Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

கரூர் மாவட்டத்தில் 20வது கலெக்டராக ரவிக்குமார் பொறுப்பேற்பு

  • by Editor

கரூர் மாவட்டத்தில் 20-வது மாவட்ட ஆட்சியராக ரவிக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு பதிலாக புதிய மாவட்ட ஆட்சியராக ரவிக்குமார் பதவி ஏற்றுக்கொண்டார். தற்போது பதவியேற்று உள்ள ரவிக்குமார் திருவள்ளுவர்… Read More »கரூர் மாவட்டத்தில் 20வது கலெக்டராக ரவிக்குமார் பொறுப்பேற்பு

சென்னையில் வெறிநாய் கடித்து 4 பேர் காயம்..

  • by Editor

சென்னை, எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை ஒரே நாய் அடுத்தடுத்து 4 பேரைத் தாக்கியுள்ளது. பிரதீப் (25) – சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர். பன்னீர்செல்வம் (55) சஞ்சய் காந்தி… Read More »சென்னையில் வெறிநாய் கடித்து 4 பேர் காயம்..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து சவரன் ரூ.1,19,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ. 14,930க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: கலைஞர் சிலையை திறந்து வைத்தார்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு,… Read More »கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: கலைஞர் சிலையை திறந்து வைத்தார்

குளிர்பானம் குடித்த வாலிபர் மரணம்: நண்பர் வீட்டில் நிகழ்ந்த விபரீதம்

  • by Editor

சென்னை வியாசர்பாடி ராஜீவ்காந்தி நகர் 19வது தெருவை சேர்ந்தவர் கிளிண்டன் (25). இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்றிரவு 11 மணி அளவில் பெரம்பூர் ரமணா நகர் ஹவுசிங் போர்டு பி.பிளாக் பகுதியில்… Read More »குளிர்பானம் குடித்த வாலிபர் மரணம்: நண்பர் வீட்டில் நிகழ்ந்த விபரீதம்

புதிய கட்சியைத் தொடங்கினார் சசிகலா

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அதிமுக பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன்… Read More »புதிய கட்சியைத் தொடங்கினார் சசிகலா

TNPSC அறிவிப்பு: அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு

  • by Editor

குற்ற வழக்கு தொடர்வு துறையில் அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; குற்ற வழக்கு தொடர்வு துறையில் அரசு… Read More »TNPSC அறிவிப்பு: அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு

தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லிசாடி கேட் பகுதியை சேர்ந்தவர் இக்பால் அகமதுவின். இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு இக்பாலின் வீட்டில் திடீரென தீ… Read More »தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி

செல்ல நாய் குரைத்ததால் ‘ஸ்டாப்’ ஆன மேரேஜ்: மண்டை உடைப்பில் முடிந்த திருமண விழா

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த தன்யா என்பவருக்கும், கான்பூரை சேர்ந்த சுமித் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த 18-ந் தேதி பதேபூரில் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்தன.முகூர்த்த நேரம் நெருங்கிக்… Read More »செல்ல நாய் குரைத்ததால் ‘ஸ்டாப்’ ஆன மேரேஜ்: மண்டை உடைப்பில் முடிந்த திருமண விழா

சாலை கடக்கும்போது கார் மோதி 80 வயது மூதாட்டி பரிதாப பலி

  • by Editor

பொள்ளாச்சி – உடுமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி 5,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் அதிவேகமாகச் செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று (பிப்ரவரி 24) கோலார்பட்டி பகுதியில் உள்ள ஒரு… Read More »சாலை கடக்கும்போது கார் மோதி 80 வயது மூதாட்டி பரிதாப பலி

கரூர் மாவட்டத்தின் 20-வது ஆட்சியராக ரவிக்குமார் பொறுப்பேற்பு

  • by Editor

கரூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். இன்று ( 24-2-2026) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார். கரூர் மாவட்ட… Read More »கரூர் மாவட்டத்தின் 20-வது ஆட்சியராக ரவிக்குமார் பொறுப்பேற்பு

துப்பாக்கியால் சுட்டு சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை

  • by Editor

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அஜீத் சிங் என்ற சி.ஆர்.பி.எப். வீரர் தனது பணிக்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில்… Read More »துப்பாக்கியால் சுட்டு சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை

நாட்டிலேயே முதல்முறை: நீர்வழிச் சுரங்கப்பாதையினுள் ஒளி-ஒலி காட்சி

  • by Editor

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே சிலாக்கூரில் சுமார் 350 மீட்டர் நீளமுள்ள நீர் வழி சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதை பண்டைய திருவிதாங்கூர் ஆட்சி காலத்தில் தடையில்லா நீர்வழி போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டது.… Read More »நாட்டிலேயே முதல்முறை: நீர்வழிச் சுரங்கப்பாதையினுள் ஒளி-ஒலி காட்சி

அதிமுக வாக்குறுதிகள் தேர்தல் ஸ்டண்ட்- செல்வப்பெருந்தகை

  • by Editor

2011, 2016 தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதிமுக புதிய வாக்குறுதிகளை மட்டும் எப்படி நிறைவேற்றும் என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு அறிவித்த போது விமர்சித்த EPS,… Read More »அதிமுக வாக்குறுதிகள் தேர்தல் ஸ்டண்ட்- செல்வப்பெருந்தகை

கடன் வாங்கி புக் செய்த ஏர் ஆம்புலன்ஸ் விபத்து

  • by Editor

ராஞ்சியில் இருந்து டில்லிக்கு சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதில் 7 பேர் பலியாகினர். ஜார்கண்டை சேர்ந்த சிறிய ஹோட்டல் உரிமையாளர் சஞ்சய் சாகு, மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியுள்ளார். 65% தீக்காயமடைந்த… Read More »கடன் வாங்கி புக் செய்த ஏர் ஆம்புலன்ஸ் விபத்து

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் புதிய முனையம் கட்ட ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

  • by Editor

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ரூ.1,667 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்ட ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய முனையம் 71,500 சதுர மீ (73.18 ஏக்கர்) பரப்பளவில் கட்டப்பட உள்ளது. 15 விமானங்கள்,… Read More »ஸ்ரீநகர் விமான நிலையத்தில் புதிய முனையம் கட்ட ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

எம்.ஆர். ராதா மகள் என்று நிரூபித்துவிட்டேன்… ராதிகா சரத்குமார் ஆவேசம்

  • by Editor

பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ தொடங்கி கிட்டத்தட்ட 50 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வரும் ராதிகா சரத்குமார் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது அம்மா உள்ளிட்ட முக்கிய… Read More »எம்.ஆர். ராதா மகள் என்று நிரூபித்துவிட்டேன்… ராதிகா சரத்குமார் ஆவேசம்

சென்னை ரயில்கள் ரத்து.. ரயில்வே மெத்தனமாக செயல்பட கூடாது… கனிமொழி

  • by Editor

சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் கடுமையாக அவதிக்கு ஆளாகியுள்ளதாக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தென்னக ரயில்வே இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.இதுபற்றி… Read More »சென்னை ரயில்கள் ரத்து.. ரயில்வே மெத்தனமாக செயல்பட கூடாது… கனிமொழி

கேரள மாநிலத்தின் பெயரை ”கேரளம்”மாற்ற கூட்டத்தில் ஒப்புதல்

  • by Editor

கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய தீர்மானத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கேரள மாநிலத்தில்… Read More »கேரள மாநிலத்தின் பெயரை ”கேரளம்”மாற்ற கூட்டத்தில் ஒப்புதல்

புதிய கட்சி கிடையாது…என்ன சொல்கிறார் ஓபிஎஸ்

  • by Editor

தேனி: நான் எந்த துரோகமும் செய்யவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இணைந்து ஜெயலலிதா படத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.… Read More »புதிய கட்சி கிடையாது…என்ன சொல்கிறார் ஓபிஎஸ்

நயினாருடன்-சரத்குமார் திடீர் சந்திப்பு

  • by Editor

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரான சரத்குமார் சந்தித்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், தேர்தலை எப்படி சந்திக்க… Read More »நயினாருடன்-சரத்குமார் திடீர் சந்திப்பு

கலப்பட பால்…4 பேர் பலி- ஆந்திராவில் அதிர்ச்சி

  • by Editor

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு திடீரென குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. அதோடு சிறுநீர் வெளியேறுவதும் வெகுவாக குறைந்தது. இதனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு… Read More »கலப்பட பால்…4 பேர் பலி- ஆந்திராவில் அதிர்ச்சி

மளிகை கடைக்காரர் மீது கார் மோதி பலி.. தஞ்சையில் பரிதாபம்

  • by Editor

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் என்பவரின் மகன் கோபி (53). மளிகை கடை உரிமையாளர். இந்நிலையில் மளிகை கடையை திறப்பதற்காக கோபி நேற்று காலை தனது பைக்கில் மாரியம்மன் கோயில்… Read More »மளிகை கடைக்காரர் மீது கார் மோதி பலி.. தஞ்சையில் பரிதாபம்

1981-1982 பேட்ச் ஓய்வு போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி

  • by Editor

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் முதல் அணியில் 1981–1982 ம் ஆண்டு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் மலைக்கோட்டை மலரும் சந்திப்பு நினைவுகள் நிகழ்ச்சி ஐந்தாம் ஆண்டாக திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை… Read More »1981-1982 பேட்ச் ஓய்வு போலீசார் சந்திப்பு நிகழ்ச்சி

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

  • by Editor

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பேசியதாவது: தோழகிரிபட்டி கோவிந்தராஜ் – நீர்வளத் துறை வசம் உள்ள சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை… Read More »தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..

மின்கம்பத்தில் மோதிய டூவீலர்- திருச்சியில் +1 மாணவன் பலி

  • by Editor

திருச்சி மலைக்கோட்டை நடு தையல்கார தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (54)காண்ட்ராக்டர். இவரது மகன் அருண் ( 17). 11ம் வகுப்பு படித்து வந்தார்.பீமநகர் பகுதியை சேர்ந்த முகமது யாசிம் (16). நண்பர்கள் ஆன இன்று… Read More »மின்கம்பத்தில் மோதிய டூவீலர்- திருச்சியில் +1 மாணவன் பலி

லால்குடி நீதிமன்றத்திற்கு இடம் கோரி.. திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

  • by Editor

திருச்சி வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டம் திருச்சி நீதிமன்றத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தலைவர் எஸ்.பி.கணேசன் செயலாளர் சி.முத்துமாரி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ‘லால்குடி வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து… Read More »லால்குடி நீதிமன்றத்திற்கு இடம் கோரி.. திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Editor

சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக, தமிழ்நாடு அரசு ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை மாற்றி அமைத்து உரிய கட்டணம் நிர்ணயித்து… Read More »சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் பாஜக தெருமுனை கூட்டம்

  • by Editor

திருச்சி, பீமநகர் பா.ஜ.க. சக்தி கேந்திரா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்பீமா நகர் செடல் மாரியம்மன் கோவில் முன்பு பாஜக தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடந்தது.திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளர்… Read More »திருச்சியில் பாஜக தெருமுனை கூட்டம்

திமுக மாநில மாநாடு ஏற்பாடுகள்-அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

  • by Editor

திருச்சி சிறுகனூரில் வரும் மார்ச் 9-ந் தேதி நடைபெறவுள்ள தி.மு.க-வின் பிரம்மாண்ட மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை, கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு இன்று நேரில் பார்வையிட்டு… Read More »திமுக மாநில மாநாடு ஏற்பாடுகள்-அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் கழிவறையில் சடலமாக தொங்கிய பயணி

  • by Editor

திருச்சிக்கு வந்த சோழன் விரைவு ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையிலிருந்து திருச்சிக்கு நேற்று (திங்கட்கிழமை)மாலை 4 மணிக்கு வந்த… Read More »திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் கழிவறையில் சடலமாக தொங்கிய பயணி

அடிமனை பிரச்னை விவகாரம்-ஸ்ரீரங்கத்தில் 26ம் தேதி போராட்டம்

  • by Editor

ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனை விவகாரம் தொடர்பாக ராஜகோபுரம் இன்று பொதுமக்கள் நாளை மறுநாள் போராட்டம் நடத்துகின்றனர்.இதில் அனைத்து கட்சியினரும் பங்கேற்கிறார்கள். ஸ்ரீரங்கம் தெற்கு வாசல் ஆரிய வைசிய சத்திரத்தில் திருவரங்கம் அடிமனை பிரச்சினை சம்பந்தமாக… Read More »அடிமனை பிரச்னை விவகாரம்-ஸ்ரீரங்கத்தில் 26ம் தேதி போராட்டம்

அந்தமான் நிக்கோபார் தீவில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து

  • by Editor

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது. பயணிகள் மற்றும் விமானிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர். அந்தமான் தீவுகளில்… Read More »அந்தமான் நிக்கோபார் தீவில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து

ஜெ.வின் பிறந்தநாள்.. திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி

  • by Editor

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை மற்றும் 43A வட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்றது. இவ்விழாவில் மதிப்பிற்குரிய திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்… Read More »ஜெ.வின் பிறந்தநாள்.. திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி

குஜராத்தில் ரூ.10.92 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

  • by Editor

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் ரூ.10.92 கோடி மதிப்புள்ள சுமார் 1,100 கிலோ கஞ்சா, ஓபியம் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உளவுத்துறை தகவலின்படி அதிகாலையில் நடத்திய சோதனையில் கஞ்சா, ஓபியம் தோட்டம் இருந்தது… Read More »குஜராத்தில் ரூ.10.92 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

கோவை கல்லூரி மாணவி கூட்டுவன்கொடுமை வழக்கு.. 3 பேர் கோர்ட்டில் ஆஜர்

  • by Editor

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் இறுதி கட்ட வாதம் துவங்கியது, குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம்… Read More »கோவை கல்லூரி மாணவி கூட்டுவன்கொடுமை வழக்கு.. 3 பேர் கோர்ட்டில் ஆஜர்

திருச்சி-அபிதாபி இடையே வாரம் 3 முறை.. நேரடி விமான சேவை

  • by Editor

 திருச்சி – அபுதாபி இடையே வாரம் 3 முறை நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் மீண்டும் தொடங்குகிறது. மார்ச் 31ம் தேதி முதல் திருச்சி – அபுதாபி இடையே நேரடி விமான சேவை… Read More »திருச்சி-அபிதாபி இடையே வாரம் 3 முறை.. நேரடி விமான சேவை

திருமணத்திற்கு சென்ற போது பரிதாபம்-விபத்தில் 2 வாலிபர்கள் பலி

  • by Editor

சேத்துப்பட்டு அருகே டிராக்டர் மீது பைக் மோதியதில் திருமணத்திற்கு சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தவணி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (52), கல் உடைக்கும் வேலை செய்து… Read More »திருமணத்திற்கு சென்ற போது பரிதாபம்-விபத்தில் 2 வாலிபர்கள் பலி

