Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

ஏப்.6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

  • by Editor

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஏப்.6ம் தேதி வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் துவங்குகிறார். ஏப்.21ம் தேதி கொளத்தூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை முடிக்கிறார்.

திருச்செந்தூர் அருகே ரூ.4.40 லட்சம் பறிமுதல்

  • by Editor

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ராமநாதபுரம் சமஸ்தான ராணியிடமிருந்து ரூ. 4.40/- லட்சத்தை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து திருச்செந்தூர் ஆர்டிஓவிடம் ஒப்படைத்தனர்.

நயினார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி திமுக மனு தாக்கல்

  • by Editor

நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட கோரி திமுக சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. 2024ல் மக்களவை தேர்தலின்போது தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி ரொக்கம்… Read More »நயினார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி திமுக மனு தாக்கல்

சாந்தி ஸ்வீட்ஸில் அல்வா தயாரிப்பு முற்றிலும் நிறுத்தம்

  • by Editor

நெல்லை: சிலிண்டர் தட்டுப்பாட்டால் நெல்லை சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் அல்வா தயாரிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையிலான மேற்காசிய போர் பதற்றத்தால் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு… Read More »சாந்தி ஸ்வீட்ஸில் அல்வா தயாரிப்பு முற்றிலும் நிறுத்தம்

உலகம் முழுவதும் X-தளம் முடங்கியது

  • by Editor

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி ‛எக்ஸ்’ என்ற பெயரில் மக்களுக்கு வழங்கி உள்ளார். எக்ஸ் வலைதள பக்கத்தை உலகம் முழுவதும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்… Read More »உலகம் முழுவதும் X-தளம் முடங்கியது

8 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை…”தோழி மூதாட்டி” கைது

  • by Editor

கோவை, பொள்ளாச்சியை அடுத்த பாலக்காடு ரோடு அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் விசாலாட்சி (77).விசாலாட்சி தனது கணவர் மற்றும் ஒரு மகன் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.அன்பு நகர் பகுதியில் வசித்து வந்த… Read More »8 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை…”தோழி மூதாட்டி” கைது

திருவெறும்பூரில் குடிநீர் குழாய் உடைப்பு… வீணாகும் தண்ணீர்

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பர்மா காலனி எதிர்ப்புறம் உள்ள உய்ய கொண்டான் கரை பாலம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல மணி நேரமாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி… Read More »திருவெறும்பூரில் குடிநீர் குழாய் உடைப்பு… வீணாகும் தண்ணீர்

முதல்வர் உத்தரவிட்டால் போடியில் போட்டியிடுவேன்-ஓபிஎஸ் பேட்டி

  • by Editor

முதலமைச்சர் உத்தரவிட்டால் போடி தொகுதியில் போட்டியிடுவேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு யார் தலைமை என தெரியவில்லை? அதிமுக கூட்டணிக் கட்சிகள் பாஜகவின் தாமரை சின்னத்தில் தான்… Read More »முதல்வர் உத்தரவிட்டால் போடியில் போட்டியிடுவேன்-ஓபிஎஸ் பேட்டி

திருவாரூரில் ஏப்.2 பிரச்சாரத்தை துவக்குகிறார் ஸ்டாலின்

  • by Editor

ஏப்ரல் 2 முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்.. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் தனது… Read More »திருவாரூரில் ஏப்.2 பிரச்சாரத்தை துவக்குகிறார் ஸ்டாலின்

உலகின் சிறந்த விமான நிலையம் பட்டியலில்… சிங்கப்பூர் விமான நிலையம் முதலிடம்

  • by Editor

2026-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் சிங்கப்பூர் விமான நிலையம் தொடர்ந்து 13வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. சியோல் விமான நிலையம் 2வது இடத்திலும் டோக்கியோ 3வது இடத்திலும் உள்ளன.… Read More »உலகின் சிறந்த விமான நிலையம் பட்டியலில்… சிங்கப்பூர் விமான நிலையம் முதலிடம்

கோவை- பேரூர் பட்டீஸ்வரர் கோவில் திருத்தேரை அதிகாரிகள் ஆய்வு

  • by Editor

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று முன்தினம் கொடி ஏற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேரின் ஆதார் கட்டை வளம் இல்லாமல் இருப்பதால் இந்த வருடம் தேர்… Read More »கோவை- பேரூர் பட்டீஸ்வரர் கோவில் திருத்தேரை அதிகாரிகள் ஆய்வு

தவெக கூட்டத்தில் குத்தாட்டம்… அரசு பள்ளி ஹெச்.எம் சஸ்பெண்ட்

  • by Editor

ஒரத்தநாடு பகுதியில் தமிழக வெற்றி கழகம் நடத்திய விழாவில் நடனம் ஆடிய அரசு பள்ளி தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம்செய்து கல்வி அதிகாரி உத்தரவிட்டார். தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள பின்னை யூரை… Read More »தவெக கூட்டத்தில் குத்தாட்டம்… அரசு பள்ளி ஹெச்.எம் சஸ்பெண்ட்

மதிமுக சார்பில் விருப்ப மனுக்களை நாளை பெறலாம்… மதிமுக தலைமை

  • by Editor

மதிமுக சார்பில் போட்டியிடுவோர் நாளை ஒருநாள் விருப்ப மனுக்களை பெற்று அளிக்கலாம் என மதிமுக தலைமை அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ரூ 1,000 செலுத்தி விருப்ப… Read More »மதிமுக சார்பில் விருப்ப மனுக்களை நாளை பெறலாம்… மதிமுக தலைமை

அதிமுக கூட்டணியில் அமித்ஷா தான் முடிவு எடுக்கிறார்… அமைச்சர் சிவசங்கர்

  • by Editor

அதிமுக கூட்டணியில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாதான் முடிவெடுக்கிறார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அமித் ஷா தரும் ஸ்கிரிப்டை மாற்றாமல் அப்படியே படிக்கிறார் எடப்பாடி. தமிழ்நாட்டில் நோட்டாவுக்கு கீழே இருந்த பாஜகவுக்கு அதிக… Read More »அதிமுக கூட்டணியில் அமித்ஷா தான் முடிவு எடுக்கிறார்… அமைச்சர் சிவசங்கர்

சாலை விபத்தில் பெண் மூளைச்சாவு.. உடல் உறுப்புகள் தானம்

  • by Editor

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நர்மதா (24) என்ற இளம்பெண்ணின் இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானமாக வழங்கினர் . நர்மதாவுக்கு திருமணமாகி… Read More »சாலை விபத்தில் பெண் மூளைச்சாவு.. உடல் உறுப்புகள் தானம்

அதிமுக நிர்வாகியிடமிருந்து 62 மொய் கவர்கள் பறிமுதல்

  • by Editor

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி பகுதியில் அதிமுக நிர்வாகி செந்தில்குமார் என்பவரது காரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், அதிமுக தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்ட 62 மொய் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல்… Read More »அதிமுக நிர்வாகியிடமிருந்து 62 மொய் கவர்கள் பறிமுதல்

”லவ் ஓ லவ்” படத்தின் பர்ஸ்ட் லுக் வௌியீடு..

  • by Editor

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பவிஷ். இவர் தனுஷின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ‘படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பவிஷ்,… Read More »”லவ் ஓ லவ்” படத்தின் பர்ஸ்ட் லுக் வௌியீடு..

பெண் ரவுடிக்கு இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை… புகார்

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோனனகுண்டே போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பாப்பண்ணா. இவருக்கும், பெண் ரவுடியான யசஷ்வினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. யசஷ்வினி மீது பல்வேறு போலீஸ் ஸ்டேசன்களில் வழக்குகள் உள்ளன. இந்த… Read More »பெண் ரவுடிக்கு இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை… புகார்

பஸ் தீப்பிடித்து 10 பேர் பலி.. ஆந்திராவில் பரிதாபம்

  • by Editor

ஆந்திராவின் மர்க்காபுரம் பகுதியில் தனியார் பஸ் -டிப்பர் லாரி நேருக்கு மோதி விபத்தானது. இதில் மோதிய வேகத்தில் பஸ் தீ பிடித்து எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் பல பயணிகள் தூக்கத்தில் இருந்தனர். இதனால்… Read More »பஸ் தீப்பிடித்து 10 பேர் பலி.. ஆந்திராவில் பரிதாபம்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு

  • by Editor

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியது ‘நயாரா’ பெட்ரோல் நிறுவனம். ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடந்துவரும் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல்… Read More »பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது

  • by Editor

குமரி: காளிகேசம் அருகே வடமாநில தொழிலாளி அருண்குமார் சிங் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அருண்குமார் சிங் கொலை வழக்கில் அவரது சகோதரி கணவர் அருண் சிங்கை போலீஸ் கைது செய்தனர்.… Read More »வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • by Editor

ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு சவரன் விலை ரூ. 1 லட்சத்திற்கும் கீழ் குறையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்

  • by Editor

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்… Read More »வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்

திருப்போரூர் தொகுதிக்கு வந்த 1363 இயந்திரங்கள்.. அனைத்து கட்சி முன்னிலையில் சீல் வைப்பு

  • by Editor

 திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்புவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று காலை திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை பாதுகாப்புடன் வந்திறங்கின. திருப்போரூர் தொகுதி… Read More »திருப்போரூர் தொகுதிக்கு வந்த 1363 இயந்திரங்கள்.. அனைத்து கட்சி முன்னிலையில் சீல் வைப்பு

திருப்பூர் அருகே வேஸ்ட் குடோனில் பயங்கர தீ- துணிகள் எரிந்து நாசம்

  • by Editor

 திருப்பூர், மங்கலம் அடுத்த வேட்டுவபாளையத்தில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தில் இரண்டு பேருக்கு சொந்தமான வேஸ்ட் குடோன் தனித்தனியாக உள்ளது. அந்த வேஸ்ட் குடோனில் நேற்று இரவு வழக்கம் போல்… Read More »திருப்பூர் அருகே வேஸ்ட் குடோனில் பயங்கர தீ- துணிகள் எரிந்து நாசம்

கன்னியாகுமரியை கைவிட்ட அதிமுக- “பணம் செலவு செய்தோம், மதிக்கவில்லை..Ex.MLA ஆதங்கம்

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.கவிற்கு 4 தொகுதி ஒதுக்கீடு செய்ததால் அதிருப்தியடைந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் போர்க்கொடி தூக்கியுள்ளார். அதிமுக தலைமையிலான என்.டி.ஏ., கூட்டணி யில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற… Read More »கன்னியாகுமரியை கைவிட்ட அதிமுக- “பணம் செலவு செய்தோம், மதிக்கவில்லை..Ex.MLA ஆதங்கம்

கஞ்சா விற்ற பெண் கைது… வாலிபர் கைது..திருச்சி க்ரைம்

  • by Editor

கஞ்சா விற்ற பெண் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொத்தமங்கலம் குடித்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு… Read More »கஞ்சா விற்ற பெண் கைது… வாலிபர் கைது..திருச்சி க்ரைம்

உதகை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினர் போராட்டம்

  • by Editor

உதகை தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக தலைமை மீண்டும் பரிசீலனை செய்து உதகை தொகுதியை அதிமுகவிற்கு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.… Read More »உதகை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினர் போராட்டம்

புதுவையில் செங்கோல் நீமமு கழகத்துடன் சசிகலாவின் புதிய கட்சி கூட்டணி

  • by Editor

புதுச்சேரி: புதுச்சேரியில் செங்கோல் நீதி மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைத்துள்ளது. மங்கலம், பாகூர், ராஜ்பவன் உள்ளிட்ட 10 தொகுதிகளில் செநீமமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.… Read More »புதுவையில் செங்கோல் நீமமு கழகத்துடன் சசிகலாவின் புதிய கட்சி கூட்டணி

ஆதவ் அர்ஜுனாவுக்கு பதிலடி கொடுப்போம்”- மாணிக்கம் தாகூர் கண்டனம்

  • by Editor

தவெக வாசலில் காங்கிரஸ் கட்சியினர் நிற்பதாக ஆதவ் அர்ஜுனா பேசியிருந்த நிலையில் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை; பொறுப்பில்லாமல் பேசிவிட்டு தப்பித்துவிடலாம் என நினைக்க வேண்டாம்; பதிலடி… Read More »ஆதவ் அர்ஜுனாவுக்கு பதிலடி கொடுப்போம்”- மாணிக்கம் தாகூர் கண்டனம்

மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்”- முதல்வருக்கு திருமா கடிதம்

  • by Editor

மநீம தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக முதலமைச்சருக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் எழுதியுள்ள கடிதத்தில், “தொகுதிகள் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், மநீமவை டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட அனுமதித்து கூட்டணி… Read More »மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்”- முதல்வருக்கு திருமா கடிதம்

பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  • by Editor

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் நிறைவடைந்து, வேட்பாளர் அறிமுகப் படலங்கள் தொடங்கியுள்ளன. இந்தக் கூட்டணியில் முக்கிய… Read More »பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நடிகர்களை நம்பி பின்சென்றால் இதுதான் நிலை! .. கமல்

  • by Editor

தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும் ஏற்புடையதாக இல்லை” என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது. ஒரு சீட்டோ,… Read More »நடிகர்களை நம்பி பின்சென்றால் இதுதான் நிலை! .. கமல்

தேர்தலுக்காக வாடகை வீட்டுக்கு சென்ற நயினார் நாகேந்திரன்

  • by Editor

நெல்லை தொகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் எம்எல்ஏவாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். இவரது சொந்த மாவட்டம் நெல்லை மாவட்டம் என்பதால் இங்கேயே இவரது உறவினர்கள்… Read More »தேர்தலுக்காக வாடகை வீட்டுக்கு சென்ற நயினார் நாகேந்திரன்

“சினிமா வாய்ப்பு என சொல்லி பாலியல் தொல்லை- மோனலிசா குற்றச்சாட்டு

  • by Editor

இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என்னிடம் பலமுறை மோசமாக நடந்து கொண்டார் என கும்பமேளா புகழ் மோனாலிசா பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார். மஹா கும்பம் பரபரப்பு மோனாலிசா படத்தின் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »“சினிமா வாய்ப்பு என சொல்லி பாலியல் தொல்லை- மோனலிசா குற்றச்சாட்டு

பாஜகவின் ஒற்றையாட்சிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.. மம்தா

  • by Editor

மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜகவின் ஒற்றையாட்சி அதிகாரத்தை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறைகூவல் விடுத்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2025ம் ஆண்டில்… Read More »பாஜகவின் ஒற்றையாட்சிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.. மம்தா

மாம்பழ சின்னம் முடக்கம் கோரி ராமதாஸ் வழக்கு- அன்புமணிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • by Editor

மாம்பழ சின்னத்தை முடக்க வேண்டும் என்று ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் நாளைக்குள் பதிலளிக்குமாறு அன்புமணி ராமதாஸுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாமகவில் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி பாமக நிறுவனர் ராமதாஸ்… Read More »மாம்பழ சின்னம் முடக்கம் கோரி ராமதாஸ் வழக்கு- அன்புமணிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பஞ்சாப் நடிகையை கரம் பிடித்த ‘ராப்’ பாடகர்:

