Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Editor

கேரளாவில் நாளை வாக்குப்பதிவு.. , கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிப்பு..

  • by Editor

நாளை (ஏப்ரல் 9, 2026) புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முழுவீச்சில் செய்துள்ளது. இந்தத் தேர்தல் குறித்த… Read More »கேரளாவில் நாளை வாக்குப்பதிவு.. , கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிப்பு..

மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் வாக்கு சேகரிப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சமுதாய நலக்கூடம், பேருந்து சேவை உள்ளிட்ட மக்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். கதிரவனுக்கு பொதுமக்கள்… Read More »மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் வாக்கு சேகரிப்பு

தொகுதி மறுவரையறை ஆபத்து- புயலாக மாற்றாதீர்கள்… முதல்வர் எச்சரிக்கை

  • by Editor

தொகுதி மறுவரையறை மூலம் ஒன்றிய பா.ஜ.க தென்மாநிலங்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்க முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநில முதலமைச்சர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், 5… Read More »தொகுதி மறுவரையறை ஆபத்து- புயலாக மாற்றாதீர்கள்… முதல்வர் எச்சரிக்கை

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் ‘ராக்கா’

  • by Editor

சென்னை, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் “ராக்கா” என அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு புதிய படத்தின் பெயரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.

2வது முறையாக முதலமைச்சராவது உறுதி… பொள்ளாச்சி திமுக வேட்பாளர்

  • by Editor

தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் இரண்டாவது முறையாக முதலமைச்சராவது உறுதி பொள்ளாச்சி திமுக வேட்பாளர் நித்தியானந்தம் பொள்ளாச்சி ஏப்ரல் 8 பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் நித்தியானந்தம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்இந்திரா நகர், அண்ணா காலனி… Read More »2வது முறையாக முதலமைச்சராவது உறுதி… பொள்ளாச்சி திமுக வேட்பாளர்

3 மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.. இபிஎஸ் பிரச்சாரம்

  • by Editor

தமிழ்நாட்டில் எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா கிடைக்கிறது; பல முறை பேரவையில் குரல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கஞ்சா விற்பனை செய்ததாக 2,348 வழக்குகள் பதிவான நிலையில், 148 பேர் மட்டுமே கைதாகியுள்ளனர். அதிமுக… Read More »3 மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.. இபிஎஸ் பிரச்சாரம்

அனிருத் என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு- விக்னேஷ் சிவன் உருக்கம்

  • by Editor

அன்று அழுததில் பஸ்சின் ஜன்னல் கம்பிகள் நனைந்தன.. டைரக்டர் விக்னேஷ் சிவன் உருக்கம்.. நானும் ரௌடிதான் படப்பிடிப்புக்காக வெறும் ரூ.250 எடுத்துக்கொண்டு பாண்டிச்சேரிக்கு சென்றேன். நான் அனிருத்திடம் மட்டும் சொல்லி விட்டு கிளம்பினேன். ஆனா்ன… Read More »அனிருத் என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு- விக்னேஷ் சிவன் உருக்கம்

விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

  • by Editor

மத்திய அரசின் டிஜிட்டல் விவசாயக் கொள்கையான அக்ரிஸ்டாக் போர்ட்டலில் அனைத்து விவசாயிகளின் விவரங்களையும் பதிவேற்றம் செய்யும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருக்கோயில் நிலங்களை குத்தகைக்கு எடுத்துப் பயிரிடும்… Read More »விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. சஞ்சய் மல்கோத்ரா

  • by Editor

சென்னை வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 5.25ஆக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார்.… Read More »ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. சஞ்சய் மல்கோத்ரா

மீண்டும் திமுக ஆட்சிதான்.. கரூர் தொகுதியில் அசோக் பிரச்சாரம்

  • by Editor

கரூர் தேர்தல் திருவிழா – தமிழகத்தில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைய கரூர் சட்டமன்ற தேர்தல் திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரும் மான அசோக் வெங்கமேடு அண்ணா… Read More »மீண்டும் திமுக ஆட்சிதான்.. கரூர் தொகுதியில் அசோக் பிரச்சாரம்

6 மாதத்தில் கூட்டு குடிநீர் திட்டம்.. அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் பிரச்சாரம்

