »அரியலூர்- பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மதுபோதையில் விபத்து..! கார்-டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்!

  • by Editor

கோவை விமான நிலையம் செல்லும் சாலையில், வரதராஜா மில் பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த… Read More »மதுபோதையில் விபத்து..! கார்-டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்!

சாலையில் கிடந்த 5 சவரன் நகை- காவல்நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி

  • by Editor

சிவகாசி நகர் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா என்பவர் சிவன் கோயிலில் நடந்த பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது தனது பர்ஸை தவறவிட்டுள்ளார். இந்நிலையில், விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பட்டாசு கூலித்தொழிலாளியான சின்ன… Read More »சாலையில் கிடந்த 5 சவரன் நகை- காவல்நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி

முதல்வர் பிறந்தநாள்.. திமுக மேற்கு சார்பில் நலத்திட்ட உதவி..உணவு வழங்கல்

  • by Editor

கோவை அப்பநாயக்கன்பாளையம் அருகே கலைஞர் நகர் மற்றும் துடியலூர் அண்ணா நகர் பகுதிகளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை ஒட்டி திமுக துடியலூர் மேற்கு பகுதி வட்டம் 1… Read More »முதல்வர் பிறந்தநாள்.. திமுக மேற்கு சார்பில் நலத்திட்ட உதவி..உணவு வழங்கல்

கோவை முழுவதும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

கோவை மாவட்டம் தலைமை பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கிளை அலுவலகங்களில் விஷவாயு வெடிகுண்டு வெடிக்கும் என மாவட்ட பாஸ்போட் அலுவலக மின்னஞ்சலுக்கு மிரட்டல் வந்ததாகவும் இதனால் பொள்ளாச்சி பகுதியில் உள்ள… Read More »கோவை முழுவதும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரியலூர்… +2 தேர்வினை 8452 மாணவ மாணவிகள் எழுதினர்

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுநடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்பொ.இரத்தினசாமி பார்வையிட்டார். தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று 02.03.2026 துவங்கி உள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 12-ம்… Read More »அரியலூர்… +2 தேர்வினை 8452 மாணவ மாணவிகள் எழுதினர்

சஞ்சுவின் மாஸ் இன்னிங்ஸ்: பூரித்து போன தாய்

  • by Editor

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நேற்றைய T20I WC மேட்ச்சில் 97* ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்ற சஞ்சு சாம்சனுக்கு பாராட்டுகள் குவித்து வருகின்றன. இப்போட்டியை வீட்டிலிருந்தபடி, பெருமிதம் பொங்க ஆனந்த கண்ணீருடன்… Read More »சஞ்சுவின் மாஸ் இன்னிங்ஸ்: பூரித்து போன தாய்

ஆந்திர பட்டாசு ஆலை விபத்து- பலி 22 ஆக உயர்வு

  • by Editor

ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் வெட்லபாலெம் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த ஆலையில்… Read More »ஆந்திர பட்டாசு ஆலை விபத்து- பலி 22 ஆக உயர்வு

கோவை- 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா.. உலக சாதனை

  • by Editor

கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்.. கோவையில் 61மாணவ மாணவிகள்‘சதுஷ்கோணாசனா’ எனும் யோகா ஆசனத்தை தொடர்ந்து இடைவிடாமல் 23 நிமிடங்கள் செய்து… Read More »கோவை- 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா.. உலக சாதனை

பிரதமர் மோடி பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்-முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-தமிழ்நாட்டில் நமது திராவிட மாடல் அரசு செய்திருக்கும் சாதனைகளையும், நிறைவேற்றி இருக்கும் திட்டங்களையும் இந்திய அளவில் எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு மேடையை அமைத்து தந்துள்ள… Read More »பிரதமர் மோடி பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்-முதல்வர் ஸ்டாலின்

வாட்டர் ஸ்கூட்டரில் சவாரி செய்த மேயர் பிரியா

  • by Editor

பெருநகர சென்னை மாநகராட்சி அன்னை சிவகாமி நகரில் ரூபாய் 4.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட திருவொற்றியூர் படகுக் குழாமினை சென்னை மேயர் பிரியா நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். சென்னை எண்ணூரில்… Read More »வாட்டர் ஸ்கூட்டரில் சவாரி செய்த மேயர் பிரியா

மோடியின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது… திருமா.,

  • by Editor

திமுக – விசிக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார். அதில், “புதுச்சேரியில் 1 பொது, 2 தனித் தொகுதிகள் என 3 தொகுதிகள் வேண்டும்… Read More »மோடியின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது… திருமா.,

அதிரடியாக குறைந்த தங்கம் விலை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 2, 2026) கணிசமாக குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.15,660-க்கும், சவரனுக்கு (8 கிராம்) ரூ.920 குறைந்து ரூ.1,25,280-க்கும் விற்பனையாகிறது. இது கடந்த… Read More »அதிரடியாக குறைந்த தங்கம் விலை

5,367 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்

  • by Editor

சென்னையில் ரூ.1,261 கோடியில் கட்டப்பட்ட 5,367 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 1,984 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை முதல்வர்… Read More »5,367 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்

பாஜக-அதிமுக தொகுதி பங்கீட்டில் குழப்பம்-டில்லி புறப்பட்டார் இபிஎஸ்

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார். பாஜக, அமமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுக்கு 70 தொகுதிகளை பாஜக ஒதுக்கக் கோருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள பல முக்கிய தொகுதிகளையும் குறிவைத்து பாஜக… Read More »பாஜக-அதிமுக தொகுதி பங்கீட்டில் குழப்பம்-டில்லி புறப்பட்டார் இபிஎஸ்

அமெரிக்க-இஸ்ரேல் நாடுகளை கண்டித்து-திருச்சியில் அமைதி ஆர்ப்பாட்டம்

  • by Editor

திருச்சியில் ஈரான் நாட்டின் தலைவர் கொமேனியை படுகொலை செய்த அமெரிக்க – இஸ்ரேல் பயங்கரவாத நாடுகளை கண்டித்தும், பள்ளிக் குழந்தைகளையும் கொன்று குவிக்கும் பயங்கரவாத அமெரிக்காவை கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி… Read More »அமெரிக்க-இஸ்ரேல் நாடுகளை கண்டித்து-திருச்சியில் அமைதி ஆர்ப்பாட்டம்

இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு-ஒன்றிய அரசு எச்சரிக்கை!

  • by Editor

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை. ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, போரில் கொல்லப்பட்டார்.… Read More »இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு-ஒன்றிய அரசு எச்சரிக்கை!

சவுதி, இஸ்ரேல், கத்தார் நாடுகளுக்கான விமான சேவை ரத்து; ஏர் இந்தியா

  • by Editor

மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற்காசியா முழுதும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் இன்றும்… Read More »சவுதி, இஸ்ரேல், கத்தார் நாடுகளுக்கான விமான சேவை ரத்து; ஏர் இந்தியா

வௌ்ளி விலை ரூ.10,000 சரிவு..

  • by Editor

தங்கம் விலை எப்போதும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பலவீனமான டாலர் திப்பு மற்றும் உலகளாவிய பதட்டங்கள், போர் சூழல் காரணமாக மாற்றத்தைக் கண்டு வருகிறது. இதுபோன்ற சூழலில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும்… Read More »வௌ்ளி விலை ரூ.10,000 சரிவு..

போர் பதற்றம்: தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

  • by Editor

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள தாக்குதல் காரணமாக, ஈரான் மற்றும் அதை சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், குவைத் சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவி… Read More »போர் பதற்றம்: தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

மிரட்டும் இஸ்ரேல்… பதறி ஓடும் லெபனான் மக்கள்.. பதற்றம்

  • by Editor

பதிலடியாக லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல். லெபனானில் இருந்து ஆதரவு அமைப்பான ஹெஸ்போல்லா இஸ்ரேல் மீது ஏவுகணையை வீசியது. இஸ்ரேலின் எச்சரிக்கையை அடுத்து லொனானின் 50 நகரங்களில் பதறியபடி மக்கள்… Read More »மிரட்டும் இஸ்ரேல்… பதறி ஓடும் லெபனான் மக்கள்.. பதற்றம்

பெரம்பலூர் அருகே நடிகை தேவி பிரியாவின் கார் விபத்து

  • by Editor

பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரூரில் பஞ்சராகி நின்ற சின்னத்திரை நடிகை தேவி பிரியாவின் காரின் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. டயரை மாற்றி கொண்டிருந்தபோது பின்னால் வந்து மோதியதில், காரின்… Read More »பெரம்பலூர் அருகே நடிகை தேவி பிரியாவின் கார் விபத்து

கோவையில் +2 பொதுத்தேர்வை 35,712 மாணவர்கள் எழுதுகின்றனர்

  • by Editor

கோவையில் பிளஸ்–2 பொதுத்தேர்வு தொடக்கம் – 35,712 மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் சார்பில் 2025–2026 கல்வியாண்டிற்கான பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று கோவை மாவட்டத்தில் தொடங்கியது. இந்தத் தேர்வு மார்ச் 26ஆம்… Read More »கோவையில் +2 பொதுத்தேர்வை 35,712 மாணவர்கள் எழுதுகின்றனர்

தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்

  • by Editor

அன்னூர் அருகே ஒன்னக்கரசம்பாளையத்தை சேர்ந்த முருகசாமி மகன் விஸ்வநாதன் (61). இவர் தனியார் கம்பெனிகளில் செக்யூரிட்டியாக அவ்வப்போது பணிபுரிந்து வந்தார். இவருக்கு ராஜசேகரன் என்ற மகனும், ஜெயமணி என்ற மகளும் உள்ளனர். ராஜசேகரன் அன்னூர்… Read More »தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்

விருதுநகர்..தேர்வு எழுத சென்ற +2 மாணவி விபத்தில் பலி

  • by Editor

விருதுநகரில் இருந்து மதுரைக்கு 12ம் வகுப்பு தேர்வெழுதச் சென்ற மாணவி துர்கா தேவி விபத்தில் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்ட ஆவியூர் பகுதியை சேர்ந்த துர்கா தேவி மதுரை நிர்மலா பள்ளியில் +2 படித்துவந்துள்ளார். இந்நிலையில்… Read More »விருதுநகர்..தேர்வு எழுத சென்ற +2 மாணவி விபத்தில் பலி

எல்லோருக்கும் முதல்வர் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்-நடிகை ரோஜா

  • by Editor

எல்லோருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்ஸ்பிரேஷனாக இருக்கிப்பதாக நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் பகுதியில் திமுக சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நடிகையும், ஆந்திரா முன்னாள் அமைச்சருமான ரோஜா பேசுகையில், “ஆந்திராவில்… Read More »எல்லோருக்கும் முதல்வர் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்-நடிகை ரோஜா

படைப்பாளர் மக்கள் கட்சி சட்டமன்ற தேர்தலில் வலிமையை காண்பிப்போம்

  • by Editor

தமிழக படைப்பாளர் மக்கள் கட்சி சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு எங்களது வலிமையை காண்பிப்போம் – மாநில பொதுச் செயலாளர் காளிதாஸ் பேட்டி தமிழக படைப்பாளர் மக்கள் கட்சியின் சார்பில் திருச்சி ரயில்வே நிலையம்… Read More »படைப்பாளர் மக்கள் கட்சி சட்டமன்ற தேர்தலில் வலிமையை காண்பிப்போம்

கோவை அருகே விருந்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சாமி திருவீதி உலா

  • by Editor

கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோசம் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் அருள்தரும் விஸ்வநாயகி அம்பிகை உடனமர் அருள்மிகு விருந்தீஸ்வரர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில்… Read More »கோவை அருகே விருந்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சாமி திருவீதி உலா

அடையாளம் தெரியாத ஆண் சடலம்… கோவையில் பரபரப்பு

  • by Editor

கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான உக்கடம் வாலாங்குளம் பகுதியில் இன்று காலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, உக்கடம் வாலாங்குளத்தின் ஒரு… Read More »அடையாளம் தெரியாத ஆண் சடலம்… கோவையில் பரபரப்பு

முதல்வர் பிறந்தநாள்… கோவை திமுக சார்பில் கொண்டாட்டம்

  • by Editor

கோவை துடியலூர் அரவான் கோவில் திடல் பகுதியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை ஒட்டி திமுக 2 வது வட்டம் துடியலூர் கிழக்கு பகுதி சார்பில் பட்டாசு வெடித்தும்,… Read More »முதல்வர் பிறந்தநாள்… கோவை திமுக சார்பில் கொண்டாட்டம்

அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து.. கரூரில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து கரூரில் மெழுகுவர்த்தி ஏந்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறார். இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி… Read More »அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து.. கரூரில் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் மார்ச் 7-ல் நாதக வேட்பாளர்கள் அறிமுகம்

  • by Editor

 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளர்கள் மார்ச் 7 ஆம் தேதி ஒரே மேடையில் அறிமுகம் செய்கிறார். புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட திடலில் நடைபெறும் கூட்டத்தில் 28 வேட்பாளர்களை சீமான் அறிவிக்க உள்ளார்.

இனி ரூ.8,000 சம்பாதித்தாலும் அரசு வேலை உறுதி!

  • by Editor

தமிழக அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016-ன் படி, அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு வழங்கப்படக்கூடிய 30 சதவீத இடஒதுக்கீட்டில், ஆதரவற்ற விதவைகளுக்கென 10 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு 2006-ஆம்… Read More »இனி ரூ.8,000 சம்பாதித்தாலும் அரசு வேலை உறுதி!