மிரட்டி பணம் பறித்த சைபர் குற்றவாளிகள் -ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கைது

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பேசுவதாக கூறி, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்ததாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன மேலாளர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து மிரட்டி பணம் பறித்து வருவதாக பல்வேறு புகார்கள் வந்தது.… Read More »மிரட்டி பணம் பறித்த சைபர் குற்றவாளிகள் -ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கைது

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்- கண்காணிப்பு குழுக்கூட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட… Read More »முதலமைச்சரின் காலை உணவு திட்டம்- கண்காணிப்பு குழுக்கூட்டம்

ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ. 10,000- ஈபிஎஸ் அறிவிப்பு

  • by Editor

அதிமுகவின் 3ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை சென்னை ராயப்பேட்டை அதிமுக பொதுச்சயெலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.. 1.அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கருணைத்தொகையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். 5.மீன்பிடி தடைக்கால நிவாரணம்… Read More »ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ. 10,000- ஈபிஎஸ் அறிவிப்பு

பெண்ணின் பெற்றோரிடம் கத்தி முனையில் கொலை மிரட்டல்-வாலிபர் கைது

  • by Editor

திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பன்துறை பகுதியில் வசிக்கும் லூர்து செல்வராஜ் மகன் பிரான்சிஸ் ஜவர்கலால் (56) என்பவருடைய மகளுக்கு எதிரியான சந்திப்பு கருப்பன்துறை இந்திராநகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன்… Read More »பெண்ணின் பெற்றோரிடம் கத்தி முனையில் கொலை மிரட்டல்-வாலிபர் கைது

ஓடிடியில் பார்க்காதீங்க, தியேட்டருக்கு வாங்க-கோவையில் நடிகர் புகழ்

  • by Editor

விஜய் டி.வியின் ‘குக் வித் கோமாளி’ மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகர் புகழ், கோயம்புத்தூரில் நடைபெற்ற ‘மெட்ராஸ் மாடர்ன் டூரிசம்’ (Madras Modern Tourism) நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.… Read More »ஓடிடியில் பார்க்காதீங்க, தியேட்டருக்கு வாங்க-கோவையில் நடிகர் புகழ்

வேன் கவிழ்ந்து விபத்து.. பெண் பலி.. 20 பேர் படுகாயம்

  • by Editor

சென்னை, ஆவடி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்னர். விழுப்புரத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி கோயிலுக்கு வேனில் பெண்பக்தர்கள் வந்த போது வண்டலூர் –… Read More »வேன் கவிழ்ந்து விபத்து.. பெண் பலி.. 20 பேர் படுகாயம்

இறகுப்பந்து விளையாட்டு அரங்கத்தை உதயநிதி திறந்து வைத்தார்

  • by Editor

சென்னை திருவல்லிக்கேணியில் ரூ. 1.10 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. இறகுப்பந்து விளையாட்டு அரங்கத்தை திறந்துவைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தன்னுடைய சொந்தத் தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தும்… Read More »இறகுப்பந்து விளையாட்டு அரங்கத்தை உதயநிதி திறந்து வைத்தார்

பள்ளி வேன் கவிழ்ந்து 30 மாணவர்கள் காயம்..

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 30 மாணவர்கள் காயம் அடைந்தனர். காலையில் 30 மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்ற வாசன் மெட்ரிகுலேசன் பள்ளி வாகனம் மீது லாரி மோதியதில்… Read More »பள்ளி வேன் கவிழ்ந்து 30 மாணவர்கள் காயம்..

நடு நடுங்கிய பொள்ளாச்சி.. இரட்டை கொலை- கொடூர வாலிபர் எஸ்கேப்

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கொண்டே கவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த பூபதி. இவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி. இவருக்கு 18 வயதில், ஒரு மகளும் 16 வயதில் ஒரு… Read More »நடு நடுங்கிய பொள்ளாச்சி.. இரட்டை கொலை- கொடூர வாலிபர் எஸ்கேப்

அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்.. தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

  • by Editor

கோவை தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை பள்ளி கழிப்பறை, மாணவிகள் கழிப்பறை, ஆசிரியர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் 5-ம் வகுப்பு… Read More »அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்.. தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

2 சிறுமிகளை மிரட்டி பலாத்காரம்.. ஜோதிடருக்கு 200 ஆண்டு சிறை..

  • by Editor

சிவகங்கை மாவட்டம், மானகிரியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 52; ஜோதிடம் மற்றும் தோஷம் கழிப்பது போன்ற பரிகார பூஜைகளை செய்து வந்தார். இவரிடம், 2021 நவம்பரில், பெண் ஒருவர், 18, 14 வயதுடைய இரு சிறுமியருக்காக… Read More »2 சிறுமிகளை மிரட்டி பலாத்காரம்.. ஜோதிடருக்கு 200 ஆண்டு சிறை..

மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து- சென்னை பயணிகள் அதிர்ச்சி

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாக மேலும் 49 புறநகர் ரயில் சேவைகள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, சென்னை எழும்பூரில் இருந்து கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 26 சிறப்பு… Read More »மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து- சென்னை பயணிகள் அதிர்ச்சி

நல்லகண்ணு உடல்நிலையில் தொடர் பின்னடைவு

  • by Editor

தமிழக அரசியலில் நேர்மைக்கும் எளிமைக்கும் இலக்கணமாக திகழும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணுவின் உடல்நிலை பின்னடைவை சந்தித்துள்ள செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.. டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து… Read More »நல்லகண்ணு உடல்நிலையில் தொடர் பின்னடைவு

சாலை விபத்து- திமுக பிரமுகர்- அவரது தோழியும் பலி

  • by Editor

தேனி மாவட்டம், உத்தமபாளையம் புறவழிச் சாலையில் தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் திமுக பிரமுகரும், உடன் சென்ற அவரது தோழியும் உயிரிழந்தனர். சின்னமனூர் நகர இளைஞரணி அமைப்பாளர் செல்லப்பாண்டி (36). சீலையம்பட்டி கீழப்புலானந்தபுரம் பகுதியைச்… Read More »சாலை விபத்து- திமுக பிரமுகர்- அவரது தோழியும் பலி

தமிழகத்திற்கு மார்ச் 10-ல் வருகிறது மத்திய பாதுகாப்புப் படை

  • by Editor

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய ஆயுதக் காவல் படையின் (CAPF) 50 கம்பெனி… Read More »தமிழகத்திற்கு மார்ச் 10-ல் வருகிறது மத்திய பாதுகாப்புப் படை

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்

  • by Editor

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஜெயா – அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு முயற்சிகள் துறை கலைச்செல்வி… Read More »தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

போதைப்பொருள் விற்பனை செய்த 6 பேர் கைது

  • by Editor

சென்னை, கொடுங்கையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களைக் குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். நடவடிக்கையின் போதைப்… Read More »போதைப்பொருள் விற்பனை செய்த 6 பேர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து சவரன் ரூ.1,19,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ. 14,890க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதி: முதலமைச்சர் நேரில் நலம் விசாரிப்பு

  • by Editor

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நல்லக்கண்ணு கடந்த 1-ந் தேதி… Read More »மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதி: முதலமைச்சர் நேரில் நலம் விசாரிப்பு

பஞ்சாபில் பயங்கரம்:கணவர் கண்முன்னே இளம்பெண் சுட்டுக்கொலை

  • by Editor

பஞ்சாப் மாநிலம் தரண் தாரண் சாகிப் மாவட்டம் பெடி கார்டன் காலனி பகுதியை சேர்ந்த இளம்பெண் ரூபி மேஹ்ரா. இவருக்கும் அனுஷ் கொவர் என்ற இளைஞருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இதனிடையே,… Read More »பஞ்சாபில் பயங்கரம்:கணவர் கண்முன்னே இளம்பெண் சுட்டுக்கொலை

குமரியில் 2 நாள் ட்ரோன்கள் பறக்க தடை

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 24, 25 தேதிகளில் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் தங்கியிருக்கும் மற்றும் பயணம் செய்யும் நேரங்களில், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் பொருட்டு ட்ரோன்கள் பறக்க தடை… Read More »குமரியில் 2 நாள் ட்ரோன்கள் பறக்க தடை

நாளை நல்ல முடிவை அறிவிக்கிறேன்”- சசிகலா

  • by Editor

சசிகலா நாளை தனிக்கட்சி தொடங்குவதாக கூறப்படும் நிலையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயல‌லிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “நாளை நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு… Read More »நாளை நல்ல முடிவை அறிவிக்கிறேன்”- சசிகலா

காணாமல் போன 10 மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை வேண்டும்…சீமான்

  • by Editor

காணாமல்போன 10 தூத்துக்குடி மீனவர்களை மீட்க ஒன்றிய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்..… Read More »காணாமல் போன 10 மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை வேண்டும்…சீமான்

தலைமைப் பண்பு ஸ்டாலினிடம் நன்றாக இருக்கிறது-பண்ருட்டி ராமச்சந்திரன்

  • by Editor

ஓபிஎஸ்சை பிரிந்து புதிய எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார் பண்ருட்டி ராமச்சந்திரன். இந்நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள பண்ருட்டி ராமச்சந்திரன், “நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை தணிக்கை… Read More »தலைமைப் பண்பு ஸ்டாலினிடம் நன்றாக இருக்கிறது-பண்ருட்டி ராமச்சந்திரன்

ரஷியா – உக்ரைன் மோதல்: 4 பேர் பலி

  • by Editor

உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி நாளையுடன் 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய… Read More »ரஷியா – உக்ரைன் மோதல்: 4 பேர் பலி

புர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி

  • by Editor

பஞ்சாபில் இருந்து பீகார் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ், உத்தரப்பிரதேச மாநிலம் புர்வாஞ்சல் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவிற்கு… Read More »புர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி

பற்றி எரியும் ஈரான்: உள்நாட்டுக் கலவரத்தால் இந்தியர்களை வெளியேறச் சொன்னது மத்திய அரசு

  • by Editor

ஈரானில் அரசுக்கு எதிராக தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் 2-வது நாளாக நேற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பதற்றம் நிறைந்த சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில்… Read More »பற்றி எரியும் ஈரான்: உள்நாட்டுக் கலவரத்தால் இந்தியர்களை வெளியேறச் சொன்னது மத்திய அரசு

நாமக்கல்லில் முட்டை விலை சரிவு

  • by Editor

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. நாமக்கல்… Read More »நாமக்கல்லில் முட்டை விலை சரிவு

பள்ளி வளாகத்தில் நின்றிருந்த 4 பேருந்துகள் தீக்கிரை – சதிச் செயலா? போலீஸ் விசாரணை

  • by Editor

கேரள மாநிலம் செங்கோட்டுக்கோணம் மாவட்டத்தில் துண்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் திடீரென தீ ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த… Read More »பள்ளி வளாகத்தில் நின்றிருந்த 4 பேருந்துகள் தீக்கிரை – சதிச் செயலா? போலீஸ் விசாரணை

டெல்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்:2 பேர் கைது

  • by Editor

டெல்லி விமான நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கடந்த 19ம் தேதி டெல்லி வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள்… Read More »டெல்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்:2 பேர் கைது

உ.பி.யில் அதிரடி: 13,000 புதிய பள்ளிப் பாடப்புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்பனை – 4 பேர் கைது

  • by Editor

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க புதிதாக அச்சிடப்பட்ட புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. புதிதாக அச்சிடப்பட்ட பள்ளி பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4க்கு விற்றதால் அதிர்ச்சி;… Read More »உ.பி.யில் அதிரடி: 13,000 புதிய பள்ளிப் பாடப்புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்பனை – 4 பேர் கைது

கோவில் திருவிழா:பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல்

  • by Editor

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா நகரில் பிரபலமான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. கோவில் திருவிழாவையொட்டி போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருவிழா பாதுகாப்புப்பணியில் செங்கமனட் போலீஸ்… Read More »கோவில் திருவிழா:பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல்

பிரிட்ஜில் வைத்த உணவை சாப்பிட்ட 7 வயது சிறுமி பலி

  • by Editor

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குற்றிப்புரம் அருகே எடச்சலம் பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம். இவரது மனைவி ஷஹ்லா. இந்த தம்பதியின் மகள்கள் லஸ்னா(7), மின்சா. இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை பிரிட்ஜில் பதப்படுத்தி வைத்திருந்த உணவை… Read More »பிரிட்ஜில் வைத்த உணவை சாப்பிட்ட 7 வயது சிறுமி பலி

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்

  • by Editor

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டார். அதன்படி,… Read More »உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்

புனே விமான விபத்து.. அஜித் பவார் மரண அறிக்கை 28ம் தேதி வெளியீடு

  • by Editor

மகாராஷ்டிரா துணை முதல்வர் மறைவு குறித்த விசாரணை அறிக்கை வரும் சனிக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்ராக இருந்த அஜித் பவார் மற்றும் நான்கு பேர் கடந்த ஜனவரி 28ம் தேதியன்று… Read More »புனே விமான விபத்து.. அஜித் பவார் மரண அறிக்கை 28ம் தேதி வெளியீடு

குடியரசு தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு

  • by Editor

டில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று ராஜாஜி உட்சவ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறந்து வைக்கப்பட்டது. பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் எட்வின் லூட்யன் சிலை அகற்றப்பட்ட இடத்தில்… Read More »குடியரசு தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு

தஞ்சையில், அமைப்புசாரா மின் பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

  • by Editor

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு இன்று அமைப்புசாரா மின் பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநிலத் துணைத்… Read More »தஞ்சையில், அமைப்புசாரா மின் பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

எத்தனை சீட்கள் வேண்டும் என திமுகவிடம் கூறியுள்ளோம்”–கிரிஷ் சோடங்கர் பேட்டி

  • by Editor

சென்னையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியுடன் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்தித்தார். நேற்று (பிப்.22) முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசியிருந்தார். கனிமொழியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம்… Read More »எத்தனை சீட்கள் வேண்டும் என திமுகவிடம் கூறியுள்ளோம்”–கிரிஷ் சோடங்கர் பேட்டி

புதுகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் 2026ன் இறுதி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு. அருணா வெளியிட்டார்.இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய்… Read More »புதுகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் மூடல்

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கலங்கரை விளக்கம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாறைக்குன்றின் மீது கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் 130 ஆண்டுகளாக வஙக்கடலில் பயணிக்கும் கப்பல்கள், படகுகளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது.… Read More »மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் மூடல்

பவர்பிளே சொதப்பிட்டோம்…-கேப்டன் சூர்யகுமார் யாதவ்!

  • by Editor

 2026 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற… Read More »பவர்பிளே சொதப்பிட்டோம்…-கேப்டன் சூர்யகுமார் யாதவ்!

