Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி…

  • by Editor

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’, மிஷ்கின் இயக்கத்தில் ‘ட்ரெயின்’, புரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘ஸ்லம்டாக் – 33 டெம்பிள் ரோடு’ ஆகிய படங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி, ‘கடைசி விவசாயி’ எம்.மணிகண்டன் இயக்கத்தில் ‘காட்டான்’ என்ற… Read More »மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி…

திமுக கூட்டணிக்கு ஆதரவு… கோவையில் தபெதி கழகம் அறிவிப்பு

  • by Editor

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என கோவையில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை… Read More »திமுக கூட்டணிக்கு ஆதரவு… கோவையில் தபெதி கழகம் அறிவிப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் – ஜனநாயகத்துக்கு ஆபத்து”… ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

  • by Editor

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ (One Nation One Election) திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளின் தேர்தல் முறைகளை ஒப்பிட்டு அவர் தனது… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் – ஜனநாயகத்துக்கு ஆபத்து”… ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

கரூர் வழக்கு-விஜய் நாளை ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்

  • by Editor

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய் நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அளித்துள்ளது. ஏற்கனவே டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் இருமுறை ஆஜராகி இருந்த நிலையில் மீண்டும் சம்மன். டில்லியில்… Read More »கரூர் வழக்கு-விஜய் நாளை ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்

உதயநிதியின் கடும் உழைபு- இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இளைஞர்களை ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்திடவும். சிதறிக் கிடக்கும் இளைஞர்களின் ஆற்றல்களைத் திரட்டிடவும். அவர்களை மன உறுதி படைத்தவர்களாகவும், எதிர்கால… Read More »உதயநிதியின் கடும் உழைபு- இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது

திருச்சியில் திமுக மாநாடு… தொண்டர்களுக்கு தயாராகும் சுட சுட பிரியாணி

  • by Editor

திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாட்டில் கலந்து கொள்ளும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுக்காக மாபெரும் சமையல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்காக சுமார் 20 ஆயிரம் கிலோ கோழி இறைச்சியும்,… Read More »திருச்சியில் திமுக மாநாடு… தொண்டர்களுக்கு தயாராகும் சுட சுட பிரியாணி

87 வயதாகிவிட்டது- ராமதாசால் நிர்வாக முடிவுகளை எடுக்க முடியவில்லை- அன்புமணி

  • by Editor

 87 வயது ஆகிவிட்டதால் ராமதாஸால் நிர்வாக முடிவுகளை எடுக்க முடியாத நிலை உள்ளது என உரிமையியல் நீதிமன்றத்தில் பாமகவுக்கு உரிமை கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அன்புமணி தரப்பு பதில் மனு தாக்கல் செய்தார்.… Read More »87 வயதாகிவிட்டது- ராமதாசால் நிர்வாக முடிவுகளை எடுக்க முடியவில்லை- அன்புமணி

எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது…வருத்தம் தெரிவித்த பார்த்திபன்

  • by Editor

தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என கூறி விவாகரத்து கோரினார் அவரது மனைவி சங்கீதா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த நடிகை யார் என்று சங்கீதா குறிப்பிடாத நிலையில்,… Read More »எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது…வருத்தம் தெரிவித்த பார்த்திபன்

வௌ்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் மூச்சுதிணறி பலி

  • by Editor

கோவை, வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற ஹரிதாஸ் (48) என்ற பக்தர், முதலாவது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். நடப்பு ஆண்டில் மலையேற்றத்தின்போது 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பூண்டி… Read More »வௌ்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் மூச்சுதிணறி பலி

வீட்டிற்குள் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை.. பயங்கரம்

  • by Editor

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். துளசிங்க முதலியார் தெருவில் வசிக்கும் ஆறுமுகம், சந்தோஷை வீட்டில் புகுந்து மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு… Read More »வீட்டிற்குள் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை.. பயங்கரம்

கூடலூர் அருகே யானை தாக்கி 2 பேர் பலி

  • by Editor

கூடலூர் அருகே தேவர் சோலை காரக்குன்னு பகுதியில் யானை தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். தேவர் சோலை பஜார் பகுதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்களை யானை தாக்கியது; கரடுமுரடான தேயிலைத் தோட்டத்தில் சிக்கிய ரவி,… Read More »கூடலூர் அருகே யானை தாக்கி 2 பேர் பலி

தன் விவாகரத்து worth இல்லை?.. விஜயை விளாசிய தவெக பெண் நிர்வாகி

  • by Editor

எது worth இல்லை? உங்கள் மனைவியா? அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா? என விஜய்க்கு தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் “திருமண விழாவில் திரிஷாவை விஜய் அழைத்து வந்தது… Read More »தன் விவாகரத்து worth இல்லை?.. விஜயை விளாசிய தவெக பெண் நிர்வாகி

வாரத்துக்கு 4 முறை உடற்பயிற்சி” – சிம்ரன் தகவல்

  • by Editor

சமீபத்தில் வெளியான ‘ஆழி’ என்ற படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். அவரது மகள் வரலட்சுமி, ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்துள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இதில் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா… Read More »வாரத்துக்கு 4 முறை உடற்பயிற்சி” – சிம்ரன் தகவல்

தமிழக கவர்னராக மார்ச் 12ல் பதவியேற்கிறார் ஆர்.வி.ஆர்லேகர்

  • by Editor

தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என். ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடா்ந்து, கேரள ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் தமிழக ஆளுநா் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என கடந்த மார்ச் 5ம் தேதி… Read More »தமிழக கவர்னராக மார்ச் 12ல் பதவியேற்கிறார் ஆர்.வி.ஆர்லேகர்

சுவாமிமலை முருகன் கோவிலில் 2 புதிய லிப்ட்…

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை முருகன் கோவிலில் 3.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட மின் தூக்கியை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு திறந்து வைக்க வந்த நிலையில் லிஃப்ட் வேலை செய்யாததால் அமைச்சர்கள்… Read More »சுவாமிமலை முருகன் கோவிலில் 2 புதிய லிப்ட்…

இறுதி சடங்கில் அதிர்ச்சி… கரூருக்கு வந்த வேறொருவரின் உடல்…

  • by Editor

இறுதி சடங்கில் அதிர்ச்சி… கரூருக்கு வந்தது வேறொருவரின் உடல்: மருத்துவமனையில் அலட்சியச் செயலால் உறவினர்கள் அதிர்ச்சி. கரூர் மாவட்டம் மணல்மேட்டை அடுத்த காளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (66). கடந்த சில நாட்களுக்கு முன்பு… Read More »இறுதி சடங்கில் அதிர்ச்சி… கரூருக்கு வந்த வேறொருவரின் உடல்…

திருச்சியில் இன்று திமுகவின் 12வது மாநில மாநாடு- குவியும் தொண்டர்கள்

  • by Editor

தமிழகச் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட ஒரு சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையை… Read More »திருச்சியில் இன்று திமுகவின் 12வது மாநில மாநாடு- குவியும் தொண்டர்கள்

டி20 உலககோப்பை வென்ற இந்தியா… 2 பேருக்கு சமர்ப்பணம்-கம்பீர் பேச்சு

  • by Editor

இந்திய கிரிக்கெட் அணி மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது, ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சக வீரர்கள் மட்டுமின்றி, தலைமைப்ப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் அந்த தருணத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளார். நியூசிலாந்து,… Read More »டி20 உலககோப்பை வென்ற இந்தியா… 2 பேருக்கு சமர்ப்பணம்-கம்பீர் பேச்சு

கச்சா எண்ணெய் விலை கிடு கிடு உயர்வு

  • by Editor

ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டியது விற்பனை ஆகி வருகிறது. ஆனாலும் ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை அகற்ற எண்ணெய்… Read More »கச்சா எண்ணெய் விலை கிடு கிடு உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,950க்கும், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290க்கும்,… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

சென்னை… ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து…வாலிபர் கைது

  • by Editor

சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த சந்திரசேகர் (47), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு அதே பகுதியில் ஜெயலட்சுமிநகர் மெயின் ரோட்டில் வசித்து வரும் நித்தின்காமேஷ்(22) என்பருடைய வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்திவிட்டு அருகில் உள்ள… Read More »சென்னை… ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து…வாலிபர் கைது

பெண்களை இழிவாக சித்தரித்த விவகாரம்… ‘பாப்’ பாடகர் மீது வழக்கு

  • by Editor

இசை பாடலில் பெண்களை இழிவாக சித்தரித்த விவகாரத்தில் ராப் பாடகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘அரியான்வி’ மொழியில் வெளியான இசை ஆல்பம் ஒன்றில், பள்ளிச் சீருடை அணிந்த… Read More »பெண்களை இழிவாக சித்தரித்த விவகாரம்… ‘பாப்’ பாடகர் மீது வழக்கு

மதுரையில் வரும் 12-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Editor

மதுரை மாநகராட்சி ஊழல் முறைகேட்டில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வரும் 12-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறைவேற்ற… Read More »மதுரையில் வரும் 12-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரிய கணவரின் சித்ரவதையால் நடிகை கண்ணீர்

  • by Editor

முன்னாள் மிஸ் இந்தியா மற்றும் பாலிவுட் நடிகை செலீனா ஜெயிட்லி தனது கணவர் பீட்டர் ஹாக் மீது சுமத்தியுள்ள திடுக்கிடும் புகார்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரிய நாட்டின் தொழிலதிபரான பீட்டர் ஹாக்கிற்கும்,… Read More »ஆஸ்திரிய கணவரின் சித்ரவதையால் நடிகை கண்ணீர்

கன்னியாகுமரி அருகே கடலில் படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து

  • by Editor

கன்னியாகுமரி அருகே கடலில் படகு மீது அடையாளம் தெரியாத சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளங்கரை துறைமுகத்தில் இருந்து சென்ற படகு மீது சரக்கு கப்பல் மோதியது. சரக்கு… Read More »கன்னியாகுமரி அருகே கடலில் படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்து

மாயமான ஐடி பெண் ஊழியர்- புழல் ஏரி அருகில் சடலமாக மீட்பு

  • by Editor

சென்னை ராஜமங்கலம் பகுதியில் மாயமான ஐடி பெண் ஊழியர் புழல் ஏரி அருகில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் அறிஞர்… Read More »மாயமான ஐடி பெண் ஊழியர்- புழல் ஏரி அருகில் சடலமாக மீட்பு

ரூ. 1க்கு ஷூ… கடை வாசலில் குவிந்த வாடிக்கையாளர்கள்கள்.. பரபரப்பு

  • by Editor

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வைக்கம் பகுதியை சேர்ந்த முகமது பஷீர் என்பவர் இன்றைய தினம் செருப்பு கடை திறக்க உள்ளதாக சமூக வலைதளத்தில் விளம்பரப்படுத்தினார். மேலும் இன்று வரும் வாடிக்கையாளர்கள்… Read More »ரூ. 1க்கு ஷூ… கடை வாசலில் குவிந்த வாடிக்கையாளர்கள்கள்.. பரபரப்பு

கத்திமுனையில் செயின் பறிக்க முயற்சி-கையை கடித்து தப்பிய பெண்

  • by Editor

தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்தவர் சிவகமலா (45). இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சிவகமலா வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தார்.… Read More »கத்திமுனையில் செயின் பறிக்க முயற்சி-கையை கடித்து தப்பிய பெண்

கைதி மரணத்தில் பகீர் கிளப்பிய பெற்றோர்

  • by Editor

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிகிச்சையில் இருந்த விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மானாமதுரையில் கடந்த 6ம் தேதி அதிகாலையில் ஜெயபாண்டி,… Read More »கைதி மரணத்தில் பகீர் கிளப்பிய பெற்றோர்

யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் வரலாற்று சாதனை: ஜவாஹிருல்லா வாழ்த்து

  • by Editor

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று வெளியிட்ட அறிக்கை:யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ள சிறப்பான வெற்றி பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அனைத்திந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த… Read More »யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் வரலாற்று சாதனை: ஜவாஹிருல்லா வாழ்த்து

விஜயின் தேர்தல் வாக்குறுதி… ஒற்றை வரியில் முடித்த இ.பி.எஸ்

  • by Editor

இலவசம் குறித்து தவெகவினர் சில கருத்துகளை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விஜயே பெண்களுக்கு பல இலவசத்திட்டங்களை அறிவித்துள்ளாரே? என்ற கேள்விக்கு, இதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். ஒவ்வொரு கட்சியும் தேர்தலை ஒட்டி இதுபோன்ற… Read More »விஜயின் தேர்தல் வாக்குறுதி… ஒற்றை வரியில் முடித்த இ.பி.எஸ்

அவங்கள வெளியே கூட்டிட்டு போறீங்க-விஜய்யை விளாசிய சமுத்திரகனி

  • by Editor

*இது என்ன விளையாட்டா? இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கிறது. அவங்களை வெளியே கூட்டிட்டு போறீங்க எதுவா இருந்தாலும் நான்கு சுவற்றுக்குள்ள வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? யாரை நீ பழி வாங்குற? என விஜயை விமர்சித்து பேசிய நடிகரும்… Read More »அவங்கள வெளியே கூட்டிட்டு போறீங்க-விஜய்யை விளாசிய சமுத்திரகனி

கோவை மாரியம்மன் கோவிலில் அந்தரத்தில் தொங்கி அழகு குத்தி ஊர்வலம்

  • by Editor

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் உடலை வருத்திஅந்தரத்தில் தொங்கியவாறு அழகு குத்தி ஊர்வலம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில்மிகவும் பிரசித்தி பெற்றதாகும் பொள்ளாச்சி மக்களின்… Read More »கோவை மாரியம்மன் கோவிலில் அந்தரத்தில் தொங்கி அழகு குத்தி ஊர்வலம்

பெண்களின் உடல்நலம்-கருப்பை நோய்கள் குறித்து விழிப்புணர்வு

  • by Editor

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களின் உடல்நலம் மற்றும் கருப்பை நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நடைபயணம்… Read More »பெண்களின் உடல்நலம்-கருப்பை நோய்கள் குறித்து விழிப்புணர்வு

எங்கள் வாழ்வின் காரணமான பெண்ணினமே அந்தப் பூரணம்பெற வாழ்த்துகிறோம்… வைரமுத்து

  • by Editor

சமூக இயங்கியலில் பங்காற்றும் பெண் இன்னும் எட்டவேண்டிய இடம் தூரத்திலும் உயரத்திலும் இருக்கிறது மதம் மரபுகள் என்ற இரண்டின் விலங்குகளைக் கல்வி தொழில்நுட்பம் என்ற சம்மட்டிகள் உடைத்தெடுக்கும் காலத்தில்தான் பெண்களின் உலகவிடுதலை உருவாகும்; நாளாகும்… Read More »எங்கள் வாழ்வின் காரணமான பெண்ணினமே அந்தப் பூரணம்பெற வாழ்த்துகிறோம்… வைரமுத்து