கோவை போதைப்பொருள் வேட்டை: மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் பறிமுதல் – 5 பேர் கைது

  • by Editor

கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல், போதை வஸ்த்துக்கள், செல்போன்கள், ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் ஆகியவை பறிமுதல்… Read More »கோவை போதைப்பொருள் வேட்டை: மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் பறிமுதல் – 5 பேர் கைது

பழிவாங்கிய காதலி: மயக்க மருந்து கொடுத்து காதலனுக்குக் கொடூர தண்டனை

  • by Editor

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விசர்ஜீத் (22) என்ற வாலிபருக்கும், பீகாரைச் சேர்ந்த அமினா கட்டுன் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் நெருக்கமாகப் பழகி வந்த நிலையில், கடந்த 24-ம் தேதி… Read More »பழிவாங்கிய காதலி: மயக்க மருந்து கொடுத்து காதலனுக்குக் கொடூர தண்டனை

ஜோதிடர் சொன்ன ‘மரண வாக்கு’: பெங்களூருவில் பெண் இன்ஜினியர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலகுண்டே பகுதியில் அமைந்துள்ள எம்.இ.ஐ. லே-அவுட்டில் வசித்து வந்த பெண் வித்யா ஜோதி (29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். மேலும் அவர் வீட்டில்… Read More »ஜோதிடர் சொன்ன ‘மரண வாக்கு’: பெங்களூருவில் பெண் இன்ஜினியர் தற்கொலை

காமேனி படுகொலை: சென்னையில் அமெரிக்கத் தூதரகம் முற்றுகை

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீர் தாக்குதலை தொடங்கின. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர் நிலவி… Read More »காமேனி படுகொலை: சென்னையில் அமெரிக்கத் தூதரகம் முற்றுகை

ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை: காஷ்மீரில் போராட்டம்

  • by Editor

ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நீடித்து வந்த போர் பதற்றத்தின் உச்சகட்டமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து… Read More »ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை: காஷ்மீரில் போராட்டம்

ஈரான் உச்ச தலைவர் காமெனி படுகொலை

  • by Editor

ஈரான் உச்ச தலைவர் காமெனி இறந்துவிட்டதை அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் காமெனி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் காமெனி குடும்பமே கொல்லப்பட்டுள்ள நிலையில்,… Read More »ஈரான் உச்ச தலைவர் காமெனி படுகொலை

போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் நாளை நடைபெறவிருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு

  • by Editor

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் மூண்டதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் நடைபெற்று வரும் நிலையில் நாளை நடைபெற இருந்த 10… Read More »போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் நாளை நடைபெறவிருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு

கோவையில் பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் 300 பேர் அதிமுகவில் இணைந்தனர்

  • by Editor

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் அதிமுக சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் திமுகவில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர்… Read More »கோவையில் பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் 300 பேர் அதிமுகவில் இணைந்தனர்

வெடிபொருள் தொழிற்சாலையில் வெடிவிபத்து – 17 பேர் பலி

  • by Editor

மராட்டிய மாநிலம், கட்டோல் தெஹ்சிலில் உள்ள ரௌல்கானில் சுரங்க மற்றும் தொழில்துறை வெடிபொருள் உற்பத்தி செய்யும் எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடிவிபத்து நிகழ்ந்ததாக… Read More »வெடிபொருள் தொழிற்சாலையில் வெடிவிபத்து – 17 பேர் பலி

குடும்ப மானம் காக்க அக்காவை கொலை செய்த தம்பி: தூத்துக்குடியில் பயங்கரம்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் ரெயில்வேகேட் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் சண்முகத்தாய்(எ) சுமித்ரா (35). இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஒரு ஆண்டாக கணவரைப் பிரிந்து… Read More »குடும்ப மானம் காக்க அக்காவை கொலை செய்த தம்பி: தூத்துக்குடியில் பயங்கரம்

நாளை தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத்தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

  • by Editor

நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்க இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,545 பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 99 ஆயிரத்து 692… Read More »நாளை தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத்தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

  • by Editor

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி கண்டோன்மென்ட் அரிஸ்டோ ரவுண்டானா அருகே புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கே.கே. நகரைச்… Read More »திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடி உள்பட 2 பேர் கைது

  • by Editor

திருச்சி கே.கே.நகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அண்ணா ஸ்டேடியம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கே.கே.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் காமிலா பானு தலைமையில் போலீசார் அங்கு… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடி உள்பட 2 பேர் கைது

வணிக சிலிண்டர் விலை உயர்வு

  • by Editor

பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.சர்வதேச… Read More »வணிக சிலிண்டர் விலை உயர்வு

மனைவியை பற்றி அவதூறு: கள்ளக்காதலியைக் கொலை செய்த கூலித்தொழிலாளி கைது

  • by Editor

திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் ஏரிக்கரையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் ஒரு வர், உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். திருவேற்காடு போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு… Read More »மனைவியை பற்றி அவதூறு: கள்ளக்காதலியைக் கொலை செய்த கூலித்தொழிலாளி கைது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

  • by Editor

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவருக்கு அரசியல் எல்லைகளைக் கடந்து பல்வேறு தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி… Read More »முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

தூத்துக்குடி டூ பெங்களூரு: விஏஓ வீட்டில் கைவரிசை காட்டிய தந்தை, மகன் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (44). கிராம நிர்வாக அலுவலராக (VAO) பணியாற்றி வரும் இவரது மனைவி கவுசல்யா திருநெல்வேலியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 14-ம் தேதி… Read More »தூத்துக்குடி டூ பெங்களூரு: விஏஓ வீட்டில் கைவரிசை காட்டிய தந்தை, மகன் கைது

குளித்தலையில் கோலாகலம்: கடம்பவனேஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டம்

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலையில் புகழ்பெற்ற முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் மாசி மகப் பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி விக்னேஸ்வர… Read More »குளித்தலையில் கோலாகலம்: கடம்பவனேஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டம்

முதலமைச்சர் பிறந்தநாள் விழா: கரூர் மாவட்டத்தில் 225 இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம்

  • by Editor

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் முழுவதும் மக்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் மிக விமரிசையாக நடைபெற்று வருகின்றன. கரூர் மாவட்ட திமுக… Read More »முதலமைச்சர் பிறந்தநாள் விழா: கரூர் மாவட்டத்தில் 225 இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம்

கரூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை: சாலையில் தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலி 2.5 மணி நேரத்தில் மீட்பு

  • by Editor

கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் பாலகிருஷ்ணன். இவர் தனது குடும்பச் சூழ்நிலை காரணமாக, தனது மனைவியின் 6 பவுன் தங்கச் சங்கிலியை விற்பனை செய்ய முடிவு செய்தார். வடிவேல் நகரில் உள்ள… Read More »கரூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை: சாலையில் தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலி 2.5 மணி நேரத்தில் மீட்பு

பிரதமர் மோடிக்கு எதிராக “Go Back Modi” போஸ்டர்

  • by Editor

பிரதமர் மோடி மதுரைக்கு இன்று வரவுள்ள நிலையில் மாநகரம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் ‘Go back modi’ போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி… Read More »பிரதமர் மோடிக்கு எதிராக “Go Back Modi” போஸ்டர்

உச்சத்தில் தங்கம் விலை

  • by Editor

ஈரான் போர் காரணமாக ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,26,200க்கு விற்பனை.நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்த நிலையில் இன்று 1,800 உயர்ந்துள்ளது.தங்கத்தின் விலை… Read More »உச்சத்தில் தங்கம் விலை

அதிமுக பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி

  • by Editor

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் பகுதியில் அதிமுக சார்பில் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த… Read More »அதிமுக பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி

திடீரென வெடித்த செல்போன்… விருத்தாசலத்தில் பரபரப்பு

  • by Editor

விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபரின் போன் திடீரென சூடாகி   வெடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில்… Read More »திடீரென வெடித்த செல்போன்… விருத்தாசலத்தில் பரபரப்பு

சாலையில் தவறவிட்ட 6 பவுன் செயினை உடனே மீட்ட கரூர் போலீசார்

  • by Editor

கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் பாலகிருஷ்ணன் இவர் தனது குடும்பச் சூழ்நிலை காரணமாக, தனது மனைவியின் 6 பவுன் தங்கச் சங்கிலியை விற்பனை செய்ய முடிவு செய்தார். அதற்காக வடிவேல் நகரில்… Read More »சாலையில் தவறவிட்ட 6 பவுன் செயினை உடனே மீட்ட கரூர் போலீசார்

ஈரான் பள்ளியில் கோரம்: இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 51 பேர் உயிரிழப்பு

  • by Editor

தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.ஈரானிய அரசு… Read More »ஈரான் பள்ளியில் கோரம்: இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 51 பேர் உயிரிழப்பு

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்: ஈரான் பாதுகாப்பு மந்திரி பலி

  • by Editor

அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் இன்று ஈரானை தாக்கியது. இதில் போர் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதனால் நகரத்தின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்… Read More »ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்: ஈரான் பாதுகாப்பு மந்திரி பலி

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: இஸ்ரேல் – ஈரான் மோதலால் இந்திய விமான சேவைகள் ரத்து

  • by Editor

இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.இதனிடையே, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா முயற்சித்தது. ஆனால்,… Read More »மத்திய கிழக்கில் போர் பதற்றம்: இஸ்ரேல் – ஈரான் மோதலால் இந்திய விமான சேவைகள் ரத்து

பிரதமர் மோடி தமிழகம் வருகை: நாளை புதுச்சேரி, மதுரையில் தேர்தல் பிரசாரம்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள்,… Read More »பிரதமர் மோடி தமிழகம் வருகை: நாளை புதுச்சேரி, மதுரையில் தேர்தல் பிரசாரம்

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள்

  • by Editor

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் முக ஸ்டாலின் – காதர் மொகிதீன் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.சட்டமன்ற தேர்தலை… Read More »திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள்

DGP டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட 20 பேர் பணியிட மாற்றம்

  • by Editor

DGP டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் 20 பேர் பணியிட மாற்றம். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ADGP ஜெயராம் ஊர்க்காவல் படைக்கு மாற்றம் தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். DGP… Read More »DGP டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட 20 பேர் பணியிட மாற்றம்

மார்ச் முதல் மே வரை கடும் ‘வெப்ப அலை’ வீசும் – வானிலை மையம் எச்சரிக்கை

  • by Editor

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைக்காலம் வழக்கத்தை விட அதிக வெப்பத்துடன் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில், வட தமிழகத்தில்… Read More »மார்ச் முதல் மே வரை கடும் ‘வெப்ப அலை’ வீசும் – வானிலை மையம் எச்சரிக்கை

புழல் பைபாஸ் சாலையில் கோரம்: டிரெய்லர் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

  • by Editor

சென்னையில் கல்லூரி முடிந்து உறவினரைப் பார்க்க சென்ற மாணவர், லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடி, சர்மா நகரைச்… Read More »புழல் பைபாஸ் சாலையில் கோரம்: டிரெய்லர் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

தென்னை மரத்தில் இளநீர் பறிக்க முயன்ற முதியவர் கீழே விழுந்து பலி

  • by Editor

கூடுவாஞ்சேரி அடுத்த வள்ளலார் நகரை சேர்ந்தவர் செல்லத்துரை (63). இவர், நேற்று மதியம் தனது வீட்டின் பின்புறம் உள்ள தென்னை மரத்தில் இளநீர் பறிக்க, 2வது மாடிக்கு சென்றுள்ளார். பின்னர், ஒரு கம்புடன் மரத்தில்… Read More »தென்னை மரத்தில் இளநீர் பறிக்க முயன்ற முதியவர் கீழே விழுந்து பலி

சங்கராச்சாரியார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு: முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

  • by Editor

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஜனவரி 18ம் தேதி நடந்த மவுனி அமாவாசை மகா மேளாவின்போது புனித நீராடவிடாமல் தன்னை தடுத்ததாக உத்தரகாண்டில் உள்ள ஜோதிர்மடத்தை சேர்ந்த சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி சர்ச்சையை எழுப்பினார். இந்நிலையில் கடந்த… Read More »சங்கராச்சாரியார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு: முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில் அதிரடி: ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Editor

ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேரை பணியிட இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு எஸ்.பி.யாக அய்மன்… Read More »தமிழகத்தில் அதிரடி: ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

ஓசூர் தேர்த்திருவிழா கொண்டாட்டம்: மார்ச் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

  • by Editor

சந்திரசூடேஸ்வரர் கோவில் ஓசூர் மாநகரில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள திருத்தலமாகும். இந்த கோவில் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இத்திருவிழா மார்ச்-3-ந் தேதி நடைபெற உள்ளது இவ்விழாவினை காண அருகில் உள்ள… Read More »ஓசூர் தேர்த்திருவிழா கொண்டாட்டம்: மார்ச் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

கெஜ்ரிவால் விடுதலை.. ED வழக்கும் செயலிழந்துவிட்டது..

  • by Editor

டில்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை தொடர்பான முறைகேடு புகாரில் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும்… Read More »கெஜ்ரிவால் விடுதலை.. ED வழக்கும் செயலிழந்துவிட்டது..