  • by Editor

கரூர், அரவக்குறிச்சி பகுதிக்கு சிறப்பு நிதியைப் பெற்று 6 மாத காலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் காவேரி கூட்டு குடிநீர் திட்டம் வருவதற்கு சட்டமன்ற முதல் கூட்டத்தொடரில் பேசி உறுதியாக முயற்சி எடுப்பேன் என திமுக… Read More »6 மாதத்தில் கூட்டு குடிநீர் திட்டம்.. அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் பிரச்சாரம்

கரூரில் வாகன சோதனையில் 3 கோடி ரூபாயுடன் வந்த வாகனம்-பரபரப்பு

  • by Editor

கரூரில் பறக்கும் படை அதிகாரிகள், காவல்துறை உதவியுடன் நடத்திய வாகன தணிக்கையின் போது 3 கோடி ரூபாயுடன் வந்த வாகனம் பிடிபட்டதால் பரபரப்பு – வங்கி பண பாதுகாப்பு வாகனத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய… Read More »கரூரில் வாகன சோதனையில் 3 கோடி ரூபாயுடன் வந்த வாகனம்-பரபரப்பு

திருச்சி அருகே வாகன சோதனையில் ரூ.6.62 லட்சம் பறிமுதல்

  • by Editor

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் இன்று (ஏப்ரல் 8, 2026) தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பெரும் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத்… Read More »திருச்சி அருகே வாகன சோதனையில் ரூ.6.62 லட்சம் பறிமுதல்

அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம் அறிவிப்பு.. கச்சா எண்ணெய் விலை சரிவு

  • by Editor

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 17% வரை சரிவடைந்தது. ஹார்மூஸ் நீரிணை வழியே அனைத்து நாட்டின் கப்பல்களும் பயணிக்க அனுமதிப்பதாக ஈரான் அறிவித்ததை தொடர்ந்து… Read More »அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம் அறிவிப்பு.. கச்சா எண்ணெய் விலை சரிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2720 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.2720 உயர்ந்து சவரன் ரூ.1,13,600க்கும் விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.340 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2720 உயர்வு

வாக்காளர்களுக்கு ரூ.1,000 அண்ணாமலை கிட்ட இத கேட்டு சொல்லுங்க”- செந்தில்பாலாஜி

  • by Editor

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட காந்திபுரம் வி கே கே மேனன் சாலையில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வி கே கே மேனன் சாலையிலிருந்து சித்தாபுதூர்… Read More »வாக்காளர்களுக்கு ரூ.1,000 அண்ணாமலை கிட்ட இத கேட்டு சொல்லுங்க”- செந்தில்பாலாஜி

கரூரில் பரபரப்பு: 3 கோடி ரூபாயுடன் சிக்கிய வாகனம் – பறக்கும் படை அதிரடி

  • by Editor

கரூர் – ஈரோடு சாலை முனியப்பன் கோவில் அருகே கரூர் நகர போலீசார் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஈரோட்டிலிருந்து கரூரை நோக்கி வந்த தனியார் வங்கிக்கு சொந்தமான பண பாதுகாப்பு வண்டியை… Read More »கரூரில் பரபரப்பு: 3 கோடி ரூபாயுடன் சிக்கிய வாகனம் – பறக்கும் படை அதிரடி

நம்பிக்கை துரோகி எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு எப்படி நன்றியுடன் இருப்பார்?”- ஓபிஎஸ்

  • by Editor

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனி ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரம், வெங்கடாசலபுரம், ஜங்கால்பட்டி, சோலைத்தேவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளரான முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்திற்கு செல்லும்… Read More »நம்பிக்கை துரோகி எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு எப்படி நன்றியுடன் இருப்பார்?”- ஓபிஎஸ்

“விவசாயத்திலும் ஏ.ஐ. புரட்சி”: கரூரில் பிரமோஸ் ஏவுகணைத் தந்தை சிவதாணு பிள்ளை அதிரடிப் பேட்டி

  • by Editor

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவதாணு பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய புதுமையான… Read More »“விவசாயத்திலும் ஏ.ஐ. புரட்சி”: கரூரில் பிரமோஸ் ஏவுகணைத் தந்தை சிவதாணு பிள்ளை அதிரடிப் பேட்டி

“மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் உடைய வேண்டுமா?”: கொல்கத்தாவில் ராஜ்நாத் சிங் ஆவேசம்