கன்னியாகுமரியில் காமெடி: திருடிய வீட்டில் தூங்கிய திருடன்

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம், கோடிமுனை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பிராங்க்ளின் என்பவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகளின் ஊரான மணவாளக்குறிச்சிக்குச் சென்றிருந்ததால், வீடு பூட்டப்பட்டிருந்தது. இதை நோட்டமிட்ட குளச்சல் துறைமுகத்… Read More »கன்னியாகுமரியில் காமெடி: திருடிய வீட்டில் தூங்கிய திருடன்

திருச்சியில் கொடூரம்: 2 நாய்க்குட்டிகளை சுவரில் வீசிக் கொன்ற பெண் கைது

  • by Editor

திருச்சி கம்பரசம்பேட்டை வெள்ளாந்தெருவை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். பாய்லர் ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி மிஸ்ரா(28). இவரது எதிர்வீட்டை சேர்ந்தவர் கணேஷ் பிரபு. இவரது மனைவி புவனேஸ்வரி(30). இவருக்கும், மீனாட்சி மிஸ்ராவுக்கும… Read More »திருச்சியில் கொடூரம்: 2 நாய்க்குட்டிகளை சுவரில் வீசிக் கொன்ற பெண் கைது

நைஜீரியா: 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்

  • by Editor

மேற்கு ஆப்பரிக்க நாடான நைஜீரியாவில், போகோ ஹராம், ஐ.எஸ். உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் சமீபகாலமாக இரு சக்கர வாகனங்களில் சென்று கிராமங்களை சூறையாடுவதும், பள்ளி குழந்தைகள், பெண்களை கடத்துவதும்… Read More »நைஜீரியா: 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்

தெலுங்கானா: முதல்வர் முன்னிலையில் 130 மாவோயிஸ்டுகள் சரண்

  • by Editor

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 130 மாவோயிஸ்டுகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்து விட்டு, முதல்வர் ரேவந்த் ரெட்டியின் முன் இன்று சரணடைந்தனர்.அவர்களில் மாநில கமிட்டி உறுப்பினர்கள் 3 பேர், மண்டல… Read More »தெலுங்கானா: முதல்வர் முன்னிலையில் 130 மாவோயிஸ்டுகள் சரண்

திமுகவின் 7-வது திருச்சி மாநாடு: புதிய அறிவிப்புகளுடன் களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

திருச்சி சிறுகனூரில் நாளைமறுதினம் (9ம் தேதி) திமுகவின் பிரமாண்ட 12வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு என்றாலே திமுக தான் என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த காலங்களில் திமுக மாநாடுகள் நடந்துள்ளன. திமுக… Read More »திமுகவின் 7-வது திருச்சி மாநாடு: புதிய அறிவிப்புகளுடன் களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்

மின்வேலியில் சிக்கி யானை பலி – விவசாயி கைது

  • by Editor

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி… Read More »மின்வேலியில் சிக்கி யானை பலி – விவசாயி கைது

உலக மகளிர் தினம்: “பெண்களின் உயர்வுக்கான ஆட்சி” – முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

  • by Editor

உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நாளை மகளிர் தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள், பெண்களுக்கு… Read More »உலக மகளிர் தினம்: “பெண்களின் உயர்வுக்கான ஆட்சி” – முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

பொள்ளாச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவுத்தூண்: இடத்தை ஆய்வு செய்த நகராட்சித் தலைவர்

  • by Editor

பொள்ளாச்சியில் மொழி மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவுத்தும் அமைக்க பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு சென்ற பட்டு தலைமைச் செயலாளர் உத்தரவின் பெயரில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தின்படி பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவுத்தூண்: இடத்தை ஆய்வு செய்த நகராட்சித் தலைவர்

3 மணிநேரத்தில் 7 சவரன் மீட்பு: லிஃப்ட் கொடுத்த போலீசிடம் வசமாக சிக்கிய நகைப்பறிப்பு ஆசாமி

  • by Editor

தூத்துக்குடி கதிர்வேல்நகரைச் சேர்ந்தவர் சிவகமலா (48). இவர் நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்துள்ளான்.… Read More »3 மணிநேரத்தில் 7 சவரன் மீட்பு: லிஃப்ட் கொடுத்த போலீசிடம் வசமாக சிக்கிய நகைப்பறிப்பு ஆசாமி

கரூர் அருகே தர்பூசணி வாகனம் கவிழ்ந்து விபத்து

  • by Editor

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தர்பூசணிகளை டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி தென்காசி நோக்கி விற்பனைக்காக கொண்டு சென்றனர். அப்போது கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருக்காம்புலியூர் பாலம் அருகே அதிவேகமாக இறங்கிக் கொண்டிருந்தபோது… Read More »கரூர் அருகே தர்பூசணி வாகனம் கவிழ்ந்து விபத்து

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின்: ரூ.136 கோடி மதிப்பிலான உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு

  • by Editor

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 136.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உயர் சிறப்பு மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த… Read More »தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின்: ரூ.136 கோடி மதிப்பிலான உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு

நாளை மறுநாள் கூடுகிறது நாடாளுமன்றம்: சபாநாயகர் மீதான தீர்மானத்தால் அரசியல் பரபரப்பு

  • by Editor

ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை மறுநாள் தொடங்குகிறது. அதேநேரம் சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ளதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப். 1ம் தேதி… Read More »நாளை மறுநாள் கூடுகிறது நாடாளுமன்றம்: சபாநாயகர் மீதான தீர்மானத்தால் அரசியல் பரபரப்பு

பொதுத்தேர்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 1 மணி நேரம் கூடுதல் சலுகை

  • by Editor

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வு துறை இயக்குநர் க.சசிகலா அனுப்பிய சுற்றறிக்கையில்: பொதுத்தேர்வு எழுதும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்கப்பட் டுள்ளது.அதேநேரம்… Read More »பொதுத்தேர்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 1 மணி நேரம் கூடுதல் சலுகை

ஆஸி., பிரான்ஸை தொடர்ந்து சமூக வலைதளத்திற்கு தடை விதிக்கும் இந்தோனேஷியா!

  • by Editor

ஆஸ்திரேலியா, பிரான்ஸை தொடர்ந்து 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது இந்தோனேஷிய அரசு. இந்த சட்டம் வரும் 28ம் தேதியில் இருந்து படிப்படியாக அமலுக்கு வரவுள்ளது. குழந்தைகளின்… Read More »ஆஸி., பிரான்ஸை தொடர்ந்து சமூக வலைதளத்திற்கு தடை விதிக்கும் இந்தோனேஷியா!

கரூர்..மனைவி-மகளை கொன்ற தந்தைக்கு… இரட்டை ஆயுள் தண்டனை

  • by Editor

கரூர் வெங்கமேடு அருகே மனைவி மற்றும் மகளை கொலை செய்த தந்தைக்கு கரூர் மகிளா நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளனர். கரூர் வெங்கமேடு விவிஜி நகரைச் சேர்ந்த செல்வ கணேசன் (46) டெக்ஸ்டைல்ஸில்… Read More »கரூர்..மனைவி-மகளை கொன்ற தந்தைக்கு… இரட்டை ஆயுள் தண்டனை

34 வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை

  • by Editor

சிவகங்கை மாவட்டத்தில் 34 வழக்குகளில் தேடப்பட்ட ரவுடியை சுட்டுப் பிடித்தது காவல் துறை. மிக்கேல் பட்டினத்தைச் சேர்ந்த ஊர்க்காவலன் என்பவரை நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் பிடிக்க முயன்றபோது தப்பிக்க முயற்சி செய்ததால் துப்பாக்கிச் சூடு… Read More »34 வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியை சுட்டு பிடித்த காவல்துறை

அரியலூர்… புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.11.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தினை நகராட்சி நிர்வாகத் துறை… Read More »அரியலூர்… புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

மதுபோதையில் டார்ச்சர்… கணவனை குத்திக்கொன்ற மனைவி…பயங்கரம்

  • by Editor

சென்னை கிழக்கு அண்ணாநகர், ‘ஓ’ பிளாக், 29வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில், நேற்று முன்தினம் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று… Read More »மதுபோதையில் டார்ச்சர்… கணவனை குத்திக்கொன்ற மனைவி…பயங்கரம்

சென்னையில் 41 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்- டிஜிபி உத்தரவு

  • by Editor

சென்னையில் 41 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து டிஜிபி வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் வேகமெடுத்துள்ளது.

கோவை மாணவி வன்கொடுமை வழக்கு-3 குற்றவாளிக்கும் வாழ்நாள் சிறை

  • by Editor

தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளார். முன்னதாக 3 பேரும்… Read More »கோவை மாணவி வன்கொடுமை வழக்கு-3 குற்றவாளிக்கும் வாழ்நாள் சிறை

குளித்தலையில் 1.5 டன் எடையுள்ள ஹான்ஸ், குட்கா தீவைத்து அழிப்பு

  • by Editor

குளித்தலையில் 1.5 டன் எடையுள்ள ஹான்ஸ், குட்கா போதை பொருட்கள் தீவைத்து அழிப்பு. கரூர் மாவட்டம் குளித்தலை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட குளித்தலை, நங்கவரம், தோகைமலை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி காவல் நிலைய பகுதிகளில் தமிழக அரசால்… Read More »குளித்தலையில் 1.5 டன் எடையுள்ள ஹான்ஸ், குட்கா தீவைத்து அழிப்பு

தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணி துவக்கம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணியை ஒட்டி தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி மற்றும் மேலவெளி கிராமம் கருப்பன்கோட்டை வாரி தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 1315 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள்… Read More »தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணி துவக்கம்

வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளருக்கு போட்டி.. வக்கீல் பாரிபாலனுக்கு வாய்ப்பு?

  • by Editor

உப்பு சத்தியாகிரகத்தின் போது மகாத்மா காந்தி குஜராத்தில் தண்டி யாத்திரை நடத்தினார். அதேநாளில் நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாகிரக போராட்டம் நடந்தது. ராமாயணத்திலும் வேதாரண்யம் முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கையில்… Read More »வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளருக்கு போட்டி.. வக்கீல் பாரிபாலனுக்கு வாய்ப்பு?

கோவை கல்லூரி மாணவி வன்கொடுமை… 3 பேரும் குற்றவாளிகள்.. தீர்ப்பு

  • by Editor

கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன்… Read More »கோவை கல்லூரி மாணவி வன்கொடுமை… 3 பேரும் குற்றவாளிகள்.. தீர்ப்பு

மூதாட்டியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

மூதாட்டியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது.. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்லன் இவரது மனைவி கதிர் (71).இவர் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் கேரளா செல்ல… Read More »மூதாட்டியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி- இப்தார் நோன்பு விழாவில் அமைச்சர் மகேஸ் பங்கேற்பு

  • by Editor

திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியில் அமைந்துள்ள ரஹ்மத் பள்ளிவாசல் மற்றும் மதரஸா சுன்னத் ஜமாத் நிர்வாக கமிட்டி சார்பில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் “இப்தார் நோன்பு திறப்பு விழா” நடைபெற்றது. இவ்விழாவில்… Read More »திருச்சி- இப்தார் நோன்பு விழாவில் அமைச்சர் மகேஸ் பங்கேற்பு

சென்னை தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம்

  • by Editor

 மேயரின் 2026-2027 நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, கோடைக் காலங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து தூய்மைப் பணியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 29,461 பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை மேயர் ஆர்.பிரியா இன்று… Read More »சென்னை தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம்

கோவை..கல்லூரி மாணவி வன்கொடுமை விவகாரம்.. 3 பேர் ஆஜர்

  • by Editor

கோவை விமான நிலையம் பின்புறம், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டுள்ளனர்..! கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு- இன்று தீர்ப்பு கோவை சா்வதேச… Read More »கோவை..கல்லூரி மாணவி வன்கொடுமை விவகாரம்.. 3 பேர் ஆஜர்

புதுகையில் கண்ணுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா அரிமழம் ஒன்றியம் நம்பூரணிப்பட்டியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு கண்ணுடைய அய்யனார், அருள்மிகு ராக்கம்மாள், அருள்மிகு பேச்சியம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா குழுவினர்… Read More »புதுகையில் கண்ணுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

அமெரிக்கா- ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டில் இல்லாத உயர்வு

  • by Editor

அமெரிக்கா – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வை கண்டுள்ளது. இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கியதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்… Read More »அமெரிக்கா- ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டில் இல்லாத உயர்வு

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு- இன்று தீர்ப்பு

  • by Editor

கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன்… Read More »கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு- இன்று தீர்ப்பு

பேராசிரியரின் நினைவு தினம்-திமுகவினர் மலர்தூவி அஞ்சலி

  • by Editor

புதுக்கோட்டைமாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நினைவு நாளில் அவரது திருவுருவப்படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மலர் தூவிமரியாதை… Read More »பேராசிரியரின் நினைவு தினம்-திமுகவினர் மலர்தூவி அஞ்சலி

”மைல்கல்” புத்தகம்.. சூர்யாவுக்கு பரிசாக வழங்கிய ஜெய்பீம் டைரக்டர்

  • by Editor

இயக்குனர் த.செ.ஞானவேல் தான் எழுதிய ‘மைல்கல்” புத்தகத்தை நடிகர் சூர்யாவுக்கு பரிசளித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்தின் இயக்குநரான த.செ.ஞானவேல், சமீபத்தில் சூர்யாவை சந்தித்து தனது புதிய நாலை வழங்கியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான போட்டோக்கள்… Read More »”மைல்கல்” புத்தகம்.. சூர்யாவுக்கு பரிசாக வழங்கிய ஜெய்பீம் டைரக்டர்

5 ஆண்டுகளில் 4,29,394 வீடுகள் – தமிழக அரசு அறிக்கை

  • by Editor

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், 5 ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில்…… Read More »5 ஆண்டுகளில் 4,29,394 வீடுகள் – தமிழக அரசு அறிக்கை

வழக்கறிஞர் மீது துப்பாக்கி சூடு…. பரபரப்பு

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டம் சப்தர்கஞ்ச் அருகே வீர் பல்புவா கிராமத்தை சேர்ந்தவர் சந்திர வர்மா (32). இவர் மாவட்ட கோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார். இதனிடையே, சந்திர வர்மாவுக்கும் அவரது உறவினருக்கும் இடையே நீண்ட… Read More »வழக்கறிஞர் மீது துப்பாக்கி சூடு…. பரபரப்பு

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் புக் செய்ய புதிய வழி- வாட்ஸ்அப் சேவை

  • by Editor

94450 30725 என்ற எண்ணுக்கு ‘ஹாய்’ என மெசேஜ் அனுப்பி, தங்களின் தற்போதைய இடத்தை (Location) பகிர்வதன் மூலம் ஆம்புலன்ஸை எளிதாக புக் செய்ய முடியும்.மேலும், ஆம்புலன்ஸ் எண், ஓட்டுநர் தொடர்பு, வரும் வழித்தடம்… Read More »தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் புக் செய்ய புதிய வழி- வாட்ஸ்அப் சேவை

அரசு பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

  • by Editor

பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ₹500 முதல் ₹1,500 வரை ஊதிய உயர்வு அனுமதித்து அரசாணை வெளியீடு! அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.500… Read More »அரசு பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

மோடி கும்பகோணம் டிகிரி காபியை ஆத்துவது போல்- திருச்சியில் கிறிஸ்டோபர் திலக் பேட்டி

  • by Editor

மோடிக்கு கும்பகோணம் டிகிரி காபி கடைகாரன் போல் வேட்டியை கட்டி சீன் காட்டி விடுவார்கள் – திருச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்த கிறிஸ்டோபர் திலக் பேட்டி மாநிலங்களவை உறுப்பினர் தேர்வில்… Read More »மோடி கும்பகோணம் டிகிரி காபியை ஆத்துவது போல்- திருச்சியில் கிறிஸ்டோபர் திலக் பேட்டி

சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டி..!