தமிழ்நாடு-புதுச்சேரி என்சிசி புதிய தலைவர் பதவியேற்பு

  • by Editor

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் பகுதிகளுக்கான தேசிய மாணவர் படை என் சி சி புதிய தலைவராக கமடோர் நம்பியத் சுதீப் பொறுப்பேற்றுள்ளார். அதன் முன்னாள் தளபதியான கமாண்டர் ராகவ் கடற்படை மற்றும்… Read More »தமிழ்நாடு-புதுச்சேரி என்சிசி புதிய தலைவர் பதவியேற்பு

ஒரே தண்டவாளத்தில் 2 மின்சார ரயில்கள்.. நேருக்கு நேர் வந்த சம்பவம் பரபரப்பு

  • by Editor

சென்னை, தாம்பரம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரு மின்சார ரெயில்கள் நேருக்கு நேர் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இரு ரெயில்களின் ஓட்டுநர்களும் துரிதமாக செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்… Read More »ஒரே தண்டவாளத்தில் 2 மின்சார ரயில்கள்.. நேருக்கு நேர் வந்த சம்பவம் பரபரப்பு

ரூ.152.45 கோடியில் 852 குடியிருப்புகளை உதயநிதி திறந்து வைத்தார்

  • by Editor

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேௗரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொய்யாதோப்பு திட்டப்பகுதியில் கலைஞரால் 1973 ஆம் ஆண்டு தரை மற்றும் 4 தளங்களுடன்… Read More »ரூ.152.45 கோடியில் 852 குடியிருப்புகளை உதயநிதி திறந்து வைத்தார்

ஆன்லைன் சூதாட்டம்- ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு.. வங்கி மேனேஜிங் டைரக்டர் கைது

  • by Editor

 ஆன்லைன் பெட்டிங் செயலிகள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த புகாரில் பினோ பேமெண்ட்ஸ் வங்கி நிர்வாக இயக்குனர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பெட்டிங் செயலிகள் மூலம்… Read More »ஆன்லைன் சூதாட்டம்- ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு.. வங்கி மேனேஜிங் டைரக்டர் கைது

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…18 பேர் பலி

  • by Editor

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே வேட்டப்பாளையம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயம்… Read More »பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…18 பேர் பலி

ஈரான் -இஸ்ரேல் போர்…ம.கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை ரத்து

  • by Editor

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமான சேவை ரத்து செய்தது ஏர் இந்தியா. யு.ஏ.இ., சவுதி, கத்தார், ஓமன் மற்றும் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.… Read More »ஈரான் -இஸ்ரேல் போர்…ம.கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை ரத்து

அவரே மனவேதனையில் இருப்பார்… விஜய் குறித்து கருணாஸ்

  • by Editor

திமுக தலைமையகமான அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குழுவுடன் நடிகர் கருணாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதாகவும், பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்ததாகவும் தெரிவித்தார்.கருணாஸ் பேசியதாவது: “மீண்டும்… Read More »அவரே மனவேதனையில் இருப்பார்… விஜய் குறித்து கருணாஸ்

குழந்தை தவழ்கிறது விஜய் குறித்து திண்டுக்கல் சீனிவாசன் கிண்டல்

  • by Editor

திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நிருபர்கள், ‘பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 2026ல் பாஜகவைச் சேர்ந்தவர்கள் தமிழக அமைச்சராக பொறுப்பு… Read More »குழந்தை தவழ்கிறது விஜய் குறித்து திண்டுக்கல் சீனிவாசன் கிண்டல்

பழனி அருகே விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

  • by Editor

பழனி அருகே தனியார் ஆலையில் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். புஷ்பத்தூரில் உள்ள காகித ஆலையில் விஷ வாயு தாக்கி பீகாரைச் சேர்ந்த நூர்அலம் (32), ராம்புரூஸ்… Read More »பழனி அருகே விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

ரூ.2.12 கோடியில் பள்ளி கட்டிடத்தை அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்

  • by Editor

திருச்சி காட்டூரில் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2024 மற்றும் 2025 ஆம் நிதி ஆண்டில் நபார்டு வங்கி நிதி உதவிடன் ரூ.2.12 கோடி மதிப்பேட்டில் மூன்று தளங்கள் கொண்ட ஒன்பது வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை… Read More »ரூ.2.12 கோடியில் பள்ளி கட்டிடத்தை அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்

கஞ்சா கடத்தல்.. 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

டூவீலரில் மூட்டையில் கஞ்சா கடத்தல்… சிறுவன் உள்பட 2 பேர் கைது திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மணல் வாரி துறை சாலை பகுதி அருகே சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து… Read More »கஞ்சா கடத்தல்.. 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்

கட்டு, கட்டாக பணத்துடன் 2 வியாபாரிகள் திருச்சியில் கைது

  • by Editor

திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணாபுரம் சாலை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.… Read More »கட்டு, கட்டாக பணத்துடன் 2 வியாபாரிகள் திருச்சியில் கைது

ஸ்ரீரங்கம் ஓய்வு ஆசிரியையிடம் ரூ. 52 லட்சம் ஆன்லைன் மோசடி

  • by Editor

திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகர் வடக்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்த ரேவதி (74). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஸ்ரீரங்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது செல்போனுக்கு ஒரு மொபைல்… Read More »ஸ்ரீரங்கம் ஓய்வு ஆசிரியையிடம் ரூ. 52 லட்சம் ஆன்லைன் மோசடி

இன்ஸ்டா பார்த்ததை கணவர் கண்டிப்பு-இளம்பெண் மாயம்

  • by Editor

திருச்சி வடக்கு ஆண்டாள் வீதி லட்சுமி இல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். (46). இவரது மனைவி செல்போனில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.இதனைப் பார்த்து ராஜேஷ் மனைவியை கண்டித்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான… Read More »இன்ஸ்டா பார்த்ததை கணவர் கண்டிப்பு-இளம்பெண் மாயம்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 5200 உயர்வு..

  • by Editor

தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.650 உயர்ந்து ரூ.15,550க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்து ரூ.1,24,400க்கு விற்பனையாகிறது. வௌ்ளி விலை ஒரே நாளில் கிலோவுக்கு… Read More »தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 5200 உயர்வு..

தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிக்கு அயராது பாடுபடுவேன்- வெல்லமண்டி நடராஜன்

  • by Editor

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவரது தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் சமீபத்தில் திமுகவில் இணைந்து… Read More »தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிக்கு அயராது பாடுபடுவேன்- வெல்லமண்டி நடராஜன்

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

  • by Editor

முன்னாள் முதல்வரும் அதிமுகவில் பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் என உயர்மட்ட பொறுப்புகளை வகித்தவருமான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்’ என்ற… Read More »மீண்டும் அதிமுகவில் இணைந்தார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

சரண் அடையுங்கள்…. ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

  • by Editor

இஸ்ரேலுடனான போரில் ஈரான் சரணடைய வேண்டும் அல்லது மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலுடனான போரில் ஈரான் சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்ட டிரம்ப், தனது சமூக… Read More »சரண் அடையுங்கள்…. ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

தாம்பரம் காவல் ஆணையரகத்தில் ஒரு டன் கஞ்சா அழிப்பு

  • by Editor

செங்கல்பட்டு- தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட தாம்பரம், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், குன்றத்தூர், சிங்கபெருமாள்கோவில் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 198 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை… Read More »தாம்பரம் காவல் ஆணையரகத்தில் ஒரு டன் கஞ்சா அழிப்பு

ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி… குஷியில் காங்., தொண்டர்கள்

  • by Editor

சென்னை அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் திமுக-இடையே முதற்கட்ட பேச்சு நடந்தது. திமுக குழுவினரை கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் சந்தித்து பேச்சு நடத்தினர். இதில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின்… Read More »ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி… குஷியில் காங்., தொண்டர்கள்

சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலுக்கு அனுமதி

  • by Editor

சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரியின் 4 நாட்கள் ஆய்வை தொடர்ந்து மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.… Read More »சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலுக்கு அனுமதி

இன்று 9 கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

  • by Editor

இன்று ஒரே நாளில் மட்டும் 9 கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் தலைவர்கள் அடுத்தடுத்து அண்ணா அறிவாலயம் வருகை புரிந்துள்ளனர். காங்., மதிமுக, கொ.ம.தே.க, ஐ.யூ.எம்.எல்., தவாக,… Read More »இன்று 9 கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

திருச்சியில் மார்ச்-9ம் தேதி திமுக மாநில மாநாடு-அமைச்சர் மகேஷ் ஆய்வு

  • by Editor

தமிழக அரசியல் வரலாற்றில் திருச்சி திருப்புமுனை என்று சொல்லக்கூடிய வகையில் திமுக மாநில மாநாட்டை திருச்சியில் நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது திருச்சி மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் வரும்… Read More »திருச்சியில் மார்ச்-9ம் தேதி திமுக மாநில மாநாடு-அமைச்சர் மகேஷ் ஆய்வு

ஈரான்-இஸ்ரேல் வான்வழி தாக்குதல் துவங்கியது

  • by Editor

ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் தொடங்கி உள்ளது. ஈரான் மீது ஒரு தற்காப்புத் தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகப்… Read More »ஈரான்-இஸ்ரேல் வான்வழி தாக்குதல் துவங்கியது

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையில் 6 பேருக்கு பதவி உயர்வு

  • by Editor

தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையில் 6 பேருக்கு பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உதவி இயக்குநர் நிலையிலிருந்து துணை இயக்குநர் நிலைக்கு பதவி உயர்வு

செங்கிப்பட்டியில் மார்ச் 4ம் தேதி விஜய் பரப்புரைக்கு அனுமதி கேட்டு மனு

  • by Editor

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் சேலம் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் பரப்பரை மேற்கொண்டார். இதில் அடுத்த கட்டமாக தஞ்சாவூர்… Read More »செங்கிப்பட்டியில் மார்ச் 4ம் தேதி விஜய் பரப்புரைக்கு அனுமதி கேட்டு மனு

இனி ரேசன் அரிசி மாயமாகாது- அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் கட்டாயம்

  • by Editor

தமிழக ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களை, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து, கூட்டுறவு துறை வாகனங்களில் ரேஷன் கடைகளுக்கு அனுப்புகிறது. இதற்காக, வாடகை, சொந்த வாகனங்கள் பயன்… Read More »இனி ரேசன் அரிசி மாயமாகாது- அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் கட்டாயம்

துணை வட்டாட்சியரின் கணவர் ஆணவ கொலை.. ஆந்திராவில் பரிதாபம்

  • by Editor

ஆந்திராவில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட துணை வட்டாட்சியரின் கணவர் சூரிய பிரகாஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டாக காதலித்து வந்த துணை வட்டாட்சியர் சந்தியாவும் சூர்ய பிரகாஷ் என்பவரும் நேற்று திருமணம்… Read More »துணை வட்டாட்சியரின் கணவர் ஆணவ கொலை.. ஆந்திராவில் பரிதாபம்

‘INS அஞ்சதீப்’ போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணம்..

  • by Editor

இந்தியாவின் சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமான கடற்கரை எல்லை, 200-க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் மற்றும் பல முக்கிய கடலோர நகரங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள்… Read More »‘INS அஞ்சதீப்’ போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணம்..

இறை பற்றாளர்கள் விரும்பக்கூடிய அரசு தான் திராவிட மாடல் அரசு.. முதல்வர் பேச்சு

  • by Editor

கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை மயிலப்பூரில் அறநிலையத்துறை சார்பில் நடக்கும் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். முதல்வரின் உரையில்; திராவிட… Read More »இறை பற்றாளர்கள் விரும்பக்கூடிய அரசு தான் திராவிட மாடல் அரசு.. முதல்வர் பேச்சு

சாலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.. அதிகாரிகள் நடவடிக்கை

  • by Editor

சென்னை, திருவள்ளூரில் இருந்து பெரியபாளையம் வழியாக ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு செல்ல, பொதுமக்கள் பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இது பல ஆண்டுகளாக இருவழி பாதையாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து… Read More »சாலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.. அதிகாரிகள் நடவடிக்கை

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

  • by Editor

ஆந்திராவிற்கு ரயிலில் கடத்த, திருத்தணி ரயில் நிலைய நடைமேடையில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக… Read More »ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருத்தணி முருகன் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினி சாமிதரிசனம்

  • by Editor

திருத்தணி முருகன் கோவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம். இரவு நடைபெற்ற மூலூருக்கு அபிஷேகம் பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் . திருவள்ளூர்… Read More »திருத்தணி முருகன் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினி சாமிதரிசனம்

ஓடும் பஸ்சில் 14 சவரன் நகை திருட்டு… தஞ்சையில் பரபரப்பு

  • by Editor

சேலம் மகேந்திரபுரி சிபி தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி சுந்தரி (53). இவர் கடந்த 21ம் தேதி காலை சேலத்திலிருந்து பஸ்சில் தஞ்சாவூர் இபி காலனியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக… Read More »ஓடும் பஸ்சில் 14 சவரன் நகை திருட்டு… தஞ்சையில் பரபரப்பு

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. எங்களுக்கு உண்மை உழைப்பு.. முதல்வர் பேச்சு

  • by Editor

2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒட்டி தமிழகத்தில் மண்டல அளவிலான பாக முகர்வர்கள் மாநாட்டை தி.மு.க நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோவை, நீலாம்பூரில் நடைபெற்ற மேற்கு மண்டல திமுக வாக்குசாவடி குழுவினர்… Read More »எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்.. எங்களுக்கு உண்மை உழைப்பு.. முதல்வர் பேச்சு

ஓடும் ரயிலில் இருந்து விழுந்த நபரின் கால் துண்டானது.. பரபரப்பு

  • by Editor

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நபரின் கால் துண்டாகி தண்டவாளத்தில் விழுந்த சோகம்: படுகாயங்களுடன் மீட்டு சிகிச்சைக்கு அனுமதி. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று… Read More »ஓடும் ரயிலில் இருந்து விழுந்த நபரின் கால் துண்டானது.. பரபரப்பு

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

நிலமோசடி… அதிமுக நிர்வாகி கைது

  • by Editor

 ரூ.1.5 கோடி நிலமோசடியில் ஈடுபட்ட சென்னை அண்ணா நகர் அதிமுக பகுதிச் செயலாளர் பிரசன்னகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பத்தூர் அருகே சூரப்பட்டு பிரிட்டானியா நகரில் ஒரு கிரவுண்ட் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த… Read More »நிலமோசடி… அதிமுக நிர்வாகி கைது

விஜய்-ராஷ்மிகா வரவேற்பு நிகழ்ச்சி…பிரதமர் மோடிக்கு அழைப்பு

  • by Editor

நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர். கீதா கோவிந்தம், புஷ்பா ஆகிய படங்களில் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர். தமிழில் விஜய்யுடன் வாரிசு படத்திலும், கார்த்தியுடன்… Read More »விஜய்-ராஷ்மிகா வரவேற்பு நிகழ்ச்சி…பிரதமர் மோடிக்கு அழைப்பு

கோவை ஸ்ரீ ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

  • by Editor

கோவை துடியலூர் அருகே அசோகபுரம் என் ஜி ஜி ஓ காலனி ஸ்ரீ ஐயப்பன் திருகோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் நான்கு கால யாகங்கள் நடத்தி கோவில்… Read More »கோவை ஸ்ரீ ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

பொலிவியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 15 பேர் பலி..