லாரி ஒர்க் ஷாப் உரிமையாளர் கொலை.. பரபரப்பு

  • by Editor

திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் லாரி ஒர்க் ஷாப் உரிமையாளர் ரமேஷ்கண்ணன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் ரமேஷ்கண்ணனை கடத்திச் சென்று அடித்துக் கொன்றுள்ளனர். ரமேஷ்கண்ணனை கொலை செய்த வழக்கில் பிரவீன்,… Read More »லாரி ஒர்க் ஷாப் உரிமையாளர் கொலை.. பரபரப்பு

ஈரானில் இருந்து வெறியேறுங்கள்… இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

  • by Editor

டெஹ்ரான்: ஈரானில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அவசர கால எச்சரிக்கையை விடுத்துள்ளது.ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,… Read More »ஈரானில் இருந்து வெறியேறுங்கள்… இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

சிறுவாணி அணை அருகே சிறுத்தை தாக்கி 7 ஆடுகள் பலி

  • by Editor

பாலக்காடு ,மன்னார்க்காடு தாலுகாவிற்கு உட்பட்ட சிறுவாணி அணை அருகே பாலக்கயம் பகுதியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை மேய்ச்சலில் ஈடுப்பட்ட 7 ஆடுகளை கடித்துக் குதறி கொன்றது.பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு தாலுகாவிலிருந்து சிறுவாணி செல்கின்ற வழித்தடத்தில்… Read More »சிறுவாணி அணை அருகே சிறுத்தை தாக்கி 7 ஆடுகள் பலி

”பாக்கெட் நாவல்” படத்தில் விஜய் சேதுபதி-டைரக்டர் யார் தெரியுமா?

  • by Editor

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு `பாக்கெட் நாவல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. `ஆரண்ய காண்டம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக… Read More »”பாக்கெட் நாவல்” படத்தில் விஜய் சேதுபதி-டைரக்டர் யார் தெரியுமா?

நெல்லை புது பஸ் ஸ்டாண்டில் காட்சிப் பொருளாக மாறிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள்

  • by Editor

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் தண்ணீர் வரத்தின்றி வெறும் காற்று மட்டுமே வருவதுடன் காட்சி பொருளாக மாறிவிட்டன. இதனால் பயணிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடைகளில் காசு கொடுத்து குடிநீர் வாங்கி… Read More »நெல்லை புது பஸ் ஸ்டாண்டில் காட்சிப் பொருளாக மாறிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள்

அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் திடீரென மேற்கூரை இடிந்து பெண் உதவியாளர் காயம்..

  • by Editor

சென்னை ராயபுரம் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மருத்துவமனை முதல்வர் அறை கட்டப்பட்டது. இதனை பழமை மாறாமல் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது .இந்நிலையில் இன்று முதல்வர் அரவிந்த் அவர்களின் அரை… Read More »அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் திடீரென மேற்கூரை இடிந்து பெண் உதவியாளர் காயம்..

மாடியில் பட்டம் விட்ட சிறுவன் தவறி விழுந்து பலி-திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி , ஆழ்வார் தோப்பை சேர்ந்தவர் ஆட்டோ ரியாஸ். ஆட்டோ டிரைவர் இவரது மூத்த மகன் ராசிக்(14). இந்த சிறுவன் நண்பர்களுடன் சேர்ந்து மாடியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அப்போது பட்டம் பறக்காமல் சிக்கிக்கொண்டது.… Read More »மாடியில் பட்டம் விட்ட சிறுவன் தவறி விழுந்து பலி-திருச்சியில் பரிதாபம்

பழ வியாபாரிகள் மோதல்.. சிறுமி கடத்தில பாலியல் தொல்லை.. திருச்சி க்ரைம்

  • by Editor

பழ வியாபாரிகள் மோதல்- ஒருவர் கைது -ஒருவர் தலைமறைவு திருச்சி என்.எஸ்.பி ரோடு ரத்னா ஸ்டோர் பகுதியில் கீழ சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த சரவணன் (வயது 33) என்பவர் கூடையில் வைத்து பழம்… Read More »பழ வியாபாரிகள் மோதல்.. சிறுமி கடத்தில பாலியல் தொல்லை.. திருச்சி க்ரைம்

தமிழகத்தில் மொத்தமாக 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்

  • by Editor

தமிழகத்தில் மொத்தமாக 74,07,207 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 , பெண்… Read More »தமிழகத்தில் மொத்தமாக 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்

புதுகையில் குறைதீர் கூட்டம்.. பொதுமக்கள் கோரிக்கை

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர். பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம்… Read More »புதுகையில் குறைதீர் கூட்டம்.. பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டத்தில் 21.26 லட்சம் வாக்காளர்கள்.. 14 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்

  • by Editor

தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தலுக்கு பின்புநடைபெற உள்ள சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சரவணன் திருச்சி… Read More »திருச்சி மாவட்டத்தில் 21.26 லட்சம் வாக்காளர்கள்.. 14 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்

திருவானைக்கோவில் அடிமனை பிரச்னை விவகாரம்.. கலெக்டரிடம் கோரிக்கை மனு

  • by Editor

திருச்சி, திருவானைக்கோவில் மக்கள் வாழ்வாதாரத்தை கருதாமல் 2000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இனாம் சொத்துக்களை உரிமையாளர்களிடமிருந்து அபகரிக்க இந்து சமய அறநிலையத்துறை திருவானைக்கோவில் செயல் அலுவலர் பெற்ற உத்தரவு மீது மாவட்ட வருவாய்… Read More »திருவானைக்கோவில் அடிமனை பிரச்னை விவகாரம்.. கலெக்டரிடம் கோரிக்கை மனு

39வது வார்டு கவுன்சிலர் ரெக்ஸ்-க்கு புதிய அலுவலகம்

  • by Editor

திருச்சி மாநகராட்சி 39வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் திறந்துவைத்தார். மாமன்ற உறுப்பினர் – திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல். ரெக்ஸ், தனது அலுவலகத்தில்… Read More »39வது வார்டு கவுன்சிலர் ரெக்ஸ்-க்கு புதிய அலுவலகம்

16 வயதுக்குக் கீழ் மொபைல் பயன்படுத்த கர்நாடக அரசு தடை?

  • by Editor

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதை தடை செய்வது குறித்து கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது. சிறார்களிடையே போதைப்பொருள் பயன்பாடு, நடத்தை பிரச்சினைகள் குறித்து அதிகரித்து வருவது குறித்து முதல்வர் சித்தராமையா கவலை… Read More »16 வயதுக்குக் கீழ் மொபைல் பயன்படுத்த கர்நாடக அரசு தடை?

புதுகை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதழ் விழா- கலெக்டர் பங்கேற்பு

  • by Editor

புதுக்கோட்டை, திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதலை முன்னிட்டு இன்று நடைபெற்ற பூப்பிரித்தல் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டார். உடன் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , சட்டமன்ற உறுப்பினர்… Read More »புதுகை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதழ் விழா- கலெக்டர் பங்கேற்பு

திருச்சி கோயில் இனாம் சொத்துக்களை உரியவர்களிடம் ஒப்படைக்க மனு

  • by Editor

திருச்சி, திருவானைக்கோவில் மக்கள் வாழ்வாதாரம் கருதாமல் 2000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இனாம் சொத்துக்களை உரிமையாளர்களிடமிருந்து அபகரிக்க நினைக்கும் இந்து சமய அறநிலையத்துறை மீது திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இந்த… Read More »திருச்சி கோயில் இனாம் சொத்துக்களை உரியவர்களிடம் ஒப்படைக்க மனு

லஞ்சம், ஊழலை எதிர்ப்பதால் என்னை எதிர்க்கிறார்கள்… வேலூரில் விஜய் பேச்சு

  • by Editor

வரும் சட்டப்பேரவைத் தேர்தல், தனக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர் என வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு மற்றும் தேர்தல்… Read More »லஞ்சம், ஊழலை எதிர்ப்பதால் என்னை எதிர்க்கிறார்கள்… வேலூரில் விஜய் பேச்சு

தனிச் சின்னத்தில் தான் போட்டி…மதிமுக

  • by Editor

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியினருடனும் திமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக்குழு நேற்று முதல் பேச்சுவார்த்தையை தொடங்கி வருகிறது. நேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டணி குறித்து பேச அண்ணா அறிவாலயம்… Read More »தனிச் சின்னத்தில் தான் போட்டி…மதிமுக

தனியார் பள்ளியில் தீ விபத்து.. 4 பஸ்கள் நாசம்.. கேரளாவில் பரிதாபம்

  • by Editor

கேரள மாநிலம் செங்கோட்டுக்கோணம் மாவட்டத்தில் துண்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் திடீரென தீ ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு… Read More »தனியார் பள்ளியில் தீ விபத்து.. 4 பஸ்கள் நாசம்.. கேரளாவில் பரிதாபம்

நாதக வேட்பாளர்களில் 99 % பேர் பட்டதாரிகள்

  • by Editor

சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், தனித்து போட்டி என்ற ஒற்றை தாரக மந்திரத்தை கையில் எடுத்து இந்த தேர்தலையும் நாம் தமிழர் கட்சி சந்திக்கிறது. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் இன்னும்… Read More »நாதக வேட்பாளர்களில் 99 % பேர் பட்டதாரிகள்

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது

  • by Editor

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் ள்ளதா? என்பதை… Read More »தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது

வாசிங் மிசின் அரசியல்” – பா.ஜ.க மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

  • by Editor

சென்னை : தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பாஜகவின் அரசியலை கடுமையாக விமர்சித்துள்ளார். “பாஜகவின் அரசியலை திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள். பாஜக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.… Read More »வாசிங் மிசின் அரசியல்” – பா.ஜ.க மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

ராஷ்மிகா திருமணம் எப்போது? அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜோடி

  • by Editor

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ரஷ்மிகா மந்தனாவும் தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வரும் பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும்… Read More »ராஷ்மிகா திருமணம் எப்போது? அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜோடி

திமுக கூட்டணியில் 5 இடங்கள் கோரிய மமக – ஜவாஹிருல்லா தகவல்!

  • by Editor

திமுக கூட்டணியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மனிதநேய மக்கள் கட்சி (மமக) தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. மமக தலைவர் ஜவாஹிருல்லா தலைமையிலான குழு திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளது. இது முதற்கட்ட… Read More »திமுக கூட்டணியில் 5 இடங்கள் கோரிய மமக – ஜவாஹிருல்லா தகவல்!

ஆழியார் கால்வாயில் மூழ்கி கடமான் பலி

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அருகே, ஆழியார் கால்வாய் தவறி விழுந்து தத்தளித்த கடமான் பரிதாபமாக உயிரிழந்தது.பொள்ளாச்சியை அடுத்த வனப்பகுதியிலிருந்து, வெயிலின் தாக்கத்தால் இரைதேடி யானை, வரையாடு மான், காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் இடம் பெயர்வது… Read More »ஆழியார் கால்வாயில் மூழ்கி கடமான் பலி

உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவன் சுட்டுக்கொலை

  • by Editor

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவன் எல் மென்ச்சோ சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மிக ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் கும்பல்களில் ஒன்றான CJNG அமைப்பின் தலைவன் ராணுவப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதால் மெக்சிகோவில் வன்முறை… Read More »உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவன் சுட்டுக்கொலை

ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும் பாஜக மதிப்பு தரவில்லை-முதல்வர் பேச்சு

  • by Editor

சென்னை: ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும் பாஜக மதிப்பு தரவில்லை. எல்லார்க்கும் எல்லாம் என்ற பரந்துபட்ட வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை: மக்களிடையே விதைக்கப்படுகிற… Read More »ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சிக்கும் பாஜக மதிப்பு தரவில்லை-முதல்வர் பேச்சு

கரூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு . கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட… Read More »கரூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

பாம்பு கடித்து விவசாயி பலி.. கோவை அருகே பரிதாபம்

  • by Editor

கோவை துடியலூர் அருகே பன்னீர்மடை பகுதியில் பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னீர்மடை பகுதியை சேர்ந்தவர் விவசாயி துரைராஜ்(50). வழக்கம்போல இவர் இன்று… Read More »பாம்பு கடித்து விவசாயி பலி.. கோவை அருகே பரிதாபம்

அரியலூர்… குற்ற வழக்குளில் தொடர்புடைய நபர் குண்டாசில் சிறையில் அடைப்பு

  • by Editor

அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பரதூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சாமிநாதன் என்பவரின் மகன் வேல்முருகன் (37). கடந்த 21.01.2026ந்தேதி கீழக்காவட்டாங்குறிச்சி டாஸ்மாக் கடையில் ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து வீச்சரிவாளால்… Read More »அரியலூர்… குற்ற வழக்குளில் தொடர்புடைய நபர் குண்டாசில் சிறையில் அடைப்பு

கரூர்-மாநாகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ… போராடும் தீயணைப்புத்துறை

  • by Editor

கரூரில் மாநகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ – 2-வது நாளாக தீயை அணைக்க போராடும் தீயணைப்பு துறை வீரர்கள். கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு வாங்கல் சாலையில் அரசு காலணி… Read More »கரூர்-மாநாகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ… போராடும் தீயணைப்புத்துறை

திருச்சி அருகே முனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்..

  • by Editor

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு மகா மாரியம்மன் வழி விடு விநாயகர் எல்லை முனியாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சிலோன்… Read More »திருச்சி அருகே முனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்..