  • by Editor

பாட்டாளி மக்கள் கட்சியின் ( பாமக ) முக்கிய முகங்களில் ஒருவரான சௌமியா அன்புமணி கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளரிடம் சுமார் 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம்… Read More »சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டி..!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.15,050க்கு விற்பனையாகிறது. சென்னையில் கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2.90 லட்சத்துக்கும்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்வு

ஈரான் போர் செய்திகளால் பீதி: மத்திய அரசு அதிரடி உத்தரவு

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. இந்நிலையில் தான் மக்களை அச்சமடைய செய்யும் வகையில் செய்திகள் வெளியிடுவதாக குற்றம்சாட்டி அடுத்த 4 வாரங்கள் அல்லது அடுத்த அறிவிப்பு வரும்… Read More »ஈரான் போர் செய்திகளால் பீதி: மத்திய அரசு அதிரடி உத்தரவு

2 நாட்களில் 14 பேர் பாதிப்பு: அனல்மின் நிலைய வளாகத்தில் தெருநாய்கள் அட்டகாசம்

  • by Editor

தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் கடந்த இரண்டு தினங்களாக தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அனல்மின் நிலைய உட்புற வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்கள், அங்கு பணியில் இருந்த ஊழியர்களைத்… Read More »2 நாட்களில் 14 பேர் பாதிப்பு: அனல்மின் நிலைய வளாகத்தில் தெருநாய்கள் அட்டகாசம்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு weightage மதிப்பெண்கள் அறிவிப்பு

  • by Editor

பகுதி நேர ஆசிரியர்களுக்கு weightage மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலை வாய்ப்பு பதிவு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையில் அதிகபட்சமாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். பணி அனுபவத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக 15 மதிப்பெண் வழங்கப்படும் என… Read More »பகுதி நேர ஆசிரியர்களுக்கு weightage மதிப்பெண்கள் அறிவிப்பு

புதுக்கோட்டைக்கு மார்ச் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை

  • by Editor

புதுக்கோட்டை பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற மார்ச் 9ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். புதுக்கோட்டை பிரசித்தி பெற்ற… Read More »புதுக்கோட்டைக்கு மார்ச் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை

கொடநாடு வழக்கு: “இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்?” – நீதிபதி சரமாரி கேள்வி

  • by Editor

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.இந்த வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர்… Read More »கொடநாடு வழக்கு: “இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்?” – நீதிபதி சரமாரி கேள்வி

நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு” – ட்ரம்ப் அதிரடி

  • by Editor

ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து அந்த நாட்டின் மீது கடந்த 28-ந்தேதி திடீரென போர் தொடுத்தன. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.… Read More »நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு” – ட்ரம்ப் அதிரடி

ஊருக்குள் புகுந்த காட்டுயானை

  • by Editor

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெல்லியாம்பதி டீ எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் சில்லிக்கொம்பன் என்கிற காட்டுயானை நேற்று இரவு ஊருக்குள் புகுந்து அங்குள்ள ரேஷன் கடையை சூறையாட முயன்றது. இதனைப்பார்த்த அப்பகுதியிலுள்ள… Read More »ஊருக்குள் புகுந்த காட்டுயானை

3 பேருடன் அதிவேகத்தில் வந்த பைக்… லாரி மீது மோதி பள்ளி மாணவன் பலி!

  • by Editor

திருவள்ளூர் அடுத்த மெய்யூர் பகுதியைச் சேர்ந்த ரிஷி -18 ராஜபிரியன்-18 ஆகியோர் ஆவடி பகுதியில் உள்ள சென் பீட்டர்ஸ் என்ற கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகின்றனர். இருவரும் இன்று மாலை கல்லூரி முடித்து… Read More »3 பேருடன் அதிவேகத்தில் வந்த பைக்… லாரி மீது மோதி பள்ளி மாணவன் பலி!

ஆந்திரா அதிரடி: அதிக குழந்தைகள் பெற்றால் பணப்பரிசு

  • by Editor

ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் ரூ.25,000 நிதி உதவியை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு 12 மாத ஊதியத்துடன் விடுமுறை என ஆந்திர அரசு… Read More »ஆந்திரா அதிரடி: அதிக குழந்தைகள் பெற்றால் பணப்பரிசு

கோவை அதிர்ச்சி: மூதாட்டியின் கை, கால்களைக் கட்டிப் போட்டு கொலை – நகைகள் கொள்ளை

  • by Editor

கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டு கொலை செய்து மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்நிலையில், கொலையாளியை பிடிக்க 7 தனிப்படை அமைத்து போலீசார் தேடி… Read More »கோவை அதிர்ச்சி: மூதாட்டியின் கை, கால்களைக் கட்டிப் போட்டு கொலை – நகைகள் கொள்ளை

சொத்துப் பிரச்சினையில் அக்கா – தம்பி வெட்டிக் கொலை

  • by Editor

மத்தியபிரதேச மாநிலம் சிஹொரி மாவட்டம் தரம்புரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருக்கு சிதல் (20) என்ற மகளும், குல்தீப் (19) என்ற மகனும் இருந்தனர். இதனிடையே, ஜெகதீசுக்கும் அவரது சகோதரர் ஹரிசிங்கிற்கும் இடையே சொத்து… Read More »சொத்துப் பிரச்சினையில் அக்கா – தம்பி வெட்டிக் கொலை

ராஜ்யசபா சீட்டு கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு எப்படி?

  • by Editor

தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 6 நாடாளுமன்ற மாநிலங்களைவை இடங்களுக்கான வேட்பாளர்களை திமுகவு அதிமுகவும் அறிவித்து விட்டன. திமுக தன்னிடம் இருக்கும் 4 இடங்களில் 2 இடங்களைக் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸுக்கும்,தேமுதிகவுக்கு தலா ஒரு இடங்களாக… Read More »ராஜ்யசபா சீட்டு கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு எப்படி?

2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் விருப்ப மனு இன்றுடன் நிறைவு

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிப்.20 முதல் விநியோகம் செய்யப்பட்டுவந்த விருப்ப மனு இன்றுடன் நிறைவடைந்தது. திமுக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிட ப 10,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,… Read More »2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் விருப்ப மனு இன்றுடன் நிறைவு

ஆந்திர அரசு அதிரடி: 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தத் தடை

  • by Editor

13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த அடுத்த 90 நாட்களுக்குள் தடை செய்யப்படும் என்று ஆந்திர முதல் – மந்திரி என். சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.இன்று சட்டசபையில் பேசிய முதல் – மந்திரி,… Read More »ஆந்திர அரசு அதிரடி: 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தத் தடை

காந்தியை கொன்ற கூட்டம்… ஹிட்லருக்கு ஒப்பான மோடி- முத்தரசன் தாக்கு

  • by Editor

ஒவ்வொரு நாளும் பிழைப்புக்காக போராடுற ஒரு சூழல்ல நமது கைகளில் வாழ்நாள் முழுக்க சம்பாதிக்க முடியாத அளவுக்கான ஒரு புதையல் கிடைச்சா நாம என்ன செய்வோம்? இந்தக் கேள்வியே ரொம்ப மலைப்பா இருக்குல்ல?ஆனால், தொலைஞ்சு… Read More »காந்தியை கொன்ற கூட்டம்… ஹிட்லருக்கு ஒப்பான மோடி- முத்தரசன் தாக்கு

பொள்ளாச்சி – பாலக்காடு இடையே புதிய MEMU ரயில் சேவை …

  • by Editor

பொள்ளாச்சி – பாலக்காடு இடையே புதிய MEMU ரயில் சேவை இயக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு, இதற்கான ஒப்புதல் கடிதத்தை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அனுப்பியுள்ளார்.

தலைமுறைக்கு ஒருமுறை தோன்றக்கூடிய பவுலர்தான் பும்ரா -சஞ்சு சாம்சன் புகழாரம்!

  • by Editor

T20 உலகக் கோப்பை 2026-இன் அரை இறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த அதிரடி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட… Read More »தலைமுறைக்கு ஒருமுறை தோன்றக்கூடிய பவுலர்தான் பும்ரா -சஞ்சு சாம்சன் புகழாரம்!

சாலை விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பலி… பரிதாபம்

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில், சிகிச்சையில் இருந்த நிறைமாத கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அடுத்த மோச்சேரி பகுதியை… Read More »சாலை விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பலி… பரிதாபம்

சிறுவன் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் தானம்.. 5 பேருக்கு மறுவாழ்வு

  • by Editor

ஈரோடு: வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மௌலீஷ் (12) என்ற சிறுவன் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரின் கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக அளித்த பெற்றோர். இதன் மூலம் 5 பேருக்கு… Read More »சிறுவன் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் தானம்.. 5 பேருக்கு மறுவாழ்வு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… சரணடைய 13 ம் தேதி வரை அவகாசம்

  • by Editor

சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்து பின்னர் ஜாமின் ரத்து செய்யப்பட்ட 12 பேரும் சரணடைய வரும் 13ம் தேதி வரை அவகாசம் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமின் ரத்தை… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… சரணடைய 13 ம் தேதி வரை அவகாசம்

கரூர் சம்பவம்.. தெரியாம நடந்துடுச்சு-விஜய் வருந்தணும்-சீமான்

  • by Editor

சென்னையில் சீமான் பேட்டியில் கூறியதாவது.. விஜய் கரூருக்கு போகலன்னா கூட்டம் இல்ல. கூட்டம் இல்லன்னா நெரிசல் இல்ல..நெரிசல் இல்லன்னா சாவு இல்லை. அப்போ முதன்மைக் காரணி யாரு? அவர்தான். தெரியாம நடந்துடுச்சு. அதுக்கு நானும்… Read More »கரூர் சம்பவம்.. தெரியாம நடந்துடுச்சு-விஜய் வருந்தணும்-சீமான்

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 67 தீர்மானம் நிறைவேற்றம்

  • by Editor

கோவை மாநகராட்சி மாமன்றத்தில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், பெரியார் சிலை அமைத்தல் உள்ளிட்ட 67 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது, எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான… Read More »கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 67 தீர்மானம் நிறைவேற்றம்

கோவையை அதிரவைத்த ”வடம்”.. ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்

  • by Editor

நடிகர் விமல் நடிப்பில், ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வடம்’ திரைப்படம் இன்று கோவையில் பிரம்மாண்டமாக வெளியானது.இந்தப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, கோவை ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் வியப்பில்… Read More »கோவையை அதிரவைத்த ”வடம்”.. ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்

மும்பை, ஐதராபாத்தில் அனில் அம்பானி நிறுவனத்தில் ED ரெய்டு

  • by Editor

மும்பை: கடந்த 2013ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2,223 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக சிபிஐ புதிய வழக்கு… Read More »மும்பை, ஐதராபாத்தில் அனில் அம்பானி நிறுவனத்தில் ED ரெய்டு

ராஜ்யசபா தேர்தல்- ராமதாஸ் தரப்பினருக்கு வந்த அதிர்ச்சி தகவல்

  • by Editor

ராஜ்யசபா தேர்தலுக்கான திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் ஆறு பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டன. ராமதாஸின் உதவியாளர் சாமிநாதன் உட்பட 6 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு… Read More »ராஜ்யசபா தேர்தல்- ராமதாஸ் தரப்பினருக்கு வந்த அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவிற்கு மைல் கல்- லதா ரஜினி

  • by Editor

KRG Studios தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி நடிகர் ஜெய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள”டெக்ஸ்லா” திரைப்படத்தின் பூஜை இன்று சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில்… Read More »தமிழ் சினிமாவிற்கு மைல் கல்- லதா ரஜினி

பெண்ணிடம் அத்துமீறல்… காவலர் பணியிடை நீக்கம்

  • by Editor

சென்னை ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ் பகுதியில் சட்ட விரோதமாக மதுபான விற்பனை புகாரில், பெண்ணின் வீட்டிற்குள் காவலர் புகுந்துள்ளார். இதனைதொடர்ந்து தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக அப்பெண் புகாரளித்த நிலையில், விசாரணைக்குப் பிறகு காவலர் சூரியா… Read More »பெண்ணிடம் அத்துமீறல்… காவலர் பணியிடை நீக்கம்

நமக்கு எரிபொருள் வாங்க இன்னொரு நாட்டின் அனுமதி ஏன்?.. முதல்வர் கேள்வி..

  • by Editor

நமக்கு எரிபொருள் வாங்குவதற்கு இன்னொரு நாட்டின் அனுமதி ஏன் தேவை? இந்தியாவின் நீண்டகால சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையில் ஒன்றிய பாஜக அரசு முற்றிலும் சமரசம் செய்ததாகத் தெரிகிறது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் கண்ணியம் பாதுகாக்கப்பட… Read More »நமக்கு எரிபொருள் வாங்க இன்னொரு நாட்டின் அனுமதி ஏன்?.. முதல்வர் கேள்வி..