  • by Editor

ரூபாய் நோட்டுகளை ஏற்றிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் உயிரிழந்தனர். விமானம் விழுந்து நொறுங்கியதில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. அந்நாட்டின் மத்திய வங்கியிலிருந்து புதிய பணத் தாள்களை… Read More »பொலிவியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 15 பேர் பலி..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,21,600க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,200க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 உயர்வு

திருமணமான சில மணி நேரத்திலேயே விவாகரத்து: முதல் இரவில் மணமகள் எடுத்த அதிரடி முடிவு

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இளம்பெண் மிதிலேஷ் குமாரி. இவரது பெற்றோர் இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். அப்போது மிதிலேஷ் குமாரி, தான் ஒரு வாலிபரை காதலித்து வருவதாக பெற்றோரிடம்… Read More »திருமணமான சில மணி நேரத்திலேயே விவாகரத்து: முதல் இரவில் மணமகள் எடுத்த அதிரடி முடிவு

9 நிமிடங்களில் 7 நிலையங்கள்: இதயம், நுரையீரலை மெட்ரோ ரயிலில் கொண்டு சென்று சாதனை

  • by Editor

மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்ட நுரையீரல் மற்றும் இதயம் குறித்த நேரத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று (27.02.2026) மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏஜி-டிஎம்எஸ்… Read More »9 நிமிடங்களில் 7 நிலையங்கள்: இதயம், நுரையீரலை மெட்ரோ ரயிலில் கொண்டு சென்று சாதனை

கோவை மாவட்டம் வெற்றிக்கு அடித்தளம்.. முதல்வர் பேச்சு

  • by Editor

கோவையில் திமுக மேற்கு மண்டல பாக முகவர் சந்திப்பு மாநாடு – தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்பு… 2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒட்டி தமிழகத்தில் மண்டல அளவிலான பாக… Read More »கோவை மாவட்டம் வெற்றிக்கு அடித்தளம்.. முதல்வர் பேச்சு

பழனிசாமி தங்களின் தோல்வியை முன்பாகவே கணித்துள்ளார்”- மு.க.ஸ்டாலின்

  • by Editor

NDA Circus Ringmaster BJP. டெல்லி கட்டளைக்குப் பணிந்து வித்தை காட்டும் பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ““தேர்தல் முடிந்ததும் கொள்கையற்ற சந்தர்ப்பவாத NDA… Read More »பழனிசாமி தங்களின் தோல்வியை முன்பாகவே கணித்துள்ளார்”- மு.க.ஸ்டாலின்

காபூல் மீது பாகிஸ்தான் குண்டுவீச்சு

  • by Editor

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) பாகிஸ்தான் இப்போது ஆப்கானிஸ்தானுடன் “திறந்த போர்” (open war) நடத்துவதாக அறிவித்துள்ளார். இது பிப்ரவரி 27, 2026 அன்று நடந்த பெரிய அதிர்ச்சி நிகழ்வு.… Read More »காபூல் மீது பாகிஸ்தான் குண்டுவீச்சு

திக் திக் நொடிகள்-மெட்ரோவில் 9 நிமிடத்தில் வந்த நுரையீரல்-இதயம்

  • by Editor

மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்ட நுரையீரல் மற்றும் இதயம் குறித்த நேரத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று (27.02.2026) மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏஜி-டிஎம்எஸ்… Read More »திக் திக் நொடிகள்-மெட்ரோவில் 9 நிமிடத்தில் வந்த நுரையீரல்-இதயம்

ஒரே நாளில் இரண்டு சி.ஆர்.பி.எப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

  • by Editor

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஜம்முவின் ஸ்ரீநகரில் பரிம்புரா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஹரி ஓம் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வந்தார். அவர் இன்று பரிம்புராவில் உள்ள போலீஸ்… Read More »ஒரே நாளில் இரண்டு சி.ஆர்.பி.எப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பாதுகாப்பு கருதி இந்தியா – நேபாள எல்லை மூடல்: மார்ச் 2 முதல் அமல்

  • by Editor

இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளன. இதனிடையே, நேபாளத்தில் 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டின் இடைக்கால அரசின் பிரதமராக… Read More »பாதுகாப்பு கருதி இந்தியா – நேபாள எல்லை மூடல்: மார்ச் 2 முதல் அமல்

கார் – கிரேன் மோதி விபத்து – 3பேர் பலி

  • by Editor

கர்நாடகாவைச் சேர்ந்தவர் பிரமோத். இவர் இன்று தனது காரில் குடும்பத்தினருடன் ஐதராபாத் நோக்கிச் சென்று கொண்டுருந்தார். ஜகதூதி கிராமம் அருகே கார் சென்றுகொண்டிருந்தது.அப்போது எதிரே கிரேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த… Read More »கார் – கிரேன் மோதி விபத்து – 3பேர் பலி

வாட்ஸ்அப் தகராறில் பயங்கரம்: மனைவியின் கண்முன்னே இளைஞர் குத்திக் கொலை

  • by Editor

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் கிழக்கு நலசொபுரா பகுதியை சேர்ந்த இளைஞர் அப்தாப் ஷேக் இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதனிடையே, வங்காளதேசத்தை சேர்ந்த இளைஞர் மஹதி ஹசன் ஷேக் (25). இவருக்கு திருமணமாகி… Read More »வாட்ஸ்அப் தகராறில் பயங்கரம்: மனைவியின் கண்முன்னே இளைஞர் குத்திக் கொலை

விஜய் மீது திருமணத்தை மீறிய உறவு புகார்: விவாகரத்து மனுவில் சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டு

  • by Editor

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளை விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, விஜய் மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள்… Read More »விஜய் மீது திருமணத்தை மீறிய உறவு புகார்: விவாகரத்து மனுவில் சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டு

நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் சம்மன்: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு

  • by Editor

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், விஜய் தற்போது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், விஜய்யும், அவரது… Read More »நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் சம்மன்: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு

முந்திரி சாப்பிட்டபோது விபரீதம்: இரண்டரை வயது சிறுமி மூச்சுத்திணறி உயிரிழப்பு

  • by Editor

சென்னை எம்.ஜி.ஆர். நகர், மாணிக்கவாசகம் தெருவை சேர்ந்தவர் சிவகுமார். தனியர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மனைவி அருணா. இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். இளைய மகள் ஹரிவர்த்தினி (வயது 2 1/2)… Read More »முந்திரி சாப்பிட்டபோது விபரீதம்: இரண்டரை வயது சிறுமி மூச்சுத்திணறி உயிரிழப்பு

கோவையில் காந்தி சிலைக்கு முதல்வர் மரியாதை

  • by Editor

கோவையில் மகாத்மா காந்தி நினைவகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு காந்தி சிலைக்கு மரியாதை.. கோவை போத்தனூர் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார். கோவைக்கு பல்வேறு… Read More »கோவையில் காந்தி சிலைக்கு முதல்வர் மரியாதை

தஞ்சை சமுத்திரம் ஏரியில் வாலிபர் உடல் மீட்பு

  • by Editor

தஞ்சாவூர் சமுத்திரம் ஏரியில் நேற்று மதியம் வாலிபர் ஒருவரின் உடல் மிதப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக… Read More »தஞ்சை சமுத்திரம் ஏரியில் வாலிபர் உடல் மீட்பு

ஓடும் பஸ்சில் பயணி தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

ஒட்டன்சத்திரம் அருகே ஓடும் பேருந்தில் பயணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருச்சிக்கு 22 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுனர் ராமச்சந்திரன்… Read More »ஓடும் பஸ்சில் பயணி தூக்கிட்டு தற்கொலை

திரிஷாவிடம் குடும்பம்- விஜயிடம் விவாகரத்து கேட்கும் மனைவி சங்கீதா

  • by Editor

விவாகரத்து கோரி தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சில காலமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா மனுதாக்கல் செய்துள்ளார். விஜய்… Read More »திரிஷாவிடம் குடும்பம்- விஜயிடம் விவாகரத்து கேட்கும் மனைவி சங்கீதா

ரசாயன வாயு தாக்கி 3 பேர் மயக்கம்…வாணியம்பாடியில் பரபரப்பு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் 100 க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் கிளாசிக் எக்ஸ்போர்ட்ஸ் என்ற தனியார் தோல் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் இராசாயன பொருட்களை எடுக்கும் போது ரசாயனத்தில்… Read More »ரசாயன வாயு தாக்கி 3 பேர் மயக்கம்…வாணியம்பாடியில் பரபரப்பு

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது .. கூடுதல் வலிமை… திருமா.,

  • by Editor

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அதன் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் கூடுதல் வலிமை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,… Read More »ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது .. கூடுதல் வலிமை… திருமா.,

பள்ளி மாணவிகள் மூலம் எண்ணப்பட்ட கோவில் உண்டியல் காணிக்கை

  • by Editor

ராமேஸ்வரம் கோயில் உண்டியல் காணிக்கையை எண்ணும் தன்னார்வலர்கள் அடுத்தடுத்து திருட்டுச் செயல்களில் ஈடுபட்டதால் இம்முறை பள்ளி மாணவிகள் மூலம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. கடந்த 25 நாட்களில் ஒரு கோடியே 26 லட்ச ரூபாயை… Read More »பள்ளி மாணவிகள் மூலம் எண்ணப்பட்ட கோவில் உண்டியல் காணிக்கை

தாசில்தாரை கடத்தி மணலில் புதைத்து நகை பறிப்பு.. 6 பேர் கைது

  • by Editor

திருவள்ளூரில் நில எடுப்பு தாசில்தாராக பணியாற்றிவந்தவர் எட்வர்டு வில்சன் (50) . கையகப்படுத்திய நிலத்தின் உரிமையாளருக்கு இழப்பீடு பணத்தை விடுவிக்க 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம்… Read More »தாசில்தாரை கடத்தி மணலில் புதைத்து நகை பறிப்பு.. 6 பேர் கைது

போதைப்பொருள் விழிப்புணர்வு சட்டக்கல்லூரி மாணவர்கள் நடை பயணம்

  • by Editor

தஞ்சாவூரில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடை பயணம், சட்டக் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருளால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு கொலை, கொள்ளை உள்ளிட்ட… Read More »போதைப்பொருள் விழிப்புணர்வு சட்டக்கல்லூரி மாணவர்கள் நடை பயணம்

கள்ளக்காதலியின் 2 வயது பெண் குழந்தை வன்கொடுமை.. தொழிலாளி போக்சோவில் கைது

  • by Editor

தேன்கனிக்கோட்டை: கள்ளக்காதலியின் 2 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா(28). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே… Read More »கள்ளக்காதலியின் 2 வயது பெண் குழந்தை வன்கொடுமை.. தொழிலாளி போக்சோவில் கைது

கெஜ்ரிவால் கைது.. ஒன்றிய பாஜக அரசுக்கு முதல்வர் கண்டனம்

  • by Editor

 அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘உண்மையை உரக்க பேச வைத்த மரியாதைக்குரிய நண்பர் கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவுக்கு வாழ்த்து. ஒன்றிய பாஜக அரசு குறுகிய… Read More »கெஜ்ரிவால் கைது.. ஒன்றிய பாஜக அரசுக்கு முதல்வர் கண்டனம்

திமுகவில் இணைந்த ஓபிஎஸ்.. ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

  • by Editor

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததற்கு அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கு பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வந்தும் பயனளிக்காத நிலையில் தனது… Read More »திமுகவில் இணைந்த ஓபிஎஸ்.. ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள்… முதல்வர் உருக்கம்