  • by Editor

பிரபல ராப் பாடகர் பாட்ஷா மற்றும் பஞ்சாப் நடிகை ஈஷா ரிககி ஆகியோரின் ரகசிய திருமண புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகில் பிரபல ராப் பாடகர் பாட்ஷா,… Read More »பஞ்சாப் நடிகையை கரம் பிடித்த ‘ராப்’ பாடகர்:

மேற்குவங்கத்தில் பாஜகவை 50 தொகுதிக்குள் சுருக்குவோம்… அபிஷேக் சபதம்

  • by Editor

மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பாஜகவை 50 தொகுதிகளுக்கும் குறைவாக சுருக்கும் இலக்குடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளது. மேற்குவங்கத்தில் தற்போது சட்டப் பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில்,… Read More »மேற்குவங்கத்தில் பாஜகவை 50 தொகுதிக்குள் சுருக்குவோம்… அபிஷேக் சபதம்

தங்க குடோனாக திருப்பதிக்கு வந்த நபர் -பரபரப்பு

  • by Editor

திருப்பதியில் கோயில் கொண்டுள்ள ஏழுமலையான், திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாக சொல்வார்கள். அந்த குபேரனே பார்த்திருக்க மாட்டாரு போல, அவ்வளோ தங்க நகைகளை அணிந்தபடி ஒருவர் திருப்பதிக்கு வந்துள்ளார். டவலை சுற்றியது போல தடிமனாக… Read More »தங்க குடோனாக திருப்பதிக்கு வந்த நபர் -பரபரப்பு

எடப்பாடி கொடுத்தது வெற்று வாக்குறுதிகள்… அமைச்சர் துரைமுருகன் பேட்டி

  • by Editor

வேலூர் அடுத்த காட்பாடியில் காட்பாடி மற்றும் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடந்தது. அமைச்சர் துரைமுருகன், தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசுகையில், ‘காட்பாடி தொகுதியின் வேட்பாளராக… Read More »எடப்பாடி கொடுத்தது வெற்று வாக்குறுதிகள்… அமைச்சர் துரைமுருகன் பேட்டி

ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.20 லட்சம் மோசடி-

  • by Editor

அரசு ஒதுக்கீட்டில் கடை மற்றும் ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.20 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணி செங்கல்வராயன் தெருவை சேர்ந்தவர் திலகா(46).… Read More »ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.20 லட்சம் மோசடி-

சிலிண்டர் முன்பதிவு இடைவௌி 35 நாட்களாக அதிகரிப்பு.. ஷாக்

  • by Editor

சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 35 நாட்களாக அதிகரிப்பு என்று பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது. சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கான இடைவெளி 35 நாட்களாக அதிகரிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே… Read More »சிலிண்டர் முன்பதிவு இடைவௌி 35 நாட்களாக அதிகரிப்பு.. ஷாக்

இலவசங்கள் பிச்சை… மக்களை அடிமைகளாக வைத்திருக்கவே இந்த பிச்சை”- சீமான்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தளி மற்றும் ஓசூர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கெலமங்கலத்தில் தேர்தல் வாகனப் பரப்புரை மேற்கொண்டார்.… Read More »இலவசங்கள் பிச்சை… மக்களை அடிமைகளாக வைத்திருக்கவே இந்த பிச்சை”- சீமான்

குழந்தையின் பாலினத்தை தெரிவித்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

  • by Editor

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதியில் சட்ட விரோதமாக கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிவதாக கெங்கவல்லி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நித்தியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,… Read More »குழந்தையின் பாலினத்தை தெரிவித்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

நயினாருக்கு சாத்தூர் தொகுதி- வானதி சீனிவாசனுக்கு கோவை வடக்கு

  • by Editor

169 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.தொகுதி மாறும் தலைவர்கள், திருநெல்வேலி, கோவை தெற்கு தொகுதிகள் பாஜகவிற்கு ஒதுக்கப்படவில்லை. நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புள்ளது.

டெம்போ மோதி மயில் படுகாயம்.. சமூக ஆர்வலர்கள் மீட்பு

  • by Editor

​ கோவை பேரூர் – தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தீத்திபாளையம் பகுதியில், வேகமாக வந்த டெம்போ ஒன்று தேசியப் பறவையான மயில் மீது மோதியதில், அதில் அந்த மயில் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய… Read More »டெம்போ மோதி மயில் படுகாயம்.. சமூக ஆர்வலர்கள் மீட்பு

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

  • by Editor

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள்…மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில் , விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை,… Read More »அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

பரபரக்கும் அரசியல் களம்..தேர்தலில் இருந்து விலகினார் வேல்முருகன்

  • by Editor

2021 தேர்தலில் திமுகவின் உதயசூரியன்சின்னத்தில் போட்டியிட்டு வென்ற வேல்முருகன், இந்த முறை தனது கட்சிக்குக் குறைந்தது 2 முதல் 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், அவை தவாக-வின் பம்பரம் சின்னத்தில் ஒதுக்கப்பட வேண்டும்… Read More »பரபரக்கும் அரசியல் களம்..தேர்தலில் இருந்து விலகினார் வேல்முருகன்

குளித்தலை அருகே கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை.. எஸ்பி பாராட்டு

  • by Editor

குளித்தலை அருகே நடைபெற்ற கொலை வழக்கில் சிறப்பான புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தனர். கரூர்… Read More »குளித்தலை அருகே கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை.. எஸ்பி பாராட்டு

ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலி.. ராணிப்பேட்டை அருகே சோகம்

  • by Editor

ராணிப்பேட்டை அடுத்த மணியம்பட்டு ஏரியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஏரியில் மூழ்கி சிறுவர்கள் பார்த்திபன்(13), நித்தீஷ் (14) நித்தீஷ் (13) உயிரிழந்தனர். 3 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு சிப்காட்… Read More »ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலி.. ராணிப்பேட்டை அருகே சோகம்

100% வாக்களிக்க கோரி…மகளிர் திட்ட பணியாளர்கள் பேரணி

  • by Editor

100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் துறை சார்பில் மகளிர் திட்ட பணியாளர்கள் இருசக்கர வாகனம் பேரணியில் ஈடுபட்டனர். தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக… Read More »100% வாக்களிக்க கோரி…மகளிர் திட்ட பணியாளர்கள் பேரணி

கோவையில் யானை தாக்கி கேரள நபர் பலி

  • by Editor

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், ஆனைகட்டி வடக்கு சுற்று பகுதிக்கு உட்பட்ட கோழிக் கண்டி என்னும் வனப்பகுதிக்குள் யானை தாக்கி கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மயிலன் என்பவர் உயிரிழந்ததுள்ளார். கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த… Read More »கோவையில் யானை தாக்கி கேரள நபர் பலி

234 தொகுதிகளிலும் நானே நிற்கிறேன்!” -முதல்வர் ஸ்டாலின் உருக்கமான கடிதம்

  • by Editor

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடும், கழகத்தின்… Read More »234 தொகுதிகளிலும் நானே நிற்கிறேன்!” -முதல்வர் ஸ்டாலின் உருக்கமான கடிதம்

காங்., பொதுச்செயலர் டி.செல்வம் சஸ்பெண்ட்

  • by Editor

தமிழக காங். கமிட்டியின் பொதுச்செயலர் செல்வத்தை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.

புதுகை அருகே முதிய தம்பதி தற்கொலை..பரிதாபம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுக்கா வாண்டா கோட்டை வருவாய் கிராமம் திருவுடையார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி கருப்பையா (70). இவரது மனைவி லெட்சுமி (67). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனராம். கருப்பையா, மனைவி… Read More »புதுகை அருகே முதிய தம்பதி தற்கொலை..பரிதாபம்

தொகுதி மாறி போட்டியிடும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்

  • by Editor

23 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக தலைமை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 20 பேர் முன்னாள் அமைச்சர்கள் ஆவர். அதேபோல், தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் 15 பேருக்கு… Read More »தொகுதி மாறி போட்டியிடும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்கிய ஆதித்யா பிர்லா குழுமம்

  • by Editor

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விலைக்கு வாங்கியுள்ளது ஆதித்யா பிர்லா குழுமம்.. குமார் மங்கலம் பிர்லாவின் ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், டேவிட் பிளிட்சரின் போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் அமெரிக்காவைச்… Read More »ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்கிய ஆதித்யா பிர்லா குழுமம்

இணைந்து பணியாற்ற மிக சிறப்பான மனிதர் அஜித்-நடிகை ரெஜினா பெருமிதம்

  • by Editor

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் இறுதியாக, விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது, மூக்குத்தி அம்மன் 2,செக்சன் 108 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ்… Read More »இணைந்து பணியாற்ற மிக சிறப்பான மனிதர் அஜித்-நடிகை ரெஜினா பெருமிதம்

நடிக்காத படத்திற்கு 30 நாள் சம்பளம் வழங்கிய அஜித்…சிங்கம்புலி நெகிழ்ச்சி

  • by Editor

நடிக்காத படத்துக்காக தனக்கு அஜித் குமார் சம்பளம் கொடுத்ததாக நடிகர் சிங்கம்புலி தெரிவித்தார். இது குறித்து யூடியூபில் பேசியுள்ள சிங்கம்புலி கூறியது: ‘பில்லா 2’ படத்தில் அஜித் குமார் நடித்துக்கொண்டிருந்தார். அந்த படத்தில் உங்களுக்கு… Read More »நடிக்காத படத்திற்கு 30 நாள் சம்பளம் வழங்கிய அஜித்…சிங்கம்புலி நெகிழ்ச்சி

”யூத்” படத்திற்கு சம்பளம் வாங்காமல் இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்

  • by Editor

கருணாஸ், பாடகி கிரேஸ் தம்பதியின் மகன் கென் கருணாஸ் நடித்து இயக்கியுள்ள படம், `யூத்’. தமிழில்  வெளியாகியுள்ள இப்படத்தின் தெலுங்கு டப்பிங்  ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் திரைக்கு வருகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில்… Read More »”யூத்” படத்திற்கு சம்பளம் வாங்காமல் இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்

உதயமாகிறதா?… ”அய்யா பாமக” புதிய கட்சி…

  • by Editor

பாமகவில் தந்தை மகன் இடையே ஏற்பட்ட பூசலால் பாமக கட்சியினுள் பிரச்சனை வெடிக்க தொடங்கியது. குடும்ப பிரச்சினை இறுதியில் கட்சியை இரண்டு துண்டுகளாக பிரிக்கும் அளவிற்கு சென்று விட்டது. மேலும் பாமக உடைந்து இரண்டு துண்டுகளாக… Read More »உதயமாகிறதா?… ”அய்யா பாமக” புதிய கட்சி…

மருத்துவ செலவுக்கு பணம் எடுத்து சென்றால்… வாட்ஸ்அப் ஆதாரம் போதும்

  • by Editor

மருத்துவக் காரணத்திற்கு மக்கள் பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்அப் ஆதாரம் போதும்- தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். பணத்திற்கான ஆதாரத்தை whatsapp மற்றும் சமூக வலைதளம் வழியாகக் கூட காண்பிக்கலாம். ரூ.50,00க்கு… Read More »மருத்துவ செலவுக்கு பணம் எடுத்து சென்றால்… வாட்ஸ்அப் ஆதாரம் போதும்

எரிவாயு தட்டுப்பாடு.. பிரதமர் மோடியால் மக்கள் பீதி… முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறியதாவது.. “கோவிட் காலத்தைப் போல” என பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள்… Read More »எரிவாயு தட்டுப்பாடு.. பிரதமர் மோடியால் மக்கள் பீதி… முதல்வர் ஸ்டாலின்

காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினருமான சோனியா காந்தி (79), நெஞ்சுப்பகுதி தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மருத்துவர் அனூப்… Read More »காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

அரியலூர் அதிமுக வேட்பாளராக தாமரை. ராஜேந்திரன்

  • by Editor

அரியலூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக தாமரை. ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் தொகுதியில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியில் அரசு தலைமை கொறடாவாக… Read More »அரியலூர் அதிமுக வேட்பாளராக தாமரை. ராஜேந்திரன்

கோவையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரம்மாண்ட ரங்கோலி கலெக்டர் ஆய்வு

  • by Editor

கோவையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரம்மாண்ட ரங்கோலி – ஆட்சியர் ஆய்வு… தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று… Read More »கோவையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரம்மாண்ட ரங்கோலி கலெக்டர் ஆய்வு

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. எரிவாயு சிலிண்டரை சிறைபிடித்த பொதுமக்கள்

  • by Editor

​ கோவை மாவட்டம், ஆலாந்துறை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகச் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரியைச் சிறை பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட… Read More »கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. எரிவாயு சிலிண்டரை சிறைபிடித்த பொதுமக்கள்

கருத்துக் கேட்காமல் சட்டத்தைத் திணிக்காதீர்- முதல்வர் ஆவேசம்

  • by Editor

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது X-தளப்பதிவில் கூறியதாவது… திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-இல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை, அதனால் பாதிக்கப்படவிருக்கும் மக்களின் கருத்துக்களைக் கேட்காமல் வலுக்கட்டாயமாகச் செயல்படுத்த முடியாது. பாதுகாப்பு என்ற பெயரில் இயற்றப்பட்ட… Read More »கருத்துக் கேட்காமல் சட்டத்தைத் திணிக்காதீர்- முதல்வர் ஆவேசம்

கோவை புதிய வாழ்விடத்திற்கு வந்த பெண் யானை

  • by Editor

​1988 முதல் பராமரிப்பில் இருந்த யானை ; முதுமலையில் இருந்து கோவை முகாமிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டது !!! ​ திருப்பத்தூர் வனப் பிரிவில் 1988-ஆம் ஆண்டு அனாதையாகக் கண்டெடுக்கப்பட்டு, பல ஆண்டுகளாக வனத்… Read More »கோவை புதிய வாழ்விடத்திற்கு வந்த பெண் யானை

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  • by Editor

அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வௌியிட்டுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு… Read More »அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திமுக கூட்டணிக்கு ஆதரவு.. பழ.நெடுமாறனுக்கு முதல்வர் நன்றி

  • by Editor

சென்னை: “மண், மொழி, மானம் காத்திட, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அய்யா பழ. நெடுமாறன் அவர்களுக்கு நன்றி. தமிழுணர்வை நெஞ்சில் ஏந்திக் களமாடுவோம்; தமிழ்நாட்டைச் சூழும் பேராபத்தை முறியடித்து வாகை சூடுவோம்” என… Read More »திமுக கூட்டணிக்கு ஆதரவு.. பழ.நெடுமாறனுக்கு முதல்வர் நன்றி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2800 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,08,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராம் ரூ.10 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2800 உயர்வு

கர்நாடகாவில் பயங்கரம்: முன்னாள் எம்.எல்.ஏ. மகன் காருடன் எரித்துக்கொலை?