கோவை குலுங்கியது.. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு- போட்டோ ஆல்பம்

  • by Editor

திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே நேற்று மாலை நடைபெற்றது. இம்மாநாட்டுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து… Read More »கோவை குலுங்கியது.. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு- போட்டோ ஆல்பம்

நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து 17 பேர் பலி… பரிதாபம்

  • by Editor

நேபாளத்தில் இன்று (பிப்ரவரி 23) அதிகாலை போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் பயணிகள் 44 பேர் இருந்தனர். பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில்… Read More »நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து 17 பேர் பலி… பரிதாபம்

தமிழக மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

  • by Editor

 தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுகொண்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பாம்பன் மீனவர்கள் 12 பேர் தனுஷ்கோடி – தலைமன்னார்… Read More »தமிழக மீனவர்கள் 12 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

  • by Editor

தங்கம் விலை பொறுத்தவரையில் குறையும் போது சொற்ப அளவிலும், அதிகரிக்கும் போது மட்டும் ஜெட் வேகத்தில் உயருகிறது. கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் தங்கம் விலை அதிகரித்த நிலையில், இந்த ஆண்டும் விலையேற்றம்… Read More »மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிகோவில் தேர்வெள்ளோட்டம்

  • by Editor

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிகோயிலில் இன்று காலை சாமி தேர் அம்மன் தேர் வெள்ளேரட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவானைக்காகோயிலில் பங்குனி தேரோட்டம் மார்ச் 20-ல் நடைபெற உள்ளது. இதனை யொட்டி… Read More »திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிகோவில் தேர்வெள்ளோட்டம்

செல்போன் பேசுவதை கண்டித்ததால் விபரீதம்: திருவண்ணாமலையில் இரண்டாம் மனைவி அடித்துக் கொலை

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (40). கார் டிரைவர். இவரது மனைவி ஆஷா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதே ஊரை சேர்ந்த வெங்கடேசன். அவரது மனைவி கவிதா.… Read More »செல்போன் பேசுவதை கண்டித்ததால் விபரீதம்: திருவண்ணாமலையில் இரண்டாம் மனைவி அடித்துக் கொலை

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 2பேர் கைது

  • by Editor

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்து, அவர்களிடமிருந்து பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர். கருமண்டபம்: திருச்சி கருமண்டபம் சோதனை சாவடி பகுதியில் புகையிலை… Read More »திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 2பேர் கைது

திருச்சி: மருந்துக்கு பதிலாக பூச்சி மருந்தை குடித்த பெண் பரிதாப சாவு

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டியாபட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் மாரிக்கண்ணு (42). மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், தனது தம்பி திருப்பதி ராஜாவின் பராமரிப்பில் வசித்து வந்தார். இதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில்… Read More »திருச்சி: மருந்துக்கு பதிலாக பூச்சி மருந்தை குடித்த பெண் பரிதாப சாவு

அரியலூரில் சீறிய காளைகள்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு பூண்டியில் கோலாகல ஜல்லிக்கட்டு

  • by Editor

அரியலூர் மாவட்டத்தின் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி, பூண்டி கிராமத்தில் இன்று (பிப்ரவரி 22, 2026) மிக உற்சாகமாக நடைபெற்றது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதால், மாவட்டத்தின் பல்வேறு… Read More »அரியலூரில் சீறிய காளைகள்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு பூண்டியில் கோலாகல ஜல்லிக்கட்டு

வீட்டின் உரிமையாளரை கொன்ற வழக்கு… 3 பேருக்கு ஆயுள் தண்டனை

  • by Editor

வீட்டை காலி செய்யும் விவகாரத்தில் வீட்டின் உரிமையாளரை சிமென்ட் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அமைந்தகரையில் பூந்தமல்லியை… Read More »வீட்டின் உரிமையாளரை கொன்ற வழக்கு… 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை லலிதாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை ஆலய புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோவை பெரிய தடாகம், அனுவாவிசுப்பிரமணியர் கோவில் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லலிதாம்பிகை… Read More »கோவை லலிதாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான வாங்கல் சாலை குப்பை கிடங்கில் இன்று திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாநகராட்சியின் 48 வார்டுகளில் இருந்தும் சேகரிக்கப்பட்டு மலை போல் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளில் தீ பற்றியதால், அப்பகுதி… Read More »கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

இ.சி.ஆர். கானத்தூர் அருகே கடல் அலையில் சிக்கி 2 பேர் பலி

  • by Editor

சென்னை இ.சி.ஆர். கானத்தூர் அருகே கடல் அலையில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். வார இறுதி நாளைக் கொண்டாட வந்தபோது இந்த துயரம் நடந்துள்ளது. குழுவாக வந்த ஐ.டி. பணியாளர்கள் கடலில் குளிக்கும் போது, அலையில்… Read More »இ.சி.ஆர். கானத்தூர் அருகே கடல் அலையில் சிக்கி 2 பேர் பலி

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வந்த காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலய வாசலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் அவர் மயங்கியதாக கூறப்படுகிறது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின்… Read More »தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வந்த காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • by Editor

பொள்ளாச்சி கோவை சாலை சிடிசி மேடு பகுதியில் 9 கோடியே 83 லட்சம் ரூபாய்மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தை இன்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்… Read More »பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

அரியலூர்… பூண்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு…750 காளைகள் 300 வீரர்கள் பங்கேற்பு…

  • by Editor

அரியலூர் மாவட்டத்தின் இவ்வாண்டின் முதல் ஜல்லிகட்டு, பூண்டி கிராமத்தில் இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் 750க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.இதுபோன்று பல மாவட்டங்களைச் சேர்ந்த… Read More »அரியலூர்… பூண்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு…750 காளைகள் 300 வீரர்கள் பங்கேற்பு…

18 ஆண்டுகளுக்குப் பிறகு அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

  • by Editor

குளித்தலை அருகே அய்யர்மலையில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த புகழ்பெற்ற மலை உச்சியில் உள்ள ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம்… Read More »18 ஆண்டுகளுக்குப் பிறகு அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

மகளிர் உரிமைதொகையை நிறுத்தி விடலாம் என்று நினைத்தார்கள்… உதயநிதி ஸ்பீச்

  • by Editor

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா உடுமலைப்பேட்டை, திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, கழக மூத்த… Read More »மகளிர் உரிமைதொகையை நிறுத்தி விடலாம் என்று நினைத்தார்கள்… உதயநிதி ஸ்பீச்

நீதிமன்ற தீர்ப்பை ஓரம் கட்டிய டிரம்ப்: இறக்குமதி வரி 15% ஆக அதிரடி உயர்வு

  • by Editor

அமெரிக்க ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப், 2-வது முறையாக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சீனா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான… Read More »நீதிமன்ற தீர்ப்பை ஓரம் கட்டிய டிரம்ப்: இறக்குமதி வரி 15% ஆக அதிரடி உயர்வு

மணிப்பூர் மற்றும் அசாமில் அதிகாலையில் நிலநடுக்கம்

  • by Editor

மணிப்பூரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 1.21 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட… Read More »மணிப்பூர் மற்றும் அசாமில் அதிகாலையில் நிலநடுக்கம்

தெலுங்கானா வன்முறை: பாஜக தலைவர் வீட்டுக்காவலில் வைப்பு

  • by Editor

தெலுங்கானாவின் காமாரெட்டி நகரில் கடந்த 2 நாட்களாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. இது வன்முறையாக மாறியது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர்.இதில் ஆர்ப்பாட்டத்தின்போது,… Read More »தெலுங்கானா வன்முறை: பாஜக தலைவர் வீட்டுக்காவலில் வைப்பு

கோவையில் இன்று திமுக இளைஞரணி மாநாடு

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்தநிலையில் தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு… Read More »கோவையில் இன்று திமுக இளைஞரணி மாநாடு

திருப்பூர் கோவில் கும்பாபிஷேக விழா: சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்

  • by Editor

திருப்பூர் 15 வேலம்பாளையம் ஊருடையம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி 15 வேலம்பாளையம் மஸ்ஜிதே இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா ஜமாத்தார்கள் சார்பில் ஊருடையம்மன் கோவிலுக்கு நேற்று மாலை… Read More »திருப்பூர் கோவில் கும்பாபிஷேக விழா: சீர்வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்

வாக்காளர் பட்டியல் 2026: தமிழகத்தில் இறுதி பட்டியல் நாளை வெளியாகிறது

  • by Editor

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இறுதி வாக்காளர் பட்டியல் விவரங்களை வெளியிட உள்ளார். voters.eci.gov.in, electoralsearch.eci.gov.in மற்றும் தேர்தல் ஆணைய செயலியில் பெயர்களை… Read More »வாக்காளர் பட்டியல் 2026: தமிழகத்தில் இறுதி பட்டியல் நாளை வெளியாகிறது

திருச்சி மாநாட்டில் சீமான் அதிரடி: 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர் அறிவிப்புகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் திருச்சியில் இன்று நடைபெற்ற நாம் தமிழர்… Read More »திருச்சி மாநாட்டில் சீமான் அதிரடி: 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்

நண்பனின் மனைவியை வீடியோ எடுத்து 2 ஆண்டுகளாக சீரழித்த கொடூரன்

  • by Editor

கர்நாடகா மாநிலம் பெங்களூரு கோவிந்தாபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பீகாரை சேர்ந்த தையல்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். அவருக்கும், பைரன குண்டேவை சேர்ந்த ஜஹாங்கீர்… Read More »நண்பனின் மனைவியை வீடியோ எடுத்து 2 ஆண்டுகளாக சீரழித்த கொடூரன்

இந்திய திரையுலகின் மெகா கூட்டணி: 47 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி – கமல்

  • by Editor

கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.இதையடுத்து ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து புதிய படத்தில்… Read More »இந்திய திரையுலகின் மெகா கூட்டணி: 47 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி – கமல்

இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை: திருச்சூர் வாலிபர் கைது

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் தான்யம் பகுதியை சேர்ந்தவர் யது கிரிஷ் (38). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் என பல இளம்பெண்களுடன் பழகி வந்துள்ளார். அவர்களிடம் திருமணம் செய்து கொள்வதாக… Read More »இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை: திருச்சூர் வாலிபர் கைது

த.வெ.க வில் இணைந்தார் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன்

  • by Editor

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் இன்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். அக்கட்சியின் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து அவர் த.வெ.க.வில் தன்னை இணைத்துக்… Read More »த.வெ.க வில் இணைந்தார் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன்

வருமானத்திற்கு மேல் சொத்து குவிப்பு: லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் பெண் இன்ஸ்பெக்டர்

  • by Editor

தமிழக அரசு ஊழியர்களாக பணிபுரிபவர்கள் தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை சேர்த்திருந்தால் அதனை கண்டுபிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.அந்த வகையில், சென்னையில் திருமங்கலம் வெல்கம் காலனியில் வசித்து வரும் விபசார… Read More »வருமானத்திற்கு மேல் சொத்து குவிப்பு: லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் பெண் இன்ஸ்பெக்டர்

மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர்

  • by Editor

அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கீதா தேவி(30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் குடும்ப பிரச்சினை காரணமாக சங்கீதா தேவி கணவரை விட்டுப் பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து… Read More »மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர்

திருமணம் முடிந்து திரும்பியபோது சோகம்: கார் விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் பலி

  • by Editor

ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர் குஜராத்தின் ஆமதாபாத் நகரில் குடிபெயர்ந்து உள்ளனர். இந்த நிலையில் அந்த குடும்பத்தினர் ராஜஸ்தானில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.இதன்பின்னர் திருமண… Read More »திருமணம் முடிந்து திரும்பியபோது சோகம்: கார் விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் பலி

பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2-ம் வகுப்பு மாணவி பலி

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் சுவர் இடிந்து விழுந்து 2-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரீத்தி (6) என்று சிறுமி பவாத்ரா கிராமத்தில் உள்ள மருதர்… Read More »பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2-ம் வகுப்பு மாணவி பலி

மராட்டியத்தில் 12-ம் வகுப்பு வேதியியல் வினாத்தாள் வாட்ஸ்அப்பில் கசிந்தது

  • by Editor

மராட்டிய மாநில தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் வினாத்தாள் சமூக வலைதளத்தில் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை, நாக்பூரில் உள்ள தேர்வு மையத்தில் மாணவி ஒருவர் தேர்வு… Read More »மராட்டியத்தில் 12-ம் வகுப்பு வேதியியல் வினாத்தாள் வாட்ஸ்அப்பில் கசிந்தது

அரசுப் போக்குவரத்துத் துறையில் 8000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வருகை.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்..

  • by Editor

அரசுப் போக்குவரத்துத் துறையில் 8000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது: ஒரு ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறையில் இரண்டு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி முடித்த வரலாறு ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு மட்டுமே உண்டு… Read More »அரசுப் போக்குவரத்துத் துறையில் 8000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வருகை.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்..

தடை செய்யப்பட்ட ஆழியார் அணை…மாணவ – மாணவிகளை அழைத்துச் சென்ற ஆசிரியர்களுக்கு அறிவுரை

  • by Editor

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை பூங்கா பகுதிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கமாக உள்ள நிலையில் இன்று நாமக்கல் வேலகவுண்டபட்டியில் உள்ள கொங்கு நாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 300-க்கும்… Read More »தடை செய்யப்பட்ட ஆழியார் அணை…மாணவ – மாணவிகளை அழைத்துச் சென்ற ஆசிரியர்களுக்கு அறிவுரை

அரியலூர் … பெண் சந்தேக மரணம்…கொலையா? தற்கொலையா?

  • by Editor

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். அவரது மனைவி பெயர் பிரியா. இவர்களுக்கு 10 வயது பெண் குழந்தை உள்ளது. செல்வம் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து… Read More »அரியலூர் … பெண் சந்தேக மரணம்…கொலையா? தற்கொலையா?

கரூர்.. உலக தாய்மொழி தினம்.. திருக்குறளுடன் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

கரூர் அருகே தரகம்பட்டியில் உலக தாய்மொழி தினத்தினை முன்னிட்டு 1330 திருக்குறளை பதாகைகளாக ஏந்தி மாண, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். கரூர் மாவட்டம், தரங்கம்பட்டியில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின்… Read More »கரூர்.. உலக தாய்மொழி தினம்.. திருக்குறளுடன் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

பாஜகவின் அடிமையாக மாறிவிட்டார் எடப்பாடி…ஆர்.எஸ்.பாரதி பேச்சு

  • by Editor

முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமி பாஜகவின் அடிமையாக மாறிவிட்டார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். பழனிச்சாமியின் தாய்மொழி தின வாழ்த்தில் திருவள்ளுவருக்கு காவி உடை இருந்தது பற்றி ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். அதிமுகவில்… Read More »பாஜகவின் அடிமையாக மாறிவிட்டார் எடப்பாடி…ஆர்.எஸ்.பாரதி பேச்சு

“பரிதாப நிலையில் தவெக” – ராஜேந்திர பாலாஜி சாடல்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) களத்திலேயே இல்லை என்றும், அது பரிதாப நிலையில் உள்ளது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். “2026 தேர்தலோடு தவெக எனும் கட்சி முடிந்துவிடும்” என்று… Read More »“பரிதாப நிலையில் தவெக” – ராஜேந்திர பாலாஜி சாடல்

தோவாளை சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி!

  • by Editor

கன்னியாகுமரி: தோவாளை சந்தையில் மல்லிகை, பிச்சி உள்ளிட்ட பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ. 1,600க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.650க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ… Read More »தோவாளை சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி!

6 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை : பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே… Read More »6 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

இன்று வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் பலி

  • by Editor

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.… Read More »இன்று வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் பலி

திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய மினி ரோல் பால் போட்டி..

  • by Editor

15வது மினி தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி 23-ந்தேதி வரை 3 நாட்கள் திருச்சி கே.கே. நகரில் உள்ள சாய் ஜி ரோல் பால் அகடாமியில்நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா,… Read More »திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய மினி ரோல் பால் போட்டி..