  • by Editor

உறுப்புகளை கொடையளித்த வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி 73-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராகவும், நகரமைப்பு, அபிவிருத்தி குழுத் தலைவராகவும் இருப்பவா் டி.சோமு. இவரது… Read More »வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள்… முதல்வர் உருக்கம்

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்க முதல்வர் ..வரவேற்கும் ஓவியம்

  • by Editor

கோவையில் இன்று பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவிற்கு வருகை தரும் தங்க மகன் தமிழக முதல்வரை வரவேற்கும் விதமாக தங்கள் துகள்களில் முதல்வரின் ஓவியத்தை வடிவமைத்துள்ளேன் நாளுக்கு நாள் தங்கத்தின் மதிப்பு பெருகுவது போல… Read More »நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்க முதல்வர் ..வரவேற்கும் ஓவியம்

மன்னார்குடி அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை… டிரைவருக்கு பாராட்டு

  • by Editor

திருவாரூர் , மன்னார்குடி அருகே பிரசவ வலியால் துடித்த சத்தியா என்ற கர்ப்பிணிக்கு மருத்துவ ஊழியரின் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் 108 ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு… Read More »மன்னார்குடி அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை… டிரைவருக்கு பாராட்டு

ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாராட்டு

  • by Editor

ஈஷா சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு மயானத்திற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் தனிநபர் ஒருவரால் இவ்விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று (26/02/2026) இந்த வழக்கை விசாரித்த… Read More »ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” – சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாராட்டு

வருமான வரி பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்- ஓய்வு ஊழியர்கள் கோரிக்கை

  • by Editor

அரசு ஓய்வூதியர் சம்மேளன அகில இந்திய 2வது மாநாடு ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் கடந்த 22 மற்றும்23ம் தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் வாலிடேஷன் சட்டம் 2025 ரத்து செய்து அனைத்து மாநிலங்களிலும் பழைய ஓய்வூதிய… Read More »வருமான வரி பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்- ஓய்வு ஊழியர்கள் கோரிக்கை

ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு…திருச்சியில் துணிகரம்

  • by Editor

ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு திருச்சி கே.கே.நகர் ஐயப்பன் நகர் வீனஸ் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( 52 ) ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார். பின்னர்… Read More »ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு…திருச்சியில் துணிகரம்

டேங்கர் லாரி மோதி … தஞ்சை வாலிபர் திருச்சியில் பலி..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், தம்பிக்கோட்டை மேலாக்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆகாஷ் (26). திருவானைக்காவல் பகுதியிலுள்ள இருசக்கர வாகனம் விற்பனையகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருவானைக்காவல் நோக்கி திருவானைக்காவல் மேம்பாலத்தில்… Read More »டேங்கர் லாரி மோதி … தஞ்சை வாலிபர் திருச்சியில் பலி..

கல்லூரியில் மாணவி தவறவிட்ட செயின்.. கண்டுபிடிப்பு- பாராட்டு

  • by Editor

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறையில் பயிலும் மாணவி ஒருவர், கடந்த 20}ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச் சாலைக்கு வந்தபோது தனது ஒன்றரை பவுன் தங்க கைச்சங்கிலியை தொலைத்துவிட்டார். இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடமும்… Read More »கல்லூரியில் மாணவி தவறவிட்ட செயின்.. கண்டுபிடிப்பு- பாராட்டு

திருச்சி-கருப்பணசாமி, முத்து மாரி அம்மன் கோவில் திருவிழா- பக்தர்கள் தரிசனம்

  • by Editor

திருச்சி கண்டோன்மென்ட் கான்வென்ட் ரோடு மாசி சப்பாணி கருப்பணசாமி,முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று அன்னதானம் நடைபெற்றது. திருச்சி கண்டோன்மெண்ட் கான்வென்ட் ரோடு ஸ்ரீ… Read More »திருச்சி-கருப்பணசாமி, முத்து மாரி அம்மன் கோவில் திருவிழா- பக்தர்கள் தரிசனம்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் குறித்த சொற்பொழிவு

  • by Editor

திருச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆரோக்கியசாமி அவர்களின் நினைவாக எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி அவர்களால் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் நிறுவப்பட்டுள்ள ஆசா அறக்கட்டளை சார்பாக வீரமாமுனிவர் குறித்த சொற்பொழிவும், கலைப்… Read More »திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் குறித்த சொற்பொழிவு

கரூர்- திடீரென மயங்கி விழுந்த கல்லூரி முதல்வர் சுதா

  • by Editor

கரூர் அரசு கலைக்கல்லூரி பேராசியர் மற்றும் கல்லூரி முதல்வர் சுதாவை கண்டித்து இரண்டாவது நாளாக கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்: கல்லூரியில் பணியாற்றிய போது திடீரென முதல்வர் மயக்கம் அடைந்து விழுந்ததால் பரபரப்பு. கரூர்,… Read More »கரூர்- திடீரென மயங்கி விழுந்த கல்லூரி முதல்வர் சுதா

கரூர்.. வருவாய் துறை சங்க கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டம்

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஒன்பது அம்ச கோரிக்கைகளை… Read More »கரூர்.. வருவாய் துறை சங்க கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டம்

அன்புமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி- வழக்கை திரும்ப பெற்ற ராமதாஸ்

  • by Editor

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக, பாமக தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற தமிழக சட்டமன்ற பொதுத்… Read More »அன்புமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி- வழக்கை திரும்ப பெற்ற ராமதாஸ்

பொய் வழக்குகள் மூலம் ஒன்றிய அரசின் சந்தி சிரித்தது… ஜவாஹிருல்லா அறிக்கை

  • by Editor

பொய் வழக்குகள் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயன்ற ஒன்றிய அரசின் செயல் நீதிமன்றத்தில் சந்தி சிரித்தது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் அறிக்கையில்; “டெல்லியில் ஆம்… Read More »பொய் வழக்குகள் மூலம் ஒன்றிய அரசின் சந்தி சிரித்தது… ஜவாஹிருல்லா அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக அமையும்

  • by Editor

சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழ்நாட்டில் 2 நாள் ஆய்வு மேற்கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “சிறப்பான ஜனநாயக… Read More »தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக அமையும்

கரூர்…விவசாயிகள் குறைதீர் கூட்டம்-விவசாயிகள் புறக்கணிப்பு

  • by Editor

கரூர், தான்தோன்றிமலை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. கூட்டத்தில் பங்கேற்க கரூர் மாவட்டத்தைச்… Read More »கரூர்…விவசாயிகள் குறைதீர் கூட்டம்-விவசாயிகள் புறக்கணிப்பு

கோவையில் 16மணி நேரம் சைக்கிள் ஓட்டி கல்லூரி மாணவர் உலக சாதனை

  • by Editor

போதைப் பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் 8 வடிவத்தில் 16 மணி 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டி உலகசாதனை புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகாரம். வைப்ரக்ஸ் சைக்கிளிங்… Read More »கோவையில் 16மணி நேரம் சைக்கிள் ஓட்டி கல்லூரி மாணவர் உலக சாதனை

ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர ED-க்கு அனுமதி

  • by Editor

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்த போது, ஏர்செல்- மேக்சிஸ், ஐ.என்.எக்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு வெளிநாட்டு முதலீட்டு வாரியத்தின் ஒப்புதல் அளிப்பதில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்ற… Read More »ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர ED-க்கு அனுமதி

ஓபிஎஸ் முடிவால் சசிகலா ஆவேசம்- இபிஎஸ்-க்கு நேரடி எச்சரிக்கை

  • by Editor

சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து, தனி அணியாகப் போட்டியிட்டு ‘எதிரிகளையும் துரோகிகளையும்’ வீழ்த்த வேண்டும் எனச் சசிகலா திட்டமிட்டிருந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அரசியல்… Read More »ஓபிஎஸ் முடிவால் சசிகலா ஆவேசம்- இபிஎஸ்-க்கு நேரடி எச்சரிக்கை

மது ஊழல் வழக்கு.. கெஜ்ரிவால் விடுதலை-கதறி அழுதார்

  • by Editor

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி வகுத்த புதிய மதுபான கொள்கையில் சதி திட்டம் அல்லது குற்றவியல் நோக்கம் இல்லை என கூறி மாஜி… Read More »மது ஊழல் வழக்கு.. கெஜ்ரிவால் விடுதலை-கதறி அழுதார்

தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது: மு.வீரபாண்டியன்!

  • by Editor

திமுக – இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சு நிறைவு பெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க பரிந்துரை!!

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை வழங்கியுள்ளது. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மார்ச் 5ம் தேதி ஓய்வு பெறுகிறார். மார்ச் 5ல் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா… Read More »சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க பரிந்துரை!!

அதிமுக அழிவுப் பாதையில் செல்கிறது-முதல்வரை பாராட்டிய ஓபிஎஸ்

  • by Editor

சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.. நான் முதல்வராக பதவியேற்றபோது பச்சை தமிழர் பன்னீர்செல்வம் என்று என்னை கலைஞர் பாராட்டினார்.… Read More »அதிமுக அழிவுப் பாதையில் செல்கிறது-முதல்வரை பாராட்டிய ஓபிஎஸ்

கரூர் கல்யாண வெங்கட்ரமண சாமி வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா

  • by Editor

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு சுவாமி நேற்று வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சாமி வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா

ஆக்கப்பூர்வமான பணியை அமைதியாக மேற்கொள்வீர்… முதல்வர் வேண்டுகோள்..

  • by Editor

எனது பிறந்தநாளில் ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! ஆக்கப்பூர்வமான பிரசாரப் பணியினை அமைதியாக மேற்கொள்வீர்! என கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- தலைவர் கலைஞர்… Read More »ஆக்கப்பூர்வமான பணியை அமைதியாக மேற்கொள்வீர்… முதல்வர் வேண்டுகோள்..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,19,200க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு விலை மாற்றமின்றி ரூ.295க்கும்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைவு

இந்திய வீரர் ரிங்கு சிங் தந்தை காலமானார்

  • by Editor

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங். அவரது தந்தை கன்சந்த் சிங், நீண்ட நாட்களாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில் உள்ள யதார்த்… Read More »இந்திய வீரர் ரிங்கு சிங் தந்தை காலமானார்

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்

  • by Editor

அ.தி.மு.க-வில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளை வகித்த ஓ.பி.எஸ்., 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதலமைச்சராக பதவியேற்றார். அதற்குப்பின் நிலவிய அதிகாரப் போட்டியில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால், கடந்த 2022-ல் ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.… Read More »திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்

தமிழகத்தில் மார்ச் 4 வரை மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (பிப்.27), தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை… Read More »தமிழகத்தில் மார்ச் 4 வரை மழைக்கு வாய்ப்பு

தான்தோன்றிமலை மாசித் திருவிழா: வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா

  • by Editor

‘தென்திருப்பதி’ என்று பக்தர்களால் போற்றப்படும் கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில், மாசி மாதத் திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கித் தற்போது வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த… Read More »தான்தோன்றிமலை மாசித் திருவிழா: வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா

விமான டிக்கெட் ரத்து கட்டணத்தில் அதிரடி மாற்றம்: பயணிகளுக்குச் சாதகமான புதிய விதிகள் வெளியீடு

  • by Editor

விமான டிக்கெட் முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி,… Read More »விமான டிக்கெட் ரத்து கட்டணத்தில் அதிரடி மாற்றம்: பயணிகளுக்குச் சாதகமான புதிய விதிகள் வெளியீடு

ரூ.40 ஆயிரம் கோடி பணமோசடி புகார்: அமலாக்கத் துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்

  • by Editor

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு ‘யெஸ்’ வங்கி ரூ. 3 ஆயிரம் கோடி கடன் வழங்கியது. இந்தக் கடனை சட்டவிரோதமாக மற்ற… Read More »ரூ.40 ஆயிரம் கோடி பணமோசடி புகார்: அமலாக்கத் துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்

தாம்பரம்- சென்னை கடற்கரைக்கு நாளை முதல் 20 சிறப்பு மின்சார ரயில்கள்

  • by Editor

தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு நாளை (பிப்.27) முதல் 20 கூடுதல் விரைவு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,… Read More »தாம்பரம்- சென்னை கடற்கரைக்கு நாளை முதல் 20 சிறப்பு மின்சார ரயில்கள்

டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை

  • by Editor

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 256 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று… Read More »டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை

திருவண்ணாமலை கோயிலில் ரூ.4.02 கோடி உண்டியல் காணிக்கை

  • by Editor

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிப்ரவரி மாதத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4,02,00,879யை பக்தர்கள் செலுத்தி உள்ளனர். தங்கம் 135 கிராம், வெள்ளி 1420 கிராம் செலுத்தி உள்ளனர்

கோடிமுனை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய பெண் டால்பின்

  • by Editor

குளச்சல் அருகே கோடிமுனை கடற்கரையில் நேற்று மாலை டால்பின் மீன் ஒன்று இறந்து கரை ஒதுங்கி கிடந்தது. சுமார் 5.5 அடி நீளமும், 100 கிலோ எடையும் இருந்தது. இதனை பார்த்த அந்த பகுதி… Read More »கோடிமுனை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய பெண் டால்பின்