  • by Editor

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் பெயில்ஹொங்கால் பகுதியை சேர்ந்தவர் பாபுராவ் போல்ஷெட்டி. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவருடைய மகன் ராஜு போல்ஷெட்டி (53). இந்நிலையில், தார்வாத் நகரில் ரமாப்பூர் கிராமத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே அடர்ந்த வனத்தில்,… Read More »கர்நாடகாவில் பயங்கரம்: முன்னாள் எம்.எல்.ஏ. மகன் காருடன் எரித்துக்கொலை?

செல்போன் பார்த்ததை கண்டித்த தந்தை: மாணவி தற்கொலை

  • by Editor

நெல்லை பழையபேட்டை அருகே உள்ள கிருஷ்ணபேரி பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜா (44). பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ராமலட்சுமி (18). இவர் சீதபற்பநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில்… Read More »செல்போன் பார்த்ததை கண்டித்த தந்தை: மாணவி தற்கொலை

திமுக கூட்டணி: தேமுதிகவுக்கு 10 தொகுதிகள்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே தேர்தல் நெருங்கி வரும் நிலையில்… Read More »திமுக கூட்டணி: தேமுதிகவுக்கு 10 தொகுதிகள்

பிரதமர் மோடி-டிரம்ப் பேச்சு

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா -இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போர் ஒரு மாதத்தை நெருங்கி உள்ள நிலையில் திடீர் திருப்பமாக 5 நாள் சண்டை நிறுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள… Read More »பிரதமர் மோடி-டிரம்ப் பேச்சு

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

  • by Editor

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு இரு கட்டங்களாக அடுத்த மாதம் 23 மற்றும்… Read More »வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் போட்டியின்றி தேர்வு

  • by Editor

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். அவர் மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனால், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறார். இந்த சூழலில், ஐக்கிய… Read More »ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் போட்டியின்றி தேர்வு

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் உறுதி

  • by Editor

மேற்காசிய போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால் 28 இந்திய சரக்கு கப்பல்கள் அந்த வழித்தடத்தில் பயணிக்க முடியாமல் சிக்கின. இவற்றில் 24 கப்பல்கள் அந்த நீரிணையின் மேற்கு பகுதியிலும் 4 கப்பல்கள்… Read More »பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் உறுதி

தூத்துக்குடி சிறுமியின் புகைப்படம் வெளியிட்ட 22 பேர் மீது வழக்கு

  • by Editor

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படம், பெயர் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட அடையாளங்களை சமூக ஊடகங்கள் அல்லது இணையதளங்களில் வெளியிடுவது இந்தியச் சட்டப்படி (POCSO மற்றும் பிற பிரிவுகள்) கடும் குற்றமாகும். இது பாதிக்கப்பட்ட சிறுமியின் தனிப்பட்ட… Read More »தூத்துக்குடி சிறுமியின் புகைப்படம் வெளியிட்ட 22 பேர் மீது வழக்கு

கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்த மனைவி

  • by Editor

வேலூர் மாவட்டம் சம்பங்கி நல்லூரை சேர்ந்தவர் பிரபு (35). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி. பிரபுவின் சித்தி மகன் சரவணன் (30). இந்த நிலையில் சரவணன் அடிக்கடி பிரபுவின் வீட்டுக்கு சென்று வந்தார்.… Read More »கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்த மனைவி

குடும்ப தலைவிகளுக்கு விலையில்லா பிரிட்ஜ்: அதிமுக தேர்தல் அறிக்கை

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக,… Read More »குடும்ப தலைவிகளுக்கு விலையில்லா பிரிட்ஜ்: அதிமுக தேர்தல் அறிக்கை

நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கு… 3 பேருக்கு ஆயுள் தண்டனை

  • by Editor

நெல்லை சீவலப்பேரியில் கடந்த 2021 ம் ஆண்டு சுடலை மாடசாமி கோயில் பூசாரி சிதம்பரம் (53) கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோயில் வருமானம்… Read More »நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கு… 3 பேருக்கு ஆயுள் தண்டனை

ஆபரேசனில் இளம்பெண் பலி… உபியில் 10 டாக்டர்கள் மீது கொலை வழக்கு

  • by Editor

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சையின் போது இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் 5 மருத்துவர்கள் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 22ம் தேதி… Read More »ஆபரேசனில் இளம்பெண் பலி… உபியில் 10 டாக்டர்கள் மீது கொலை வழக்கு

சிவகிரி அருகே ரூ.1.40 லட்சம் பறிமுதல்

  • by Editor

தென்காசி: சிவகிரி அருகே பணி மேற்பார்வையாளர் பாலுச்சாமி தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.1,40,450 பறிமுதல் செய்யப்பட்டு தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் நிவேதாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன

  • by Editor

மேலும் இரு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன. ஜக் வசந்த், பைன் கேஸ் ஆகிய இரு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன. 92,612 மெட்ரிக் டன் திரவ வாயுவை சுமந்து கொண்டு… Read More »மேலும் 2 இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன

தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு கட்டுப்பாடு

  • by Editor

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ம் தேதி ஓட்டு… Read More »தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு கட்டுப்பாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2000 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2000 உயர்ந்து ரூ.1,06,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் சவரனுக்கு ரூ.2,720 குறைந்திருந்த நிலையில் தற்போது ரூ.2000 உயர்ந்துள்ளது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2000 உயர்வு

உலகப் புகழ்பெற்ற நடிகை வலேரி மறைவு

  • by Editor

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை வலேரி பெரின் உடல்நலக் குறைவால் காலமானார்.ஹாலிவுட் நடிகை வலேரி பெரின் கடந்த 2011ம் ஆண்டு முதல் நடுக்கம் மற்றும் உடல்நலப் பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து 2015ம் ஆண்டு… Read More »உலகப் புகழ்பெற்ற நடிகை வலேரி மறைவு

மாஞ்சா நூலில் பட்டம் விற்பனை வழக்கில் சிறார் உட்பட 3 பேர் கைது

  • by Editor

சென்னை: வானகரம், விருகம்பாக்கம் பகுதியில் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் பறக்கவிட்ட, விற்பனை செய்த வழக்கில் ஒரு சிறார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 450 பட்டங்கள், மாஞ்சா நூல்கள்… Read More »மாஞ்சா நூலில் பட்டம் விற்பனை வழக்கில் சிறார் உட்பட 3 பேர் கைது

பைக்-பொலிரோ மீது மோதிய கார்… தந்தை-மகன் படுகாயம்.. கோவையில் அதிர்ச்சி

  • by Editor

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள தட்டாம் புதூர் பகுதியில், அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, தந்தை-மகன் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் எதிரே வந்த பொலிரோ வாகனம் மீது மோதிய விபத்தின்… Read More »பைக்-பொலிரோ மீது மோதிய கார்… தந்தை-மகன் படுகாயம்.. கோவையில் அதிர்ச்சி

20 விசில் அடித்தும் வேகாத மட்டன்… குக்கரோடு போலீசில் புகார்

  • by Editor

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், தாடிபத்ரி பகுதியைச் சேர்ந்தவர் சோடாலா ஹாஜி. இவர் உகாதியை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள ஒரு கடையிலிருந்து ஆட்டிறைச்சி (மட்டன்) வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று  ‘தலைக்கறி’ சமைக்கத் தொடங்கியுள்ளார். ஆனால்,… Read More »20 விசில் அடித்தும் வேகாத மட்டன்… குக்கரோடு போலீசில் புகார்

உதயநிதி காரை தடுத்து நிறுத்திய தேர்தல் பறக்கும் படை

  • by Editor

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பயணம் மேற்கொண்டிருந்தபோது, தேர்தல் பறக்கும் படையினரால் வாகன சோதனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள்… Read More »உதயநிதி காரை தடுத்து நிறுத்திய தேர்தல் பறக்கும் படை

மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா- கோலாகலம்

  • by Editor

மேலூர் அருகே சருகுவலையபட்டியை அடுத்துள்ள மெய்யப்பன்பட்டி பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா பாரம்பரிய முறைப்படி நேற்று நடைபெற்றது.விவசாய பணிகள் முடிந்த பிறகு கண்மாயில் குறைந்த அளவு உள்ள நீரில் இந்த மீன் பிடி திருவிழா… Read More »மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா- கோலாகலம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான இலவச மகளிர் பயணம்

  • by Editor

ராணிப்பேட்டை : மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விடியல் பயணம் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயணடைந்துள்ளனர். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணச் சலுகை… Read More »ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான இலவச மகளிர் பயணம்

கள்ளச்சந்தையில் சிலிண்டர் பதுக்குவதை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்- பிரதமர் மோடி

  • by Editor

மேற்காசிய போர் சூழல் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார். அப்போது; மேற்காசிய போரால் ஏற்படும் நீண்ட கால மற்றும் குறுகிய கால தாக்கத்தை எதிர்கொள்ள தயார். என்ன விலை கொடுத்தாவது… Read More »கள்ளச்சந்தையில் சிலிண்டர் பதுக்குவதை மாநில அரசுகள் தடுக்க வேண்டும்- பிரதமர் மோடி

உக்ரைன் மீது 426 ட்ரோன்கள், ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல்

  • by Editor

உக்ரைனின் பல்வேறு பலவே இடங்களை குறிவைத்து நள்ளிரவில் 392 ட்ரோன்கள் மற்றும் 34 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட பலர்… Read More »உக்ரைன் மீது 426 ட்ரோன்கள், ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல்

நாளை முதல் எடப்பாடி மீண்டும் பிரச்சாரம்

  • by Editor

சட்டமன்ற தேர்தலை ஒட்டி நாளை முதல் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். நாளை பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை மயிலாப்பூர் பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். மார்ச் 27ல்… Read More »நாளை முதல் எடப்பாடி மீண்டும் பிரச்சாரம்

திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்… திருமா பேட்டி

  • by Editor

திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பணியை முன்னெடுப்போம். கூட்டணியின் வெற்றியை… Read More »திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்… திருமா பேட்டி

ரயில் டிக்கெட் கடைசி நேரத்தில் ரத்து செய்தால் கட்டணம் வாபஸ் இல்லை

  • by Editor

ரயில் டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பாக ரத்து செய்தால்… Read More »ரயில் டிக்கெட் கடைசி நேரத்தில் ரத்து செய்தால் கட்டணம் வாபஸ் இல்லை

மயங்கி விழுந்து மூதாட்டி பலி..மூச்சுதிணறி ஒருவர் பலி .. திருச்சியில் பரிதாபம்

  • by Editor

மூச்சுத் திணறல் ஏற்பட்டவர் திடீர் சாவு திருச்சி வடக்கு தாரா நல்லூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் சதீஷ் குமார் ( 45 ) இவர் தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் குடும்ப… Read More »மயங்கி விழுந்து மூதாட்டி பலி..மூச்சுதிணறி ஒருவர் பலி .. திருச்சியில் பரிதாபம்

ஆடு திருட்டு..2 பேர் கைது.. இளம்பெண் மாயம்.. திருச்சி க்ரைம்

  • by Editor

கட்டிட தொழிலாளி திடீர் மாயம் திருச்சி காஜாமலை காலனியை சேர்ந்தவர் செல்வம் (45). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி ராஜ்குமாரி அவரை செல்போனில் தொடர்பு கொண்ட… Read More »ஆடு திருட்டு..2 பேர் கைது.. இளம்பெண் மாயம்.. திருச்சி க்ரைம்

திருச்சியில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் மனித சங்கிலி

  • by Editor

திருச்சி மாநகராட்சி மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட பாரதிதாசன் சாலை மாநகராட்சி வளாகம் முன்பு 100 சதவீதம் ஓட்டளிப்பை வலியுறுத்தி மனித சங்கிலி நடந்தது. இந்நிகழ்வை திருச்சி வருவாய் கோட்டாட்சியர் சாலை தவவளன், உதவி ஆணையர்… Read More »திருச்சியில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் மனித சங்கிலி

புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வௌியீடு

  • by Editor

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில், ஒரு தொகுதியை விசிகவுக்கு கொடுத்திருக்கிறது. மீதமுள்ள 13 தொகுதிகளுக்கான… Read More »புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வௌியீடு

திருச்சியில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாற்றி மோசடி

இளம்பெண்ணிடம் வரதட்ணை கொடுமை- 8 பேர் மீது வழக்கு

  • by Editor

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் இக்பால் காலனி சேர்ந்தவர் முகமது நூர்தீன் மகள் பாத்திமா ( 28. ) இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியைச் சேர்ந்த அமீர் பஷீர்(30) என்பவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு… Read More »இளம்பெண்ணிடம் வரதட்ணை கொடுமை- 8 பேர் மீது வழக்கு

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு- வௌியிட கட்டுப்பாடு

  • by Editor

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஏப்ரல் 9ஆம் தேதி காலை 7 மணிமுதல் 29ஆம் தேதி மாலை 6.30 மணிவரை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. புதுச்சேரி, கேரளா, அசாமில்… Read More »வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு- வௌியிட கட்டுப்பாடு

திருவையாறில் இரட்டை இலை சின்னம் எங்கே ?.. பரபரப்பு போஸ்டர்

  • by Editor

திருவையாறு பகுதியில் இரட்டை இலை சின்னம் எங்கே ?இரட்டை இலை சின்னம் இல்லையென்றால் வாக்களிக்க மாட்டோம் என்று சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் NDA கூட்டணியில் உள்ள… Read More »திருவையாறில் இரட்டை இலை சின்னம் எங்கே ?.. பரபரப்பு போஸ்டர்

சட்டமன்ற தேர்தல்.. குடந்தையில் போலீஸ் அணி வகுப்பு

  • by Editor

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் கொளுத்தும் வெயிலில் காவல்துறையினர் மற்றும்மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சேர்ந்து அணிவகுப்பு ஊர்வலம் தமிழக சட்டமன்ற தோ்தலையொட்டி திருநாகேஸ்வரம் திருபுவனத்தில் காவல்துறையினுடன் சேர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு… Read More »சட்டமன்ற தேர்தல்.. குடந்தையில் போலீஸ் அணி வகுப்பு

ஸ்ரீரங்கம் கோயில் பங்குனி திருவிழா… கொடியேற்றம்

  • by Editor

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான உறையூர் கமலவல்லி நாச்சியார் நம் பெருமாள் சேர்த்தி சேவை மார்ச் 29ம் தேதி அன்றும் நம்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் பங்குனி திருவிழா… கொடியேற்றம்

விசிகவுக்கு 8 தொகுதி ஒதுக்கீடு

  • by Editor

திமுக கூட்டணியில் விசிகவுக்கு கட்சிக்கு 8தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்தமுறை விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 8 தொகுதிகள்… Read More »விசிகவுக்கு 8 தொகுதி ஒதுக்கீடு

டில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

டில்லி சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவை மெட்ரோ ரயில் நிலையம், துணை நிலை ஆளுநர் உள்பட முக்கிய பிரமுகர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்…

  • by Editor

கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் பேருந்து நிலையம் அருகே இரவு 12 மணியளவில் கோ- ஆப்ரேட்டிங் வங்கி சப்-ரிஜிஸ்டர் அரவிந்த்குமார், இன்சார்ஜ் பசவகுமார் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் இன்ஸ்பெக்டர் தவசியப்பன் தலைமையில்… Read More »கோவை அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்…

அமமுக தொகுதிகளின் உத்தேச பட்டியல் வௌியீடு

  • by Editor

அமமுகவுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை, சோளிங்கர் அல்லது திருப்பத்தூர், பூவிருந்தவல்லி, நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், பெரியகுளம், மதுரை மத்தி, தஞ்சை, காரைக்குடி, திருச்சி மேற்கு மன்னார்குடி தொகுதிகள் ஒதுக்கப்படலாம்.… Read More »அமமுக தொகுதிகளின் உத்தேச பட்டியல் வௌியீடு

பாமக விவகாரம்.. ராமதாஸ் தரப்பில் உரிமையியல் கோர்ட்டில் முறையீடு

  • by Editor

பாமக விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ராமதாஸ் தரப்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவிப்பு; மனுவின் நகலை எதிர் தரப்புக்கு வழங்கவும்… Read More »பாமக விவகாரம்.. ராமதாஸ் தரப்பில் உரிமையியல் கோர்ட்டில் முறையீடு

சிலிண்டர் தட்டுப்பாடு- சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா தயாரிப்பு நிறுத்தம்

  • by Editor

நெல்லையில் சாந்தி ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் அல்வா தயாரிப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் போர் நடந்து வந்ததால் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. நெல்லை… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு- சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா தயாரிப்பு நிறுத்தம்

சிபிஎம்-க்கு 5 தொகுதி ஒதுக்கீடு..