UPSC தேர்வில் தமிழக பெண் தேசிய அளவில் 2ம் இடம்

  • by Editor

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்வரி UPSC தேர்வில் அகில இந்திய அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நாடு முழுவதும் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வை… Read More »UPSC தேர்வில் தமிழக பெண் தேசிய அளவில் 2ம் இடம்

அதிமுகவை-பாஜக முழுங்கும்…. செல்வபெருந்தகை

  • by Editor

விரைவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதிமுகவை பாஜக விழுங்கும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கனும்… Read More »அதிமுகவை-பாஜக முழுங்கும்…. செல்வபெருந்தகை

VSB விருப்பமனு… கோவை-கரூர் திமுக உற்சாகம்

  • by Editor

தமிழகத்தின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சி நிர்வாகிகள், முன்னாள் பொறுப்பாளர்கள், இளைஞர் அணியினர் மற்றும் நீண்ட கால தொண்டர்கள் என பலரும் ஆர்வத்துடன் மனுக்களை பெற்றும் பூர்த்தி செய்தும்… Read More »VSB விருப்பமனு… கோவை-கரூர் திமுக உற்சாகம்

ராஜ்யசபா தேர்தலில் திமுக, அதிமுக, காங்., தேமுதிக, பாமக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு

  • by Editor

ராஜ்யசபா தேர்தலில் திமுக, அதிமுக, காங்., தேமுதிக, பாமக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டது. தமிழகத்தில் திமுகவின் திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், அதிமுகவின் தம்பிதுரை, தமாகாவின் ஜி.கே.வாசன் ஆகிய 6… Read More »ராஜ்யசபா தேர்தலில் திமுக, அதிமுக, காங்., தேமுதிக, பாமக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு

சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் குவியும் பக்தர்கள்

  • by Editor

உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நலன் குளத்தில் நீராடி வருகின்றனர்.உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் இன்று சனி பெயர்ச்சி… Read More »சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் குவியும் பக்தர்கள்

திருச்சியில் 200 ஏக்கரில் திமுக மாநில மாநாடு- அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

  • by Editor

திருச்சி சிறுகனூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் திமுக மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தும் வகையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘ஸ்டாலின் தொடரட்டும்- தமிழ்நாடு வெல்லட்டும்’ என்கிற தலைப்பில் திருச்சி மாவட்டம்… Read More »திருச்சியில் 200 ஏக்கரில் திமுக மாநில மாநாடு- அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் அண்ணா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் ( 62 ). இவர் ஒரு உடல் ஊனமுற்றவர், அவரது மனைவி பார்வையற்றவர், நேற்று இவர் தனதுமனைவியுடன் கே.கே. நகரில் உள்ள… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி க்ரைம்

திருச்சி ஆஞ்சநேயர் கோவிலில் சனிப்பெயர்ச்சி ஹோமம் … பக்தர்கள் தரிசனம்

  • by Editor

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ( 6ம் தேதி) சனி பெயர்ச்சி பரிகார ஹோம விழா நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 8.24… Read More »திருச்சி ஆஞ்சநேயர் கோவிலில் சனிப்பெயர்ச்சி ஹோமம் … பக்தர்கள் தரிசனம்

தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்- 14 முக்கிய அம்சங்கள்-முதல்வர் அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் 14 முக்கிய அம்சங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். எனது அன்புக்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்: தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக மிக முக்கியமான நாளாக மார்ச் 6ம்… Read More »தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்- 14 முக்கிய அம்சங்கள்-முதல்வர் அறிவிப்பு

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் சனி பகவானுக்கு மகா தீபாரதனை

  • by Editor

கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் சனி பெயர்ச்சி விழா நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் சனி பகவானுக்கு மகா தீபாரதனை. சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் இன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் சனி பகவானுக்கு மகா தீபாரதனை

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேயேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார் .

திராவிட மாடல் அரசில் யாரும் ஆதரவற்றவர்கள் இல்லை!:அமைச்சர் கீதா ஜீவன்

  • by Editor

தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், “திருநங்கைகளுக்குத் தேவை கருணை அல்ல, சம வாய்ப்புகள் என்ற அடிப்படையில், முதன்முறையாகத் திருநங்கைகளை ஊர்க்காவல் படையில் நியமனம் செய்து, அவர்களைக் கண்ணியத்துடன்… Read More »திராவிட மாடல் அரசில் யாரும் ஆதரவற்றவர்கள் இல்லை!:அமைச்சர் கீதா ஜீவன்

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிப்பு

  • by Editor

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதை தடுக்கவும் கல்வியில் செல்போன்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப் பழக்கத்தை… Read More »கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிப்பு

கரூர் வெண்ணமலை கோவில் நில விவகாரம்.. 47 வீடுகளுக்கு அறநிலையத்துறை நோடடீஸ்

  • by Editor

கரூர் வெண்ணமலை கோவில் நில விவகாரம்: ஒரு காலி இடத்திற்கு அறிவிப்பு பலகை வைத்து 47 வீடுகளுக்கு அறநிலையத்துறை நோட்டீஸ். 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை. கரூர், வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி… Read More »கரூர் வெண்ணமலை கோவில் நில விவகாரம்.. 47 வீடுகளுக்கு அறநிலையத்துறை நோடடீஸ்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளை வழக்கு.. 5 பேர் கைது

  • by Editor

விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தது. சென்னையை சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீஸ் கோட்டக்குப்பத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் நகை… Read More »விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளை வழக்கு.. 5 பேர் கைது

மாதம் ரூ.1,500 உதவித் தொகை கோரி 84 லட்சம் பேர் விண்ணப்பங்கள்

  • by Editor

மேற்கு வங்கத்தில் மாதம் ரூ.1,500 உதவித் தொகை கோரி 84 லட்சம் பேர் விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனர். மேற்கு வங்கத்தில் வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்துகிறது. மேற்கு வங்கத்தில்… Read More »மாதம் ரூ.1,500 உதவித் தொகை கோரி 84 லட்சம் பேர் விண்ணப்பங்கள்

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா.. பந்தகால் நடப்பட்டது

  • by Editor

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு பந்தகால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது, ஏராளமானோர் சுவாமி தரிசனம், தேரோட்டம் ஏப்ரல் 27 ந் தேதி நடைபெற உள்ளது… Read More »தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா.. பந்தகால் நடப்பட்டது

திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்- பரபரப்பு

  • by Editor

சிவகாசி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி காரால் பரபரப்பு நிலவியது. காரை ஓட்டுநர் ஆன் செய்ய முயனற் போது தீப்பற்றியது. ஆம்னி கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பானது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காரை விட்டு… Read More »திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்- பரபரப்பு

புதுச்சேரியில் 20 தொகுதிகளுக்கு குறி வைக்கும் காங்.,?

  • by Editor

புதுச்சேரியில் 20 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி (PPCC) தலைவர்கள் சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) மேலிடப் பொறுப்பாளர்களுடன்… Read More »புதுச்சேரியில் 20 தொகுதிகளுக்கு குறி வைக்கும் காங்.,?

மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி… பரிதாபம்

  • by Editor

மதுரை வாடிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் ஸ்ரீ கிருஷ்ணன், நாராயணன் ஆகியோர் உயிரிழந்தார். மாட்டுக்காக புல் அறுக்க சென்றபோது கல்லூரி மாணவர் ஸ்ரீகிருஷ்ணனை மின்சாரம் தாக்கியது. காப்பாற்ற முயன்ற நாராயணன் மின்சாரம்… Read More »மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி… பரிதாபம்

இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக திகழ்கிறார்- அமைச்சர் டிஆர்பி ராஜா ஸ்பீச்

  • by Editor

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் “தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “‘உங்களில் ஒருவன் நான்’ என உரக்கச் சொல்லி,… Read More »இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக திகழ்கிறார்- அமைச்சர் டிஆர்பி ராஜா ஸ்பீச்

தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதி எண்ணிக்கை 7ஆக உயர்வு

ரேசன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.. தமிழக அரசு அரசாணை

  • by Editor

ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விற்பனையாளர்களுக்கு முதல் ஓராண்டுக்கான தொகுப்பூதியம் ரூ.6,250ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்ந்துள்ளது. கட்டுநர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5,500ல் இருந்து ரூ.6,600 ஆக… Read More »ரேசன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.. தமிழக அரசு அரசாணை

பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மகாராஷ்டிரா… முன்னேறிய தமிழகம்!

  • by Editor

இந்​தி​யா​வின் நான்கு மிகப்​பெரிய பொருளாதார மாநிலங்​களில் கடந்த 4 ஆண்​டு​களில் மகாராஷ்டிர மாநிலம் மிகக் குறைந்த பொருளா​தார வளர்ச்சியைப் பதிவு செய்​துள்​ளது. அதேவேளை​யில், ஒட்டுமொத்​தப் பொருளா​தார மதிப்​பில் (GSDP) அந்த மாநிலமே இப்​போதும் முதலிடத்​தில்… Read More »பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய மகாராஷ்டிரா… முன்னேறிய தமிழகம்!

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க… இந்தியாவிற்கு அமெரிக்க அனுமதி

  • by Editor

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்கா அனுமதி வழங்கியது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 28ம் தேதி நடத்திய கூட்டு தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி… Read More »ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க… இந்தியாவிற்கு அமெரிக்க அனுமதி

இந்திய விமானப்படையின் போர் விமானம் விபத்து.. 2 விமானிகள் பலி

  • by Editor

 இந்திய விமானப்படையின் Su-30 MKI போர் விமானம் அசாம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் விமானிகள் 2 பேர் உயிரிழந்தனர். Su-30 விபத்தில் படுகாயமடைந்த ஸ்கொட்ரன் லீடர் அனுஜ் மற்றும் ஃப்ளிட் லெப்டினன்ட் பூர்வேஷ் துரக்கர்… Read More »இந்திய விமானப்படையின் போர் விமானம் விபத்து.. 2 விமானிகள் பலி

ஓபிஎஸ் தலைமையில் நாளை 50,000 பேர் திமுகவில் இணைவு

  • by Editor

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக, அமமுகவில் இருந்து 50,000 பேர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை திமுகவில் இணைய உள்ளனர். திருமங்கலம் அருகே நடைபெறும் நிகழ்வில் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென்… Read More »ஓபிஎஸ் தலைமையில் நாளை 50,000 பேர் திமுகவில் இணைவு

மதவெறி அரசியலுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை.. தொண்டர்களுக்கு கடிதம்

  • by Editor

ஆஃபர் கொடுத்தேனும் நம் கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தார்கள். அவர்களின் கற்பனையையும் கனவுகளையும் ரசித்தபடி நாம் நம்முடைய பணியை மேற்கொண்டோம். மதவெறி அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை… Read More »மதவெறி அரசியலுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை.. தொண்டர்களுக்கு கடிதம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ. 14,960க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைவு

ஜெ.வின் பிறந்த நாள்… திருச்சியில் நலத்திட்ட உதவி வழங்கிய மா.செ.சீனிவாசன்

  • by Editor

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாஅவர்களின் 78 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சத்தியமூர்த்தி நகர் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா… Read More »ஜெ.வின் பிறந்த நாள்… திருச்சியில் நலத்திட்ட உதவி வழங்கிய மா.செ.சீனிவாசன்

பூந்தமல்லி அருகே பெயிண்ட் கடையில் மீண்டும் பயங்கர தீ விபத்து

  • by Editor

சென்னை, பூந்தமல்லி அருகே தனியார் பெயிண்ட் கடையில் மீண்டும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நேற்று இதே கடையில் தீ விபத்து ஏற்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் மீண்டும் அதே கடையில் தீ விபத்து… Read More »பூந்தமல்லி அருகே பெயிண்ட் கடையில் மீண்டும் பயங்கர தீ விபத்து

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • by Editor

திருநள்ளாறு சனி பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்காலில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இசிதா ராட்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற புறநானாம்பிகை சமேத… Read More »காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கரூர்- வாலண்டியர்ஸ் 10க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்க 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை… Read More »கரூர்- வாலண்டியர்ஸ் 10க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ விசாரணை

மகளிர் உரிமைத்தொகை .. நிறுத்த பலர் சூழ்ச்சி… உதயநிதி பேச்சு

  • by Editor

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்ததும்  இன்னும் அதிகமான திட்டங்களை முதலமைச்சர் மக்களுக்காக வழங்குவார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறுத்துவதற்காக பலர் சூழ்ச்சி செய்தார்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். நெல்லை… Read More »மகளிர் உரிமைத்தொகை .. நிறுத்த பலர் சூழ்ச்சி… உதயநிதி பேச்சு

ஒரே காரில், ஒரே நிறத்தில் உடையணிந்து ஜோடியாக வந்த விஜய்- த்ரிஷா

  • by Editor

சென்னையில் நடைபெற்று வரும் திருமண விழாவில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா ஒன்றாக கலந்துகொண்டார். தமிழ்நாட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக உள்ளது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்.  இதில் கல்பாத்தி சகோதரர்கள் எஸ்.அகோரம், எஸ் .கணேஷ், எஸ்.சுரேஷ்… Read More »ஒரே காரில், ஒரே நிறத்தில் உடையணிந்து ஜோடியாக வந்த விஜய்- த்ரிஷா

மேற்கு வங்க ஆளுநர் ராஜினாமா: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

  • by Editor

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், மேற்கு வங்காள ஆளுநர்… Read More »மேற்கு வங்க ஆளுநர் ராஜினாமா: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா

  • by Editor

மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் இன்று (மார்ச் 5, 2026) தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா… Read More »மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா

டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா அதிரடி – சஞ்சு சாம்சன் அரைசதம்

  • by Editor

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த… Read More »டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா அதிரடி – சஞ்சு சாம்சன் அரைசதம்

கரூர் தவெக பொதுக்கூட்ட நெரிசல்: சிபிஐ முன் ஆஜரான 10-க்கும் மேற்பட்ட வாலண்டியர்கள்

  • by Editor

கரூர் துயரச் சம்பவம்: சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தவெக பரப்புரையின் போது பணியாற்றிய வாலண்டியர்ஸ் பத்துக்கும் மேற்பட்டோர் ஆஜராகி உள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்… Read More »கரூர் தவெக பொதுக்கூட்ட நெரிசல்: சிபிஐ முன் ஆஜரான 10-க்கும் மேற்பட்ட வாலண்டியர்கள்

எரிவாயு தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு உறுதி

  • by Editor

இந்தியா தற்போது 195 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்ட் கியூபிக் மீட்டர் (mmscmd) எரிவாயுவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. அவற்றில் சுமார் 60 மில்லியன் எம்எம்எஸ்சிஎஸ்டி அளவிலான எரிவாயுவை கத்தார் நாட்டிலிருந்து இந்தியா வாங்குகிறது. இந்த… Read More »எரிவாயு தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு உறுதி

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி

  • by Editor

ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வந்த மணிந்திர மோகன் ஸ்ரீவத்சவா, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில், எம்.எம். ஸ்ரீவஸ்தவா இன்று மாலை பணி… Read More »சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே, தை பிறந்தான் கடற்கரைப் பகுதியில் கடலோரப் பாதுகாப்பு குழும போலீசார் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் சிலர், சந்தேகத்திற்கு இடமான வகையில் டிராக்டரில்… Read More »இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

ஆதார் திருத்தம்: புதிய கட்டுப்பாடு

  • by Editor

ஆதார் அட்டை என்பது இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் அட்டையில் ஒருவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அதோடு… Read More »ஆதார் திருத்தம்: புதிய கட்டுப்பாடு

கோவை: எஸ்.ஐ-யை வெட்டிய ரவுடி சுட்டுப்பிடிப்பு

  • by Editor

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வந்தது. அதனைத் தொடர்ந்து, குற்றவாளியை பொறி வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். போலீசார் விசாரணையில் இந்த தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது… Read More »கோவை: எஸ்.ஐ-யை வெட்டிய ரவுடி சுட்டுப்பிடிப்பு

குப்பையில் கிடந்த 15 சவரன் நகை – மீட்டுத் தந்த பெண் தூய்மைப் பணியாளர்

  • by Editor

குப்பைத்தொட்டியில் கிடந்த 15 பவுன் நகையை காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. காரைக்குடி காட்டுத் தலைவாசல் பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வரும் டார்ஜிலின் என்பவர் வீட்டில் 15 சவரன்… Read More »குப்பையில் கிடந்த 15 சவரன் நகை – மீட்டுத் தந்த பெண் தூய்மைப் பணியாளர்