வால்பாறை அருகே வௌ்ளப்பெருக்கில் சிக்கிய சுற்றுலா பயணிகள்

  • by Editor

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள அதிரபள்ளி நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு. வால்பாறை-பிப்ரவரி-26. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலமான நீர்வீழ்ச்சியாக… Read More »வால்பாறை அருகே வௌ்ளப்பெருக்கில் சிக்கிய சுற்றுலா பயணிகள்

களக்காடு அருகே பதற்றம்: கிராமத்துக்குள் புகுந்து போதை கும்பல் வெறியாட்டம்

  • by Editor

களக்காடு: களக்காடு அருகே போதை கும்பல் கிராமத்துக்குள் புகுந்து, விநாயகர் கோயிலை உடைத்து, பொருட்களை சூறையாடியதுடன், மரங்களையும் வெட்டி வெறியாட்டம் ஆடினர். மேலும் உண்டியல், விநாயகர் சிலையுடன் தப்பி ஓடியது பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.… Read More »களக்காடு அருகே பதற்றம்: கிராமத்துக்குள் புகுந்து போதை கும்பல் வெறியாட்டம்

2-வது கணவருடன் வாழ இடையூறாக இருந்த 2 வயது மகள் அடித்துக் கொலை

  • by Editor

சந்தோஷமாக இருக்க இடையூறாக இருந்த மகளை அடித்துக்கொலை செய்த தாய், தனது 2வது கணவருடன் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் திருப்பதி ஆட்டோ நகரில் உள்ள ரெட்டிகாலனியை சேர்ந்தவர் ஆஷலதா(19). இவருக்கும், ரேணிகுண்டாவை சேர்ந்த… Read More »2-வது கணவருடன் வாழ இடையூறாக இருந்த 2 வயது மகள் அடித்துக் கொலை

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ரூ.24 லட்சம் நிதியுதவி: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

  • by Editor

தமிழ்நாடு முதல்-அமைச்சர் இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதனடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை தொடங்கி, அந்த நிதியில் இருந்து விளையாட்டு உபகரணங்கள்… Read More »மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ரூ.24 லட்சம் நிதியுதவி: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு: 15 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள உலகப்புகழ் பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ‘புன்னகை மன்னன்’, ‘பாகுபலி’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் படமாக்கப்பட்ட இந்த நீர்வீழ்ச்சிக்குத் தமிழ்நாடு, கேரளா மற்றும்… Read More »அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு: 15 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்கள்: உலகளவில் புதிய வரலாறு படைத்த பிரதமர் மோடி

  • by Editor

பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் புதிய வரலாறு படைத்துள்ளார். அதாவது. இன்ஸ்டாகிராம் தளத்தில் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பவர்களை கடந்த முதல் அரசியல்வாதி என்ற சாதனையை பதிவு செய்துள்ளார். பிரதமர்… Read More »இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்கள்: உலகளவில் புதிய வரலாறு படைத்த பிரதமர் மோடி

ஏப்ரல் 1 முதல் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை: ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு

  • by Editor

நாடு முழுவதும் ஏப்ரல் 1, 2026 முதல் 20% எத்தனால் கலந்த (E20) பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. 95-க்கு மேல்… Read More »ஏப்ரல் 1 முதல் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை: ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு

கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தறுத்து கொன்ற தந்தை

  • by Editor

டெல்லியில் ஒரு நபர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்சுன் கேவட். இவர் கடந்த… Read More »கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தறுத்து கொன்ற தந்தை

தயாரிப்பாளராக மாறிய சமந்தா

  • by Editor

சமீபத்தில் சமந்தா அளித்துள்ள பேட்டியில், ‘இப்போது நான் எந்தவிதமான பதற்றமும், மன அழுத்தமும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன். எப்போதுமே பயத்துடன் செயல்படுவதை நிறுத்திவிட்டு, அதிக வலிமையுடன் செயல்பட தொடங்கியுள்ளேன். இந்த ஆண்டை நான் தெளிவு… Read More »தயாரிப்பாளராக மாறிய சமந்தா

பூச்சிக்கொல்லி மாத்திரையை மிட்டாய் என நினைத்து சாப்பிட்ட மாணவர்கள்

  • by Editor

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் இடைவளையின் போது பள்ளி மாணவர்கள் விளையாண்டு கொண்டு இருந்தபோது, அலுமினியம் பாஸ்பேட் மாத்திரையை மிட்டாய் என நினைத்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த ஆசிரியர்… Read More »பூச்சிக்கொல்லி மாத்திரையை மிட்டாய் என நினைத்து சாப்பிட்ட மாணவர்கள்

தஞ்சை மாவட்டத்திற்கு மார்ச் 2ம் தேதி உள்ளூர் விடுமுறை

  • by Editor

தஞ்சாவூர்: மாசி மக திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 2ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்ய 14ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஒருபோதும் கொல்லைப்புற அரசியல் செய்யாது- செல்வபெருந்தகை

  • by Editor

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்: இதை நாங்கள் வரவேற்கிறோம். ஏற்கனவே வலிமையாக இருக்கும் திமுக – இந்தியா கூட்டணி இப்போது மீண்டும் மீண்டும் கூடுதல் பலம் பெற்றுள்ளது. இதை… Read More »காங்கிரஸ் ஒருபோதும் கொல்லைப்புற அரசியல் செய்யாது- செல்வபெருந்தகை

முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்

  • by Editor

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.175.23 கோடி மதிப்பீட்டிலான 22 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.215.79 கோடி செலவிலான 65 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு… Read More »முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்

விளையாடிய போது மாரடைப்பு.. 8 வயது சிறுமி பலி

  • by Editor

ராஜஸ்தானில் திவ்யா(9) என்ற சிறுமி பள்ளியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென சுருண்டு விழுந்தார். என்ன ஆனது என அறிவதற்குள்ளாகவே மாரடைப்பு அவரை பறித்து சென்று விட்டது. 5 மாதங்களுக்கு முன்னர், திவ்யாவின்… Read More »விளையாடிய போது மாரடைப்பு.. 8 வயது சிறுமி பலி

ரூ.6 கோடி மதிப்பிள்ள கஞ்சா பறிமுதல் .. சென்னையில் கேரள வாலிபர் கைது

  • by Editor

தாய்லாந்தில் இருந்து சென்னை ஏர்போட்டிற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், தாய்லாந்தில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.… Read More »ரூ.6 கோடி மதிப்பிள்ள கஞ்சா பறிமுதல் .. சென்னையில் கேரள வாலிபர் கைது

தி கேரளா ஸ்டோரி 2′ வெளியீட்டிற்குத் தடை

  • by Editor

கடந்த ஆண்டு வெளியாகி நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கு வருவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) படம் வெளியாகவிருந்த நிலையில், இறுதித் தீர்ப்பு… Read More »தி கேரளா ஸ்டோரி 2′ வெளியீட்டிற்குத் தடை

திமுக-காங்கிரஸ் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

  • by Editor

திமுக, காங்கிரஸ் இடையே நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நிலையில், பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

தந்தையை கொன்று அருகிலேயே உறங்கிய கொடூர மகன்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டை ஐய்யாசாமி தெரு பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (78). இவருக்கு திருமணம் ஆகி ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் கடந்த 5ஆண்டுகளுக்கு… Read More »தந்தையை கொன்று அருகிலேயே உறங்கிய கொடூர மகன்

கோவை மாநகராட்சி கூட்டம்.. 144 தீர்மானங்கள் நிறைவேற்றம்

  • by Editor

கோவை மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கம்யூனிஸ்ட் கட்சி… Read More »கோவை மாநகராட்சி கூட்டம்.. 144 தீர்மானங்கள் நிறைவேற்றம்

வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருட்டு.. திருச்சி க்ரைம்

  • by Editor

வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருட்டு திருச்சி எடமலைப்பட்டி புதூர் படுகை பகுதியைச் சேர்ந்தவர் லூர்துசாமி (56). இவருடன் அவரது மாமியார் இன்குருதையம்மாள் (86) வசித்து வருகிறார். இவர்கள் வீட்டில் இரவு… Read More »வீடு புகுந்து மூதாட்டியிடம் 9 பவுன் நகை திருட்டு.. திருச்சி க்ரைம்

திருச்சி மாநகரில் 5 ஆண்டில் 11206 திட்டப்பணிகள்… மேயர் தகவல்

  • by Editor

திருச்சி மாநகராட்சியின் 2026 -2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்வதற்கான மாமன்ற கூட்டம் இன்று (26.02.2026) காலை 11 மணிக்கு திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ. எஸ்… Read More »திருச்சி மாநகரில் 5 ஆண்டில் 11206 திட்டப்பணிகள்… மேயர் தகவல்

அடிமனை பிரச்னை விவகாரம்- ஸ்ரீரங்கத்தில் பொதுமக்கள் போராட்டம்

  • by Editor

அடிமனை பிரச்சனை விவகாரம்: திருவரங்கத்தில் இன்று பொதுமக்கள் போராட்டம் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு திருச்சி பிப்.24- திருவரங்கம் அடிமனை பிரச்சனை விவகாரம் தொடர்பாக ராஜகோபுரம் முன்பு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து… Read More »அடிமனை பிரச்னை விவகாரம்- ஸ்ரீரங்கத்தில் பொதுமக்கள் போராட்டம்

தோழர் நல்லகண்ணு இறுதி ஊர்வலம்-72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

  • by Editor

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தோழர் நல்லக்கண்ணுவிற்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. முழக்கம் எழுப்பி வீரவணக்கம் செலுத்திய முதல்வர் ஸ்டாலின். நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. சென்னை தியாகராய நகரில்… Read More »தோழர் நல்லகண்ணு இறுதி ஊர்வலம்-72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

பறவை காய்ச்சல் எதிரொலி.. முட்டை ஏற்றுமதி சரிவு

  • by Editor

நாமக்கல்லில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளின் அளவு குறைந்துள்ளது. பறவை காய்ச்சல் காரணமாக, இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தடை விதித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளின் அளவு… Read More »பறவை காய்ச்சல் எதிரொலி.. முட்டை ஏற்றுமதி சரிவு

VSBயின் கனவு திட்டமான- நெரூர்-உன்னியூர் காவேரி பாலம் இன்று திறப்பு

  • by Editor

கரூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, கரூர் மாவட்டம் நெரூர் – திருச்சி மாவட்டம் உன்னியூர் இடையே, காவிரி ஆற்றின் குறுக்கே, உயர்மட்ட பாலத்தை காணொளி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்த பின்பு… Read More »VSBயின் கனவு திட்டமான- நெரூர்-உன்னியூர் காவேரி பாலம் இன்று திறப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் வீராசாமி காலமானார்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு அருகே வெள்ளூர் பெரியகுமுளை கிராமத்தை சேர்ந்தவர் தா.வீராசாமி,88, பட்டதாரியான இவர் பேராசிரியராக பணியாற்றினார். பிறகு, கடந்த 1971ம் ஆண்டு வெள்ளூர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். தொடர்ந்து, 1972ம் தி.மு.கவில், இருந்து,… Read More »அதிமுக முன்னாள் அமைச்சர் வீராசாமி காலமானார்

விஜய் படம் ரிலீஸ் ஆக உதவினோம்-சூலூரில் எஸ்.பி.வேலுமணி பேச்சு

  • by Editor

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியில், அதிமுக சார்பில் நலத்திட்டங்கள் வழங்குதல், வாக்குறுதிகள் விளக்கம் மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி தலைமையில் நடைபெற்ற… Read More »விஜய் படம் ரிலீஸ் ஆக உதவினோம்-சூலூரில் எஸ்.பி.வேலுமணி பேச்சு

3 பேர் கொல்லப்பட்ட வழக்கு- 26 பேரின் ஆயுள் தண்டனை உறுதி

  • by Editor

மதுரை: கச்சநத்தத்தில் 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 26 பேரின் ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் 2018ல் கோயில் திருவிழாவின்போது 3 பேர் ஆகியோரை வேறு ஒரு… Read More »3 பேர் கொல்லப்பட்ட வழக்கு- 26 பேரின் ஆயுள் தண்டனை உறுதி

விரைவில் சென்னை வருகிறார் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்

  • by Editor

அமலாக்கத்துறை தலைமை இயக்குநர் ராகுல் நவீன் சென்னை வரவுள்ளார். தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்குகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது உள்ளிட்ட… Read More »விரைவில் சென்னை வருகிறார் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்

தொழிலதிபர் அனில் அம்பானியிடம் ED விசாரணை

  • by Editor

தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கிக் கடன் மோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3,176 கோடி மதிப்புள்ள சொத்துகளை நேற்று அமலாக்கத்துறை முடக்கியது. ரூ.3,176 கோடி மதிப்புள்ள இல்லத்தை… Read More »தொழிலதிபர் அனில் அம்பானியிடம் ED விசாரணை

கேரளாவில் அமைச்சர் மீது தாக்குதல்.. 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

  • by Editor

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கு முன் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த… Read More »கேரளாவில் அமைச்சர் மீது தாக்குதல்.. 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

கடலூரில் 50 மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி

  • by Editor

 கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இறந்து கிடக்கும் காகங்களை மற்ற உயிரினங்கள் கொத்தி திண்பதால் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காகங்கள் இறப்பு குறித்து ஆய்வு… Read More »கடலூரில் 50 மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி