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், வரும் தேர்தலில் தங்கள் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். கடந்த 2021 தேர்தலை விட கூடுதல்… Read More »சிபிஎம்-க்கு 5 தொகுதி ஒதுக்கீடு..

புதுச்சேரியில் தேமுதிக, விசிக தனித்துப் போட்டி

  • by Editor

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்றது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேமுதிக… Read More »புதுச்சேரியில் தேமுதிக, விசிக தனித்துப் போட்டி

தவெக ஸ்டிக்கர் ஒட்டிய எவர் சில்வர் பாத்திரம் பறிமுதல்

  • by Editor

திருச்செங்கோடு அருகே உள்ள வரகூரம்பட்டி பகுதியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அங்கு தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகளின்… Read More »தவெக ஸ்டிக்கர் ஒட்டிய எவர் சில்வர் பாத்திரம் பறிமுதல்

தமிழகம் முழுவதும் 151 கோடி பணம்-பொருட்கள் பறிமுதல்.. அர்ச்சனா பட்நாயக்

  • by Editor

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், சட்டமன்ற தேர்தல்… Read More »தமிழகம் முழுவதும் 151 கோடி பணம்-பொருட்கள் பறிமுதல்.. அர்ச்சனா பட்நாயக்

சி.வி.சண்முகம் மீது அதிருப்தி… அதிமுக நிர்வாகி விலகல்

  • by Editor

விழுப்புரம்: தேர்தலில் சீட்டு விவகாரத்தில் சி.வி.சண்முகம் தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விழுப்புரம் அதிமுக நகர செயலாளர் பசுபதி, தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். கட்சி பொறுப்பையும், அடிப்படை… Read More »சி.வி.சண்முகம் மீது அதிருப்தி… அதிமுக நிர்வாகி விலகல்

உபியில் 2 தமிழர்கள் டிஜிபியாக பதவி உயர்வு

  • by Editor

ஐபிஎஸ் அதிகாரிகளான டி.பிரகாஷ், எல்.வி.ஆண்டனி தேவ் குமார் ஆகிய இரு தமிழர்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மாநில காவல் துறைக்கு தலைமையேற்கும் வாய்ப்பு உள்ளது.திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் டி.பிரகாஷ். சென்னை… Read More »உபியில் 2 தமிழர்கள் டிஜிபியாக பதவி உயர்வு

கரூரில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

  • by Editor

கரூரில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கரூரில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) இளைஞரணி… Read More »கரூரில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து 34 பேர் பலி..

  • by Editor

கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 34 பேர் உயிரிழந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கியதில் பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த… Read More »கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து 34 பேர் பலி..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2720 குறைவு

  • by Editor

தமிழகத்தில் இன்று (மார்ச் 24) தங்கம் விலை குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.340 குறைந்து ரூ.13,000க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,720 குறைந்து ரூ.1,04,000க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2720 குறைவு

கும்பகோணம் அருகே மின்கம்பத்தில் மோதி அரசு பஸ் விபத்து

  • by Editor

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருபுவனத்தில் 2 மின்கம்பங்களில் மோதி அரசு பேருந்து விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருவிடைமருதூர் காவல் நிலையத்தார்… Read More »கும்பகோணம் அருகே மின்கம்பத்தில் மோதி அரசு பஸ் விபத்து

திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை

  • by Editor

கரூரில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கரூரில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) இளைஞரணி… Read More »திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை

ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து விடுவிக்கப்பட்ட 2 எரிவாயு கப்பல்கள்

  • by Editor

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல… Read More »ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து விடுவிக்கப்பட்ட 2 எரிவாயு கப்பல்கள்

உத்தரப் பிரதேசத்தில் அம்மோனியா வாயு தொட்டி வெடிப்பு: 4 பேர் பலி

  • by Editor

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் சந்தப்பூர் கிராமத்தில், அம்மோனியா வாயு தொட்டி உள்ள கட்டிடத்தில் தொழிலாளர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த தொட்டி திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இந்த விபத்தில்,… Read More »உத்தரப் பிரதேசத்தில் அம்மோனியா வாயு தொட்டி வெடிப்பு: 4 பேர் பலி

அரியானாவில் லாரி விபத்து: 3 பேர் பலி

  • by Editor

அரியானாவின் பகதூர்கார் நகரில் இன்று லாரி ஒன்று விரைவாக சென்றது. அது திடீரென சாலையோரம் சென்ற பாதசாரிகள் இருவர் மீது மோதியது. இந்த சம்பவத்தில் அந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அதன்பின்பும்… Read More »அரியானாவில் லாரி விபத்து: 3 பேர் பலி

நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

  • by Editor

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதற்காக சென்னை வந்த பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதில் பாஜக-வுக்கு… Read More »நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

தங்கம் விலை ஒரே நாளில் 3 முறை மாற்றம்: மாலையில் அதிரடி உயர்வு

  • by Editor

தங்கம் விலை கடந்த 12-ந்தேதியில் இருந்து மளமளவென குறைந்து வந்தது. கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் எந்த அளவுக்கு ஏற்றம் கண்டதோ, அதே அளவுக்கு இறங்கியது. அந்த வகையில் இன்று காலையில் தங்கம்… Read More »தங்கம் விலை ஒரே நாளில் 3 முறை மாற்றம்: மாலையில் அதிரடி உயர்வு

காதல் மனைவிக்காக உயிரையும் பொருட்படுத்தாத கணவன்: அரியலூரில் அரங்கேறிய பரபரப்புச் சம்பவம்

  • by Editor

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவிற்கு உட்பட்ட அந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிஷா. இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.… Read More »காதல் மனைவிக்காக உயிரையும் பொருட்படுத்தாத கணவன்: அரியலூரில் அரங்கேறிய பரபரப்புச் சம்பவம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு சித்த மருத்துவர் வீட்டில் கொள்ளை: 8.5 பவுன் நகைகள் திருட்டு

  • by Editor

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு சித்த மருத்துவர், பேராசிரியை வீட்டு கதவை உடைத்து 8.5 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள எஸ்.எம்.டி. நகர்… Read More »ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு சித்த மருத்துவர் வீட்டில் கொள்ளை: 8.5 பவுன் நகைகள் திருட்டு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு…9 காவலர்களும் குற்றவாளி

  • by Editor

கொரோனா நேரத்தில் கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை மகன் பென்னிக்ஸ் ஜெயராஜ் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அவர்களை போலீசார் அடித்தே… Read More »சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு…9 காவலர்களும் குற்றவாளி

செங்கிப்பட்டியில் விஜயை பின்தொடர்ந்து சென்று காயமான கல்லூரி மாணவர் பலி

  • by Editor

தஞ்சை செங்கிப்பட்டியில் மார்ச் 4ஆம் தேதி விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார். நடிகர் விஜயை பார்க்க இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து… Read More »செங்கிப்பட்டியில் விஜயை பின்தொடர்ந்து சென்று காயமான கல்லூரி மாணவர் பலி

பழனிசாமியின் கேவலமான ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி”- அமைச்சர் ரகுபதி

  • by Editor

பொய் சொல்லி குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்ற எடப்பாடி பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் – மகன்… Read More »பழனிசாமியின் கேவலமான ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி”- அமைச்சர் ரகுபதி

தமிழக சட்டசபை தேர்தல்: அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு

  • by Editor

கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில், அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிட்டு 65 இடங்களிலும், பா.ம.க. 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களிலும்,… Read More »தமிழக சட்டசபை தேர்தல்: அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு

திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் அண்ணா நகர் காலனியை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மனைவி பார்வதி. இந்த தம்பதியின் மகன் அழகு மாரியப்பன் (29). தனியார் பேருந்து டிரைவர். இவருக்கும் புதியம்புத்தூரைச்… Read More »திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை

இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை: ரோப்டு கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு

இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள ரோப்டு கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவை அடுத்து 9 வீடுகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள… Read More »இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை: ரோப்டு கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு

ஆந்திராவில் குரங்குகள் தாக்குதல்: மூதாட்டி உயிரிழப்பு

  • by Editor

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில், உள்ள பெத்திபாலம் கிராமத்தை சேர்ந்த தானபோயின சின்ன புல்லி 68 வயது மூதாட்டி தனது மூன்று ஏக்கர் விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் தனது மகளின்… Read More »ஆந்திராவில் குரங்குகள் தாக்குதல்: மூதாட்டி உயிரிழப்பு

சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி: 5 டாக்டர்கள் மீது கொலை வழக்கு

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் அனிஷா ராய்(24), சிறுநீரக கல் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு லேசர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதாக… Read More »சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி: 5 டாக்டர்கள் மீது கொலை வழக்கு

தமிழக சட்டசபை தேர்தல்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 26ந் தேதி கடைசி

  • by Editor

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடக்கிறது.தேர்தல் ஆணையம்… Read More »தமிழக சட்டசபை தேர்தல்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 26ந் தேதி கடைசி

சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 போலீசாரும் குற்றவாளிகள் – தீர்ப்பு

  • by Editor

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. 6 ஆண்டுகளாக நடை பெற்று வந்த வழக்கில் மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கி… Read More »சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 போலீசாரும் குற்றவாளிகள் – தீர்ப்பு

அதிமுகவா? திமுகவா? என்பது தான் போட்டி… செல்லூர்

  • by Editor

தேர்தலில் எத்தனை முனை போட்டி வந்தாலும் அதிமுகவா? திமுகவா? என்பது தான் போட்டி. அதிமுக கூட்டணியா? திமுக கூட்டணியா? என மக்கள் பார்த்து வாக்களிப்பார்கள் என செல்லூர் ராஜு பேட்டியளித்டுள்ளார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த… Read More »அதிமுகவா? திமுகவா? என்பது தான் போட்டி… செல்லூர்

ஈரான் மீதான போர் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. டிரம்ப்

  • by Editor

பிப்ரவரி 28ம் தேதி முதல் ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போர் நடைபெற்று வருகிறது. ஈரானின் மின்கட்டமைப்புகள் மீதான தாக்குதல் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.கடந்த 2 நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து 5… Read More »ஈரான் மீதான போர் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. டிரம்ப்

நாராயணசாமிக்கு சீட் இல்லை- புதுச்சேரி காங்.,தலைவர் வீடு முற்றுகை

  • by Editor

புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் வீட்டை நாராயணசாமி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். வேட்பு மனு தாக்கல் செய்ய வெளிய வந்த வைத்திலிங்கம் காரை முற்றுகையிட்டு, செல்ல முடியாமல் தடுத்தனர்.‌ இதனால் போலீசார் வலு கட்டாயமாக அற்புறப்படுத்தியதால்… Read More »நாராயணசாமிக்கு சீட் இல்லை- புதுச்சேரி காங்.,தலைவர் வீடு முற்றுகை

எத்தனை அணிகள் வந்தாலும் ஸ்டாலின் தான் சாம்பியன்”- உதயநிதி

  • by Editor

கோவை மட்டுமல்ல ஒட்டுமொத்த மேற்கு மண்டலமும் திமுக கோட்டை என நிரூபித்து காட்ட வேண்டும் என கோவையில் நடந்த திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். 2026 சட்டமன்ற… Read More »எத்தனை அணிகள் வந்தாலும் ஸ்டாலின் தான் சாம்பியன்”- உதயநிதி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

ஏட்டு மகனை கத்தியால் குத்திய 2 பழ வியாபாரிகள் கைது

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் அரண்மனை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் அரண்மனை காவல்நிலையத்தில் தலைமைகாவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சந்தீப்(22). இவர் சேலம் கோரிமேட்டில் உள்ள சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சந்திப்,… Read More »ஏட்டு மகனை கத்தியால் குத்திய 2 பழ வியாபாரிகள் கைது

வாகன சோதனையில் 10 டம்மி ஏ.கே.47 துப்பாக்கி பறிமுதல்

  • by Editor

அசோக் நகரில் நடந்த வாகன சோதனையின் போது சினிமா படப்பிப்புக்கு கொண்டு சென்ற 10 டம்மி ஏ.கே.47 துப்பாக்கிகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிறகு உரிய ஆவணங்கள் காட்டியதால் விடுவிக்கப்பட்டது.… Read More »வாகன சோதனையில் 10 டம்மி ஏ.கே.47 துப்பாக்கி பறிமுதல்

பகுஜன்சமாஜ் கட்சி தனித்து போட்டி: 90 வேட்பாளர்கள்

  • by Editor

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, தமிழக பகுஜன்சமாஜ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று மாலை அம்பத்தூரில் நடைபெற்றது. மாநில பகுஜன்சமாஜ் கட்சி தலைவரும் வழக்கறிஞருமான ஆனந்தன் தலைமை தாங்கினார். பகுஜன்சமாஜ்… Read More »பகுஜன்சமாஜ் கட்சி தனித்து போட்டி: 90 வேட்பாளர்கள்

இலவசங்கள் தராத ஒரே கட்சி நாங்கள் தான்! இலவசங்கள் ஒரு லஞ்சம்”- சீமான்

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதற்கு முன் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தனது குடும்பத்துடன்… Read More »இலவசங்கள் தராத ஒரே கட்சி நாங்கள் தான்! இலவசங்கள் ஒரு லஞ்சம்”- சீமான்

தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ.2,240 குறைவு

  • by Editor

சமீப நாட்களாக உயர்ந்து வந்த தங்க விலை, ஒரு வாரத்திற்கு மேலாக உலகளவில் சரிவைக் கண்டுள்ளது.இன்று காலை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து, ரூ.12,950-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை… Read More »தங்கம் விலை மேலும் சவரனுக்கு ரூ.2,240 குறைவு

NDA-வில் யார் யாருக்கு எவ்வளவு?.. பாஜக-27, பாமக 18, அமமுக 11

  • by Editor

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவகத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. முடிவில் அதிமுக-பாஜக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. அதன்படி, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.… Read More »NDA-வில் யார் யாருக்கு எவ்வளவு?.. பாஜக-27, பாமக 18, அமமுக 11

திருச்சியில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் கணினி மூலம் தேர்வு

  • by Editor

2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி முறையில் (RANDOMIZATION) தேர்வு செய்யும் நிகழ்வு தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் ஜெகதீஷ்… Read More »திருச்சியில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் கணினி மூலம் தேர்வு

லாட்டரி விற்ற நபர் கைது.. மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்

  • by Editor

கேஸ் சிலிண்டர் விநியோக முகவர் விஷம் குடித்து தற்கொலை திருச்சி திருவானைக்கோவில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 43. )இவர் மலைக்கோட்டையில் உள்ள ஒரு கேஸ் நிறுவனத்தில்சிலிண்டர் விநியோகமுகவராக பணிபுரிந்து வந்தார்.இவருக்குஅதிக… Read More »லாட்டரி விற்ற நபர் கைது.. மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்

திருச்சியில் 2 இடத்தில் பறக்கும் படை சோதனை.. ரூ.6 லட்சம் பறிமுதல்

  • by Editor

வரும் ஏப்ரல் 23 ந்தேதி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க ஆங்காங்கே தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனை நடத்தி வருகின்றனர் அந்த… Read More »திருச்சியில் 2 இடத்தில் பறக்கும் படை சோதனை.. ரூ.6 லட்சம் பறிமுதல்

திமுக ரஜினியை மிரட்டியதா?.. லதா ரஜினி ”நோ கமெண்ட்ஸ்”..