  • by Editor

மேற்கு வங்காளத்தில் மே 7-ந்தேதியுடன் அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு, மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட… Read More »“மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் உடைய வேண்டுமா?”: கொல்கத்தாவில் ராஜ்நாத் சிங் ஆவேசம்

காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது.… Read More »காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

“இன்றிரவு ஒரு நாகரிகமே அழியும்”: ஈரானுக்கு டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை

  • by Editor

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்து வரும் தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்… Read More »“இன்றிரவு ஒரு நாகரிகமே அழியும்”: ஈரானுக்கு டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை

புதுச்சேரி சட்டசபை தேர்தல்: 3 நாட்கள் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவு

  • by Editor

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், ஜூன் 15-ந்தேதி புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுக்கான பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து, கடந்த மார்ச் 15-ந்தேதி இந்திய தேர்தல்… Read More »புதுச்சேரி சட்டசபை தேர்தல்: 3 நாட்கள் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவு

மணிப்பூரில் வெடிகுண்டு வீச்சில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

  • by Editor

மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் மொய்ராங் திராங்லாவ்பி கிராமத்தில் வீடு ஒன்றின் மீது திடீரென வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில், வீடு முற்றிலும்… Read More »மணிப்பூரில் வெடிகுண்டு வீச்சில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

எடப்பாடி பழனிசாமியை மக்கள் துடைத்து எறிவார்கள்: சீர்காழி பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் அதிரடி

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர்… Read More »எடப்பாடி பழனிசாமியை மக்கள் துடைத்து எறிவார்கள்: சீர்காழி பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் அதிரடி

கரூர் தொகுதியில் 83 வேட்புமனுக்கள் ஏற்பு – 25 மனுக்கள் தள்ளுபடி

  • by Editor

கரூர் சட்டமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 83 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக ஆசி.தியாகராஜன், அதிமுக எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாம் தமிழர் கட்சி மருத்துவர்.கருப்பையா, தமிழக வெற்றிக் கழகம்… Read More »கரூர் தொகுதியில் 83 வேட்புமனுக்கள் ஏற்பு – 25 மனுக்கள் தள்ளுபடி

கரூரில் பரபரப்பு: ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த ரூ.2 லட்சம் பறிமுதல்

  • by Editor

கரூரில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்ச ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கரூர் – கோவை சாலையில் வையாபுரி நகர் அருகில் பறக்கும்… Read More »கரூரில் பரபரப்பு: ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த ரூ.2 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணராயபுரம்: முதியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்ற திமுக வேட்பாளர்

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜா நாள்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.… Read More »கிருஷ்ணராயபுரம்: முதியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்ற திமுக வேட்பாளர்

தமிழக தேர்தல்: 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – அதிரடி உத்தரவு

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர… Read More »தமிழக தேர்தல்: 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – அதிரடி உத்தரவு

30 இந்திய மீனவர்கள் விடுவிப்பு.. இலங்கை இந்திய தூதரகம்

  • by Editor

இலங்கை கடற்படையினரால் பல்வேறு காலகட்டங்களில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இலங்கைக்கான இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இந்த தகவலை தெரிவித்து உள்ளது. இவர்கள்… Read More »30 இந்திய மீனவர்கள் விடுவிப்பு.. இலங்கை இந்திய தூதரகம்

சசிகலா அணி வேட்பாளருக்கு முன்மொழிந்தவர் கடத்தப்பட்டதால்..பரபரப்பு

  • by Editor

திருவாரூர்: நன்னிலம் தொகுதியில் சசிகலா அணி வேட்பாளருக்கு முன்மொழிந்தவர் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் கடத்தியதாக கூறி ஆதரவாளர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்; வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்… Read More »சசிகலா அணி வேட்பாளருக்கு முன்மொழிந்தவர் கடத்தப்பட்டதால்..பரபரப்பு

நடமாடும் நகைக்கடை’ ஹரி நாடார் வேட்புமனு நிராகரிப்பு

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் “நடமாடும் நகைக்கடை” எனப் பெயர் பெற்ற ஹரி நாடார், இந்த முறை சிறையிலிருந்தே போட்டியிடுவதாக அறிவித்து அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளார்.… Read More »நடமாடும் நகைக்கடை’ ஹரி நாடார் வேட்புமனு நிராகரிப்பு