எரிவாயு விநியோகத்தை குறைக்கிறது கெயில் நிறுவனம்

  • by Editor

ஈரான் – இஸ்ரேல் போரால் இந்தியாவில் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிப்பு என கெயில் நிறுவனம் அறிவித்துள்ளது. போர் காரணமாக இந்தியாவின் எரிசக்தி துறை நெருக்கடியை சந்தித்து வருவதாக கெயில் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.வாடிக்கையாளர்களுக்கான… Read More »எரிவாயு விநியோகத்தை குறைக்கிறது கெயில் நிறுவனம்

மதுரையில் ஒலிம்பிக் அகாடமி… உதயநிதி திறந்து வைத்தார்

  • by Editor

மதுரையில் ஒலிம்பிக் அகாடமியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் மதுரை ஒலிம்பிக் அகாடமி ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பன்நோக்கு… Read More »மதுரையில் ஒலிம்பிக் அகாடமி… உதயநிதி திறந்து வைத்தார்

பாமகவின் வேட்பாளர் நான் தான்- ராமதாசின் உதவியாளர் வேட்புமனு

  • by Editor

மாநிலங்களவை தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல். அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை இடத்தில் ஏற்கனவே அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், பாமகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்… Read More »பாமகவின் வேட்பாளர் நான் தான்- ராமதாசின் உதவியாளர் வேட்புமனு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பணி ஓய்வு

  • by Editor

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். கடந்தாண்டு ஜூலையில் தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றவர் இன்று தனது கடைசி வழக்கை விசாரித்தார். கேரள உயர்… Read More »சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பணி ஓய்வு

ஒவ்வொரு நாளும் அனுபவித்து வாழுங்கள்… மாணவர்களுக்கு தனுஷ் அறிவுரை

  • by Editor

சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தனுஷ் பேசுகையில், ‘படப்பிடிப்பு இல்லை என்றால் புத்தகம் படிப்பேன், படம் பார்ப்பேன், எனது மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் விளையாடுவேன். ஆனால், ஓய்வு என்பது மிகவும் அபூர்வமாகத்தான் கிடைக்கும்.… Read More »ஒவ்வொரு நாளும் அனுபவித்து வாழுங்கள்… மாணவர்களுக்கு தனுஷ் அறிவுரை

தன் உதவியாளரை இயக்குனராக அறிமுகப்படுத்தும் பிரதீப் ரங்கநாதன்

  • by Editor

ரவி மோகன், காஜல் அகர்வால் நடித்த ‘கோமாளி’ என்ற படத்தை இயக்கி சின்ன கேரக்டரில் நடித்த பிரதீப் ரங்கநாதன், பிறகு ‘லவ் டுடே’, ‘டிராகன்’, ‘டியூட்’ ஆகிய படங்களின் மூலம் ஹீரோவாக நடித்து, தொடர்ச்சியான… Read More »தன் உதவியாளரை இயக்குனராக அறிமுகப்படுத்தும் பிரதீப் ரங்கநாதன்

திருப்பரங்குன்றம் மலை மீது பறந்த ட்ரோன்-தட்டி தூக்கிய போலீஸ்

  • by Editor

மதுரை திருப்பரங்குன்றத்தில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை… Read More »திருப்பரங்குன்றம் மலை மீது பறந்த ட்ரோன்-தட்டி தூக்கிய போலீஸ்

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகம் முழுக்க தனியார் பள்ளிகளில் திடீர் தடை – அரசு அதிரடி

  • by Editor

தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த… Read More »தமிழகம் முழுக்க தனியார் பள்ளிகளில் திடீர் தடை – அரசு அதிரடி

அரியலூர்-தேர்தல் பணி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 2026 – அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, தேர்தல் செலவின கண்காணிப்பு குழு மற்றும் இதர குழு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மாவட்ட… Read More »அரியலூர்-தேர்தல் பணி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம்

அஜர்பைஜான் நாட்டிலுள்ள விமான நிலையம் மீது ஈரான் ராணுவம் தாக்குதல்

  • by Editor

அஜர்பைஜான் நாட்டிலுள்ள விமான நிலையம் மீது ஈரான் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. நக்சிவன் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஒரு பள்ளி அருகே நடந்த தாக்குதலில் இருவர் காயம் அடைந்ததாகவும், இது… Read More »அஜர்பைஜான் நாட்டிலுள்ள விமான நிலையம் மீது ஈரான் ராணுவம் தாக்குதல்

திருமங்கையாழ்வார் சிலையை தமிழ்நாட்டுக்கே திருப்பி அனுப்பும் ஆக்ஸ்போர்டு மியூசியம்

  • by Editor

தமிழகத்திற்கு சொந்தமான 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலையை பிரிட்டன் அரசு நம் நாட்டுக்கு திருப்பி அளித்தது. பல நுாற்றாண்டுகளுக்கு முன்னதாகவே சிற்பக்கலையில் சிறந்து விளங்கிய நம் தமிழகத்தில் இருந்து ஏராளமான… Read More »திருமங்கையாழ்வார் சிலையை தமிழ்நாட்டுக்கே திருப்பி அனுப்பும் ஆக்ஸ்போர்டு மியூசியம்

கரூர் அருகே 6 அடி நீள பாம்பு மீட்பு

  • by Editor

பள்ளப்பட்டி அருகே குடியிருப்பு பகுதியில் 6-அடி நீளம் உள்ள மஞ்சள் நிற சாரைப்பாம்பு பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்ட பாம்பு பிடி வீரர். கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட ஜாமியா நகர் பகுதியில் வீட்டின்… Read More »கரூர் அருகே 6 அடி நீள பாம்பு மீட்பு

யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?..

  • by Editor

காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், இன்று தேசிய அளவில் கவனிக்கத்தக்கவராக மாறி இருக்கிறார். யார் இவர் என… Read More »யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?..

முன்னணி ஹீரோ நடிக்கும் புதிய வெப் தொடர் …

  • by Editor

திரைக்கு வந்த ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்களை தொடர்ந்து எம்.மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள வெப்தொடர், ‘முத்து என்கிற காட்டான்’. இதன் டீசர் வெளியாகியுள்ளது.  விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில்… Read More »முன்னணி ஹீரோ நடிக்கும் புதிய வெப் தொடர் …

9 வயது சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர்..

  • by Editor

சென்னை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 9 வயது சிறுமி, அங்குள்ள பொது இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் (72) என்ற முதியவர்… Read More »9 வயது சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர்..

மாநிலங்களவை தேர்தல்- திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பு மனு தாக்கல்

  • by Editor

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவை திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர். 2026ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கான 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின்… Read More »மாநிலங்களவை தேர்தல்- திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பு மனு தாக்கல்

ஆட்டோ டிரைவர் பல்லை உடைத்த மர்ம நபர்கள்.. திருச்சி க்ரைம்

  • by Editor

ஆட்டோ டிரைவரை தாக்கி பல்லை உடைத்த மர்ம நபர்கள் திருச்சி, கீழகல்கண்டார் கோட்டை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (51 )ஆட்டோ டிரைவர் . இவர் தன் ஆட்டோவில் பயணிகளுடன் கன்டோன்மென்ட் வரை சவாரி… Read More »ஆட்டோ டிரைவர் பல்லை உடைத்த மர்ம நபர்கள்.. திருச்சி க்ரைம்

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் விரிவான ஏற்பாடுகள்

  • by Editor

திருச்சி, கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 6-ந் தேதி சனி பெயர்ச்சி பரிகார ஹோம விழா நடைபெறுகிறது. வரும் மார்ச் 6ம் தேதி காலை 8.24 மணிக்கு சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு… Read More »திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் விரிவான ஏற்பாடுகள்

புதுகை முன்னாள் ஊ.தலைவர் தன் ஆதரவாளர்கள் 100 பேருடன் திமுகவில் ஐக்கியம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் மேலூர் முன்னாள் ஊராட்சித்தலைவர் வி. சண்முகம் அதிமுவில் இருந்து விலகி தனது ஆதரவாளர்கள்   100 பேருடன் அமைச்சர் எஸ். ரகுபதி முன்னிலையில் நேற்று  திமுகவில் இணைந்தார். அவரை டாக்டர்… Read More »புதுகை முன்னாள் ஊ.தலைவர் தன் ஆதரவாளர்கள் 100 பேருடன் திமுகவில் ஐக்கியம்

திருச்சி எச். ஏ. பி.பி.தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருச்சியில் மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான திருச்சி எச்.ஏ.பி.பி.,தொழிற்சாலை உள்ளது.இங்கு ஏராளமான ஊழியர்கள், தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலைக்கு மின்னஞ்சல் மூலமாக இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது.இதையடுத்து ஊழியர்கள், தொழிலாளர்கள் அவசர அவசரமாக… Read More »திருச்சி எச். ஏ. பி.பி.தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

திருச்சி-பல்வேறு இடத்தில் குட்கா விற்ற பெண் உட்பட 5 பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. உத்தரவின் படி அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை… Read More »திருச்சி-பல்வேறு இடத்தில் குட்கா விற்ற பெண் உட்பட 5 பேர் கைது

ஈரான் போர் பதட்டம்.. நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்

  • by Editor

ஈரான் போர் பதட்டம் காரணமாக இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம் எதிரொலியாக நாமக்கல் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் சுமார் 20 கோடிக்கு அதிகமான முட்டைகள் தேக்கமடைந்துள்ளது. நாமக்கல் மண்டலத்ததில், சுமார்… Read More »ஈரான் போர் பதட்டம்.. நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்

ஈரான் தாக்குதலில் அமீரகத்தில் 78 பேர் காயம்…3 பேர் பலி-அறிவிப்பு

  • by Editor

ஈரான் அமீரகத்தில் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவரை 78 பேர் காயமடைந்துள்ளதாகவும், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. சமீபத்திய நாட்களில் ஈரான் ஏவிய நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் க்ரூஸ்… Read More »ஈரான் தாக்குதலில் அமீரகத்தில் 78 பேர் காயம்…3 பேர் பலி-அறிவிப்பு

5 ஆண்டில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மாபெரும் சாதனை

  • by Editor

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில்… எனப் பல தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன! தொடர்ந்து பல தொழிற்சாலைகள் திறக்கப்படுகின்றன! தமிழ்நாடு 2030 இல் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் என்பது… Read More »5 ஆண்டில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மாபெரும் சாதனை

 2 வாரத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் த.வெ.க

  • by Editor

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜய், நடிப்பில் இருந்து விலகி அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அவரே அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் முதல் மாநாட்டில், தங்களுடன் கூட்டணிக்கு… Read More » 2 வாரத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் த.வெ.க

லெஜண்ட் சரவணன் நடித்துள்ள `லீடர்’ பட டீசர் வெளியானது!

  • by Editor

‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நடித்த படம், ‘லெஜெண்ட்’. 2022-ம் ஆண்டு வெளி​யான இந்​தப் படத்தை ஜேடி- ஜெர்ரி இயக்கி இருந்​தனர். இதையடுத்து அவர் நடிக்​கும் படத்தை துரை செந்தில்குமார் இயக்​கு​கிறார். இவர், ‘எதிர்​நீச்​சல்’, ‘காக்கி… Read More »லெஜண்ட் சரவணன் நடித்துள்ள `லீடர்’ பட டீசர் வெளியானது!

சச்சின் டெண்டுல்கர் மகனுக்கு திருமணம் நடந்தது

  • by Editor

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், பிரபல தொழிலதிபர் ரவிகாயின் பேத்தியும், தொழிலதிபருமான சானியா சந்தோக்கிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. இதில் முக்கிய பிரமுகர்கள்… Read More »சச்சின் டெண்டுல்கர் மகனுக்கு திருமணம் நடந்தது

அதிமுகவில் இணைந்தார் நடிகை லதா

  • by Editor

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ள நிலையில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்துவது போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில்… Read More »அதிமுகவில் இணைந்தார் நடிகை லதா

3வது முறையாக மாநிலங்களவை எம்.பி. ஆகும் அன்புமணி

  • by Editor

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை எம்பி இடத்தில் அக்கட்சி தலைவர் அன்புமணி போட்டியிடுகிறார். இதனையடுத்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் பாமக தலைவர் அன்புமணி. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய… Read More »3வது முறையாக மாநிலங்களவை எம்.பி. ஆகும் அன்புமணி

மதுரையில் இருந்து துபாய் அபுதாபி செல்லும் விமானங்கள்- 3வது நாளாக ரத்து

  • by Editor

மதுரையில் இருந்து துபாய் மற்றும் அபுதாபிக்கு விமானங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் மீதுபோர் தாக்குதலை தொடர்ந்து பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன மதுரையில் இருந்து செல்லும் துபாய் மற்றும் அபுதாபி… Read More »மதுரையில் இருந்து துபாய் அபுதாபி செல்லும் விமானங்கள்- 3வது நாளாக ரத்து

மாதம் ரூ.15 லட்சம் வருமானம் ஈட்ட ஆசையா?- மார்ச் 8-ல் தவறவிடக் கூடாத வாய்ப்பு!

  • by Editor

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து, பெண்களை வேளாண் தொழில்முனைவோராக ஊக்குவிக்கும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ எனும் கருத்தரங்கை… Read More »மாதம் ரூ.15 லட்சம் வருமானம் ஈட்ட ஆசையா?- மார்ச் 8-ல் தவறவிடக் கூடாத வாய்ப்பு!

மக்களுக்கு குட் நியூஸ்..! ஏலக்காய் விலை கடும் சரிவு

  • by Editor

ஏலக்காய் கிலோவுக்கு 150 ரூபாய் குறைந்துள்ளதாகவும், இடுக்கி ஏலக்காய் சந்தையில் 1.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் குறைந்துள்ளதாகவும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஏற்றுமதியாளர் எஸ்.கே.எம்., தனவந்தன் கூறியதாவது: கவுதமாலாவில் ஏலக்காய் உற்பத்தி சரிந்ததால், நம்… Read More »மக்களுக்கு குட் நியூஸ்..! ஏலக்காய் விலை கடும் சரிவு

திருச்சியில் 9ம் தேதி திமுக மாநாடு.. முதல்வர் அழைப்பு

  • by Editor

திருச்சியில் மார்ச் 9ம் தேதி நடைபெறவுள்ள திமுக மாநாட்டுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தீரர் கோட்டமாம் திருச்சியில் திராவிட அரசியல் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக்… Read More »திருச்சியில் 9ம் தேதி திமுக மாநாடு.. முதல்வர் அழைப்பு

ராஜினாமா செய்யும் பீகார் முதல்வர் ?…

  • by Editor

பீகார்: மார்ச் 16க்குப் பின் பீகார் முதலமைச்சர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதிஷ் குமார் ராஜினாமா செய்தவுடன் பாஜகவைச் சேர்ந்தவர் பீகார் முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் நிதிஷ்… Read More »ராஜினாமா செய்யும் பீகார் முதல்வர் ?…

ஈரான் குண்டு வீச்சு- கப்பல் தீப்பற்றி இந்தியர்கள் 2 பேர் பலி

  • by Editor

ஈரான் குண்டு வீச்சில் கப்பல் தீப்பற்றியதில் காணமல்போன இந்தியர்கள் இருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை அருகே ஸ்கைலைட் கப்பல் மீது மார்ச் ஒன்றாம் தேதி ஈரான் குண்டு வீசியது. கப்பல் தீப்பற்றி எரிந்ததில்… Read More »ஈரான் குண்டு வீச்சு- கப்பல் தீப்பற்றி இந்தியர்கள் 2 பேர் பலி

தேமுதிகவின் முதல் எம்.பி.ஆகிறார் எல்.கே.சுதீஷ்..!