  • by Editor

திமுக ரஜினிகாந்தை மிரட்டவில்லை தவறான அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம் என ரஜினிகாந்தேஅறிக்கை விட்டுள்ளார் இது போன்ற தவறான கருத்துக்கள் அவருடைய ரசிகர் மன்றம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கும் சென்னை விமான நிலையத்தில் லதா… Read More »திமுக ரஜினியை மிரட்டியதா?.. லதா ரஜினி ”நோ கமெண்ட்ஸ்”..

கோவை பேரூர் பட்டீசுவரர்கோவில் பங்குனி உத்திர திருவிழா.. கொடியேற்றம்

  • by Editor

கோவை பேரூர் பட்டீசுவரர்கோவில் பங்குனி உத்திர திருவிழா –இன்று கொடியேற்றம் !!! கோவை பேரூர் பட்டீசுவரர்கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது கோவையில் பேரூரில் சோழர்களால் கட்டப்பட்ட பழமையான பட்டீசுவர சுவாமி… Read More »கோவை பேரூர் பட்டீசுவரர்கோவில் பங்குனி உத்திர திருவிழா.. கொடியேற்றம்

தமிழகம் முழுவதும் ரூ.151 கோடி பணம், பொருள் பறிமுதல்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, மாநிலம் முழுதும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 151 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை… Read More »தமிழகம் முழுவதும் ரூ.151 கோடி பணம், பொருள் பறிமுதல்

அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் துவங்கிய அஜித்

  • by Editor

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் அஜித் குமார் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேரமும் கார் ரேஸிலேயே கவனம் செலுத்திவிடுவாரோ என்பதே அவரின் ரசிகர்களின் கவலையாக உள்ளது.இந்நிலையில் அஜித் குமார் ஸ்போர்ஸ்… Read More »அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் துவங்கிய அஜித்

மீண்டும் திமுக தான்-தவெகவுக்கு 3வது இடம்-புது கருத்து கணிப்பு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்தது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே… Read More »மீண்டும் திமுக தான்-தவெகவுக்கு 3வது இடம்-புது கருத்து கணிப்பு

என் தாய் நாட்டை சொர்க்கமாக மாற்றுவேன் – திருத்தணியில் சீமான் பேச்சு

  • by Editor

அனைத்து தேர்தல் கட்சிகளும் ஏப்ரல் 23ஆம் தேதிக்காக கடுமையாக உழைத்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமான ஒரு வரலாற்று தேர்தலாக கவனம் பெற்று இருக்கிறது.நான்கு முனை… Read More »என் தாய் நாட்டை சொர்க்கமாக மாற்றுவேன் – திருத்தணியில் சீமான் பேச்சு

என்னை அப்பாவுடனேயே அடக்கம் செய்யுங்கள்- இளம்பெண் தற்கொலை

  • by Editor

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு நெல்லையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயியான இவர் கடந்த 17ம் தேதி காலை வழக்கம்போல் வயலுக்கு சென்றிருக்கின்றார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டிக்… Read More »என்னை அப்பாவுடனேயே அடக்கம் செய்யுங்கள்- இளம்பெண் தற்கொலை

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு

  • by Editor

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு – ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நத்தமாடிப்பட்டி கிராமமக்கள் . திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நத்தமாடிப்பட்டி மற்றும் அருகில் உள்ள… Read More »திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு

எங்கள் கோரிக்கையை அறிவித்தால் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு-விமுக

  • by Editor

தமிழக விவசாய முன்னேற்றக்கழக (விமுக), பிஏசிஎல் முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. விமுக பொதுச்செயலாளர் பாலசுப்பரமணியன், பிஏசிஎல் பண மீட்பு போராட்டக்குழு தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முனின்னிலை வகித்தனர். விமுக… Read More »எங்கள் கோரிக்கையை அறிவித்தால் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு-விமுக

இனி 14 கிலோ சிலிண்டர் கிடையாது… வெறும் 10 கிலோ தான்!– இல்லதரிசள் ஷாக்

  • by Editor

மேற்காசியப் போர் பதற்றம் எதிரொலியாக இந்தியாவில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மத்திய… Read More »இனி 14 கிலோ சிலிண்டர் கிடையாது… வெறும் 10 கிலோ தான்!– இல்லதரிசள் ஷாக்

கோவை குடியிருப்பில் 4 அடி கஞ்சா செடி…பீகார் தொழிலாளியிடம் விசாரணை

  • by Editor

கோவையில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், வடவள்ளி அருகே உள்ள ஓணம்பாளையத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த பகுதியில் 4 அடி உயரம் கொண்ட கஞ்சா செடி… Read More »கோவை குடியிருப்பில் 4 அடி கஞ்சா செடி…பீகார் தொழிலாளியிடம் விசாரணை

தோனி வந்தா ஈ.சி.ஆர். வரை சத்தம் கேட்கும்- சிவகார்த்திகேயன்

  • by Editor

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் Roar26 ரசிகர்ள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். இந்த சீசனில் விளையாடவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மஞ்சள் நிற… Read More »தோனி வந்தா ஈ.சி.ஆர். வரை சத்தம் கேட்கும்- சிவகார்த்திகேயன்

திமுகவிற்காக உயிரை கொடுத்து பணியாற்றுவேன்-திவ்யா சத்யராஜ்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள சூழலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, தேமுதிக ,கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,மமக, மக்கள் நீதி… Read More »திமுகவிற்காக உயிரை கொடுத்து பணியாற்றுவேன்-திவ்யா சத்யராஜ்

சூரியன் கிட்ட போனா பொசுங்கி விடுவார்கள்- ஓபிஎஸ்

  • by Editor

கோள்களில் மிகவும் சக்திவாய்ந்த சூரியன் தான் உலகத்தை ஆள்வதாக OPS பேசியுள்ளார். தொடர்ந்து திமுகவை பற்றி பெருமையாக பேசிய அவர், ’பல லட்சம் கிமீ தொலைவில் உள்ள சூரியன் பக்கத்தில் சென்றால் என்ன ஆகும்… Read More »சூரியன் கிட்ட போனா பொசுங்கி விடுவார்கள்- ஓபிஎஸ்

அரியலூர்.. 100% வாக்களிக்க கோரி விழிப்புணர்வு பேரணி

  • by Editor

அரியலூர் – அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தேர்தலில் முதல்… Read More »அரியலூர்.. 100% வாக்களிக்க கோரி விழிப்புணர்வு பேரணி

அமமுகவுக்கு 10 தொகுதிகள்?

  • by Editor

NDA கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட உள்ள 45 தொகுதிகளில், அமமுக 15 தொகுதிகள் எதிர்பார்த்தநிலையில் அமமுகவுக்கு 10 தொகுதிகளை உள் ஒதுக்கீடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. பாஜகவுக்கு 29 தொகுதிகள் போக மீதமுள்ள தொகுதிகளை… Read More »அமமுகவுக்கு 10 தொகுதிகள்?

நேருக்கு நேர் மோதிய விமானம் மற்றும் தீயணைப்பு வாகனம்..

  • by Editor

நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் (LaGuardia Airport) மார்ச் 23, 2026 அன்று, ஏர் கனடா பயணிகள் விமானம் ஓடுபாதையில் சென்ற தீயணைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் நான்கு… Read More »நேருக்கு நேர் மோதிய விமானம் மற்றும் தீயணைப்பு வாகனம்..

10 நாட்களாக தேடப்பட்ட இளைஞர் குவாரிக்குள் சடலமாக மீட்பு.. திண்டுக்கல்லில் பரபரப்பு

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை அடுத்துள்ள சரளைபட்டியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில், சில மாதங்களாக சரளைபட்டியை சேர்ந்த மூக்கன் மகன் கருப்பசாமி (வயது 25) என்ற வாலிபார் சுற்றித்திரிந்த நிலையில்… Read More »10 நாட்களாக தேடப்பட்ட இளைஞர் குவாரிக்குள் சடலமாக மீட்பு.. திண்டுக்கல்லில் பரபரப்பு

மின்கம்பத்தில் டூவீலர் மோதி வாலிபர் பலி

  • by Editor

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் மின்கம்பத்தில் டூவீலர் மோதி காற்றாலை ஊழியர் உயிரிழந்தார். சஞ்சய் (19) தனது நண்பர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

முட்டை விலை திடீர் வீழ்ச்சி…

  • by Editor

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி சுமார் 6 கோடி முட்டைகள்… Read More »முட்டை விலை திடீர் வீழ்ச்சி…

சேப்பாக்கத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்த உதயநிதி .. முதல்வர் நேர்காணல்

  • by Editor

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேர்காணல் நடத்தினார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விரும்பம் தெரிவித்த உதயநிதியும் நேர்காணலில் பங்கேற்றார். தமிழகம்,… Read More »சேப்பாக்கத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்த உதயநிதி .. முதல்வர் நேர்காணல்

ஆசைவார்த்தை கூறி மதமாற்றத்தில் ஈடுபடுத்தினால் 7 ஆண்டு சிறை.

  • by Editor

மகாராஷ்டிரா அரசும் மதமாற்றத்தடுப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மத சுதந்திர மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா மற்ற மாநிலங்களில் உள்ள சட்டங்களை… Read More »ஆசைவார்த்தை கூறி மதமாற்றத்தில் ஈடுபடுத்தினால் 7 ஆண்டு சிறை.

”YOUTH” படம் பெரும் வரவேற்பு.. கென் கருணாஸ்

  • by Editor

கென் கருணாஸ் இயக்கத்தில் அவர் உட்பட அனிஷ்மா அருள்குமார், மீனாட்சி தினேஷ் ஆகியோர் நடிப்பில் தயாரிப்பாளர் கருப் தயாரிப்பில் உருவாகியுள்ள YOUTH திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பலருக்கும் வரவேற்பு பெற்றுள்ளது. பட குழுவினர் பல்வேறு… Read More »”YOUTH” படம் பெரும் வரவேற்பு.. கென் கருணாஸ்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உபி நபர் கைது

  • by Editor

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி.யைச் சேர்ந்த விமானப் படை ஊழியர் சுமித் குமார் கைது செய்யப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளாக திப்ருகார் விமானப்படை தளத்தில் பணிபுரிந்து பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய விமானப் படையின் ரகசியத்… Read More »பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உபி நபர் கைது

இன்று NDA கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு…பியூஷ் கோயல் பேட்டி

  • by Editor

இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு நடைபெறும் என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக… Read More »இன்று NDA கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சு…பியூஷ் கோயல் பேட்டி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

தஞ்சையில் பாஜக நிர்வாகி கைது..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பாஜக தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வீரா என்ற வீரசிங்கம் தேர்தல் பிரிவு அலுவலரை பணிசெய்யவிடாமல் தடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். பாஜக நிர்வாகிகள் கூட்டத்தை வீடியோ எடுக்கக்கூடாது என… Read More »தஞ்சையில் பாஜக நிர்வாகி கைது..