கௌரவ விரிவுரையாளர்களுக்குரூ. 5000 கூடுதல் ஊதியம்- அமைச்சர் அறிவிப்பு

  • by Editor

கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் 5000 ரூபாய் கூடுதலாக ஊதியம் வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோபி செழியன் அறிவிப்பு. திருவிடைமருதூரில் புதிதாக திறக்கப்பட்ட அரசு கலை கல்லூரிக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு… Read More »கௌரவ விரிவுரையாளர்களுக்குரூ. 5000 கூடுதல் ஊதியம்- அமைச்சர் அறிவிப்பு

ராஞ்சியில் 7 பேர் உயிரிழந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் கருப்பு பெட்டி இல்லை

  • by Editor

ஜார்க்கண்ட்மாநிலம் ராஞ்சியில் 7 பேர் உயிரிழந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் கருப்பு பெட்டி இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கருப்பு பெட்டி இல்லாமல் விமானம் இயக்கப்பட்டது அம்பலம் ஆகியுள்ளது.… Read More »ராஞ்சியில் 7 பேர் உயிரிழந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் கருப்பு பெட்டி இல்லை

தமிழகத்தில் 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தென் தமிழகம் மற்றும் கொங்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளார் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் குறிபாக தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை… Read More »தமிழகத்தில் 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

இறந்த பின்பும் 7 பேருக்கு வாழ்வளித்த 8 வயது சிறுமி வெண்பா

  • by Editor

கோவையை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது 8 வயது மகள் பெயர் வெண்பா, கடந்த 23.02.2026 தேதி அன்று சிறுமி வெண்பாவிற்கு இரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு சுயநினைவிழுந்தாள். உடனடியாக அவர்… Read More »இறந்த பின்பும் 7 பேருக்கு வாழ்வளித்த 8 வயது சிறுமி வெண்பா

யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் புது படம் 

  • by Editor

ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள புதிய படம் ஒன்றில் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்துக்கு கெணத்த காணோம் என தலைப்பிட்டுள்ளனர். ஆர்.பி.டாக்கீஸ், பாக்ஸ்… Read More »யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் புது படம் 

ரஜினியின் அடுத்த 5 வருடம் திட்டம்.. ஆர்.ஜே.பாலாஜி தகவல்

  • by Editor

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ படத்தை இயக்கி வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. பட வேலைகளுக்கு மத்தியில் கல்லூரி நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆர்.ஜே பாலாஜி அறிவுரைகளை வழங்கி வருகிறார். அந்த வகையில்,… Read More »ரஜினியின் அடுத்த 5 வருடம் திட்டம்.. ஆர்.ஜே.பாலாஜி தகவல்

கோலாகலமாக நடந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்..!

  • by Editor

நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள். அவர்களது காதலுக்கு இரண்டு பேரின் வீட்டிலும் சம்மதம் கிடைத்தது. ஹல்டி மற்றும் சங்கீத் விழாக்கள் உட்பட,… Read More »கோலாகலமாக நடந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்..!

திருச்சி மாநகராட்சியில் மாமன்ற கூட்டம்

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 2026-2027ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை மாமன்ற கூட்டரங்கில் 26.02.2026ம் தேதி மேயர் மு. அன்பழகன் நிதிக்குழு தலைவர் தி.முத்து செல்வம் தாக்கல் செய்தார். அருகில் மாநகராட்சி ஆணையர்.லி. மதுபாலன்,… Read More »திருச்சி மாநகராட்சியில் மாமன்ற கூட்டம்

கல்லூரி பஸ் கவிழ்ந்து- 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படுகாயம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏ ஆர் ஜே என்ற தனியார் கல்லூரி பேருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பரவத்தூர்… Read More »கல்லூரி பஸ் கவிழ்ந்து- 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படுகாயம்

பா.ஜ.க என்கிற டப்பா எஞ்சினை நம்பி அதிமுக இருக்கிறது – முதல்வர் விமர்சனம்

  • by Editor

நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். இவ்விழாவில், குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற ரூ.1,785 கோடி மதிப்பிலான பணிகளைத் தொடங்கி வைத்ததுடன், புதிய… Read More »பா.ஜ.க என்கிற டப்பா எஞ்சினை நம்பி அதிமுக இருக்கிறது – முதல்வர் விமர்சனம்

+2 மாணவ-மாணவிகளுக்கு திமுக சார்பில் எழுதுப்பொருட்கள் வழங்கல்

  • by Editor

பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு திமுக சார்பில் பேனா பென்சில் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நெருங்கி வரும் சூழலில் மாணவ… Read More »+2 மாணவ-மாணவிகளுக்கு திமுக சார்பில் எழுதுப்பொருட்கள் வழங்கல்

கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டாசில் கைது

  • by Editor

திருநெல்வேலி, பேட்டை, கலுங்கடி தெருவை சேர்ந்த பெருமாள்(எ) மண்டையன் பெருமாள் மகன் லெட்சுமணன் (21) என்பவர், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில்… Read More »கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டாசில் கைது

பின்னணி பாடும் நடிகை நித்யா மேனன்

  • by Editor

தனுஷுடன் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்துக்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர், நித்யா மேனன். கடைசியாக தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ என்ற படத்தில் நடித்திருந்தார். பல்வேறு மொழிகளில் நடித்து வரும்… Read More »பின்னணி பாடும் நடிகை நித்யா மேனன்

நல்லகண்ணு உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி

  • by Editor

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் ரஜினி இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.சென்னை தியாகராய நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நல்லகண்ணு உடல் வைக்கப்பட்டுள்ளது.அரசியல்… Read More »நல்லகண்ணு உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி

டெட் தகுதி மதிப்பெண் 60 ஆக குறைப்பு

  • by Editor

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வு எனும், ‘டெட்’ தேர்ச்சி கட்டாயம். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு, பொதுப் பிரிவினர் 60 %… Read More »டெட் தகுதி மதிப்பெண் 60 ஆக குறைப்பு

திருச்சியில் திரள்வோம்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்

  • by Editor

திருச்சியில் திரள்வோம்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 9ல் திருச்சியில் 10 லட்சம் பேர் கலந்து கொள்ளும் மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு… Read More »திருச்சியில் திரள்வோம்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்

கரூர் தவெக கூட்டத்தில் விபரீதம்..கொடிகம்பம் விழுந்து காயம்

  • by Editor

கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் மேடையில் இருந்த பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் மீது கொடிக்கம்பம் விழுந்து காயம். கரூர் 80 அடி சாலை பகுதியில் தமிழக வெற்றி… Read More »கரூர் தவெக கூட்டத்தில் விபரீதம்..கொடிகம்பம் விழுந்து காயம்

தஞ்சை அருகே கல்லூரி பஸ் கவிழ்ந்து.. 15 பேர் காயம்

  • by Editor

தஞ்சை, ஒரத்தநாடு அருகே தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பரவத்தூர் பகுதியில் சாலையோர விளைநிலத்தில் தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காயமடைந்த 15க்கும் மேற்பட்ட… Read More »தஞ்சை அருகே கல்லூரி பஸ் கவிழ்ந்து.. 15 பேர் காயம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 14,920க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

லஞ்சப் புகாரில் சிக்கிய அரசு அதிகாரி: வீட்டில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல்

  • by Editor

ஒடிசா சுரங்கத்துறை துணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒடிசா மாநிலம் கட்டாக் மண்டல சுரங்கத்துறை துணை இயக்குநராக தேவப்ரதா மொகந்தி பணியாற்றி… Read More »லஞ்சப் புகாரில் சிக்கிய அரசு அதிகாரி: வீட்டில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல்

அரசுப் பேருந்துகளில் ரேடியோ, டேப் ரிக்கார்டர் பயன்படுத்த தடை

  • by Editor

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பேருந்து இயக்கத்தின் போது ரேடியோ மற்றும் டேப் ரிக்கார்டர்களைப் பயன்படுத்தக் கூடாது என்று அரசுப் போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாகப் போக்குவரத்து கழக… Read More »அரசுப் பேருந்துகளில் ரேடியோ, டேப் ரிக்கார்டர் பயன்படுத்த தடை

கண்ணகி நகரில் ரூ.4 கோடியில் நவீன நூலகம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • by Editor

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (25.2.2026) தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கண்ணகி நகரில் 4.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன நூலகத்தை திறந்து வைத்தார்.தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு… Read More »கண்ணகி நகரில் ரூ.4 கோடியில் நவீன நூலகம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருமண மேடையில் மணப்பெண் மீது துப்பாக்கிச் சூடு

  • by Editor

பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஆர்த்தி குமாரிக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. திருமண மேடையில் மணமகனும், மணமகளும் உறவினர்கள் சூழ நின்றுகொண்டிருந்தபோது, திடீரென கூட்டத்திற்குள் புகுந்த நபர் ஒருவர்… Read More »திருமண மேடையில் மணப்பெண் மீது துப்பாக்கிச் சூடு

டெல்லி ஏஐ உச்சிமாநாட்டில் சட்டையின்றி போராட்டம்: 3 காங்கிரஸ் கட்சியினர் கைது

  • by Editor

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏஐ தாக்க உச்சிமாநாடு கடந்த 16ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப… Read More »டெல்லி ஏஐ உச்சிமாநாட்டில் சட்டையின்றி போராட்டம்: 3 காங்கிரஸ் கட்சியினர் கைது

“தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி” – பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி அதிரடி பேட்டி

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில்… Read More »“தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி” – பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி அதிரடி பேட்டி

மாணவியை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்-2 பேர் கைது

  • by Editor

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே 17 வயது மாணவியை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவத்தில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள தண்ணித்தோடு… Read More »மாணவியை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்-2 பேர் கைது

நடிகைக்கு மரண பயத்தை ஏற்படுத்திய டிரைவர்

  • by Editor

நடிகை மீரா சோப்ரா தனது கார் பயணத்தின் போது சந்தித்த கசப்பான அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார். பிரபல நடிகை மீரா சோப்ரா நேற்று அதிகாலை வெளியூர் பயணத்திற்காக அவர் தனியார் காருக்கு முன்பதிவு செய்திருந்தார்.… Read More »நடிகைக்கு மரண பயத்தை ஏற்படுத்திய டிரைவர்

நல்லக்கண்ணு உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

  • by Editor

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர். சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில் இந்திய… Read More »நல்லக்கண்ணு உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

எடப்பாடிக்கு தோல்வி பயமே 10,000 என அறிவிப்பு

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் தனியார் கல்யாண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் வால்பாறை ஆனைமலை கிணத்துக்கடவு பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட 400 கர்ப்பிணி… Read More »எடப்பாடிக்கு தோல்வி பயமே 10,000 என அறிவிப்பு

அமெரிக்காவில் இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர துரை வைகோ எம்பி உதவி

  • by Editor

திருச்சி எம்பி துரை வைகோ கூறியதாவது.. திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட திருவெறும்பூர், பாரதிபுரத்தைச் சேர்ந்த பாலு ராமு என்பவர் அமெரிக்காவில் பணியாற்றிய இடத்தில் உயிரிழந்துவிட்டார். இவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கு… Read More »அமெரிக்காவில் இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர துரை வைகோ எம்பி உதவி

சோழிங்கநல்லூரில் ரூ.66.50 கோடியில் புதிய மருத்துவமனை; உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றார். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூரில் 100 படுக்கைகளுடன் நவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை… Read More »சோழிங்கநல்லூரில் ரூ.66.50 கோடியில் புதிய மருத்துவமனை; உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

மத்திய அரசு அதிரடி: ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய 5 ஓ.டி.டி. தளங்களுக்குத் தடை

  • by Editor

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் கீழ், டிஜிட்டல் தளங்களில் வரும் சட்டவிரோதமான மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 25… Read More »மத்திய அரசு அதிரடி: ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய 5 ஓ.டி.டி. தளங்களுக்குத் தடை

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி

  • by Editor

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதிபராசக்தி நகர் பகுதியில் பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி மோட்டாரை புகைப்படம் எடுக்கும் போது விஷவாயு தாக்கியதில் நெல்லை மாவட்டம் பருத்தி குளம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற தூய்மை… Read More »தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி

காதலன் கண்முன்னே இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

  • by Editor

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.இந்த நிலையில் சில்சார் நகருக்கு அருகே சென்ற போது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு இருவரும் தனிமையில்… Read More »காதலன் கண்முன்னே இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

தமிழகத்தில் தனியார் பால் விலை மீண்டும் உயர்வு

  • by Editor

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின், அண்டை மாநிலமான கர்நாடகா அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினியிடம் பால் வாங்கி… Read More »தமிழகத்தில் தனியார் பால் விலை மீண்டும் உயர்வு

16 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் ஹீரோயின்

  • by Editor

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட்டில் முன்னணி இடத்தை பிடித்திருந்தவர், ரம்பா (51). போஜ்புரி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் நடித்தார். ‘த்ரீ ரோஸஸ்’, ‘விடியும் வரை… Read More »16 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் ஹீரோயின்

தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்”- கமல்

  • by Editor

நடிகர் கமல்ஹாசன் தனது X- தளத்தில், “தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.… Read More »தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்”- கமல்

2 மாத குழந்தையை அடுப்பில் தூக்கிப்போட்டு எரித்த கொடூர தாய்

  • by Editor

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரா, மமதா தம்பதி தெலங்கானா மாநிலம் ஐதராபாத் துன்டிகள் பகுதியில் கட்டுமானத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கூலி வேலை செய்து வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு மாத… Read More »2 மாத குழந்தையை அடுப்பில் தூக்கிப்போட்டு எரித்த கொடூர தாய்

நல்லக்கண்ணு மறைவு.. தேமுதிக பிரேமலதா இரங்கல்

  • by Editor

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101)… Read More »நல்லக்கண்ணு மறைவு.. தேமுதிக பிரேமலதா இரங்கல்

குடிபோதையில் தந்தையை கொல்ல முயன்ற மகன் கைது

  • by Editor

பாலக்காடு மாவட்டம் ஷொர்ணூர் அருகே உள்ள குனத்தரையைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (63). இவரின் மகன் மனோஜ் (33). இவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மதுபோதையில் பணம் கேட்டு தந்தையிடம் தகராறு செய்த வந்தார். கடந்த… Read More »குடிபோதையில் தந்தையை கொல்ல முயன்ற மகன் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்ச் 4, 10ம் தேதி உள்ளூர் விடுமுறை!