  • by Editor

தேமுதிக சார்பில் மாநிலங்களவை வேட்பாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் இன்று… Read More »தேமுதிகவின் முதல் எம்.பி.ஆகிறார் எல்.கே.சுதீஷ்..!

திருச்சுழி அருகே மர்மநபர்களால் ஒருவர் வெட்டிக்கொலை

  • by Editor

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே ராஜாசெல்வம் என்பவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜாசெல்வம் வீட்டின் முதல் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ராஜாசெல்வம் உடலைக் கைப்பற்றி திருச்சுழி போலீசார் விசாரணை… Read More »திருச்சுழி அருகே மர்மநபர்களால் ஒருவர் வெட்டிக்கொலை

கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா துவக்கம்

  • by Editor

கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா இன்று துவங்கியது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சுய உதவிக் குழுவின் வஉசி பூங்கா மைதானத்தில் மண்டல அளவிலான உணவுத் திருவிழா இன்று துவங்கியது.… Read More »கோவையில் மகளிர் சுய உதவி குழுவினரின் உணவு திருவிழா துவக்கம்

சாலை விபத்தில் மூளைச்சாவு- உடல் உறுப்புகள் தானம்… அரசு மரியாதை

  • by Editor

கூடுவாஞ்சேரியில் நடந்த சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பொது மேலாளரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்தனர். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் ெசய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட… Read More »சாலை விபத்தில் மூளைச்சாவு- உடல் உறுப்புகள் தானம்… அரசு மரியாதை

கோவை அருகே திரௌபதி அம்மன் கோவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பிரசித்தி பெற்ற தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் இந்த ஆண்டுக்கான… Read More »கோவை அருகே திரௌபதி அம்மன் கோவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

வைரலான ரியாக்‌ஷன்.. தஞ்சையில் முதல்வர் விளக்கம்..

  • by Editor

தஞ்சையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு ஓவியா மனோஜ் திருமணத்தினை முதல்வர் ஸ்டாலின் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின் ஆகியோர் நடத்தி வைத்தனர் . பின்பு… Read More »வைரலான ரியாக்‌ஷன்.. தஞ்சையில் முதல்வர் விளக்கம்..

முதல்வர் பிறந்தநாள்-கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் VSB பரிசு

  • by Editor

முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வீடு வீடாக சென்று செந்தில் பாலாஜி வழங்கினார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர்… Read More »முதல்வர் பிறந்தநாள்-கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் VSB பரிசு

நூதனத் திருட்டு- பஸ்சில் தொழிலாளியின் ரூ.5.20 லட்சம் மாயம்

  • by Editor

கோவையில் பேருந்து பயணத்தின் போது, கூலித் தொழிலாளி ஒருவர் பையில் வைத்து இருந்த ரூ.5.20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் ‘ஃபெவிக்விக்’ (Fevikwik) பசையைப் பயன்படுத்தி மிக நூதனமான முறையில் திருடிச் சென்ற சம்பவம்… Read More »நூதனத் திருட்டு- பஸ்சில் தொழிலாளியின் ரூ.5.20 லட்சம் மாயம்

அக்னி குண்டம் ஏந்தி வந்த பக்தர்களுக்கு தண்ணீர் பருக வைத்த இஸ்லாமியர்கள் – நெகிழ்ச்சி

  • by Editor

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலுக்கு அக்னி குண்டம் ஏந்தி வந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பருக வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் காவல் தெய்வம் என்று வணங்கக்கூடிய கோனியம்மன் திருக்கோவில் தேர்… Read More »அக்னி குண்டம் ஏந்தி வந்த பக்தர்களுக்கு தண்ணீர் பருக வைத்த இஸ்லாமியர்கள் – நெகிழ்ச்சி

கரூரில் புதிய நீச்சல் குளத்தை VSB திறந்து வைத்தார்

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் போற்றுதலுக்குரிய தளபதியினுடைய வழிகாட்டுதலின்படி, கரூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கரூர் மக்கள் பயன்பெறக்கூடிய வகையில், மாணவச் செல்வங்கள் பயன்பெறக்கூடிய வகையில் 2 கோடி 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மிகச்சிறப்பாக, அழகாக,… Read More »கரூரில் புதிய நீச்சல் குளத்தை VSB திறந்து வைத்தார்

34 இன்ஸ்பெக்டர் பணியிடமாற்றம்.. கமிஷனர் அருண் அதிரடி உத்தரவு

  • by Editor

சென்னை காவல்துறையில் 34 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய… Read More »34 இன்ஸ்பெக்டர் பணியிடமாற்றம்.. கமிஷனர் அருண் அதிரடி உத்தரவு

துபாயிலிருந்து வந்த 364 பயணிகள் சென்னை வந்தடைந்தனர்

  • by Editor

துபாயிலிருந்து வந்த 2வது எமிரேட்ஸ் விமானத்தில் 364 பயணிகள் சென்னை வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் அதிகாலை துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் 217 பேர் சென்னை… Read More »துபாயிலிருந்து வந்த 364 பயணிகள் சென்னை வந்தடைந்தனர்

பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.3.2026 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள்… Read More »பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு..!

  • by Editor

37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அதற்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், மாநிலங்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டிலிருந்து காங்கிரஸ் வேட்பாளராக… Read More »காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு..!

ரூ. 56 லட்சம் வரி கட்டத் தேவையில்லை…ரஜினிக்கு நிம்மதி

  • by Editor

நடிகர் ரஜினி தனக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தை வசந்த பவன் ஹோட்டலுக்கு குத்தகைக்கு கொடுத்திருந்தார். இந்த கட்டடத்திற்கு 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு… Read More »ரூ. 56 லட்சம் வரி கட்டத் தேவையில்லை…ரஜினிக்கு நிம்மதி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.15,120க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

கரூரில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

  • by Editor

“உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். திறன் தமிழக முழுவதும் மாணவ மாணவிக்கு மடிக்கணினிகள் வழங்கும்… Read More »கரூரில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக  பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய்… Read More »மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு

முதல்வர் வழிகாட்டுதலில் இந்தித் திணிப்புக்கு எதிராக என்றும் போராடுவோம்- அமைச்சர் மகேஸ்

  • by Editor

முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலில் இந்தித் திணிப்புக்கு எதிராக என்றும் போராடுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ““தமிழ் வாழ்க. இந்தித் திணிப்பு ஒழிக” என முழக்கமிட்ட தியாகி கீழப்பளுவூர்… Read More »முதல்வர் வழிகாட்டுதலில் இந்தித் திணிப்புக்கு எதிராக என்றும் போராடுவோம்- அமைச்சர் மகேஸ்

புதுக்கோட்டை திமுகவில் யாருக்கு? முந்துகிறாரா முத்துக்கருப்பன்.?

  • by Editor

சுதந்திர இந்தியாவோடு கடைசியாக இணைந்த சமஸ்தானம், முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி வளர்ந்த பகுதி என்று புதுக்கோட்டை தொகுதிக்கு நிரம்ப வரலாறு இருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில்… Read More »புதுக்கோட்டை திமுகவில் யாருக்கு? முந்துகிறாரா முத்துக்கருப்பன்.?

 இடுகாட்டில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த நீலகண்ட ராயன் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா(45) கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய  மனைவி சுகன்யா(40) ஆகிய இருவருக்கும் 19 வயது கல்லூரி படிக்கும்… Read More » இடுகாட்டில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை

வாலிபரிடம் ரூ. 10 லட்சம் மோசடி… திருச்சி க்ரைம்..

  • by Editor

போலி திருமண சான்றிதழை காண்பித்து ரூ.40 லட்சம் மோசடி திருச்சி கருமண்டபம் குறிஞ்சி தெரு அசோக் நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் ஷெரில் அன்ட்நாட் கோம்ஸ் என்பவரை 2003ல் திருமணம் செய்து கொண்டார்,… Read More »வாலிபரிடம் ரூ. 10 லட்சம் மோசடி… திருச்சி க்ரைம்..

திருச்சி ரயில்வே நுழைவு வாயில் கல்வெட்டிலிருந்த ஹிந்தி எழுத்து அழிப்பு

  • by Editor

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. அந்த ரயில்நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயில் என்பதை ஹிந்தி வார்த்தையில் कर्तव्य द्वार குறிப்பிடுகின்றனர்.… Read More »திருச்சி ரயில்வே நுழைவு வாயில் கல்வெட்டிலிருந்த ஹிந்தி எழுத்து அழிப்பு

இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்கியதாக தகவல்

  • by Editor

இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதலைத் தொடர்ந்து அந்நாடு அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள்… Read More »இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க் கப்பல் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்கியதாக தகவல்

வால்பாறையில் 103 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

  • by Editor

கோவை, வால்பாறையில் 103 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் நகராட்சி சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று… Read More »வால்பாறையில் 103 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

இந்தித் திணிப்பு : கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது -முதல்வர் ஸ்டாலின் காட்டம்

  • by Editor

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக அரசின் இந்தித் திணிப்புக் கொள்கையை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில்… Read More »இந்தித் திணிப்பு : கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது -முதல்வர் ஸ்டாலின் காட்டம்

இந்தி திணிப்பு – பண்பாட்டு உணர்வுகளை பாதிக்கும்-திருச்சி சிவா கண்டனம்

  • by Editor

திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் வைத்துள்ள முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி.கண்டனம்… Read More »இந்தி திணிப்பு – பண்பாட்டு உணர்வுகளை பாதிக்கும்-திருச்சி சிவா கண்டனம்

கடன் தொல்லையால் மகள்களுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை

  • by Editor

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கன்னூர் அருகே உள்ள மன்னார் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (45), வியாபாரி. இவருடைய மனைவி ஜோதி. இந்த தம்பதிக்கு சிவநந்தனா (12), சிவ கங்கா (7), சிவகீர்த்தி (1½)… Read More »கடன் தொல்லையால் மகள்களுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு

  • by Editor

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தால் அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் 5-வது நாளை எட்டியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக அவரது… Read More »ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு

விஜய் வேனை தொடர்ந்த கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம்

  • by Editor

தஞ்சாவூர்: மீண்டும் மீண்டும் ஆபத்தை உணராத தவெக தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியிலிருந்து நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு வந்த தவெக தலைவர் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்த ரசிகர்களால் பொதுமக்கள் அவதியடைந்தனர். தமிழக வெற்றி… Read More »விஜய் வேனை தொடர்ந்த கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம்

மஷாத் நகரில் காமேனி உடல் நல்லடக்கம்

  • by Editor

தங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததால், இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த 28-ந்தேதி அந்த நாட்டை தாக்கியது. அமெரிக்கா. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஒரே நேரத்தில் இரு நாடுகளும் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான்… Read More »மஷாத் நகரில் காமேனி உடல் நல்லடக்கம்

தவெக கூட்டத்தில் விஜய்-சங்கீதா போஸ்டர்

  • by Editor

தஞ்சையில் நடைபெறும் தவெக நிர்வாகிகள் சந்திப்புக்கூட்டத்தில் விஜய்- சங்கீதா புகைப்படத்துடன் நின்ற ரசிகர்களின் செயல் இணையத்தில் வைரலாகிவருகிறது. நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சம்பவம், தமிழக… Read More »தவெக கூட்டத்தில் விஜய்-சங்கீதா போஸ்டர்

நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி..

  • by Editor

கோவை, மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள ஜே.ஜே நகர் மலைச்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் சிவசங்கரன் (வயது 15). நேற்று சிவசங்கரன் மற்றும் அவனது நண்பர்கள் 3 பேர் குளிப்பதற்காக… Read More »நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி..

பயிர் கடன் ரத்து – அதிரடியாக அறிவித்தார் விஜய்

  • by Editor

தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், “வேலூரில் பேசும்போது தமிழ்நாடு தான் விஜய்.. விஜய் தான் தமிழ்நாடு” என சொன்னேன். விஜய் vs ஸ்டாலின் சார் என சொன்னேன். மக்களின் உண்மையான ஒரே… Read More »பயிர் கடன் ரத்து – அதிரடியாக அறிவித்தார் விஜய்

திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியானது

  • by Editor

ஆளுங்கட்சியான திமுக, சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் வகையில் திட்டத்தை தீட்டி செயல்படுத்தி வந்தார். ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள்… Read More »திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியானது

விஜய்யை பின்தொடர்ந்தபோது விபரீதம்: தவெக தொண்டர்கள் விபத்தில் சிக்கி காயம்

  • by Editor

தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் அவர்களின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று தஞ்சாவூர் அருகே நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த விஜய், அங்கிருந்து சாலை… Read More »விஜய்யை பின்தொடர்ந்தபோது விபரீதம்: தவெக தொண்டர்கள் விபத்தில் சிக்கி காயம்

மதுக்கரை அருகே துயரம்: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

  • by Editor

கோவை, மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள ஜே.ஜே நகர் மலைச்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் சிவசங்கரன் (15). நேற்று சிவசங்கரன் மற்றும் அவனது நண்பர்கள் 3 பேர் குளிப்பதற்காக மதுக்கரை… Read More »மதுக்கரை அருகே துயரம்: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

ஹோட்டல் உரிமையாளர் குத்திக் கொலை – கொலையாளி கைது

  • by Editor

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நாகமநாயக்கன்பாளையம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தவர் திருப்பத்தூரைச் சேர்ந்த திலீபன். இவரது ஹோட்டலில் அதே ஊரைச் சேர்ந்த 37 வயதான அன்பு எஸ்தர் என்பவர் கடந்த மூன்று மாதங்களாகப்… Read More »ஹோட்டல் உரிமையாளர் குத்திக் கொலை – கொலையாளி கைது

லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

  • by Editor

ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானாவின் ஐதராபாத் நகர் நோக்கி அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று 36 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.அந்த பஸ் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் தண்டுமைலராம் பகுதி அருகே இன்று வந்தபோது… Read More »லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