மூதாட்டி மயற்கி விழுந்து சாவு.. புகையிலை வழக்கு.. திருச்சி க்ரைம்

  • by Editor

மூதாட்டி மயங்கி விழுந்து சாவு திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஞானம் இவரது மனைவி ஷேக் (வயது 64). இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி அரசு… Read More »மூதாட்டி மயற்கி விழுந்து சாவு.. புகையிலை வழக்கு.. திருச்சி க்ரைம்

NDA கூட்டணி 200 இடத்தில் வெற்றி பெறும்.. திருச்சியில் நயினார் பேட்டி

  • by Editor

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் இருந்து ரெயில் மூலம் இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தடைந்தார். ஜங்ஷன் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இப்போது நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-… Read More »NDA கூட்டணி 200 இடத்தில் வெற்றி பெறும்.. திருச்சியில் நயினார் பேட்டி

காவி உடையில் திருவள்ளுவர்..தாய்மொழி தின வாழ்த்து தெரிவித்த எடப்பாடிக்கு கடும் எதிர்ப்பு

  • by Editor

காவி உடையில் திருவள்ளுவர் இருந்தவாறு தாய்மொழி தின வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி பதிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. உலகிலுள்ள சுமார் 7,000 மொழிகளின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், இன்று உலக தாய்மொழி தினம்… Read More »காவி உடையில் திருவள்ளுவர்..தாய்மொழி தின வாழ்த்து தெரிவித்த எடப்பாடிக்கு கடும் எதிர்ப்பு

கோவையில் இளம்பெண் கொன்று எரித்த சம்பவம்.. வாலிபர் கைது

  • by Editor

கோவையில் கல்லூரி அருகே இளம்பெண் கொன்று எரித்த சம்பவம் : இளைஞர் கைது !!! கோவையில் இளம் பெண்ணை அடித்துக் கொலை செய்து எரித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம், துடியலூர்… Read More »கோவையில் இளம்பெண் கொன்று எரித்த சம்பவம்.. வாலிபர் கைது

பாகிஸ்தான் அமைப்புக்கு ஆதரவு… திருப்பூரில் 6 வாலிபர்கள் கைது

  • by Editor

திருப்பூரில் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட 6 பேர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.… Read More »பாகிஸ்தான் அமைப்புக்கு ஆதரவு… திருப்பூரில் 6 வாலிபர்கள் கைது

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

நாகை, கரூர், புதுக்கோட்டையில் மினி டைடல் பார்க்

  • by Editor

நாகை, கரூர், புதுக்கோட்டையில் மினி டைடல் பார்க் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவித்துள்ளது. நாகையில் ரூ.42 கோடியில் 58,660 சதுர அடி, கரூரில் ரூ.37 கோடியில் 64,000 சதுர அடி, புதுக்கோட்டையில் ரூ.37… Read More »நாகை, கரூர், புதுக்கோட்டையில் மினி டைடல் பார்க்

8 விரைவு ரயில்கள் தற்காலிகமாக மாம்பலம் ரயில்வே ஸ்டேசனில் நின்று செல்லும்

  • by Editor

8 விரைவு ரயில்கள் தற்காலிகமாக மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏப்.5 வரை நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . எழும்பூர் – திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில், எழும்பூர் குமரி… Read More »8 விரைவு ரயில்கள் தற்காலிகமாக மாம்பலம் ரயில்வே ஸ்டேசனில் நின்று செல்லும்

டெல்லி, செங்கோட்டையில் குண்டு வெடிப்பு நடத்த பயங்கர வாத திட்டம்.. எச்சரிக்க

  • by Editor

டில்லி, செங்கோட்டையில் குண்டு வெடிப்பு நடத்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்கள், நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய கோவில்களை தீவிரவாதிகள் இலக்குகளாக… Read More »டெல்லி, செங்கோட்டையில் குண்டு வெடிப்பு நடத்த பயங்கர வாத திட்டம்.. எச்சரிக்க

640 அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணையை பயனாளிகளுக்கு வழங்கிய VSB

  • by Editor

640 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை பயனாளிகளுக்கு கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக கரூர் மாநகராட்சி,நேரு நகர் திட்டப் பகுதி, வசந்தம் நகர்,… Read More »640 அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணையை பயனாளிகளுக்கு வழங்கிய VSB

பிரபல ஹாலிவுட் நடிகர் எரிக் டேன் மரணம்-ரசிகர்கள் அதிர்ச்சி

  • by Editor

நடிகர் எரிக் டேன். எக்ஸ் மேன்: தி லாஸ்ட் ஸ்டான், கிரேஸ் அனாடமி, பேட் பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம். எரிக் டேன் கடந்த 2004-ம் ஆண்டு… Read More »பிரபல ஹாலிவுட் நடிகர் எரிக் டேன் மரணம்-ரசிகர்கள் அதிர்ச்சி

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 7 பேர் குழு – திமுக அதிரடி முடிவு!

  • by Editor

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 7 உறுப்பினர்கள் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவை எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்க… Read More »கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 7 பேர் குழு – திமுக அதிரடி முடிவு!

மீண்டும் சரணடைந்துவிடுவார்” – மோடி குறித்து ராகுல் விமர்சனம்!

  • by Editor

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமீபத்திய பேச்சுக்கு கடும் ஆவேசம் தெரிவித்துள்ளார். டிரம்ப், “இந்தியாதான் நமக்கு வரி செலுத்தும்.. அமெரிக்கா எதுவும் செலுத்தாது” என்று கூறியது, இந்தியாவின்… Read More »மீண்டும் சரணடைந்துவிடுவார்” – மோடி குறித்து ராகுல் விமர்சனம்!

கவிஞர் வைரமுத்து உலக தாய்மொழி தின பதிவு

  • by Editor

ஒரு மொழி வாழ்வது அது பேசப்படுவதால்தான் என்று உலக தாய்மொழி தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகிலுள்ள சுமார் 7,000 மொழிகளின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், ஆண்டுதோறும் பிப்.21-ம் தேதி உலக தாய்மொழி… Read More »கவிஞர் வைரமுத்து உலக தாய்மொழி தின பதிவு

திருப்பத்தூர் அருகே எருதுவிடும் விழா.. சீறிபாய்ந்த காளைகள்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி சுண்ணாம்பு குட்டை பகுதியில் எருதுவிடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவை நாட்றம்பள்ளி தாசில்தார் காஞ்சனா துவக்கி வைத்தார். இதில் கிருஷ்ணகிரி, பர்கூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்… Read More »திருப்பத்தூர் அருகே எருதுவிடும் விழா.. சீறிபாய்ந்த காளைகள்

மலைக்கு தீ வைத்த மர்மநபர்கள்.. நாட்றம்பள்ளி அருகே பரபரப்பு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே மலைக்கு மர்மநபர்கள் தீ வைத்ததால் அரியவகை செடி, கொடிகள் மூலிகை மரங்கள் எரிந்து நாசமானது.திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்ராகரம் ஊராட்சியில் சீனிவாச… Read More »மலைக்கு தீ வைத்த மர்மநபர்கள்.. நாட்றம்பள்ளி அருகே பரபரப்பு

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தென் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை… Read More »தமிழகத்தில் 10 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

உங்களுக்கு 15 நாள் தான் டைம்- ஈரானுக்கு டிரம்ப் கெடு

  • by Editor

மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே, கடந்த 2015ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் முதல்முறையாக பதவி ஏற்றபோது, இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.’இந்த ஒப்பந்தத்தால் எந்த… Read More »உங்களுக்கு 15 நாள் தான் டைம்- ஈரானுக்கு டிரம்ப் கெடு

33 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை-உ.பி தம்பதிக்கு மரண தண்டனை

  • by Editor

உ.பி., மாநிலம் நீர்வளத்துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றியவர் ராம்பவன். இவர், வீடியோ கேம்ஸ்கள், பணம் மற்றும் பரிசு தருவதாக கூறி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதற்கு அவரது மனைவி துர்காவதியும் உடந்தையாக இருந்துள்ளார்.… Read More »33 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை-உ.பி தம்பதிக்கு மரண தண்டனை

இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் பணிக்கு-11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

  • by Editor

இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் பணிக்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அக்னிபாத் திட்டத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான அக்னி வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியானது. சென்னை,… Read More »இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் பணிக்கு-11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது : முதல்வர் பெருமிதம்

  • by Editor

உலக தாய்மொழி தினத்தையொட்டி, “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். உலகிலுள்ள சுமார் 7,000 மொழிகளின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், ஆண்டுதோறும் பிப்.21-ம் தேதி… Read More »தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது : முதல்வர் பெருமிதம்

கோவையில் கல்வி சீர் வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்

  • by Editor

கோவை துடியலூர் அருகே இடிகரை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 108 தட்டுகளில் கல்விச் சீரை… Read More »கோவையில் கல்வி சீர் வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்

குடிபோதையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது

  • by Editor

தஞ்சாவூரில் குடிபோதையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர். தஞ்சாவூர் கீழவாசல் குறிச்சி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின்… Read More »குடிபோதையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது

10th மாணவிக்கு பாலியல் தொல்லை... முதியவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 17வயது சிறுவர்கள் உட்பட 4 பேர் போக்சோவில் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் செங்கிப்பட்டி அருகே உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி மாலை அந்த 14… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 17வயது சிறுவர்கள் உட்பட 4 பேர் போக்சோவில் கைது

சட்டசபை தேர்தலில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு விநியோகம் துக்கம்

  • by Editor

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. குறைந்த… Read More »சட்டசபை தேர்தலில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு விநியோகம் துக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 உயர்வு

  • by Editor

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், ஜனவரி மாத இறுதியில் இருந்தே குறைந்து வருகிறது. அவ்வபோது விலையேற்றம் காணப்பட்டாலும், விலை குறைவால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். டாலர்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 உயர்வு

கரூர் எம்.பி. ஜோதிமணியை அவதூறாகப் பேசிய விவகாரம்- பாஜ., மா.தலைவர் மீது புகார்

  • by Editor

கரூர் எம்.பி. ஜோதிமணியை அவதூறாகப் பேசிய விவகாரம்-பாஜக மாவட்ட தலைவர் மீது மாதர் சங்கம் புகார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை அவதூறாகப் பேசிய விவகாரத்தில், பாஜக மாவட்டத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்… Read More »கரூர் எம்.பி. ஜோதிமணியை அவதூறாகப் பேசிய விவகாரம்- பாஜ., மா.தலைவர் மீது புகார்

நாம் வேரறுக்கும் வேகத்தைப் பார்த்து எதிரிகள் ஓட வேண்டும்”- மு.க.ஸ்டாலின்

  • by Editor

ஐடி விங் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தோழமை கட்சிகளுடன் சிண்டு முடியும் வேலையை செய்யும் எதிர்கட்சிகளுக்கு எதிராகக் களமாடுங்கள். பொய் செய்திகளை பரப்பும் போலி இணைய பக்கங்களை பாஜக நடத்தி வருகிறது,… Read More »நாம் வேரறுக்கும் வேகத்தைப் பார்த்து எதிரிகள் ஓட வேண்டும்”- மு.க.ஸ்டாலின்

பொள்ளாச்சியில் நகராட்சி தலைவர் பிறந்தநாள் விழா..சிவாஜி பாடல் பாடிய ஆணையாளர்

  • by Editor

கோவை,பொள்ளாச்சி நகராட்சியில் இன்று நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் சாதாரண நகர மன்ற கூட்டம் நடைபெற்றது இதில் நகராட்சி ஆணையாளர் குமரன் துணைத் தலைவர் கௌதமன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து… Read More »பொள்ளாச்சியில் நகராட்சி தலைவர் பிறந்தநாள் விழா..சிவாஜி பாடல் பாடிய ஆணையாளர்

முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையத்தினை VSB திறந்து வைத்தார்

  • by Editor

குளித்தலை அருகே மேட்டு மகாதானப்புரத்தில் முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையத்தினை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் ஊராட்சி மேட்டு மகாதானபுரத்தில் முருங்கை மதிப்பு… Read More »முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையத்தினை VSB திறந்து வைத்தார்

லாரி உரிமையாளர்கள் நடத்த இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

  • by Editor

தகுதி சான்று கட்டண உயர்வைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் நடத்த இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பிப்ரவரி 25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருந்த நிலையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 3… Read More »லாரி உரிமையாளர்கள் நடத்த இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

AI IMPACT’ உச்சி மாநாட்டில் சட்டையின்றி நுழைந்து மோடிக்கு எதிராக போராட்டம்

  • by Editor

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘AI IMPACT’ உச்சி மாநாடு நடைபெற்றது. கடந்த 16ம் தேதி தொடங்கிய இம்மாநாடு இன்றுடை நிறைவு பெற்றது. இம்மாநாட்டில் அரசு பிரதிநிதிகள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள்,… Read More »AI IMPACT’ உச்சி மாநாட்டில் சட்டையின்றி நுழைந்து மோடிக்கு எதிராக போராட்டம்

திமுக-தேமுதிக கூட்டணி தாமதமானாலும் மகிழ்ச்சி- அமைச்சர் மகேஸ்

  • by Editor

சென்னை அடையாறு குமாரராஜா முத்தையா மேல்நிலைப் பள்ளியில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அரசு உதவி பெறும் பள்ளிகளில்… Read More »திமுக-தேமுதிக கூட்டணி தாமதமானாலும் மகிழ்ச்சி- அமைச்சர் மகேஸ்

திருவனந்தபுரம் அருகே 14 வயது சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது

  • by Editor

திருவனந்தபுரம் அருகே 14 வயது சிறுவன் ஒட்டிச் சென்ற கார், சாலையோர வீட்டின் சுற்றுச் சுவற்றை உடைத்துக்கொண்டு தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அதிகாலை 2.30 மணிக்கு தனது வீட்டாருக்கு தெரியாமல் கார் சாவியை எடுத்து… Read More »திருவனந்தபுரம் அருகே 14 வயது சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது

காதலனுடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட காதலி

  • by Editor

ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த செசெட்டி ரேவதி (33) என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒரு வருடம் முன்பு, கணவருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று, குழந்தைகளை பெற்றோருடன் தங்க வைத்து… Read More »காதலனுடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட காதலி

விவாகரத்தான மனைவியை கொன்ற முன்னாள் கணவன்…

  • by Editor

தெலுங்கானாவில் விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணம் செய்து கொண்ட முன்னாள் மனைவி இருக்கும் இடத்தை இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் அறிந்து வீட்டிற்கு சென்று மிளகு ஸ்ப்ரே அடித்து வெட்டி கொலை செய்தவரை பொதுமக்கள் பிடித்து… Read More »விவாகரத்தான மனைவியை கொன்ற முன்னாள் கணவன்…