  • by Editor

கன்னியாகுமரி: அய்யா வைகுண்டர் அவதார விழாவை ஒட்டி வரும் மார்ச் 4ம் தேதி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் விழாவை ஒட்டி மார்ச் 10ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த… Read More »கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்ச் 4, 10ம் தேதி உள்ளூர் விடுமுறை!

ஓயாமல் திட்டு…மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகள்

  • by Editor

நெல்லை மாவட்டம், மானூர் அருகே உள்ள கம்மாளன்குளம் காலனி மேல தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (95). இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 90). இந்த தம்பதிக்கு பழனி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.… Read More »ஓயாமல் திட்டு…மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகள்

ஐயா நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்- விஜய்

  • by Editor

மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில், “சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட்… Read More »ஐயா நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்- விஜய்

நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது”- ரஜினி

  • by Editor

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நூற்றாண்டு கண்ட பொதுவுடைமை போராளி ஐயா நல்லகண்ணு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். திருநெல்வேலி விவசாயக் குடும்பத்தில் பிறந்த நல்லகண்ணு, இந்திய சுதந்திர… Read More »நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது”- ரஜினி

ஆடுதொட்டி இறுதி கட்டப்பணிகள் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

  • by Editor

சென்னை திருவிக.நகர் சட்டமன்ற தொகுதி புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், கட்டப்பட்டுவரும் ஆடுதொட்டி புச்சர் கிரவுண்ட் கட்டுமான பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர் வளர்ச்சி… Read More »ஆடுதொட்டி இறுதி கட்டப்பணிகள் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சுரங்கத்துறை இயக்குநர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

  • by Editor

 ஒடிசா சுரங்கத்துறை துணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒடிசா மாநிலம் கட்டாக் மண்டல சுரங்கத்துறை துணை இயக்குநராக தேவப்ரதா மொகந்தி பணியாற்றி… Read More »சுரங்கத்துறை இயக்குநர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., ஊழியர்கள் 500 பேர் பணியை புறக்கணித்து போராட்டம்

  • by Editor

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் 500 பேர் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பதவி உயர்வு, ஊதியக்குழு நிலுவைத் தொகை, தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

குப்பைகளை கொளுத்திவிட்ட மது பிரியர்கள்.. தஞ்சையில் மாணவர்கள் அதி

  • by Editor

தஞ்சாவூர் பூ சந்தை செல்லும் வழியில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. ரயில்வே பாதைக்கு அருகில் இந்த கடை அமைந்துள்ளதால் மதுப்ரியர்கள் ரயில்வே தண்டவாளத்திலும் – பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையிலே பட்டப்பகலிலே அமர்ந்து… Read More »குப்பைகளை கொளுத்திவிட்ட மது பிரியர்கள்.. தஞ்சையில் மாணவர்கள் அதி

மத்திய அரசை கண்டித்து.. விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் தர்ணா

  • by Editor

தஞ்சை பனகல் கட்டிடம் அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், 100 நாள் வேலையை சிதைக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், திட்டத்தின் பெயரை… Read More »மத்திய அரசை கண்டித்து.. விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் தர்ணா

டூவீலர்களை சங்கிலியால் பூட்டி அபராதம்-தஞ்சை ரயில்வே காவல்துறை

  • by Editor

பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை சங்கிலியால் பூட்டி அபராதம் விதித்த இரயில்வே காவல்துறையினர். தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து ஏராளமான ரயில்களை இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் வந்து… Read More »டூவீலர்களை சங்கிலியால் பூட்டி அபராதம்-தஞ்சை ரயில்வே காவல்துறை

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி- வருவாய்துறையினர் போராட்டம்

  • by Editor

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம்,… Read More »9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி- வருவாய்துறையினர் போராட்டம்

நோயாளி ஆசிரியர்களுக்கு சலுகை… ஆசிரியர் மன்றம் கோரிக்கை

  • by Editor

தீவிர நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் மன்றம் ந.சண்முகநாதன்கோரிக்கை மனு அளித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு… Read More »நோயாளி ஆசிரியர்களுக்கு சலுகை… ஆசிரியர் மன்றம் கோரிக்கை

VSB முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

  • by Editor

கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் வடக்கு ஒன்றியம், ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி, பெரிய வடுகபட்டி 30வது வார்டு பிரதிநிதி (அதிமுக) விஸ்வநாதன், பாஸ்கர், பாண்டியன் மற்றும் பாலுசாமி ஆகியோர் கொங்கு மண்டல பொறுப்பாளர், கரூர்… Read More »VSB முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

நல்லக்கண்ணுக்கு அரசு மரியாதை..

  • by Editor

இனியதோழரை முழுஅரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம். திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கிய திட்டங்களை மனப்பூர்வமாக வரவேற்றார் நல்லகண்ணு.பரிசுத்தொகையை மக்கள் நலனுக்காக அரசிடம் ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் நல்லகண்ணு. கொள்கை உறுதி குலையாமல்… Read More »நல்லக்கண்ணுக்கு அரசு மரியாதை..

போலி பாஸ்போர்ட் பயணி கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

ஆட்டோ திருடியவர் கைது திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல் (24 ) இவர் நேற்று இரவு வீட்டின் அருகே இவரது ஆட்டோவை நிறுத்தி வைத்து உள்ளார். பின்னர் மறுநாள்… Read More »போலி பாஸ்போர்ட் பயணி கைது.. திருச்சி க்ரைம்

திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் எட்டப்படும்- நிவேதித் ஆல்வா

  • by Editor

திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ரெக்ஸ்,தொட்டியம் சரவணன், கேஆர் ராஜலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் தமிழக… Read More »திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் எட்டப்படும்- நிவேதித் ஆல்வா

கோவையில் காற்று நிரப்பும்போது டயர் வெடித்து வாலிபர் பலி..

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம் பட்டியில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பஞ்சர் கடை உள்ளது. இந்த கடையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மோகன் குமார் (18) என்பவர் கடந்த 5 நாட்களுக்கு… Read More »கோவையில் காற்று நிரப்பும்போது டயர் வெடித்து வாலிபர் பலி..

கம்யூ., தலைவர் நல்லக்கண்ணு காலமானார்

  • by Editor

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் நல்லகண்ணு(101)உடல்நிலை சரியில்லாமல் கடந்த 24 நாட்களாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை… Read More »கம்யூ., தலைவர் நல்லக்கண்ணு காலமானார்

ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு..நடவடிக்கை கோரி.. கோவை கமிஷனரிடம் புகார்

  • by Editor

ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். கோவை மாவட்டம் ஈஷா யோகா… Read More »ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு..நடவடிக்கை கோரி.. கோவை கமிஷனரிடம் புகார்

நமக்கான வாகனம் அருகில் வந்துவிட்டது- தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

  • by Editor

பாட்டாளி மக்கள் கட்சி உட்கட்சிப் பூசலால், ராமதாஸ் தரப்பு மற்றும் அன்புமணி தரப்பு என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான், நாளை தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்… Read More »நமக்கான வாகனம் அருகில் வந்துவிட்டது- தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

  • by Editor

இஸ்ரேலுக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு நாட்கள் அரசு முறை… Read More »இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

திருப்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் நீதிமன்றம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை நீடி வருகிறது… Read More »திருப்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

லாரி-டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து.. 2 பேர் பலி

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே லாரி மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். லாரி மோதியதில் டூவீலரில் சென்ற முத்து கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம்… Read More »லாரி-டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து.. 2 பேர் பலி

தமிழகத்தில் 13 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை , தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி , தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, சிவகங்கை, திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் உள்… Read More »தமிழகத்தில் 13 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

  • by Editor

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது, பொறியியல் பணிகள் காரணமாக, இன்று (பிப்.25) மற்றும் பிப்.27 ஆகிய தேதிகளில், கும்பகோணம் – மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன்… Read More »திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்

  • by Editor

அதிமுக முன்னாள் அமைச்சரும், டெல்டா மாவட்டங்களில் மூத்த அரசியல் தலைவருமான வெள்ளூர் வீராசாமி(88) காலமானார். ஒரத்தநாடு தொகுதியில் 1980 மற்றும் 1984-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு MLA ஆனவர். 1984-ல் MGR-ன்… Read More »அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்

ஏற்கனவே 40, இப்போ 49- ரயில் ரத்தால் மாணவர்கள் தவிப்பு- கனிமொழி கண்டனம்

  • by Editor

சென்னை கடற்கரை – தாம்பரம் வழியில் தினமும் 200க்கு மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் சேவையை 3 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில்… Read More »ஏற்கனவே 40, இப்போ 49- ரயில் ரத்தால் மாணவர்கள் தவிப்பு- கனிமொழி கண்டனம்

”ராங் கால்” காதல்… கொலையில் முடிந்த சோகம்..

  • by Editor

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த காப்பு லட்சுமி (45), வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரது கணவர் அரசு ஊழியர், மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு… Read More »”ராங் கால்” காதல்… கொலையில் முடிந்த சோகம்..

நல்லக்கண்ணு உடல்நிலை குறித்து மு.வீரபாண்டியன் பேட்டி

  • by Editor

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில்… Read More »நல்லக்கண்ணு உடல்நிலை குறித்து மு.வீரபாண்டியன் பேட்டி

மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை- அம்பலம்

  • by Editor

வருமான வரி சோதனைக்குப் பிறகு, முன்னணி மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை வழங்கியது அம்பலமாகியுள்ளது. 2024-25ம் ஆண்டில் அல்லானா குழுமம் அதிக அளவில் நன்கொடை வழங்கியதாக Scroll.in இணையதளம் அறிக்கையில்… Read More »மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை- அம்பலம்

கொரியர் அலுவலகத்தில் திடீரென தீப்பற்றிய பேட்டரி பார்சல்- பரபரப்பு

  • by Editor

கரூரில் கொரியர் அலுவலகத்தில் பேட்டரி பார்சல் திடீரென தீப்பற்றியது, ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது: பகுதியில்சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கரூர், திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சர்வீஸ்… Read More »கொரியர் அலுவலகத்தில் திடீரென தீப்பற்றிய பேட்டரி பார்சல்- பரபரப்பு

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வருக்கு காங்., பாராட்டு…

  • by Editor

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதாக காங்., எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து செய்தியாளருடன் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா… Read More »இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வருக்கு காங்., பாராட்டு…

குமரிக்கு 6 புதிய அறிவிப்புகள்-முதல்வர் வௌியிட்டார்

  • by Editor

குமரி மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். கன்னியாகுமரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.28 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். குளச்சல் நகராட்சியில் ஏவிஎம் கால்வாய் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில்… Read More »குமரிக்கு 6 புதிய அறிவிப்புகள்-முதல்வர் வௌியிட்டார்

செல்லப்பிராணியின் உமிழ்நீரில் பாக்ரீயா-மனிதர்களின் உயிருக்கு ஆபத்து

  • by Editor

செல்லப்பிராணிகளின் உமிழ்நீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் காயங்களின் வழியாக மனிதர்களின் உடலுக்கு நுழைந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கையில் ஏற்பட்ட காயத்தை வளர்ப்பு நாய் நக்கியதால், Sepsis என்ற நோய்… Read More »செல்லப்பிராணியின் உமிழ்நீரில் பாக்ரீயா-மனிதர்களின் உயிருக்கு ஆபத்து

முதல்வருக்கு பெருந்தன்மை- விஜய் பொய் பேசி வருகிறார்..தவாக வேல்முருகன்

  • by Editor

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார் ஆனால் விஜய் தொடர்ந்து பொய் பேசி வருகிறார் – திருச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் டெல்டா மண்டல… Read More »முதல்வருக்கு பெருந்தன்மை- விஜய் பொய் பேசி வருகிறார்..தவாக வேல்முருகன்

பாஜக இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி இருக்காது-முதல்வர் பேச்சு

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.294 கோடியில் 1,237 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடியில் மினி டைடல் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரி மாவட்டத்தில்… Read More »பாஜக இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி இருக்காது-முதல்வர் பேச்சு

கரூர் அருகே தீயில் கருகிய 15 மீன் கடைகள் .. சோகம்

  • by Editor

கரூர் அருகே மாயனூர் காவிரி கதவணை பகுதியில் கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்டிருந்த 15 மேற்பட்ட மீன் கடைகள் தீயில் கருகியது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி கதவணையில் சுமார் 100க்கும் மேற்பட்ட… Read More »கரூர் அருகே தீயில் கருகிய 15 மீன் கடைகள் .. சோகம்

error: Content is protected !!