எக்ஸ் தளம் அதிரடி: இந்தியாவில் ஆபாசப் பதிவுகளுக்குத் தடை விதிப்பு

  • by Editor

எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் (X) தளம் இந்தியாவில் ஆபாசப் பதிவுகள் மற்றும் வீடியோக்களுக்குத் தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் சுமார் 3 கோடி பயனர்களைக் கொண்டுள்ள இத்தளத்தில், ஆபாச உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த… Read More »எக்ஸ் தளம் அதிரடி: இந்தியாவில் ஆபாசப் பதிவுகளுக்குத் தடை விதிப்பு

பட்டப்பகலில் துணிகரம்: நகை வியாபாரியை மிரட்டி 3 கிலோ தங்கம் கொள்ளை

  • by Editor

விழுப்புரத்தில் பட்டப்பகலில் நகை மொத்த வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(43).… Read More »பட்டப்பகலில் துணிகரம்: நகை வியாபாரியை மிரட்டி 3 கிலோ தங்கம் கொள்ளை

மார்ச் 11-ல் பிரதமர் மோடி திருச்சி வருகை

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி அணி), அமமுக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்டவை… Read More »மார்ச் 11-ல் பிரதமர் மோடி திருச்சி வருகை

விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறல்: திமுக கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கம்

  • by Editor

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கடந்த மாதம் 25-ந்தேதி டெல்லிக்கு இண்டிகோ நிறுவன விமானம் சென்றது. அதில் பயணம் செய்த 2 பேர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவர்களை விமான பணிப்பெண் இருக்கையில்… Read More »விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறல்: திமுக கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கம்

தஞ்சையில் தவெக நிர்வாகிகள் கூட்டம்:விஜய் உரை

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். முன்னதாக அவர் பல மாவட்டங்களில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தினார்.… Read More »தஞ்சையில் தவெக நிர்வாகிகள் கூட்டம்:விஜய் உரை

போர் எதிரொலி: நாமக்கல் முட்டை ஏற்றுமதி முடக்கம்; விலை கடும் சரிவு

  • by Editor

நாமக்கல் மண்டலத்தில் 1,200-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு தினசரி 6 கோடிக்கும் மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும்… Read More »போர் எதிரொலி: நாமக்கல் முட்டை ஏற்றுமதி முடக்கம்; விலை கடும் சரிவு

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி பெயர்: சு.வெங்கடேசன் எம்.பி. கடும் எதிர்ப்பு

  • by Editor

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு இந்தியில் கர்தவ்ய த்வார் என பெயர் வைத்ததற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள… Read More »திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி பெயர்: சு.வெங்கடேசன் எம்.பி. கடும் எதிர்ப்பு

தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.2,120 குறைந்தது

  • by Editor

சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்களால் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.2,120 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,21,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் ரூ.265… Read More »தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.2,120 குறைந்தது

துண்டை கிரீடமாக மாற்றியவர் அய்யா வைகுண்டர் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

  • by Editor

இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டரின் பஞ்சபதிகளில் மூலப்பதியாக முட்டப்பதியில் உள்ள அய்யா வைகுண்டசாமி பதி விளங்குகிறது.… Read More »துண்டை கிரீடமாக மாற்றியவர் அய்யா வைகுண்டர் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

திருத்தணி, திருவள்ளூரில் புதிய பேருந்து நிலையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

  • by Editor

திருத்தணியில் ரூ.20.97 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். சுற்றுலா நகரமாக விளங்கும் திருத்தணியில் போக்குவரத்து நெரிசல் தடுத்து பயணிகளுக்கு வாகன… Read More »திருத்தணி, திருவள்ளூரில் புதிய பேருந்து நிலையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

பேருந்தில் செவிலியருக்கு உடல்நலக்குறைவு; நிறுத்தாமல் மருத்துவமனைக்கு ஓட்டிய டிரைவர்

  • by Editor

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் சுபாஷினி இவர் வால்பாறையில் அரசு மருத்துவமனை செவிலியராக பணியாற்றி வருகிறார். பயிற்சிக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மற்றொரு செவிலியருடன் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.… Read More »பேருந்தில் செவிலியருக்கு உடல்நலக்குறைவு; நிறுத்தாமல் மருத்துவமனைக்கு ஓட்டிய டிரைவர்

வால்பாறை: குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை: வைரல் வீடியோ

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. வீட்டில் இருந்த நாயைப் பிடிக்க முயன்றபோது, அங்கிருந்த நாய்கள் ஒன்றுசேர்ந்து சிறுத்தையை நோக்கி ஆக்ரோஷமாகக் குரைத்தன.… Read More »வால்பாறை: குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை: வைரல் வீடியோ

நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைந்தது

  • by Editor

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. நாமக்கல்… Read More »நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைந்தது

நாங்குநேரி இரட்டைக்கொலை: 7 பேர் அதிரடி கைது

  • by Editor

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்திற்கு நேற்று இரவு பைக்குகளில் வந்த 9 பேர் கொண்ட முகமூடி கும்பல் அங்குள்ள டீக்கடையில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டினர்.… Read More »நாங்குநேரி இரட்டைக்கொலை: 7 பேர் அதிரடி கைது

மத்திய கிழக்கு போர் பதற்றம்: அரபு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.… Read More »மத்திய கிழக்கு போர் பதற்றம்: அரபு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

பிணவறையில் சடலத்தை கடித்துக் குதறிய நாய் – 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஜட்சர்லா அரசு மருத்துவமனையில் மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவரின் சடலத்தை, உள்ளே புகுந்த நாய் ஒன்று கடித்துக் குதறியதோடு, உடல் பாகங்களைக் கவ்விக்கொண்டு மருத்துவமனை வளாகத்தில் ஓடியது.… Read More »பிணவறையில் சடலத்தை கடித்துக் குதறிய நாய் – 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்

மத்திய கிழக்கு போர் பதற்றம்: 149 பயணிகளுடன் துபாயிலிருந்து டெல்லி வந்தடைந்தது ஏர் இந்தியா விமானம்

  • by Editor

மேற்காசியாவில் அமைந்துள்ள ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இந்த தாக்குதலில் பள்ளி மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோருடன் 700-க்கும் கூடுதலானோர் பலியாகி உள்ளனர். இதனை… Read More »மத்திய கிழக்கு போர் பதற்றம்: 149 பயணிகளுடன் துபாயிலிருந்து டெல்லி வந்தடைந்தது ஏர் இந்தியா விமானம்

கணவர் தூங்கும்போது வீட்டைப் பூட்டி தீ வைத்து எரித்து கொன்ற மனைவி

  • by Editor

உத்தர பிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பஸ்பார் கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்பத் (65). இவருடைய மனைவி சுமித்ரா (60). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சுமித்ரா,… Read More »கணவர் தூங்கும்போது வீட்டைப் பூட்டி தீ வைத்து எரித்து கொன்ற மனைவி

சிவகாசி சிறுகுளம் கண்மாயில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்பு

  • by Editor

சிவகாசி சிறு குளம் கண்மாய் பகுதியில் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மூலிகைச்செடிகளை பறிக்க சென்றுள்ளனர். அப்போது பெரிய வடிவிலான நட்சத்திர ஆமை ஒன்று ஊர்ந்து கொண்டிருந்ததை பார்த்த அந்த இளைஞர்கள் நட்சத்திர… Read More »சிவகாசி சிறுகுளம் கண்மாயில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 9-ம் தேதி உள்ளூர் விடுமுறை

  • by Editor

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 9-ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 14-ம் தேதி… Read More »புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 9-ம் தேதி உள்ளூர் விடுமுறை

சென்னை கோர விபத்து: அசுர வேகத்தில் சென்ற கார் மோதி சட்டக்கல்லூரி மாணவி பலி

  • by Editor

சென்னை அண்ணாபல்கலைக்கழகம் எதிரே முன்னால் சென்ற காரை முந்தி செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் காரில் சென்ற கேரளாவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில்… Read More »சென்னை கோர விபத்து: அசுர வேகத்தில் சென்ற கார் மோதி சட்டக்கல்லூரி மாணவி பலி

திருச்செந்தூரில் 70 அடி தூரம் உள்வாங்கிய கடல்

  • by Editor

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முன்தினம், மறுநாள் கடல்நீர் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வாக… Read More »திருச்செந்தூரில் 70 அடி தூரம் உள்வாங்கிய கடல்

மது குடிக்கப் பணம் தராத தாய் – கல்லைப் போட்டு கொலை செய்த மகன் கைது

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பாக்கியம் (51). இவர்களது மகன் வேலுச்சாமி(32). சுப்பிரமணியன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். வேலுச்சாமி மீது ஏற்கனவே தென்காசி மாவட்டம் ஊத்துமலை… Read More »மது குடிக்கப் பணம் தராத தாய் – கல்லைப் போட்டு கொலை செய்த மகன் கைது

இன்று சந்திர கிரகணம்: தொலைநோக்கி மூலம் காண சிறப்பு ஏற்பாடு

  • by Editor

இந்த ஆண்டு முதல் சந்திர கிரகணம் வானில் இன்று மாலை தோன்றும் நிலையில் அதனை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலைய… Read More »இன்று சந்திர கிரகணம்: தொலைநோக்கி மூலம் காண சிறப்பு ஏற்பாடு

ஹார்முஸ் நீரிணை மூடல் – உலக எண்ணெய் சந்தைக்கு பெரிய அதிர்ச்சி!

  • by Editor

மத்திய கிழக்கில் தற்போது முழு அளவிலான போர் நிலைமை உருவாகியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கின. இதில் ஈரானின்… Read More »ஹார்முஸ் நீரிணை மூடல் – உலக எண்ணெய் சந்தைக்கு பெரிய அதிர்ச்சி!

மகளிர் தினத்தன்று வெளியாகிறது தவெக தேர்தல் அறிக்கை

  • by Editor

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை மகளிர் தினத்தன்று (மார்ச் 8) அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிடுகிறார். மார்ச் 8 மகளிர் தினத்தன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை  அக்கட்சியின் தலைவர் விஜய்… Read More »மகளிர் தினத்தன்று வெளியாகிறது தவெக தேர்தல் அறிக்கை

விரிவடையும் போர்- பலி 787 – ஈரான் ரெட் க்ரசெண்ட் அதிர்ச்சி தகவல்!

  • by Editor

இஸ்ரேல் : அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தொடர் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஈரானின் ரெட் க்ரெஸ்சென்ட் (சிவப்பு பிறை) அமைப்பு இன்று… Read More »விரிவடையும் போர்- பலி 787 – ஈரான் ரெட் க்ரசெண்ட் அதிர்ச்சி தகவல்!

நிதின் நபினை மாநிலங்களவை வேட்பாளராக அறிவித்தது பாஜக

  • by Editor

பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை மாநிலங்களவை வேட்பாளராக பாஜக அறிவித்தது . பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவையின் இந்த ஆண்டு தேர்தல்களுக்கு பாஜக மத்திய தேர்தல் குழு பின்வரும் பெயர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.… Read More »நிதின் நபினை மாநிலங்களவை வேட்பாளராக அறிவித்தது பாஜக

‘ரத்த நிலா’ என அழைக்கப்படும் நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் துவங்கியது

  • by Editor

ரத்த நிலா’ என அழைக்கப்படும் நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்வின்போது சூரிய ஒளி சந்திரனின் மீது படுவதால் அது சிவப்பு நிறத்தில் காணப்படும்.அருணாச்சலப் பிரதேசம்,… Read More »‘ரத்த நிலா’ என அழைக்கப்படும் நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் துவங்கியது

விஜய்க்கு கூடும் கூட்டம்- ஓட்டு சீட்டாக மாறுமா என்பது கேள்விக்குறி… கார்த்தி சிதம்பரம்

  • by Editor

திமுகவை தவிர வேறு எந்த கட்சியுடனும் காங்கிரஸ் பேசவில்லை. விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்கு வங்கியாக மாறலாம்.. ஓட்டு சீட்டாக மாறுமா என்பது கேள்விக்குறி என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.… Read More »விஜய்க்கு கூடும் கூட்டம்- ஓட்டு சீட்டாக மாறுமா என்பது கேள்விக்குறி… கார்த்தி சிதம்பரம்

ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது

  • by Editor

ஈரோடு: பெருந்துறை அருகே ரூ.6,000 லஞ்சம் வாங்கிய நிச்சாம்பாளையம் ஊராட்சி செயலாளர் மாரிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துவரி ரசீதில் பெயர் மாற்றம் செய்ய தினேஷ் என்பவரிடம் ரூ.6,000 லஞ்சம் வாங்கியபோது மாரிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்..திமுக கவுன்சிலர் கைது

  • by Editor

சென்னையிலிருந்து டில்லி சென்ற விமானத்தில், 25 வயதுடைய விமான பணிப்பெண்ணிடம் மதுபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பரான வழக்கறிஞர் ஆகிய 2 பேரை சென்னை விமான… Read More »விமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்..திமுக கவுன்சிலர் கைது

இபிஎஸ் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விபரம்..வௌியீடு

  • by Editor

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் , அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அடுத்த கட்ட தெர்தல் பிரசார சுற்றுப்பயண விபரங்களை அதிமுகவெளியிட்டுள்ளது.… Read More »இபிஎஸ் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விபரம்..வௌியீடு

அரையிறுதிக்கு முன்னேறியதில் இந்தியா சாதனை

  • by Editor

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதிய இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றதுடன் ஜோராக அரையிறுதிக்கு முன்னேறியது. கடைசி சூப்பர் 8 போட்டியில், 196 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய… Read More »அரையிறுதிக்கு முன்னேறியதில் இந்தியா சாதனை

துபாயில் சிக்கிய பி.வி.சிந்து நாடு திரும்பினார்!

  • by Editor

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான ராணுவத் தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவியது. அபுதாபி, துபாய், தோஹா, ரியாத் ஆகிய நகரங்களில் ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இங்கிலாந்தின்… Read More »துபாயில் சிக்கிய பி.வி.சிந்து நாடு திரும்பினார்!

ஜோதிடரின் கணிப்பை கேட்டு தன் உயிரை விட்ட இளம்பெண்

  • by Editor

பெங்களூருவில் ஜோதிடரின் கணிப்பைக் கேட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண். 27 வயதான வித்யஜோதி மாற்று சமூக இளைஞர் ஒருவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருந்த நிலையில், ஜோதிடர் ஒருவர் மாற்று… Read More »ஜோதிடரின் கணிப்பை கேட்டு தன் உயிரை விட்ட இளம்பெண்

திமுக கெடு எதுவும் விதிக்கவில்லை.. செல்வபெருந்தகை

  • by Editor

திமுக காங்கிரஸ் தொகுதி பங்கேட்டில் இழுபறி நீடித்துவரும் சூழலில் முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பா சிதம்பரம், செல்வப்பெருந்தகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். இதனைதொடர்ந்து செல்வப்பெருந்தகை பேட்டியில் கூறியதாவது.. திமுக… Read More »திமுக கெடு எதுவும் விதிக்கவில்லை.. செல்வபெருந்தகை

திருச்சியில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?