கரூரில் 61,286 விதைப்பந்துகள் தயாரித்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை

  • by Editor

கரூரில் உலக சாதனை நிகழ்வு: 1.33 மணி நேரத்தில் 61,286 விதைப்பந்துகள் தயாரித்த பள்ளி மாணவர்கள்: போரின் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும், உலக வன நாள் மற்றும்… Read More »கரூரில் 61,286 விதைப்பந்துகள் தயாரித்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.5360 குறைவு

  • by Editor

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை கணிசமாக சரியத் தொடங்கியது. போர் பதற்றம் என்றால், பொதுவாகவே விலை தாறுமாறாக அதிகரிக்கும். ஆனால், ஈரான் மீதான போர் தாக்குதலின்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.5360 குறைவு

வரதட்சணை கொடுமை: மனைவியை விஷ ஊசி செலுத்திக் கொன்ற கணவர்

  • by Editor

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள முதியோர் நல்வாழ்வு மையத்தில் அருண் சர்மா என்பவர் கதிரியக்க நிபுணராக(ரேடியாலஜிஸ்ட்) பணியாற்றி வந்தார். அதே மையத்தில் செவிலியர் காஜல் என்பவரும் பணியாற்றி வந்த நிலையில், இருவருக்கும் இடையே… Read More »வரதட்சணை கொடுமை: மனைவியை விஷ ஊசி செலுத்திக் கொன்ற கணவர்

அமெரிக்காவின் எப்-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

  • by Editor

அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் இன்று 23-வது நாளாக நீடித்துக்கொண்டிருக்கிறது. இதில் நேற்று ஈரானின் அணுசக்தி நிலையம் அருகே வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் தெக்ரானில் இருந்து 220 கி.மீ தொலைவில் உள்ள ஈரானின்… Read More »அமெரிக்காவின் எப்-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

ஏப்ரல் 1 முதல் வங்கிகள் மற்றும் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணங்கள் அமல்

  • by Editor

நாடு முழுவதும் வங்கிகள், ஏ.டி.எம். பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணங்கள், விதிகள் ஏப்.1 முதல் அமலாகின்றன. எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் ரூ.10,000க்கு மேல் பணம் எடுத்தால் ஏப்.1 முதல் ஒடிபி உள்ளீடு கட்டாயம். கணக்கு வைத்திருக்கும்… Read More »ஏப்ரல் 1 முதல் வங்கிகள் மற்றும் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணங்கள் அமல்

சென்னையில் லிப்ட் விபத்து: தொழிலாளி பலி

  • by Editor

மூலக்கடை பகுதியில் உள்ள கம்பெனியில் பாத்திரங்களை ஏற்றிச்செல்லும் லிப்ட் அறுந்துவிழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். இவர் மூலக்கடை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் ஸ்டீல் பாத்திரம் தயார் செய்யும்… Read More »சென்னையில் லிப்ட் விபத்து: தொழிலாளி பலி

தேர்தல் சோதனை: வியாபாரிகள் போராட்டம்-விக்கிரமராஜா அறிவிப்பு

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி நடை பெற உள்ளது. தேர்தல் தேதியை கடந்த 15-ந்தேதி மாலை அறிவித்தது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதன்படி ரொக்கமாக ரூ.50… Read More »தேர்தல் சோதனை: வியாபாரிகள் போராட்டம்-விக்கிரமராஜா அறிவிப்பு

வங்கியில் தங்க நகைகள் திருட்டு: பெண் ஊழியர் கைவரிசை

  • by Editor

மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் உள்ள கல்வா பகுதியில் ஒரு சிறிய கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வந்தது. அங்கு 22 வயது இளம்பெண் ஒருவர் கணக்கு எழுத்தராக பணியாற்றி வந்தார். அந்த… Read More »வங்கியில் தங்க நகைகள் திருட்டு: பெண் ஊழியர் கைவரிசை

திருச்சியில் புகையிலை விற்பனை: 2 பேர் கைது

  • by Editor

திருச்சி கருமண்டபம் பாலம் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒரு வாலிபர் புகையிலைப்… Read More »திருச்சியில் புகையிலை விற்பனை: 2 பேர் கைது

திருச்சி: வீட்டுக்குள் மயங்கி கிடந்த மூதாட்டி சாவு

  • by Editor

திருச்சி கூனி பஜார் பீமநகர் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி சரோஜா (60) சரோஜா தனது கணவர் இறந்த பிறகு தனியாக வீடு எடுத்து தங்கி வந்தார். இந்நிலையில் கடந்த 18… Read More »திருச்சி: வீட்டுக்குள் மயங்கி கிடந்த மூதாட்டி சாவு

சிங்கப்பெருமாள்கோயில் அருகே 3 வாகனங்கள் மீது டிப்பர் லாரி மோதிவிபத்து: 10 பேர் காயம்

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம், திருச்சி-சென்னை ஜிஎஸ்டி சாலை மார்க்கத்தில், சிங்கப்பெருமாள்கோயில் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் இன்று காலை ​திருச்செந்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை திரும்பிய தனியார் ஆம்னி பேருந்து, அதற்கு முன்னால் ஒரு… Read More »சிங்கப்பெருமாள்கோயில் அருகே 3 வாகனங்கள் மீது டிப்பர் லாரி மோதிவிபத்து: 10 பேர் காயம்

மலையாள நடிகைக்கு மிரட்டல்: ஐடி நிறுவன மேலாளர் கைது

  • by Editor

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவரின் சமூக வலைத்தள பக்கத்தில் வாலிபர் ஒருவர் ரசிகன் என்று அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடிகைக்கு செல்போன் அழைப்பு விடுத்தல் மற்றும் வலைத்தளத்தில் குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து… Read More »மலையாள நடிகைக்கு மிரட்டல்: ஐடி நிறுவன மேலாளர் கைது

VSB முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

  • by Editor

கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கரூர் வடக்கு ஒன்றியம், கடம்பங்குறிச்சி நடுத்தெரு அதிமுக கிளைச் செயலாளர் பி. பாண்டியன் மற்றும் ஏ. மணிகண்டன் ஆகியோர் இன்று தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இவர்களுடன் வாங்கல் ஈ.வெ.ரா… Read More »VSB முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

புதுச்சேரி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

  • by Editor

புதுச்சேரியில் 15-வது சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே… Read More »புதுச்சேரி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு” – சரத்குமார் பரபரப்பு பேட்டி

  • by Editor

அரசியல் நிலைப்பாடு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என நினைக்கிறேன். பாஜகவிடம் மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரத்தை கேட்போம். பாஜகவில் எனக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாதது ஆதங்கமாக உள்ளது.இதுகுறித்து… Read More »பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு” – சரத்குமார் பரபரப்பு பேட்டி

கரூர் திமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்…

  • by Editor

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியா திருமண மண்டபத்தில் திமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட திமுக செயலாளர் மேற்கு மண்டல திமுக பொறுப்பாளர் மாணவர் செந்தில்… Read More »கரூர் திமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்…

மக்களுக்கு மேலும் அதிர்ச்சி! வரலாறு காணாத வகையில் சோப்பு விலை உயர்வு

  • by Editor

மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக துணி துவைக்கும் சோப்பு, லிக்யூட், வாஷிங் பவுடர் விலை உயர்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு சிறு தொழில் சோப்பு & டிடர்ஜெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “டிடர்ஜெண்ட்… Read More »மக்களுக்கு மேலும் அதிர்ச்சி! வரலாறு காணாத வகையில் சோப்பு விலை உயர்வு

செத்துப்போன மனிதம்! வளர்ப்பு நாயை கடிக்க வைத்து ரசித்த குடும்பம்

  • by Editor

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் அடுத்தடுத்த வீட்டில் வசிப்பவர்கள் ராமலிங்கம், பழனி. இந்த நிலையில் ராமலிங்கத்தின் மகள் பபிதா இந்த மாதம் 13- ஆம் தேதி தனது பெற்றோரைப் பார்த்துவிட்டு கணவன் வீட்டுக்கு… Read More »செத்துப்போன மனிதம்! வளர்ப்பு நாயை கடிக்க வைத்து ரசித்த குடும்பம்

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் அறிவிப்பு

  • by Editor

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். தனது 10 கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் பேட்டி அளித்துள்ளார். கட்சியின் செயற்குழு,… Read More »திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் அறிவிப்பு

திருச்செந்தூர் கோவிலில் பாதுகாப்பு ஊழியர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்: ரூ.1 லட்சம் அபராதம்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனப் பணியாளர்கள் கடந்த மார்ச் 3-ம் தேதி தங்களது மேலாளரின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். இதற்காகக் கோயில் வளாகத்தில் உள்ள பொது… Read More »திருச்செந்தூர் கோவிலில் பாதுகாப்பு ஊழியர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்: ரூ.1 லட்சம் அபராதம்

கேரளாவில் மாயமான மாணவி சடலமாக மீட்பு

  • by Editor

கேரளாவில் திருச்சூர் அவணூர் அடுத்த பாண்டியாட்டைச் சேர்ந்த அரவிந்தாக்‌ஷனின் மகள் அனுப்பிரியா (25). லாலூரிலுள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்த இவர், நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து வீடு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோர்… Read More »கேரளாவில் மாயமான மாணவி சடலமாக மீட்பு

ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து

  • by Editor

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து ஆந்திர மாநிலம் மங்கல்கிரி நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து விசாகப்பட்டினம் அருகே உள்ள தாராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதன் பின் பக்க… Read More »ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து

மீன் கழிவு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம்: பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

  • by Editor

தூத்துக்குடி மாவட்த்தில் உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் தங்கள் பகுதியில் உள்ள 3 மீன் கழிவு நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை நிரந்தரமாக மூடக் கோரித் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது… Read More »மீன் கழிவு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம்: பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

வளர்ப்பு நாய் விரட்டி கடித்ததால் தாய், மகள் காயம்:வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்

  • by Editor

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் பவிதா, தனது கணவர் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பக்கத்து… Read More »வளர்ப்பு நாய் விரட்டி கடித்ததால் தாய், மகள் காயம்:வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்

அரியலூர்: தேர்தல் சோதனையில் சிக்கிய முன்னாள் அரசு தலைமை கொறடா கார்

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் வகையில், சுழற்சி முறையில் 9 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் வாகன பரிசோதனையில் இக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர்… Read More »அரியலூர்: தேர்தல் சோதனையில் சிக்கிய முன்னாள் அரசு தலைமை கொறடா கார்

மேன்ஷனில் மர்மநபர்கள் கொள்ளை: ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

  • by Editor

தூத்துக்குடி டூவிபுரம் 3-வது தெருவில் தனியார் மேன்ஷன் ஒன்று இயங்கி வருகிறது. இதில் தனியார் நிறுவன ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு, மாலையில் அறைக்குத் திரும்புவது… Read More »மேன்ஷனில் மர்மநபர்கள் கொள்ளை: ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

கேரளம்: பூட்டிய வீட்டிற்குள் தம்பதியினர் மர்ம மரணம்

  • by Editor

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒல்லூர் பகுதியில் ரகுநாதன் நாயர் மற்றும் அவரது மனைவி புஷ்பா வசித்து வந்தனர். புஷ்பாவிற்கு ரகுநாதன் நாயர் இரண்டாவது கணவர். இந்த தம்பதியினர் தனிமையிலேயே வாழ்ந்து வந்ததாக… Read More »கேரளம்: பூட்டிய வீட்டிற்குள் தம்பதியினர் மர்ம மரணம்

உத்தரகாண்ட்: 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

  • by Editor

உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் நகரில் கெதியா நகர் அருகே பவாளி-ஹல்துவானி சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 4 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில், கார்… Read More »உத்தரகாண்ட்: 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த இந்தியக் கப்பல் கேப்டன் மாரடைப்பால் பலி

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் ராகேஷ் ரஞ்சன் (47) இவருக்கு மனைவி மற்றும் பிரவார் (20) ஓம் (16) 2 மகன்கள் உள்ளனர். ராகேஷ் கடந்த 26-ம் ஆண்டுகளாக வணிக கப்பல் படை அதிகாரியாக… Read More »ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த இந்தியக் கப்பல் கேப்டன் மாரடைப்பால் பலி

பெங்களூருவில் வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு

  • by Editor

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதனால் அந்த வழியாக எண்ணெய் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய எண்ணெய் கப்பல்களும் அங்கு… Read More »பெங்களூருவில் வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தேர்தல் பயிற்சி தேதியை மாற்றக் கோரிக்கை

  • by Editor

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் சுமார் 2… Read More »10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தேர்தல் பயிற்சி தேதியை மாற்றக் கோரிக்கை

ரம்ஜான் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

  • by Editor

மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்க விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். அதன்படி தெலுங்கு வருடபிறப்பு, ரம்ஜான் பண்டிகை மற்றும் வார விடுமுறையை கொண்டாட கடந்த… Read More »ரம்ஜான் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

அண்ணாமலையார் கோவிலில் பரபரப்பு: சிலிண்டர் தட்டுப்பாட்டால் இலவச லட்டு விநியோகம் நிறுத்தம்

  • by Editor

வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய இலவச லட்டு பிரசாத விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு… Read More »அண்ணாமலையார் கோவிலில் பரபரப்பு: சிலிண்டர் தட்டுப்பாட்டால் இலவச லட்டு விநியோகம் நிறுத்தம்

கலையை தணிக்கை செய்ய அரசுக்கு உரிமை இருக்கக்கூடாது: கமல் கருத்து

  • by Editor

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசன், இன்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு: ஊடக நண்பர்களுக்கு ஒரு குறிப்பு. பல வருட விவாதங்களுக்குப் பின், censor என்ற… Read More »கலையை தணிக்கை செய்ய அரசுக்கு உரிமை இருக்கக்கூடாது: கமல் கருத்து

ஈரான் அதிபருக்கு பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து

  • by Editor

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருவதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேற்கு ஆசியாவில் அமைதி, வளர்ச்சி பரவ… Read More »ஈரான் அதிபருக்கு பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து

நிறுத்தியிருந்த லாரி மீது பைக் மோதி 2 பேர் பலி

  • by Editor

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் இருவர் உயிரிழந்தார். விபத்தில் இலங்கை மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த ராஜகுமாரி, ஜெயபிரசாந்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் தாய், மகள் உயிரிழந்த நிலையில்… Read More »நிறுத்தியிருந்த லாரி மீது பைக் மோதி 2 பேர் பலி

திருச்செந்தூரில் தவெகவினர் வீடு வீடாக குக்கர் விநியோகம்

  • by Editor

தமிழகத்தில் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சியினரும் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றனர். ஆனால் தற்போது வரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் தங்களுக்கு தான்… Read More »திருச்செந்தூரில் தவெகவினர் வீடு வீடாக குக்கர் விநியோகம்

58 பெண்களை பலாத்காரம் செய்த சாமியாருடன் தொடர்பு.. மகளிர் ஆணைய தலைவர் ராஜினாமா

  • by Editor

பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் சிக்கிய சாமியாருடன் தொடர்பில் இருந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநில பெண்கள் ஆணையத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் பகுதியில் அசோக் கராத் என்ற நபர்… Read More »58 பெண்களை பலாத்காரம் செய்த சாமியாருடன் தொடர்பு.. மகளிர் ஆணைய தலைவர் ராஜினாமா

Stalin Statement-ஐ அடைய… திமுகவுக்கு வாக்களியுங்கள்… முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

சென்னை : Stalin Statement என்ற இலக்குகளை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5… Read More »Stalin Statement-ஐ அடைய… திமுகவுக்கு வாக்களியுங்கள்… முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரி ஊசுடு தொகுதி முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் ராஜினாமா

  • by Editor

புதுச்சேரி ஊசுடு தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சாய் சரவணனின் ஆதரவாளர்கள் ராஜினாமா செய்தனர். வரும் சட்டமன்ற தேர்தலில் ஊசுடு தொகுதியில் போட்டியிட சாய் சரவணனுக்கு சீட் கொடுக்காததால் அதிருப்தி அடைந்தனர். சாய் சரவணனின்… Read More »புதுச்சேரி ஊசுடு தொகுதி முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் ராஜினாமா

கரூரில் வாகன சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்

  • by Editor

ஈசநத்தம் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட இரண்டு லட்ச ரூபாய் பணம் பறிமுதல். கரூர் மாவட்டம், ஈசநத்தம் முருங்கை சந்தை அருகில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈசநத்தத்திலிருந்து கரூர்… Read More »கரூரில் வாகன சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்

நண்பராக வந்தேன்… மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் வைகோ விளக்கம்

  • by Editor

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) இடையே தொகுதி பங்கீடு குறித்த இழுபறி தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், சென்னை தி.நகரில்… Read More »நண்பராக வந்தேன்… மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் வைகோ விளக்கம்

20 லிட்டர் மினரல் வாட்டர் கேன் விலை ரூ. 55ஆக உயர்வு

  • by Editor

தமிழ்நாட்டில் மினரல் வாட்டர் கேன் விலை ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்ந்துள்ளது. மூலப்பொருட்கள், மின்சார கட்டணம் விலை உயர்வால் மினரல் வோட்டர் கேன் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து… Read More »20 லிட்டர் மினரல் வாட்டர் கேன் விலை ரூ. 55ஆக உயர்வு

இபிஎஸ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல.. ஓபிஎஸ்

  • by Editor

திமுகவில் அண்மையில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுகவுக்கு ஆதரவாக தென் மாவட்டங்கள் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆண்டிப்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட… Read More »இபிஎஸ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல.. ஓபிஎஸ்

திருத்தணியில் இருந்து சீமானின் தேர்தல் வேட்டை – முழு அட்டவணை!