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

மதுபோதையில் ராணுவவீரர் அலப்பறை .. போலீசாரை தள்ளியதால் கைது

  • by Editor

நாட்றம்பள்ளி அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவவீரர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் அளபறி செய்துள்ளார் தட்டிகேட்ட போலீசாரின் செல்போனை பிடுங்கிவீசி போலீசாரை கீழே தள்ளியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு திருப்பத்தூர் மாவட்டம்,… Read More »மதுபோதையில் ராணுவவீரர் அலப்பறை .. போலீசாரை தள்ளியதால் கைது

பேஸ்புக்-இன்ஸ்டாவில் மூழ்கும் சிறார்கள்-தடுப்பது சவால்

  • by Editor

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் சிறார்கள் நுழைவதைத் தடுப்பது மிகவும் சவாலானது என மெட்டா CEO மார்க் சக்கர்பெர்க் கருத்து தெரிவித்துள்ளார். சிறார்கள் தங்கள் உண்மையான வயதை மறைத்து தவறான தகவல்களை வழங்குவதே… Read More »பேஸ்புக்-இன்ஸ்டாவில் மூழ்கும் சிறார்கள்-தடுப்பது சவால்

நண்பர்களுடன் கால்பந்து விளையாடிய ஷில்லாங் எம்பி மாரடைப்பால் பலி

  • by Editor

மேகாலய மாநிலத்தின் ஷில்லாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரிக்கி ஏஜே சிங்கான் கால்பந்து விளையாடிய போது மாரடைப்பால் காலமானார். கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மேகாலய மாநிலம் ஷில்லாங் தொகுதியில் போட்டியிட்ட… Read More »நண்பர்களுடன் கால்பந்து விளையாடிய ஷில்லாங் எம்பி மாரடைப்பால் பலி

அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதம்

  • by Editor

திருச்சி கூட்டுறவுத்துறை அமராவதி சூப்பர் மார்க்கெட்டில் நடைபெறும் பணியாளர் விரோத போக்கை கண்டித்து, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில்… Read More »அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதம்

கவர்னர் மாளிகை முற்றுகை போஸ்டர்.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி: ஆளுநர் மாளிகை முற்றுகை போஸ்டர் – பரபரப்பு திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் அனைத்திந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில், தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும்… Read More »கவர்னர் மாளிகை முற்றுகை போஸ்டர்.. திருச்சியில் பரபரப்பு

மின் கசிவு… கொட்டகையில் தீ- 6 மாடுகள் பலி..பரிதாபம்

  • by Editor

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மின் கசிவால் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தால் 6 மாடுகள் உயிரிழந்தன. சுப்பிரமணி என்பவரது கொட்டகையில் தீ விபத்தில் 6 மாடுகள் உயிரிழந்த நிலையில் இழப்பீடு தர கோரிக்கை… Read More »மின் கசிவு… கொட்டகையில் தீ- 6 மாடுகள் பலி..பரிதாபம்

NDA பலம் இழந்தது.. தேமுதிக இணைப்பால் திமுக கூட்டணி வலுவடைந்தது- உதயநிதி

  • by Editor

 திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது கட்சியை நேற்று திமுக கூட்டணியில் இணைந்ததை உறுதிப்படுத்தினார்.… Read More »NDA பலம் இழந்தது.. தேமுதிக இணைப்பால் திமுக கூட்டணி வலுவடைந்தது- உதயநிதி

கே.என்.நேருவை பதவி நீக்கம் செய்க – தவெக தலைவர் விஜய்!

  • by Editor

சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை (ED) வழங்கிய ஆதாரங்கள் போதுமான அளவிற்கு உள்ளதால், முதல் கட்ட விசாரணை… Read More »கே.என்.நேருவை பதவி நீக்கம் செய்க – தவெக தலைவர் விஜய்!

2 மாதத்தில் திமுக ஆட்சி.. முதல்வர் ஸ்டாலின் உறுதி

  • by Editor

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய உரையாற்றினார். அவர் தனது ஆட்சியின் சாதனைகளை நினைவுகூர்ந்து, எதிர்காலத்தில் திராவிட மாடல் 2.0-ஐ செயல்படுத்துவதாக உறுதியளித்தார். பேரவையில் அவர் ஆற்றிய… Read More »2 மாதத்தில் திமுக ஆட்சி.. முதல்வர் ஸ்டாலின் உறுதி

டிவி Volume-ஐ குறைக்க சொன்ன கணவரை கொன்ற மனைவி

  • by Editor

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரி மண்டலத்தின் பெடவட்லபுடி கிராமத்தைச் சேர்ந்த ஷேக் அகமது (26) ஏசி மெக்கானிக்காக பணிபுரிகிறார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, மங்களகிரியைச் சேர்ந்த கிராந்தி என்ற பெண்ணைச் சந்தித்த ஷேக்… Read More »டிவி Volume-ஐ குறைக்க சொன்ன கணவரை கொன்ற மனைவி

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மாற்றமில்லை… எம்பி கனிமொழி

  • by Editor

திமுக காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக நிலைத்திருக்கக்கூடிய கூட்டணி. அதனால், அதில் எந்தவித மாறுதலும் வருவதற்கு வாய்ப்பு இல்லை என கனிமொழி எம்பி கூறியுள்ளார். இடைக்கால பட்ஜெட்டில் எதிர்கால திட்டங்கள் எதுவும் இல்லை என்று… Read More »திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மாற்றமில்லை… எம்பி கனிமொழி

ஜெ.,பிறந்தநாள்- நலத்திட்ட உதவி வழங்குங்கள்-எடப்பாடி வேண்டுகோள்

  • by Editor

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்… Read More »ஜெ.,பிறந்தநாள்- நலத்திட்ட உதவி வழங்குங்கள்-எடப்பாடி வேண்டுகோள்

2 யானைக்குள் சண்டை… பொள்ளாச்சி அருகே பரபரப்பு

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அடுத்த டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், போன்ற வனப்பகுதியில உள்ள புள்ளிமான், வரையாடு, காட்டு மாடு, யானை, கரடி,சிறுத்தை, போன்ற வன விலங்குகளை காண்பதற்காக தமிழக கேரளா வனத்துறையினர் ஜீப், வேன். சபாரி மூலம்… Read More »2 யானைக்குள் சண்டை… பொள்ளாச்சி அருகே பரபரப்பு

தவெகவிற்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறார்கள்… அருண்ராஜ்

  • by Editor

தவெகவிற்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருகிறார்கள் என தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை அருள்தாஸ்புரம் பகுதியில் தவெக ஆதரவாளர் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை… Read More »தவெகவிற்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறார்கள்… அருண்ராஜ்

உடல்நலம் குறித்து நடிகர் மம்மூட்டி ஓபன் டாக்..

  • by Editor

நீண்டகாலமாக என்னால் வாசனையையோ, சுவையையோ உணர முடியவில்லை. அதை நாம் இழக்கும் போதுதான் அதன் உண்மையான மதிப்பு நமக்கு தெரியும். இதில் இருந்து மெதுவாக மீண்டு வருகிறேன். உடல்நலக்குறைவு காரணமாக சினிமாவில் இருந்து சிறிது… Read More »உடல்நலம் குறித்து நடிகர் மம்மூட்டி ஓபன் டாக்..

புதுகையில் இலவச மருத்துவ முகாம்.. மாணவர்கள் -ஆசிரியர்கள் பயன்

  • by Editor

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக், மேல்நிலைப்பள்ளியும் தாரா மருத்தவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தியது. ஸ்ரீ வெங்டேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் இயக்குனர்… Read More »புதுகையில் இலவச மருத்துவ முகாம்.. மாணவர்கள் -ஆசிரியர்கள் பயன்

அமைச்சர் கே.என்.நேரு மீதான ED வழக்கு.. சட்டரீதியாக சந்திப்போம்.. ஆர்.எஸ்.பாரதி

  • by Editor

அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறை வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்களை துன்புறுத்துவதற்கே அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. வழக்கை எதிர்கொள்ள திமுக… Read More »அமைச்சர் கே.என்.நேரு மீதான ED வழக்கு.. சட்டரீதியாக சந்திப்போம்.. ஆர்.எஸ்.பாரதி

மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்…

  • by Editor

 வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வர வேண்டும் என்று ஓ.பி.எஸ்.ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஐயப்பன் பாராட்டு தெரிவித்துள்ளார். காலை உணவு திட்டத்துக்காக தமிழ்… Read More »மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்…

ரேசன் கடை ஊழியர் மயங்கி சாவு.. புகையிலை விற்ற 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை திருச்சி சின்ன மிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பெற்றோர் இறந்த நிலையில், தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில்… Read More »ரேசன் கடை ஊழியர் மயங்கி சாவு.. புகையிலை விற்ற 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை- 100 பேர் கைது..

  • by Editor

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நடத்த வேண்டிய அங்கீகார சங்க தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்,பத்து ஆண்டுகள் பணி முடித்தவருக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும்,நிலுவையில் உள்ள 60 சதவீதம் கோழி, உயர்வை வழங்கிட வேண்டும் என்பது… Read More »திருச்சியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் முற்றுகை- 100 பேர் கைது..

திருச்சி 37வது வார்டில்- பாதாள சாக்கடை உடைந்து வௌியேறும் கழிவு நீர்

  • by Editor

திருச்சி மாவட்டம், 37 வது வார்டிற்குட்பட்ட காமராஜ் நகர் பி.டி. காலணி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மாநகராட்சியினால் மேற்கொள்ளப்பட்டு அனைத்து தெருகளிலும் பைப்கள் அமைக்கப்பட்டுள்ளன, அந்த பைப்பு குழாய்களிருந்து தொடர்ந்து… Read More »திருச்சி 37வது வார்டில்- பாதாள சாக்கடை உடைந்து வௌியேறும் கழிவு நீர்

திருச்சி போக்குவரத்து அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள்- உறுதிமொழி ஏற்பு

  • by Editor

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ந்தேதி உலகத் தாய்மொழி நாள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாளை விடுமுறை நாள் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் ) திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் உலகத் தாய்மொழி… Read More »திருச்சி போக்குவரத்து அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள்- உறுதிமொழி ஏற்பு

அரசு உதவி பெறும் பள்ளியில் 654 உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள்

  • by Editor

அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதற்கட்டமாக 41.85 கோடி மதிப்பீட்டில் 654 உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார் தேமுதிக கூட்டணி முன்கூட்டியே நடைபெறவேண்டியது தாமதமாக நடந்தாலும்… Read More »அரசு உதவி பெறும் பள்ளியில் 654 உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள்

ரஜினி -கமல் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வௌியீடு

  • by Editor

45 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவுள்ளார்கள். ரஜினி தனது 173 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். கமல் தயாரிக்கும் இந்த படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.அதனைத் தொடர்ந்து ரஜினியும்,… Read More »ரஜினி -கமல் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வௌியீடு

மாம்பழச் சின்னம் முடக்கக் கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி

  • by Editor

மாம்பழச் சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்கக் கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தது. மகன் தந்தை… Read More »மாம்பழச் சின்னம் முடக்கக் கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி

மகளிர் உரிமைத்தொகை.. நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்

  • by Editor

மகளிர் உரிமைத்தொகையை யாரேனும் நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும். அந்த கொந்தளிப்பு உணர்வு இருக்கும் வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார்.

குழந்தை பெற்ற 2 நாளில் +2 பொதுத்தேர்வு எழுதிய பெண்

  • by Editor

மகாராஷ்டிராவில் குழந்தை பெற்ற 2 நாட்களிலேயே 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார் நாந்தெட் பகுதியைச் சேர்ந்த சீத்தல் (21) என்ற பெண்! வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இந்த நிலையில், தற்போது… Read More »குழந்தை பெற்ற 2 நாளில் +2 பொதுத்தேர்வு எழுதிய பெண்

ஆட்சியின் முயற்சியே இந்த சாதனைக்கு காரணம்-அமைச்சர் மகேஸ்

  • by Editor

JEE முதன்மைத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 448 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது திராவிட மாடலின் அமைதிப் புரட்சி என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மாணவர்கள், அவர்களின்… Read More »ஆட்சியின் முயற்சியே இந்த சாதனைக்கு காரணம்-அமைச்சர் மகேஸ்

ஓபிஎஸ்-முதல்வர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு

  • by Editor

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு, அவை வளாகத்தில் ஒரு முக்கிய அரசியல் சந்திப்பு நிகழ்ந்தது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து உரையாடினார். கூட்டத்தொடர்… Read More »ஓபிஎஸ்-முதல்வர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு

இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சை சரபோஜி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்

  • by Editor

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சரபோஜி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம். தமிழகம் முழுவதும் அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக ஐந்து… Read More »இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சை சரபோஜி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்

திராவிட மாடல் ஆட்சியில் ஒரு விவசாயிகூட தற்கொலை செய்யவில்லை-

  • by Editor

தமிழ்நாடு அரசின் இடைக்கால வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலுரை ஆற்றினார். அதில், *அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் போராட்டத்திற்கு இடையிலேயே வாழ்ந்த உழவர்கள், திராவிட மாடல் ஆட்சியில் மகிழ்ச்சியாக… Read More »திராவிட மாடல் ஆட்சியில் ஒரு விவசாயிகூட தற்கொலை செய்யவில்லை-

சினிமாவில் நடிக்கும் குஷ்பு மகள்- எந்த மொழியில் தெரியுமா?

  • by Editor

இயக்குனர் சுந்தர்.சி, குஷ்பு காதல் திருமணம் கடந்த 2,000ல் நடந்தது. அவர்களுக்கு அவந்திகா, அனந்திதா ஆகிய மகள்கள் இருக்கின்றனர். இதில் அவந்திகா சினிமாவில் நடிக்க விரும்புவதாக கடந்த 2022ல் தெரிவித்திருந்தார். லண்டனில் நடிப்பு சம்பந்தப்பட்ட… Read More »சினிமாவில் நடிக்கும் குஷ்பு மகள்- எந்த மொழியில் தெரியுமா?