  • by Editor

திருச்சி கம்பரசம்பேட்டை 110 கி.வோ . துணைமின் நிலையத்தில் 04.03.2026 (புதன் கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பரசம்பேட்டை துணை மின்… Read More »திருச்சியில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?

பொதுநிதியிலிருந்து எந்த பணிகளும் நடக்கவில்லை.. திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக-அதிமுக மோதல்

  • by Editor

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் ம மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் லி. மதுபாலன், துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையர் பாலு, நகரப் பொறியாளர்பி.… Read More »பொதுநிதியிலிருந்து எந்த பணிகளும் நடக்கவில்லை.. திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக-அதிமுக மோதல்

திருச்சியில் 14ம் தேதி மக்கள் நீதிமன்றம்… முதன்மை நீதிபதி தகவல்

  • by Editor

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், முசிறி, மணப்பாறை, துறையூர், லால்குடி, தொட்டியம், திருவரங்கம் என மாவட்டம் முழுவதும் 46 நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் 7,000 செக் மோசடி வழக்குகள் உள்பட 60,000 வழக்குகள்… Read More »திருச்சியில் 14ம் தேதி மக்கள் நீதிமன்றம்… முதன்மை நீதிபதி தகவல்

வீடு புகுந்து தாய்-மகளை தாக்கிய வாலிபர் கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

வீடு புகுந்து தாய் மகளை தாக்கிய வாலிபர் கைது திருச்சி -மதுரை மெயின் ரோடு வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( 36). இவர் திருச்சி ஆர்.எம்.எஸ் காலனி தெற்கு விஸ்தரிப்பு மூன்றாவது… Read More »வீடு புகுந்து தாய்-மகளை தாக்கிய வாலிபர் கைது- திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய சட்டதுறை இணை அமைச்சர் சாமி தரிசனம்

  • by Editor

பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதும் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் மத்திய சட்ட துறை இணை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் ,மூலவர் நம் பெருமாள் ரங்கநாயகி… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய சட்டதுறை இணை அமைச்சர் சாமி தரிசனம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, வரும் 6 மற்றும் 7ம் தேதி மேற்கு தொடர்ச்சி… Read More »தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் நடை அடைப்பு

  • by Editor

வானில் சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணம் ஆகும். இந்த ஆண்டுக்கான முதல் முழு சந்திர கிரகணம்… Read More »சந்திர கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் நடை அடைப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த வார இறுதியில் அறிவிக்க வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த வார இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேதியின் ஒத்திகை தேர்தல் என்பது விரைவில் வர இருக்கக்கூடிய நிலையில் அது தொடர்பான அறிவிப்புகள் அடுத்த… Read More »தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த வார இறுதியில் அறிவிக்க வாய்ப்பு

ஒரு கோடி பார்வைகளைக் கடந்தது முதல்வரின் ”ஒரே தலைவன்” வீடியோ!

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஒரே தலைவன்’ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு வீடியோ, ஒரு கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த வீடியோ, முதலமைச்சரின் 50 ஆண்டுகால… Read More »ஒரு கோடி பார்வைகளைக் கடந்தது முதல்வரின் ”ஒரே தலைவன்” வீடியோ!

அரசு பள்ளியில் புகுந்த 5 அடி நாகப்பாம்பு.. மாணவர்கள் ஓட்டம்

  • by Editor

தமிழக முழுவதும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு பொதுத்தேர்வு துவங்க உள்ளது.அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற… Read More »அரசு பள்ளியில் புகுந்த 5 அடி நாகப்பாம்பு.. மாணவர்கள் ஓட்டம்

மதுபோதையில் அதிவேக கார் விபத்து…3 பேர் படுகாயம்

  • by Editor

கோவையில் இருந்து விமான நிலையம் நோக்கி சென்ற அதிவேக கார், வரதராஜா மில் பஸ் ஸ்டாப் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது புறம் உள்ள பக்கவாட்டு சுவற்றில் மோதி தூக்கி எறியப்பட்டது. அதன்பின்,… Read More »மதுபோதையில் அதிவேக கார் விபத்து…3 பேர் படுகாயம்

கோவில்பட்டி தீக்குச்சி குடோன் தீ விபத்து..பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

  • by Editor

 கோவில்பட்டி தீக்குச்சி குடோன் தீ விபத்தில் சிக்கி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சுடலைமுத்து(42), கணேசன் (47) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தூத்துக்குடி… Read More »கோவில்பட்டி தீக்குச்சி குடோன் தீ விபத்து..பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

சின்னம்மை பாதிப்பு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.. சுகாதாரத்துறை

  • by Editor

சின்னம்மை பாதிப்பு உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோரை தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.சின்னம்மை பரவத் தொடங்கியுள்ள நிலையில் அது குறித்து பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரம் மற்றும்… Read More »சின்னம்மை பாதிப்பு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.. சுகாதாரத்துறை

கோவையில் பூனையா ? சிறுத்தை புலியா ? பதட்டமான பொதுமக்கள் !

  • by Editor

கோவை, போத்தனூர் ரயில் நிலையம் அருகே சிறுத்தை நடமாடுவதாக பரவும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து உள்ளதால், நகரை ஒட்டிய பகுதிகளில்… Read More »கோவையில் பூனையா ? சிறுத்தை புலியா ? பதட்டமான பொதுமக்கள் !

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து… கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

ஈரான் நாட்டின் உச்சத்தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காமேனி அவர்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டதைக் கண்டித்து, கோவை மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து… கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

  • by Editor

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் திருவிழா இன்று பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். “தென் திருப்பதி” என அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சாமி கோவில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

ஆதரவற்ற முதியவர்களுக்கு முடி வெட்டி, குளிக்க வைத்த சமூக ஆர்வலர்..பாராட்டு

  • by Editor

கரூர் மாவட்டம் பழைய அரசு மருத்துவமனை சாலை மற்றும் சர்ச் கார்னர் கடைவீதிகளில் பகுதிகளில் அதிகமான முடி, தாடியுடன் சாலையோரங்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உறவுகளை இழந்து ஆதரவின்றி வாழ்ந்து வரும்… Read More »ஆதரவற்ற முதியவர்களுக்கு முடி வெட்டி, குளிக்க வைத்த சமூக ஆர்வலர்..பாராட்டு

போர் பதற்றம்: அனைத்து வகை விசாக்களும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

  • by Editor

இஸ்ரேல்,அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் காரணமாக அமெரிக்க ராணுவ தளங்களை கொண்டிருக்கும் வளைகுடா நாடுகளிலும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால் வான்வெளி மூடல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 28 சனிக்கிழமை முதல் அனைத்து வகைகளின் நுழைவு… Read More »போர் பதற்றம்: அனைத்து வகை விசாக்களும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

ஜோர்டான் வான்வெளி மூடல்- தினசரி 15 மணிநேரம் விமானங்கள் பறக்கத் தடை

  • by Editor

ஜோர்டானின் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தினசரி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை (15 மணிநேரம்) வான்வெளி மூடப்படும் என்று அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்,… Read More »ஜோர்டான் வான்வெளி மூடல்- தினசரி 15 மணிநேரம் விமானங்கள் பறக்கத் தடை

நீங்க என்னோட இன்னொரு தாய்…” – ராதிகா குறித்து- வரலட்சுமி சரத்குமார் கண்ணீர்

  • by Editor

சிம்பு நடித்த ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், தற்போது இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். அவர் இயக்கும் புதிய படம் ‘சரஸ்வதி’. தமிழ், தெலுங்கில் இந்தப் படம்… Read More »நீங்க என்னோட இன்னொரு தாய்…” – ராதிகா குறித்து- வரலட்சுமி சரத்குமார் கண்ணீர்

கல்லூரி செல்ல கணவர் தடை… மனைவி தற்கொலை

  • by Editor

திருப்பூர், அனுப்பர்பாளையம், கங்கா நகரில் கல்லூரிக்குச் செல்ல கணவர் தடை விதித்ததால், மனமுடைந்த 3 மாத கர்ப்பிணி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விகாஸ் கண்ணன் –… Read More »கல்லூரி செல்ல கணவர் தடை… மனைவி தற்கொலை

ஈரான் அதிபர் படுகொலை- அமெரிக்கா – இஸ்ரேலை கண்டித்து … திருச்சியில் அமைதி ஆர்ப்பாட்டம்

  • by Editor

ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்கா – இஸ்ரேலை கண்டித்து திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட… Read More »ஈரான் அதிபர் படுகொலை- அமெரிக்கா – இஸ்ரேலை கண்டித்து … திருச்சியில் அமைதி ஆர்ப்பாட்டம்

நெல்லை நாங்குநேரி இரட்டை கொலை!..5 தனிப்படைகள் அமைப்பு

  • by Editor

நெல்லை மாவட்டம், நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு 9 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இருசக்கர வாகனங்களில் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை… Read More »நெல்லை நாங்குநேரி இரட்டை கொலை!..5 தனிப்படைகள் அமைப்பு

ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை- ஒன்றிய அரசுக்கு சோனியா காந்தி கடும் கண்டனம்

  • by Editor

ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை மோடி அரசு கண்டிக்காமல் இருப்பது, தனது தார்மீகப் பொறுப்பிலிருந்து விலகும் செயல் என சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையின் போதே ஒரு நாட்டின்… Read More »ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை- ஒன்றிய அரசுக்கு சோனியா காந்தி கடும் கண்டனம்

போர் காட்சிகளை வாண வேடிக்கையென்று காண வேண்டாம்.. வைரமுத்து

  • by Editor

ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் உச்சத்தைத் தொட்டுள்ளது. இருதரப்பும் மாறி மாறி தாக்கிக் கொள்வதால் வளைகுடா நாடுகளில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.… Read More »போர் காட்சிகளை வாண வேடிக்கையென்று காண வேண்டாம்.. வைரமுத்து

நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் காலி பண்ணவோ வரவில்லை-சிவகார்த்திகேயன்

  • by Editor

ஒரு படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது: நாங்கள் எல்லோரும் ஒரு கனவுடன் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். நான் ஆசையோடு சினிமாவுக்கு வந்திருக்கிறேன். நிறைய பேருக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள… Read More »நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் காலி பண்ணவோ வரவில்லை-சிவகார்த்திகேயன்

சவுதி, கத்தார் உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் வெளியேற அறிவுறுத்தல்

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.பாதுகாப்பு அச்சுறுத்தல் நீடிப்பதால்… Read More »சவுதி, கத்தார் உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் வெளியேற அறிவுறுத்தல்

37.79 லட்சம் பேருக்கு சிறப்பு நிதி ரூ. 2000

  • by Editor

விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச்… Read More »37.79 லட்சம் பேருக்கு சிறப்பு நிதி ரூ. 2000

செஞ்சி அருகே சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து 4 பேர் பலி

  • by Editor

செஞ்சி அருகே சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து 4 பேர் உயிரிழந்தனர். ஆலம்பூண்டி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கியது. திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது கார்… Read More »செஞ்சி அருகே சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து 4 பேர் பலி

கேரள அரசு மீண்டும் பல்டி…இளம்பெண்களை அனுமதிக்க கூடாது

  • by Editor

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. கேரள உயர்நீதிமன்றம் கடந்த 1991ம் ஆண்டு இதை உறுதி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து… Read More »கேரள அரசு மீண்டும் பல்டி…இளம்பெண்களை அனுமதிக்க கூடாது

இஸ்ரேல் – ஈரான் போரினால் துபாயில் சிக்கி தவித்த 217 பேர் சென்னை வந்தனர்

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டாக இணைந்து 4-வது நாளாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் – ஈரான் போரால் மேற்கு ஆசியாவில் 4-வது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது. சவுதி… Read More »இஸ்ரேல் – ஈரான் போரினால் துபாயில் சிக்கி தவித்த 217 பேர் சென்னை வந்தனர்

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,25,200க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

கரூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: 73 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

  • by Editor

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில்… Read More »கரூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: 73 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

மெக்காவில் சிக்கிய தமிழ்நாடு அரசின் தலைமை காஜியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர்

  • by Editor

சவுதி அரேபியாவின் மெக்கா ஹஜ் புனிதப் பயணம் சென்று அங்கு சிக்கியுள்ள தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் பாகவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு… Read More »மெக்காவில் சிக்கிய தமிழ்நாடு அரசின் தலைமை காஜியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர்

மனைவி கழுத்தை நெரித்து கொலை: கணவர் தற்கொலை முயற்சி

  • by Editor

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கீழில்லம் பகுதியை சேர்ந்தவர் லைஜு இவருக்கு திருமணமாகி ஜிபிமொல் (37) என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் இருந்தனர். லைஜு அப்பகுதியில் உணவகம் வைத்து தொழில் செய்து வந்தார். இதனிடையே,… Read More »மனைவி கழுத்தை நெரித்து கொலை: கணவர் தற்கொலை முயற்சி

நயினாருக்கு கார் டிரைவராக மாறிய விஜயபாஸ்கர்

  • by Editor

திருச்சியில் வரும் 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாய கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை தேர்வு செய்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார்… Read More »நயினாருக்கு கார் டிரைவராக மாறிய விஜயபாஸ்கர்

இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கிய தளபதி கொல்லப்பட்டார்

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலில்… Read More »இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கிய தளபதி கொல்லப்பட்டார்

திருப்பதியில் தரிசனத்திற்கான காத்திருந்த பக்தர்கள் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்கான வரிசையில் பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி உள்ளது. இதனால்… Read More »திருப்பதியில் தரிசனத்திற்கான காத்திருந்த பக்தர்கள் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு

தண்டவாளம் அருகே பட்டம் விட்டால் 6 மாதம் சிறை: ரயில்வே கடும் எச்சரிக்கை

  • by Editor

ரெயில்வே தண்டவாளங்கள், மின்சாரப் பாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் தரப்பில் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது;“உயர் அழுத்த… Read More »தண்டவாளம் அருகே பட்டம் விட்டால் 6 மாதம் சிறை: ரயில்வே கடும் எச்சரிக்கை

மெக்காவில் சிக்கிய தலைமை காஜி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போனில் நலம் விசாரிப்பு

  • by Editor

சவுதி அரேபியாவின் மெக்கா ஹஜ் புனிதப் பயணம் சென்று அங்கு சிக்கியுள்ள தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் பாகவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு… Read More »மெக்காவில் சிக்கிய தலைமை காஜி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போனில் நலம் விசாரிப்பு

ஈரான் – இஸ்ரேல் போர்: இந்தியர்களை மீட்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த… Read More »ஈரான் – இஸ்ரேல் போர்: இந்தியர்களை மீட்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

கரூர்: ரூ.6.90 கோடியில் புதிய மாவட்ட மைய நூலகம் – செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்

  • by Editor

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதான வளாகத்தில், சுமார் 6.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள மாவட்ட மைய நூலகத்தை முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி இன்று திறந்து வைத்தார்.… Read More »கரூர்: ரூ.6.90 கோடியில் புதிய மாவட்ட மைய நூலகம் – செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்

error: Content is protected !!