  • by Editor

நாம் தமிழர் கட்சியும் தனது தேர்தல் வேலைகளில் துவங்கி இருக்கிறது. ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சியில் நடந்த நாம் தமிழர் மாநாடு பல்வேறு வரவேற்புகளை பெற்றது. அதற்கு முன்பு ஏற்கனவே சீமான் நடத்திய… Read More »திருத்தணியில் இருந்து சீமானின் தேர்தல் வேட்டை – முழு அட்டவணை!

திருச்சியில் வெவ்வேறு விபத்தில் முதியவர்-மூதாட்டி பலி

  • by Editor

திருச்சி துவாக்குடி மலை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (74). இவர் தனது சைக்கிளில் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஜி.பி.டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக… Read More »திருச்சியில் வெவ்வேறு விபத்தில் முதியவர்-மூதாட்டி பலி

தொழிலதிபர் காரை மறித்து கொலை மிரட்டல்.. ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

ஹார்டுவேர்ஸ் கடையில் திருட்டு திருச்சி இப்ராஹிம் பார்க் அருகில் ஹார்டுவேர்ஸ் ஷோரூம் உள்ளது.இந்த கடையில் இரும்பு கம்பிகள் பிவிசி பைப்புகள் எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கம்போல் கடையின் உரிமையாளர் வேலுசாமி இரவு 10… Read More »தொழிலதிபர் காரை மறித்து கொலை மிரட்டல்.. ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

கார் கண்ணாடியை உடைத்து 23 பவுன் நகை கொள்ளை.. திருச்சியில் சம்பவம்

  • by Editor

மதுரை வடக்கு தபால் தந்தி நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு ( 45) இவர் திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் சர்வீஸ் ரோடு அருகில் உள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்க… Read More »கார் கண்ணாடியை உடைத்து 23 பவுன் நகை கொள்ளை.. திருச்சியில் சம்பவம்

திருச்சியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காவலாளி கைது

  • by Editor

திருச்சி தென்னூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 7 வயது சிறுமிக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலை பார்த்து வந்த தெப்பக்குளம் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கோமதீஸ்வரன் (வயது… Read More »திருச்சியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காவலாளி கைது

பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை.. முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன்

  • by Editor

திருச்சி கன்டோன்மெண்ட் ஈத்கா மைதானத்தில் ஆற்காடு நவாப் என்டோமென்ட் அறக்கட்டளை சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மைதீன்,… Read More »பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை.. முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன்

புதுச்சேரி பாஜக வேட்பாளர் பட்டியல் வௌியீடு

  • by Editor

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 23ஆம் தேதியோடு… Read More »புதுச்சேரி பாஜக வேட்பாளர் பட்டியல் வௌியீடு

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது– திருமா.,வேதனை

  • by Editor

திமுக கூட்டணியில் 10 சட்டமன்ற தொகுதிகள் தேவை என விசிக வலியுறுத்திய நிலையில் திமுக தயக்கம் காட்டிவருகிறது. விசிகவுக்கு வெறும் 7 தொகுதிகளை மட்டுமே வழங்க திமுக தலைமை முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்… Read More »கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது– திருமா.,வேதனை

பிரபல செய்தி நிறுவனத்திற்கு சீல்

  • by Editor

டில்லி ரஃபி மார்க் பகுதியில் இயங்கி வரும் ‘யு.என்.ஐ’ (UNI) செய்தி நிறுவன அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1979ம் ஆண்டு அலுவலகம் கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தில்,… Read More »பிரபல செய்தி நிறுவனத்திற்கு சீல்

கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

  • by Editor

கரூர் அருகே காணாமல் போன பத்தாம் வகுப்பு அரசு பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு – இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை. கரூர் மாவட்டம், நெரூர் செல்லும் சாலையில் உள்ள… Read More »கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

அமெரிக்க – பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தை தாக்கிய ஈரான்- அதிர்ச்சி

  • by Editor

ஈரான் இன்று டியாகோ-கார்சியாவில் உள்ள அமெரிக்க – பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தை தாக்கியது மிரட்சியை ஏற்படுத்தியுள்ளது. 4,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணையை ஈரான் வீசியதால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிடையே… Read More »அமெரிக்க – பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தை தாக்கிய ஈரான்- அதிர்ச்சி

ரம்ஜான்- கோவையில் சிறப்பு தொழுகை

  • by Editor

ரம்ஜானை முன்னிட்டு செல்வபுரம் பகுதியில் உள்ள ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் 30 நாட்கள் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து பிறகு ரம்ஜான்… Read More »ரம்ஜான்- கோவையில் சிறப்பு தொழுகை

கொட்டகை தீப்பிடித்து எலெக்டரிக் பைக் கார் – 2 ஆடுகள் பலி

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அருகே தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த செட் தீப்பிடித்ததால் எலக்ட்ரிக் பைக் கார் மற்றும் இரண்டு ஆடுகள் பலி கோமங்கலம் போலீசார் விசாரணை பொள்ளாச்சி-மார்ச்-21 பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி பகுதியில் சக்தி… Read More »கொட்டகை தீப்பிடித்து எலெக்டரிக் பைக் கார் – 2 ஆடுகள் பலி

மயிலாடுதுறையில் 56 வணிக சிலிண்டர்கள் பறிமுதல்

  • by Editor

மயிலாடுதுறை, உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 56 வணிக சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சீர்காழியில் தனியார் நிறுவனத்தின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டபோது 56 சிலிண்டர்கள் சிக்கின.… Read More »மயிலாடுதுறையில் 56 வணிக சிலிண்டர்கள் பறிமுதல்

திருவண்ணாமலையில் பிரசாத லட்டு கிடையாது

  • by Editor

திருவண்ணாமலை: சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. விற்பனைக்காக தயார் செய்யப்படக்கூடிய முறுக்கு, அதிரசம், எல்லடை ஆகிய பிரசாதங்களின் விற்பனையும் நிறுத்தம். 3 ஆண்டுகளாக திருவண்ணாமலை கோயிலில் பக்தர்களுக்கு… Read More »திருவண்ணாமலையில் பிரசாத லட்டு கிடையாது

இபிஎஸ் கிள்ளு கீரையா ?… திருமா விமர்சனம்

  • by Editor

திமுக கூட்டணி வலுவாக உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. போயஸ் தோட்டத்தை தேடி வந்த காலம் மாறி, இன்று டெல்லியைத் தேடி… Read More »இபிஎஸ் கிள்ளு கீரையா ?… திருமா விமர்சனம்

மக்களுக்கு அடுத்த ஷாக்- குடிநீர் பாட்டில் விலை உயர்வு!

  • by Editor

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஈரான் தொடர்பான அரசியல் மற்றும் இராணுவ பதற்றம், உலகளாவிய பொருளாதாரத்துக்கு புதிய அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. குறிப்பாக பெட்ரோலியம் சார்ந்த உற்பத்திகளில் ஒன்று olan பிளாஸ்டிக் துறையில் விலை… Read More »மக்களுக்கு அடுத்த ஷாக்- குடிநீர் பாட்டில் விலை உயர்வு!

டில்லியில் அமித்ஷாவுடன் டிடிவி சந்திப்பு..

  • by Editor

டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்தனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்காத நிலையில் அமித்ஷாவுடன், டிடிவி தினகரன் சந்தித்தார். குக்கர் சின்னத்தில்தான் அமமுக போட்டியிடும் என டிடிவி தினகரன்… Read More »டில்லியில் அமித்ஷாவுடன் டிடிவி சந்திப்பு..

கோவையில் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

  • by Editor

கோவை ஒப்பணக்கார கோயம்புத்தூர் அத்தர் ஜமாத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாககோவையிலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்… Read More »கோவையில் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

மகளிர் சுய உதவிக்குழுக்கள் பரமபதம் விளையாடி தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி அன்று 6 சட்டமன்றகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து… Read More »மகளிர் சுய உதவிக்குழுக்கள் பரமபதம் விளையாடி தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

அரியலூர்… ஜெயங்கொண்டம் ரமலான் பண்டிகை கோலாகலம்

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையொட்டி மசூதிகளில் நடைபெற்ற சிறப்புதொழுகையில் பெருந்திரளானோர் இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர். ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் தங்களது நோன்பு முடிந்து இன்று ஈகைப் பெருநாள் எனப்படும் ரம்ஜான்… Read More »அரியலூர்… ஜெயங்கொண்டம் ரமலான் பண்டிகை கோலாகலம்

வேளச்சேரியில் திருமா போட்டி

  • by Editor

விசிக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என கட்சித் தலைமை அறிவித்தது. 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்… Read More »வேளச்சேரியில் திருமா போட்டி

நாதக வேட்பாளர் கணேஷ் மீது வழக்குப்பதிவு

  • by Editor

திருவண்ணாமலை: வந்தவாசியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கணேஷ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் கணேஷ், கொள்கை பரப்பு… Read More »நாதக வேட்பாளர் கணேஷ் மீது வழக்குப்பதிவு

ஜெயங்கொண்டம்… சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்

  • by Editor

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, சரி பார்க்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன. உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு… Read More »ஜெயங்கொண்டம்… சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்

வங்கி வாடிக்கையாளர்களே உஷார்..! ஏப்., 20 முதல் ATM-ல் பணம் எடுத்தால் ரூ.17 கட்?

  • by Editor

இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நேற்று அனுப்பிய குறுஞ்செய்தியில், ஏ.டி.எம். பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் இனி மாதம் 5 முறை மட்டுமே ஏ.டி.எம். இயந்திரங்கள் மூலம் எவ்விதக் கட்டணமும்… Read More »வங்கி வாடிக்கையாளர்களே உஷார்..! ஏப்., 20 முதல் ATM-ல் பணம் எடுத்தால் ரூ.17 கட்?

மார்க்., கம்யூ., கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் துவங்கியது

  • by Editor

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் தொடங்கியது. தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

தென்கொரியா-தொழிற்சாலையில் பயங்கர தீ.. 10 பேர் பலி.. 59 பேர் படுங்காயம்

  • by Editor

தென் கொரியாவில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மாயமான 4 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தென் கொரியாவில் மத்திய நகரமான டேஜியோனில்… Read More »தென்கொரியா-தொழிற்சாலையில் பயங்கர தீ.. 10 பேர் பலி.. 59 பேர் படுங்காயம்

வனத்துறை எச்சரிக்கையை மீறி ஆபத்தான காடுகள் வழியாக மலை ஏறும் பக்தர்கள்

  • by Editor

கோவை வெள்ளியங்கிரியில் அனுமதிக்கப்பட்ட மலைப்பாதையை தவிர்த்து விட்டு, ஆபத்தான காடுகள் வழியாக மலையேறும் பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பூண்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் வெள்ளியங்கிரி… Read More »வனத்துறை எச்சரிக்கையை மீறி ஆபத்தான காடுகள் வழியாக மலை ஏறும் பக்தர்கள்

நயன்தாரா விவகாரம்.. சிவி.சண்முகத்தை இபிஎஸ் நீக்காதது ஏன்?…காசிமுத்துமாணிக்கம் கேள்வி

  • by Editor

நயன்தாராவை பற்றி தவறாக பேசிய நடிகர் ராதாரவியை தளபதி 24 மணி நேரத்தில் திமுக கட்சியை விட்டு நீக்கினார். சி.வி.சண்முகத்தை பழனிசாமியால் நீக்க முடியாததது ஏன் என்று திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர்… Read More »நயன்தாரா விவகாரம்.. சிவி.சண்முகத்தை இபிஎஸ் நீக்காதது ஏன்?…காசிமுத்துமாணிக்கம் கேள்வி

பறவை காய்ச்சல்.. கிண்டி சிறுவர் பூங்கா மூடல்..

  • by Editor

கிண்டி சிறுவர் பூங்காவிலும், பறவைகள் கொத்துக் கொத்தாக இறந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, 22 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த பூங்கா சமீபத்தில், 20 கோடி… Read More »பறவை காய்ச்சல்.. கிண்டி சிறுவர் பூங்கா மூடல்..

விசிக இன்று முதல் விருப்ப மனு விநியோகம்

  • by Editor

சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு இன்றுமுதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ரூ.5,000 செலுத்தி, மார்ச் 24வரை பெற்றுக்கொள்ளலாம்… Read More »விசிக இன்று முதல் விருப்ப மனு விநியோகம்

ரம்ஜான் பண்டிகை… கரூர் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை

  • by Editor

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்கள் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து அல்லாவை மனம் உருகி வழிபடுவர். நோன்பின் முடிவில்… Read More »ரம்ஜான் பண்டிகை… கரூர் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2640 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்து ரூ.1,08,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.330 குறைந்து ஒரு கிராம் ரூ.13,620க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2640 குறைவு

திருமணமான 3 மாதத்தில் பெண் இன்ஜினியர் தற்கொலை

  • by Editor

தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் முல்லை அவென்யூ பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (30) கோடம்பாக்கத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சித்தா டாக்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயா (30)… Read More »திருமணமான 3 மாதத்தில் பெண் இன்ஜினியர் தற்கொலை

உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி: சொமாட்டோ ஆர்டர்களுக்கான கூடுதல் கட்டணம் அமல்

  • by Editor

இந்தியாவில் உணவு டெலிவரி சேவையில் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த உணவுகளை, விருப்பமான ஹோட்டல்களில் இருந்து வீட்டிலிருந்தபடியே இந்த செயலிகள் மூலம் ஆர்டர் செய்யலாம்ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே,… Read More »உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி: சொமாட்டோ ஆர்டர்களுக்கான கூடுதல் கட்டணம் அமல்

1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் முழு ஆண்டுத் தேர்வு

  • by Editor

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ம் தேதி வரை முழு ஆண்டு… Read More »1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் முழு ஆண்டுத் தேர்வு

கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறிபெண்ணிடம் ரூ.80,000 மோசடி

  • by Editor

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவருக்கு புதுடில்லியைச் சேர்ந்த ரவீல்கான் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், உங்களது குழந்தைக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி நம்ப வைத்து… Read More »கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறிபெண்ணிடம் ரூ.80,000 மோசடி

புதுச்சேரியில் அதிமுகவை விழுங்கிய பாஜக! வெறும் 2 இடத்தில் போட்டி

  • by Editor

புதுச்சேரி என்டிஏ தொகுதி பங்கீட்டில் என்ஆர்காங்கிரஸுக்கு 16, பாஜக 10, அதிமுக, லஜகவுக்கு தலா 2 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த முறையை விட அதிமுக மிக குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரியில்… Read More »புதுச்சேரியில் அதிமுகவை விழுங்கிய பாஜக! வெறும் 2 இடத்தில் போட்டி