அசாம் பாஜ., அரசுக்கு எதிராக பிரியங்கா காந்தி குற்றப்பத்திரிக்கை வௌியீடு

  • by Editor

அசாமில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையிலான அக்கட்சியின் ஆய்வுக்குழு 2 நாள் பயணமாக கவுகாத்தி சென்றுள்ளது. இந்நிலையில் கவுகாத்தியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில்,… Read More »அசாம் பாஜ., அரசுக்கு எதிராக பிரியங்கா காந்தி குற்றப்பத்திரிக்கை வௌியீடு

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

  • by Editor

பணி நியமன முறைகேடு வழக்கில், தமிழக அமைச்சர் கே.என். நேரு மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை ஐகோர்ட்உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்… Read More »அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

ரகசிய கோப்புகள் வௌியிட… டிரம்ப் அறிவிப்பு

  • by Editor

அமெரிக்கா வசமுள்ள ஏலியன்கள் குறித்த தரவுகள், அடையாளம் தெரியாத வான்வெளி நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் பற்றிய ரகசியக் கோப்புகளை பொதுவெளியில் வெளியிட உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சமீபத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான்… Read More »ரகசிய கோப்புகள் வௌியிட… டிரம்ப் அறிவிப்பு

சென்னை புறநகர் ரயில் சேவை- முக்கிய மாற்றங்கள் பிப் 20- ஏப் 5

  • by Editor

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதால், இன்று (பிப்ரவரி 20, 2026) முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை இந்த மாற்றங்கள் அமலில் இருக்கும். கடற்கரை… Read More »சென்னை புறநகர் ரயில் சேவை- முக்கிய மாற்றங்கள் பிப் 20- ஏப் 5

பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே.. மாணிக்கம் தாகூர் பதிவு

  • by Editor

ம.தி.மு.க. சார்பில் மண்டல அளவிலான தேர்தல் நிதியளிப்பு கூட்டம் அக்கட்சியின் தலைவர் வைகோ தலைமையில் நேற்று மதுரையில் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வைகோ, “ஏற்கெனவே வலுவாக இருந்த தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு… Read More »பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே.. மாணிக்கம் தாகூர் பதிவு

நாளை கவர்னர் மாளிகை முற்றுகை..இந்திய கம்யூ.,கட்சி அறிவிப்பு

  • by Editor

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது..அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கல்வியைப் பாதுகாப்போம், கவர்னரை நிராகரிப்போம் என்ற முழக்கத்தோடு பிப்ரவரி 21 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சைதாப்பேட்டை, பனகல்… Read More »நாளை கவர்னர் மாளிகை முற்றுகை..இந்திய கம்யூ.,கட்சி அறிவிப்பு

தே.ஜ.கூ. வந்தால் அனைவரின் இடஒதுக்கீடும் காலி-முதல்வர் கடும் விமர்சனம்

  • by Editor

மகாராஷ்டிர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு நீக்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு நீக்கியுள்ளதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »தே.ஜ.கூ. வந்தால் அனைவரின் இடஒதுக்கீடும் காலி-முதல்வர் கடும் விமர்சனம்

பள்ளி ஆட்டோ-கல்லூரி வேன் விபத்து-2 பள்ளி மாணவர்கள் படுகாயம்

  • by Editor

நெல்லை மாநகரப் பகுதியில் இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வழக்கம்போலச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கல்லூரி வேன் அதன் மீது மோதியது. மோதிய வேகத்தில் ஆட்டோ நிலைதடுமாறி… Read More »பள்ளி ஆட்டோ-கல்லூரி வேன் விபத்து-2 பள்ளி மாணவர்கள் படுகாயம்

கோவை பரஞ்சோதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • by Editor

கோவை கவுண்டம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், பரஞ்சோதி மாரியம்மன் திருக்கோவில் திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் நான்கு கால யாகங்கள் நடத்தி கோவில் கோபுர… Read More »கோவை பரஞ்சோதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வௌிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர்களுடன் எம்பி துரைவைகோ சந்திப்பு..

  • by Editor

வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மீட்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்நிலையில் திருச்சி மதிமுக எம்பி துரை வைகோ கூறியதாவது… விருதுநகர் மாவட்டம், சிப்பிப்பாறை… Read More »வௌிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர்களுடன் எம்பி துரைவைகோ சந்திப்பு..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

  • by Editor

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,360க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,420க்கு விற்கப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

மாநில குடியுரிமை அடையாள அட்டை: கேரள அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

  • by Editor

கேரள மந்திரிசபை கூட்டம் திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் குறித்து முதல்-மந்திரி அலுவலக செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-கேரளாவில் பிறந்த ஒருவருக்கு கேரளீயன் என்ற… Read More »மாநில குடியுரிமை அடையாள அட்டை: கேரள அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

திருநங்கையை கொலை செய்துவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் புரூஸ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கே.எம்.எப். பால் கூட்ட மைப்பு கிராஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சேகர் என்ற மணி(31). இவருடன் வசித்தவர் சுகாசினி (29).… Read More »திருநங்கையை கொலை செய்துவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை

எப்ஸ்டீன் சர்ச்சை… பிரிட்டன் அரசரின் சகோதரர் ஆண்ட்ரூ அதிரடி கைது!

  • by Editor

பிரிட்டன் : அரசர் சார்லஸின் சகோதரரான இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் (Prince Andrew) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் கடத்தல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படும் ஆவணங்களின் அடிப்படையில் பிரிட்டன் போலீசார்… Read More »எப்ஸ்டீன் சர்ச்சை… பிரிட்டன் அரசரின் சகோதரர் ஆண்ட்ரூ அதிரடி கைது!

வி.ஏ.ஓ வீட்டில் 12 சவரன் நகைகள் கொள்ளை

  • by Editor

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை சந்தோஷ்நகரைச் சேர்ந்த மாரிமுத்து (44), தருவைகுளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ.) பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கௌசல்யா (37), திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாகப்… Read More »வி.ஏ.ஓ வீட்டில் 12 சவரன் நகைகள் கொள்ளை

குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்:

தமிழக கடன் விவகாரம்… பேரவையில் தங்கம் தென்னரசு பதிலடி

  • by Editor

சென்னை,தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலத்தின் கடன் அளவு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “ஒன்றிய பாஜக அரசு பதவியேற்றபோது நாட்டின்… Read More »தமிழக கடன் விவகாரம்… பேரவையில் தங்கம் தென்னரசு பதிலடி

தவெக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க மாட்டோம்... மாஜி ரகுபதி பேட்டி

தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம்”- அமைச்சர் ரகுபதி

  • by Editor

சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மைக்கான இடைக்காலம் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தால் பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய… Read More »தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம்”- அமைச்சர் ரகுபதி

திருச்சி மாநகரில் 21ம் தேதி மின்தடை

  • by Editor

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் 21.02.2026 (சனிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்… Read More »திருச்சி மாநகரில் 21ம் தேதி மின்தடை

தேமுதிக எங்களுடன் இணையும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை”- செல்லூர் ராஜூ

  • by Editor

திமுக நிர்வாகியும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளருமாக இருந்த மதுரையைச் சேர்ந்த எஸ் ஆர் கோபி இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.… Read More »தேமுதிக எங்களுடன் இணையும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை”- செல்லூர் ராஜூ

கர்ப்பிணி ஐ.டி ஊழியரை கொன்ற முன்னாள் கணவர்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கிரீன் சிட்டி காலனியை சேர்ந்தவர் ஸ்ரீநாத் ஐ.டி ஊழியர். இவர் தன்னுடன் பணி புரிந்த் ஐ.டி. ஊழியரான மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் திலக்வாட்டை சேர்ந்த சுனிதா ( 29)… Read More »கர்ப்பிணி ஐ.டி ஊழியரை கொன்ற முன்னாள் கணவர்

10 நாள் கைக்குழந்தையுடன் +2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி

  • by Editor

மராட்டியத்தின் நான்டெட் நகரில் ஷிதல் சந்திரகாந்த் சித்தே (21) என்ற மாணவி 12-ம் வகுப்பு பொது தேர்வை எழுதுவதற்காக தேர்வு மையத்திற்கு இன்று வந்துள்ளார். அவர் தன்னுடன், பிறந்து 10 நாளேயான கைக்குழந்தையையும் தூக்கியபடி… Read More »10 நாள் கைக்குழந்தையுடன் +2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி

“வீட்டிற்குள் புகுந்து சுட்டுக் கொன்றுவிடுவேன்” – ராகுல் காந்தியை மிரட்டிய நபர் சிக்கினார்

  • by Editor

காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியையும் மற்றும் எம்.பி.க்கள் 25 பேரையும் சுட்டு கொலை செய்து விடுவேன் என வீடியோ வெளியிட்டு நபர் ஒருவர் மிரட்டியுள்ளார்.கர்னி சேனா என்ற வலதுசாரி அமைப்பின்… Read More »“வீட்டிற்குள் புகுந்து சுட்டுக் கொன்றுவிடுவேன்” – ராகுல் காந்தியை மிரட்டிய நபர் சிக்கினார்

கான்பூரில் அதிர்ச்சி: தேனீக்கள் தாக்குதல்; கிரிக்கெட் நடுவர் உயிரிழப்பு

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வந்தது. போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெரிய… Read More »கான்பூரில் அதிர்ச்சி: தேனீக்கள் தாக்குதல்; கிரிக்கெட் நடுவர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்திற்கு பிப். 21-ல் உள்ளூர் விடுமுறை

  • by Editor

விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை ஒட்டி, வரும் 21ம் தேதி சனிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது; விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம்… Read More »விழுப்புரம் மாவட்டத்திற்கு பிப். 21-ல் உள்ளூர் விடுமுறை

இன்ஸ்டாகிராம் காதல்: காதலி பேசாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

  • by Editor

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள செம்மாண்டம் பாளையத்தை சேர்ந்தவர் குமார் (25 ). இவர், சேரன்நகரில் உள்ள ஒரு தனியார் டயர் விற்பனை கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். குமாருக்கும், 22… Read More »இன்ஸ்டாகிராம் காதல்: காதலி பேசாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

துபாயில் வேலை என ரூ.1.50 கோடி மோசடி: வாலிபர் கைது

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம், மாதவரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (31), மகாதானபுரத்தில் ‘சனேட் மேன் பவர் கன்சல்டன்சி’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். துபாயில் தனக்குச் சொந்தமாக நிறுவனங்கள் இருப்பதாகவும், அங்கு நல்ல… Read More »துபாயில் வேலை என ரூ.1.50 கோடி மோசடி: வாலிபர் கைது

திருச்சி மாவட்டத்தில் 21-ம் தேதி மின்நிறுத்தம்

  • by Editor

திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை (21.02.2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை… Read More »திருச்சி மாவட்டத்தில் 21-ம் தேதி மின்நிறுத்தம்

பைக்குகள் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

  • by Editor

சென்னை, கொளத்தூர் அன்னை அஞ்சுகம் நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபாரதி (34). இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். கடந்த 6ம் தேதி இரவு இவரது பைக் திருடுபோனது. இதுகுறித்து… Read More »பைக்குகள் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

முதல்வர் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Editor

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் நாளை ஆலோசனை நடைபெறும். வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற… Read More »முதல்வர் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமணம்-வரவேற்புக்கு கடும் கட்டுப்பாடுகள்

  • by Editor

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமணம், வரவேற்புக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த ஊடகத்திற்கும் அனுமதி வழங்கவில்லையாம். தென்னிந்திய திரையுலகில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா ஜோடி மிகவும் பிரபலம். இருவருமே… Read More »விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமணம்-வரவேற்புக்கு கடும் கட்டுப்பாடுகள்

பிப்.24 வரை காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகள் வௌியாகாது… தமிழக அரசு

  • by Editor

பிப்.24 வரை காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட மாட்டாது என தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது. வினாத்தாள் குளறுபடி காரணமாக தேர்வை ரத்துசெய்து புதிதாக தேர்வு நடத்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோர் வழக்கு… Read More »பிப்.24 வரை காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முடிவுகள் வௌியாகாது… தமிழக அரசு

8 வருட காதல்… காதலியை அடித்து கொல்ல முயன்ற காதலன்

  • by Editor

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் நூதன்கல் மண்டலத்தின் லிங்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்த பாண்ட்லா மகேஷ் மற்றும் அலுகுனூரைச் சேர்ந்த ஸ்பந்தனா ஆகியோர் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அவர்களின் காதல் விவகாரம் ஸ்பந்தனா… Read More »8 வருட காதல்… காதலியை அடித்து கொல்ல முயன்ற காதலன்

திருச்சி: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு, வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில், ஒரு தேர்வு மையத்தில், 125 தேர்வர்கள் எழுத உள்ளனர்.… Read More »திருச்சி: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு அறிவிப்பு

MGR-ன் உத்தரவை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.. நடிகர் சேரன்

  • by Editor

சிறு படங்களை காப்பாற்ற, MGR-ன் உத்தரவை TN அரசு பின்பற்ற வேண்டும் என சேரன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் பேசிய அவர், MGR CM-ஆக இருந்தபோது, டப்பிங் படங்களால் தமிழ் சினிமா அழியும் நிலை இருந்தது.… Read More »MGR-ன் உத்தரவை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.. நடிகர் சேரன்

ரஜினி, கமல் நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்

  • by Editor

46 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் இன்று மாலை 7:12 மணிக்கு வெளியாகிறது. நெல்சன் இப்படத்தை இயக்குவது உறுதியாகியுள்ள நிலையில், கடந்த வாரம் சென்னையில் புரொமோ ஷூட்… Read More »ரஜினி, கமல் நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்

திமுக கூட்டணி மேலும் வலிமை பெற்றுள்ளது… திருமா.,

  • by Editor

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி மேலும் வலிமை மிக்கதாக மாறியுள்ளது என்று எக்ஸ் தளத்தில் திருமாவளவன் பதிவிட்டுள்ளார். திமுக கூட்டணி… Read More »திமுக கூட்டணி மேலும் வலிமை பெற்றுள்ளது… திருமா.,

ஒவ்வொரு வருசமும் மகளிருக்கு கோடைக்கால சிறப்பு தொகை ரூ.2000

  • by Editor

இனி ஒவ்வொரு ஆண்டும் மகளிருக்கு கோடைகால சிறப்பு தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் இவ்வாறு பதில்… Read More »ஒவ்வொரு வருசமும் மகளிருக்கு கோடைக்கால சிறப்பு தொகை ரூ.2000

எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு.. கோவையில் பரபரப்பு

  • by Editor

கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையம் பகுதியில் எரிந்த நிலையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் உடலை துடியலூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து… Read More »எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு.. கோவையில் பரபரப்பு

தி கேரளா ஸ்டோரி -2 தடை செய்ய வேண்டும்… கேரள அரசு

  • by Editor

தி கேரளா ஸ்டோரி -2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்,”தி கேரளா ஸ்டோரி – 2′ சமூகத்திற்கு மிகப்… Read More »தி கேரளா ஸ்டோரி -2 தடை செய்ய வேண்டும்… கேரள அரசு

கவனம் ஈர்க்கும் சமுத்திர கனியின் ”தடயம்” டிரைலர்

  • by Editor

நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவான தடயம் இணையத் தொடர் விரைவில் வெளியாகிறது.நவீன்குமார் பழனிவேல் இயக்கத்தில் உருவான ‘தடயம்’ இணையத் தொடர், பிப்ரவரி 27 ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது. தமிழ்நாடு – ஆந்திரப்… Read More »கவனம் ஈர்க்கும் சமுத்திர கனியின் ”தடயம்” டிரைலர்

இளம்பெண் மாயம்.. டூவீலர் திருட்டு..வாலிபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

  • by Editor

வீட்டு வேலைக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம் ஸ்ரீரங்கம், மேலூர் செட்டியார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சிவபாக்கியம் (34 )வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வீட்டு… Read More »இளம்பெண் மாயம்.. டூவீலர் திருட்டு..வாலிபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

திருச்சியில் 11ம் தேதி பிரதமர் மோடி பரப்புரை

  • by Editor

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜ, பாமக, அமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில்… Read More »திருச்சியில் 11ம் தேதி பிரதமர் மோடி பரப்புரை

தமிழகத்தில் 21,22 ல் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் பிப்.21, 22 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பிப்.21, 22ல் 7-11 செ.மீ. வரை கனமழை பெய்ய… Read More »தமிழகத்தில் 21,22 ல் கனமழைக்கு வாய்ப்பு

88 வயதில் புதிய கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்

  • by Editor

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ‘எம்ஜிஆர் அதிமுக’ என்ற புதிய கட்சியைத் துவங்கியுள்ளார்.முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதியின் அமைச்சரவையில் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் முதலில் திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.… Read More »88 வயதில் புதிய கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்

இந்தியாவில் டிஜிட்டல் யுகத்தில் புதிய சட்டம்– வயது அடிப்படையிலான கட்டுப்பாடு?

  • by Editor

 சமூக வலைதளங்களின் வளர்ச்சி இன்று மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. பெரும்பாலானோர் இதில் மூழ்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அனைத்தையும் ஆட்கொண்டுள்ளது. இதில் நன்மை தரும் பல அம்சங்கள்… Read More »இந்தியாவில் டிஜிட்டல் யுகத்தில் புதிய சட்டம்– வயது அடிப்படையிலான கட்டுப்பாடு?

பொது அமைதியை சீர்குலைக்க முயன்ற அண்ணாமலை மீது வழக்குபதிவு செய்க… வைகோ

  • by Editor

தமிழ்நாட்டில் மதமாற்றம் என்று பொய் உரைத்து பொது அமைதியை சீர்குலைக்க முயன்ற பாஜக அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரியலூரைச்… Read More »பொது அமைதியை சீர்குலைக்க முயன்ற அண்ணாமலை மீது வழக்குபதிவு செய்க… வைகோ

திமுக கூட்டணியில் தேமுதிக- மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது- ஜி.கே.வாசன்

  • by Editor

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது தமிழக அரசின் இடைக்கால வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை.திமுக உடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது.தமிழக வாக்காளர்களின் எதிர்காலத்திற்கும், எண்ணத்திற்கு நேர்மாறாக… Read More »திமுக கூட்டணியில் தேமுதிக- மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது- ஜி.கே.வாசன்

வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்… முதல்வர் பதிவு

  • by Editor

வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! “தமிழ்நாடா NDA-வா?” எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் X-தளத்தில் பதிவிட்டுள்ளார். மராட்டியத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை பாஜக… Read More »வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்… முதல்வர் பதிவு

இலங்கை கடற்படை கைது செய்த 22 மீனவர்களை விடுவிக்க கோரி- முதல்வர் கடிதம்..

  • by Editor

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். எல்லை… Read More »இலங்கை கடற்படை கைது செய்த 22 மீனவர்களை விடுவிக்க கோரி- முதல்வர் கடிதம்..

சென்னை ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து… Read More »சென்னை ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

புழல் சிறையில் தண்டனை கைதி உடல்நலக்குறைவால் சாவு

  • by Editor

சென்னை: புழல் சிறையில் இருந்த போக்சோ தண்டனை கைதி ரங்கநாதன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். மூச்சு திணறல் காரணமாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரங்கநாதன் (78) உயிரிழந்தார்.

7வயது சிறுவனை கடித்து குதறிய வெறிநாய்… தீவிர சிகிச்சை

  • by Editor

திருக்காட்டு பள்ளியில் வெறி நாய் கடித்து ஏழு வயது சிறுவன் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .திருக்காட்டுப்பள்ளிவளப்பக்குடி மெயின்ரோட்டில் வசித்து வரும் காட்டுராஜா 35 இவரது மனைவி பாப்பாயி 30 இவர்களுக்கு சசிகுமார்… Read More »7வயது சிறுவனை கடித்து குதறிய வெறிநாய்… தீவிர சிகிச்சை

5,000 நாற்காலிகள்-மாபெரும் பந்தல் –வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு!

  • by Editor

வேலூரில் வரும் 23-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அகரம்சேரி பகுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக பெரிய அளவில் பந்தல்… Read More »5,000 நாற்காலிகள்-மாபெரும் பந்தல் –வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு!

கேப்டன் விஜயகாந்த் விரும்பிய கூட்டணி… பிரேமலதா ஸ்பீச்

  • by Editor

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் வட்டாரங்களில் கூட்டணி பரபரப்பு அதிகரித்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக, இந்த முறை எந்த அணியுடன் இணையப் போகிறது… Read More »கேப்டன் விஜயகாந்த் விரும்பிய கூட்டணி… பிரேமலதா ஸ்பீச்

தஞ்சை- சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ. 9.54 லட்சம் நூதன மோசடி..

  • by Editor

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பகுதியை சேர்ந்த சலீம் முகமது (26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பி.ஈ., முடித்துள்ளார். சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனிற்கு டெலிகிராம் செயலி வாயிலாக ஒரு லிங்க் வந்துள்ளது. பின்னர்… Read More »தஞ்சை- சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ. 9.54 லட்சம் நூதன மோசடி..

கல்லூரி கேண்டீன் கூல்ரிங்சில் பூச்சி-திருச்சியில் மாணவர்கள் கண்டனம்

  • by Editor

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் கேண்டீனில் விற்கப்பட்ட குளிர்பானம் (பவன்டோவில் ) அருணை பூச்சி உடல் பாகங்கள் கிடந்தது மாணவர்களின் உடல் உபாதைகள் ஏற்பட்டு… Read More »கல்லூரி கேண்டீன் கூல்ரிங்சில் பூச்சி-திருச்சியில் மாணவர்கள் கண்டனம்

இலங்கை சிறையிலிருந்து 11 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

  • by Editor

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 மீனவர்களும் விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையம் வந்த 11 மீனவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அரசு ஏற்பாடு செய்த… Read More »இலங்கை சிறையிலிருந்து 11 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

25 கோடி கடன் தருவதாக மோசடி -ஹரி நாடார் கூட்டாளிகள்.. விசாரணைக்கு உத்தரவு

  • by Editor

கோவை நேரு நகரை சேர்ந்தவர் சென்னிமலை (57). இவர் கோவையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தை அவர் மேம்படுத்த முடிவு செய்தார்.… Read More »25 கோடி கடன் தருவதாக மோசடி -ஹரி நாடார் கூட்டாளிகள்.. விசாரணைக்கு உத்தரவு

கோவை ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் 22ம் தேதி கும்பாபிஷேகம்

  • by Editor

கோவை மாவட்டம், பெரிய தடாகம் பகுதியில் உள்ள ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோவில் 1997-ம் ஆண்டு சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி அவர்களால் நிறுவப்பட்டு கோவை சுற்றுவட்டார கிராமங்களில் பின்தங்கிய மக்களுக்கு அன்னதானம்,கல்வி உதவி,மருத்துவ உதவி ஆகிய… Read More »கோவை ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் 22ம் தேதி கும்பாபிஷேகம்

தஞ்சை அருகே டூவீலர் மீது சரக்கு வேன் மோதி கொத்தனார் பலி..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை அருகே நத்தமாடிப்பட்டி பகுதியை சேர்ந்த தனிக்கொடி என்பவரின் மகன் பழனிவேலு (55). கொத்தனார் . இவர் நேற்று இரவு பணி முடிந்து கீழவஸ்தா சாவடியில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து… Read More »தஞ்சை அருகே டூவீலர் மீது சரக்கு வேன் மோதி கொத்தனார் பலி..

திமுகவுடன் கூட்டணி ஏன்..?.. தேமுதிக பிரேமலதா விளக்கம்

  • by Editor

சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணியை தேமுதிக உறுதி செய்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு வெளியே வந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-தேமுதிக யாருடன் கூட்டணி… Read More »திமுகவுடன் கூட்டணி ஏன்..?.. தேமுதிக பிரேமலதா விளக்கம்

பட்டாசு கடையில் தீ- 12 பேர் பலி… சீனாவில் பரிதாபம்

  • by Editor

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெற்ற வாணவேடிக்கையின்போது பட்டாசு கடையில் தீவிபத்து ஏற்பட்டது. சீனாவில் பட்டாசு கடையில் தீப்பற்றி எட்டு பேர்… Read More »பட்டாசு கடையில் தீ- 12 பேர் பலி… சீனாவில் பரிதாபம்

கூல்ரிங்சில் கிடந்த பல்லி வால்- திருச்சி கல்லூரியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் கேண்டீனில் குளிர்பானம் வாங்கி அருந்தியபோது, அதில் பல்லியின் வால் கிடந்துள்ளது. இதனைக் குடித்த 6 மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல்… Read More »கூல்ரிங்சில் கிடந்த பல்லி வால்- திருச்சி கல்லூரியில் பரபரப்பு

திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக

  • by Editor

திமுக கூட்டணியில் இணைய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னை , அண்ணா அறிவாலயத்திற்கு வருகை புரிந்தார். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் பிரேமலதா சந்திந்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின்… Read More »திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக

இந்தியா அணியில் ஸ்டாலின் தான் வலிமையானவர்… சீமான்

  • by Editor

இந்தியா கூட்டணியில் ஏதோ பிரச்னை இருப்பதால்தான், நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என அவர்கள் கூறிக்கொண்டு இருப்பதாக சீமான் கூறியுள்ளார். அந்தக் கூட்டணியில் வலுவான தலைவராக இருப்பது ஸ்டாலின் தான் என கூறிய அவர், CM… Read More »இந்தியா அணியில் ஸ்டாலின் தான் வலிமையானவர்… சீமான்

துரோகிகளை வேரறுக்க ஒன்றுபடுவோம்- சசிகலா

  • by Editor

எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுக்க ஒன்றாக இணைவோம் என தனது ஆதரவாளர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வரும் 24-ம் தேதி கமுதியில் பொதுக்கூட்டம் ஒன்று சசிகலா தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் புதிய… Read More »துரோகிகளை வேரறுக்க ஒன்றுபடுவோம்- சசிகலா

கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அது தான் எங்கள் முடிவு… செல்வபெருந்தகை

  • by Editor

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்.,தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-தேர்தல் கமிஷன் யாரால் இயக்கப்படுகிறது என் பது தெரியும். அவர்கள் தன்னிச்சையாக இயங்க வாய்ப்பு கிடையாது. தேர்தல் கமிஷன் திறந்த மனதுடன் வெளிப்படையாக… Read More »கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அது தான் எங்கள் முடிவு… செல்வபெருந்தகை

மக்கள் பணி செய்வதற்காக தான் வந்திருக்கேன்… திவ்யா சத்யராஜ்

  • by Editor

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும்… Read More »மக்கள் பணி செய்வதற்காக தான் வந்திருக்கேன்… திவ்யா சத்யராஜ்

காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம்

  • by Editor

சென்னையில் கட்டுமான விதிகளை பின்பற்றாமல் காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசினைக் (Dust Pollution) கட்டுப்படுத்தவும், பொதுமக்களின்… Read More »காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம்

பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்யவில்லையா?- அரசின் முக்கிய அறிவிப்பு

  • by Editor

குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் இதுவரை பெயர் பதிவு செய்யாதவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்த்துக் கொள்ளும் கால அவகாசத்தை 2026 செப்டம்பர் 26-ம் தேதி வரை நீட்டித்து இது… Read More »பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்யவில்லையா?- அரசின் முக்கிய அறிவிப்பு

நள்ளிரவு 1 மணிக்கு வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்டு யானை..

  • by Editor

கோவை பன்னீர்மடை அருகே வரப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள கார்த்திகேயன் என்பவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் நள்ளிரவு 1 மணியளவில் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த ஒற்றை காட்டு யானை வீட்டில் ஏதாவது… Read More »நள்ளிரவு 1 மணிக்கு வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்டு யானை..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.270 உயர்வு

  • by Editor

இந்தியர்களின் முக்கிய சேமிப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது தங்கம். ஆனால் உலக அளவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு போன்ற… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.270 உயர்வு

பெண்ணைக் கத்தியால் குத்திவிட்டு வியாபாரி விஷம் குடித்துத் தற்கொலை முயற்சி

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கோட்டைப் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிராஜின் மனைவி இசக்கியம்மாள் (25). இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வரும் கோணி வியாபாரி மகாராஜன்(50) என்பவர், நேற்று மாலை… Read More »பெண்ணைக் கத்தியால் குத்திவிட்டு வியாபாரி விஷம் குடித்துத் தற்கொலை முயற்சி

திருமணமான 8 மாதத்தில் சோகம்: மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

  • by Editor

குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் இன்று தானமாக எடுக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டம் ஆவரைக்குளம் அருகே சவுந்தரலிங்கபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (24). கடந்த 8… Read More »திருமணமான 8 மாதத்தில் சோகம்: மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

  • by Editor

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட உப்பட்டி மேஸ்திரிகுன்னு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேஸ்திரிகுன்னு பகுதிக்கு உப்பட்டியில் இருந்து செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட… Read More »பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் கைது

  • by Editor

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ஜோபின் சாலமோன் (29). இவர் கடந்த 3 ஆண்டுகளாக 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வந்தார்.… Read More »மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் கைது

தமிழகத்தில் புனித ரமலான் பிறை தென்பட்டது: நாளை முதல் நோன்பு கடைபிடிப்பு

  • by Editor

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.ரம்ஜான் நோன்பு மற்றும் ரம்ஜான் பண்டிகை ஆகியவை பிறை பார்த்து பின்பற்றப்பட்டு வருகிறது.… Read More »தமிழகத்தில் புனித ரமலான் பிறை தென்பட்டது: நாளை முதல் நோன்பு கடைபிடிப்பு

பொதுமக்களுக்கு எச்சரிக்கை: அங்கீகரிக்கப்படாத ‘நிக்கோடின் பவுச்’களைப் பயன்படுத்த வேண்டாம் – தமிழக அரசு

  • by Editor

வாயில் வைக்கும் நிக்கோடின் பவுச்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம், மக்களின் பொது நலன்… Read More »பொதுமக்களுக்கு எச்சரிக்கை: அங்கீகரிக்கப்படாத ‘நிக்கோடின் பவுச்’களைப் பயன்படுத்த வேண்டாம் – தமிழக அரசு

error: Content is protected !!