எரியும் பிணத்தில் விழுந்து முதியவர் பலி! அரியலூர் அருகே அதிர்ச்சி

  • by Editor

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குமுழியம் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் (55) என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலை, நேற்று இரவு அக்கிராமத்தில் உள்ள மயானத்தில் எரியூட்டும்… Read More »எரியும் பிணத்தில் விழுந்து முதியவர் பலி! அரியலூர் அருகே அதிர்ச்சி

நான் தான் மாணவியை பலாத்காரம் செய்தேன்”- வாலிபரின் அதிர்ச்சி வாக்குமூலம்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி தர்ம முனிஸ்வரக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து… Read More »நான் தான் மாணவியை பலாத்காரம் செய்தேன்”- வாலிபரின் அதிர்ச்சி வாக்குமூலம்

கோவையில் தேர்தல் பொதுப்பார்வையாளர்களின் ஆய்வுகூட்டம்

  • by Editor

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் தேர்தல் பொதுப்பார்வையாளர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டமன்ற தேர்தல் 23.03.2026 அன்று நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை… Read More »கோவையில் தேர்தல் பொதுப்பார்வையாளர்களின் ஆய்வுகூட்டம்

சமூக வலைதள மோதல்: முதியவர் சுட்டுக்கொலை

  • by Editor

அரியானா மாநிலம் நூக் மாவட்டத்தில் உள்ள கேர்லா கிராமத்தில் குர்ஷித் (55) என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அந்த… Read More »சமூக வலைதள மோதல்: முதியவர் சுட்டுக்கொலை

மஞ்சள் குடோனில் நள்ளிரவில் தீ விபத்து

  • by Editor

சேலம் பள்ளப்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான மஞ்சள் குடோனில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் எரிந்து சேதமானது. சேலம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்… Read More »மஞ்சள் குடோனில் நள்ளிரவில் தீ விபத்து

அதிரடி காட்டும் மம்தா பானர்ஜி: பட்டதாரிகளுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை

  • by Editor

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 7-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அங்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில்… Read More »அதிரடி காட்டும் மம்தா பானர்ஜி: பட்டதாரிகளுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை

வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய வாலிபர் கைது

  • by Editor

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மங்களாபுரம் இடையே இயங்கும் வந்தே பாரத் ரயில் கடந்த 7-ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தது. நெடும்பாஞ்சேரி விமான நிலையம் அருகிலுள்ள தண்டவாளத்தில் வந்தபோது, ரயிலின் ஒரு பெட்டியின் வெளிப்புறத்தில்… Read More »வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய வாலிபர் கைது

மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரின் மாவட்டத்தில் உள்ள பர்சுதிஹ் (Parsudih) பகுதியைச் சேர்ந்த எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நபர். கடந்த மார்ச் 16 அன்று உடல்நிலை தீவிரமான காசநோயினால் மோசமடைந்ததை தொடர்ந்து அவர் எம்.ஜி.எம் மருத்துவமனையில்… Read More »மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

அரசியல் விளம்பரங்களுக்கு முன்-சான்றிதழ் கட்டாயம்-தேர்தல் அதிகாரி

  • by Editor

தமிழகத்தில் 2026 தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் ஒளிபரப்பிற்கு குறைந்தது… Read More »அரசியல் விளம்பரங்களுக்கு முன்-சான்றிதழ் கட்டாயம்-தேர்தல் அதிகாரி

ஆற்றில் குளிக்க சென்ற SRM மாணவர்கள் 5 பேர் பலி

  • by Editor

தெலங்கானா மாநிலம் பத்ராசலத்தில் கோதாவரியில் ஆற்றில் குளிக்க சென்ற எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் படிக்கும் பிடெக் மாணவர்கள் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள எஸ்.ஆர்.எம். பொறியியல்… Read More »ஆற்றில் குளிக்க சென்ற SRM மாணவர்கள் 5 பேர் பலி

எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி.. 2 பேர் கைது

  • by Editor

பெரியகுளம் தொகுதிக்கு எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக கூறி திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம் பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர்… Read More »எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி.. 2 பேர் கைது

ப்ரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு..

  • by Editor

அமெரிக்கா – ஈரான் போரின் எதிரொலியாக பிரீமியம் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், சாதாரண பெட்ரோலின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. நாடு முழுவதும் பிரீமியம் பெட்ரோல் விலையை ஒரு லிட்டர்… Read More »ப்ரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு..

NDA கூட்டணி என்பதே பாஜக தலைமையிலான கூட்டணிதான்! தலைவர் அமித்ஷா” – டிடிவி

  • by Editor

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அதிமுக, அமமுக, பாமக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.  நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று இருந்த நிலையில் இன்று… Read More »NDA கூட்டணி என்பதே பாஜக தலைமையிலான கூட்டணிதான்! தலைவர் அமித்ஷா” – டிடிவி

புதுச்சேரியில் சூடுபிடித்தது வேட்பு மனு தாக்கல்

  • by Editor

புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16ம் தேதி துவங்கியது. முதல் 2 நாட்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நேற்று… Read More »புதுச்சேரியில் சூடுபிடித்தது வேட்பு மனு தாக்கல்

விளாத்திக்குளம் மாணவி வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் வாலிபர் கோர்ட்டில் ஆஜர்

  • by Editor

தூத்துக்குடி: விளாத்திகுளத்தில் மாணவி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வேடநத்தம் கிராமத்தில் 12ம் வகுப்பு மாணவி மார்ச் 10ஆம் தேதி பாலியல்… Read More »விளாத்திக்குளம் மாணவி வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் வாலிபர் கோர்ட்டில் ஆஜர்

100% வாக்குப்பதிவு.. பொள்ளாச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதனையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர் இதன் ஒரு… Read More »100% வாக்குப்பதிவு.. பொள்ளாச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரம் அருகே வாகன சோதனையில் ரூ. 8 லட்சம் பறிமுதல்

  • by Editor

ராமநாதபுரம் அருகே உரிய ஆவணம் இன்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்துவரப்பட்ட ரூ.8 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்.பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ராமநாதபுரம் வட்டாச்சியர் அலுவலரிடம் வழங்கப்பட்டது.

சர்ச்சையை ஏற்படுத்திய இந்தி பாடல் நீக்கம்

  • by Editor

பிரேம் இயக்கத்தில் துருவ் சர்ஜா, ரேஷ்மா நானையா, வி.ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடித்துள்ள பான் இந்தியா படம், `கேடி: தி டெவில்’. இதில் இடம்பெற்ற ‘சர்கே சுனார் தேரி… Read More »சர்ச்சையை ஏற்படுத்திய இந்தி பாடல் நீக்கம்

ரூ.2,929 கோடி வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானியிடம் சிபிஐ விசாரணை

  • by Editor

வங்கிக் கடன் மோசடி புகார் தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். கடந்த 2013ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பிரபல தொழிலதிபர்… Read More »ரூ.2,929 கோடி வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானியிடம் சிபிஐ விசாரணை

தேர்தல் விதிமீறல்..வேலூர் திமுக மேயர் சுஜாதா கார் பறிமுதல்

  • by Editor

தேர்தல் விதிகளை மீறியதாக, வேலூர் தி.மு.க மேயர் சுஜாதா மீது அதிமுகவினர் புகார் அளித்ததன்பேரில், முதற்கட்டமாக மேயரின் கார் பறிமுதல் செய்யப்பட்டு, அவரின் ஓட்டுநர் மீது போலீஸார் 2 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.… Read More »தேர்தல் விதிமீறல்..வேலூர் திமுக மேயர் சுஜாதா கார் பறிமுதல்

எடப்பாடி டில்லிக்கு ஓடுவதற்குப் பெயர்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குவதா?- கே.என்.நேரு

  • by Editor

டெல்லிக்கு பழனிசாமி ஓடுவதற்குப் பெயர்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குவதா? இனி இது அதிமுக கூட்டணி இல்லைம, பாஜக கூட்டணி. அமலாக்கத் துறையும் சிபிஐயும் சம்மன் அனுப்புவது போல, தொகுதிப் பங்கீட்டுக்கு பழனிச்சாமியை அழைத்திருக்கிறார் அமித்ஷா… Read More »எடப்பாடி டில்லிக்கு ஓடுவதற்குப் பெயர்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குவதா?- கே.என்.நேரு

எந்தெந்த தொகுதி? எத்தனை தொகுதி என்பது எனக்கு தான் தெரியும்- டிடிவி!

  • by Editor

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) தலைவர்களை சந்திக்கச் செல்வதாக… Read More »எந்தெந்த தொகுதி? எத்தனை தொகுதி என்பது எனக்கு தான் தெரியும்- டிடிவி!

திருச்சி மேலப்புதூர் சுரங்கபாலத்தில் தேங்கும் மழைநீர்- வாகன ஓட்டிகள் அச்சம்

  • by Editor

திருச்சி மேலப்புதூர்- பாலக்கரை வேர்ஹவுஸ் இடையில் சுரங்க பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது திருச்சி-கரூர்-கோவை வழித்தடத்திலான ரயில் பாதையை வாகனங்கள் கடந்து சென்று வருவதற்காக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாநகரின் அடையாளமாகவும், போக்குவரத்துக்கு… Read More »திருச்சி மேலப்புதூர் சுரங்கபாலத்தில் தேங்கும் மழைநீர்- வாகன ஓட்டிகள் அச்சம்

ஈரான் போருக்கு கூடுதலாக ரூ.18 லட்சம் கோடி தேவை- அமெரிக்க ராணுவம்

  • by Editor

ஈரான் போருக்கு கூடுதலாக $200 பில்லியன் (ரூ.18 லட்சம் கோடி) தேவைப்படுவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கோரிக்கை விடுத்துள்ளார். போருக்கான செலவின கோரிக்கைக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தை அணுகியுள்ளோம், மோசமான நபர்களை கொல்ல ராணுவத்துக்கு… Read More »ஈரான் போருக்கு கூடுதலாக ரூ.18 லட்சம் கோடி தேவை- அமெரிக்க ராணுவம்

பெங்களூருவில் கம்யூனிஸ்ட் பிரமுகர் கைது

  • by Editor

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்தவர் மதூர் சத்யா. இவர் ஊடக விவாதங்களில் மற்றும் யூடியூப் சேனல் நேர்காணலில் கலந்து கொண்டு தனது இடதுசாரி கருத்துகளை பேசி பிரபலம் அடைந்தவர். இந்நிலையில்,… Read More »பெங்களூருவில் கம்யூனிஸ்ட் பிரமுகர் கைது

திருச்சியில் தொழிலாளிக்கு கத்தி குத்து..வாலிபர் கைது

  • by Editor

பெண் மாயம் திருச்சி மேல சிந்தாமணி காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபு இவரது மனைவி எழிலரசி (43).இவர் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் வங்கியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.… Read More »திருச்சியில் தொழிலாளிக்கு கத்தி குத்து..வாலிபர் கைது

மெக்கானிக் மயங்கி விழுந்து பலி… திருச்சி க்ரைம்

  • by Editor

கார் மெக்கானிக் மயங்கி விழுந்து சாவு திருச்சி கே. சாத்தனூர் ரவி பாரதி நகரை சேர்ந்தவர் கேசவன் வயது 47 இவர் கார் மெக்கானிக் வேலை செய்து வருகிறார்,இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது… Read More »மெக்கானிக் மயங்கி விழுந்து பலி… திருச்சி க்ரைம்

திருவானைக்காவல் கோவில் தேரோட்டம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம்

  • by Editor

திருச்சி, திருவானைக்கா வல் ஜம்புகேசுவரர் உடனுறை அகி லாண்டேஸ்வரிகோவிலில் பங்குனி தேர் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை), காலை 8.05 மணிக்கு நடைபெற்றது . இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்… Read More »திருவானைக்காவல் கோவில் தேரோட்டம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம்

மார்ச் 28 முதல் ஐபிஎல் திருவிழா!

  • by Editor

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன், 28 மார்ச் 2026 அன்று துவங்கும். இது சுறுசுறுப்பான மற்றும் பரபரப்பான கிரிக்கெட் தொடர் போட்டியோடு, இந்திய கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.… Read More »மார்ச் 28 முதல் ஐபிஎல் திருவிழா!

வேகம் காட்டும் கூட்டணி கட்சிகள்…விருப்ப தொகுதிகள் பட்டியலை வழங்கிய சிபிஐ, மமக கட்சிகள்!!

  • by Editor

திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் விருப்பமான 10 தொகுதிகளின் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழங்கியது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கிறது. மே.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று… Read More »வேகம் காட்டும் கூட்டணி கட்சிகள்…விருப்ப தொகுதிகள் பட்டியலை வழங்கிய சிபிஐ, மமக கட்சிகள்!!

2026 தேர்தல் களம் யாருக்கு? உடன்பிறப்புகளுக்கு முதல்வர் எழுதிய ‘வெற்றி’ கடிதம்

  • by Editor

திமுகவினருக்கு அக்கட்சி தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்  “வெல்வோம் உடன்பிறப்புகளே.. உங்களின் உழைப்பால்..! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். திராவிட மாடல் 2.0 ஆட்சியை… Read More »2026 தேர்தல் களம் யாருக்கு? உடன்பிறப்புகளுக்கு முதல்வர் எழுதிய ‘வெற்றி’ கடிதம்

அரியலூர்..100 % வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்தவிழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை பார்வையிட்டு, 100 சதவீதம் வாக்களிப்போம்… Read More »அரியலூர்..100 % வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சி மாட்டு சந்தையில் வாரம் 4 கோடி ரூபாய் வரை இழப்பு- வியாபாரிகள் வேதனை

  • by Editor

தென்னிந்தியாவிலேயே பொள்ளாச்சி மாட்டு சந்தை மிகப்பெரிய சந்தை ஆகும் இந்த மாட்டு சந்தையில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா ஆந்திரா கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாடுகள் கொண்டுவரப்பட்டு விற்பனை நடைபெறும். தற்போது தமிழகத்தின்… Read More »பொள்ளாச்சி மாட்டு சந்தையில் வாரம் 4 கோடி ரூபாய் வரை இழப்பு- வியாபாரிகள் வேதனை

வால்பாறை அருகே சாலையில் தும்பிக்கில்லா யானை உலா

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி காணப்படுவதால் யானை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் இந்த… Read More »வால்பாறை அருகே சாலையில் தும்பிக்கில்லா யானை உலா

திரையுலகில் என் பாதையை நானே உருவாக்கினேன்”-விக்ரம் பிரபு

  • by Editor

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் விக்ரம் பிரபு, எல்.கே.அக்‌ஷய் குமார் நடித்து, சுரேஷ் ராஜகுமாரி எழுதி இயக்கிய படம், ‘சிறை’. இதன் 75வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம் சென்னையில் நடந்தது.… Read More »திரையுலகில் என் பாதையை நானே உருவாக்கினேன்”-விக்ரம் பிரபு

error: Content is protected !!