விழுப்புரம் அருகே ரயில் என்ஜின் தடம்புரண்டு விபத்து.. பரபரப்பு

  • by Editor

விழுப்புரம் அருகே ரயில் என்ஜின் தடம்புரண்டு விபத்துகுள்ளானது. தடம் புரண்ட ரயில் என்ஜினை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். என்ஜின் மட்டும் தடம் புரண்டதால் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இதில்… Read More »விழுப்புரம் அருகே ரயில் என்ஜின் தடம்புரண்டு விபத்து.. பரபரப்பு

விமான கட்டணங்கள் நாளை முதல் உயர்வு- ஏர் இந்தியா அறிவிப்பு

  • by Editor

டில்லி: விமான எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து விமான கட்டணங்களை நாளை முதல் உயர்த்துவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மேற்கு ஆசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய கடல் வழி… Read More »விமான கட்டணங்கள் நாளை முதல் உயர்வு- ஏர் இந்தியா அறிவிப்பு

அமைச்சர் துரைமுருகன் மீது வழக்கு பதிவு..!

  • by Editor

வேட்புமனு தாக்கலின் போது பட்டாசு வெடித்தது, போக்குவரத்துக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது காட்பாடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு.பறக்கும் படையினர் அளித்த புகாரில் அடிப்படையில் நடவடிக்கை… Read More »அமைச்சர் துரைமுருகன் மீது வழக்கு பதிவு..!

கள் வியாபாரி மணிகண்டனை சுட்டுப் பிடித்தது போலீஸ்

  • by Editor

தென்காசி: ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் கள் வியாபாரி மணிகண்டனை போலீஸ் (32) சுட்டுப் பிடித்தது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் பதனீர் விற்பனை… Read More »கள் வியாபாரி மணிகண்டனை சுட்டுப் பிடித்தது போலீஸ்

நான் வெற்றி பெற்றால் இபிஎஸ் என்னை தத்தெடுத்து கொள்வார்..

  • by Editor

நான் சட்டமன்ற உறுப்பினரானால் என்னை எடப்பாடி பழனிச்சாமியும், என் டிஏ கூட்டணியும் என்னை தத்தெடுத்துக் கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள்… Read More »நான் வெற்றி பெற்றால் இபிஎஸ் என்னை தத்தெடுத்து கொள்வார்..

தந்தை அடித்துக்கொலை… இரவு முழுவதும் சடலத்துடன் 5வயது மகன்

  • by Editor

வேலூர் மாவட்டம்  குடியாத்தம்  சேர்ந்த காந்தி, தனது மனைவி ராசாக்தி மற்றும் ஐந்து வயது சந்தீப் என்ற மகனுடன் ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் புங்கனூரில் உள்ள  ஊட்டூரில் கோழிப் பண்ணைகளில் காவலாளிகளாகப் பணிபுரிந்து… Read More »தந்தை அடித்துக்கொலை… இரவு முழுவதும் சடலத்துடன் 5வயது மகன்

அதிராம்பட்டினம் அருகே இடித்தாக்கி மீனவர் பரிதாப பலி

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறகரையை சார்ந்த வைரன் மகன் காளிமுத்து இவர் மீன்பிடி வேலை செய்து கொடுமை நடத்தி வருகிறார், வழக்கம்போல் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார், இன்று… Read More »அதிராம்பட்டினம் அருகே இடித்தாக்கி மீனவர் பரிதாப பலி

வௌிநாட்டில் வேலை.. திருச்சி வாலிபரிடம் ரூ.3.60 லட்சம் மோசடி..

  • by Editor

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் ஒரு தனியார் ஏஜென்சி செயல்பட்டு வருகிறது இதன் உரிமையாளர்கள் ஸ்டீபன் சையது ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சபரி… Read More »வௌிநாட்டில் வேலை.. திருச்சி வாலிபரிடம் ரூ.3.60 லட்சம் மோசடி..

மதுவுக்கு அடிமை-வாலிபர் சாவு.. 9ம் வகுப்பு மாணவி மாயம்.. திருச்சி க்ரைம்

  • by Editor

அடிக்கடி செல்போன் பேசுவதை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி மாயம் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் கலா ( வயது 14). பெயர் மாற்றப்பட்டுள்ளது இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து… Read More »மதுவுக்கு அடிமை-வாலிபர் சாவு.. 9ம் வகுப்பு மாணவி மாயம்.. திருச்சி க்ரைம்

மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்டு… ஜி.கே.வாசன் அரியலூரில் பிரச்சாரம்

  • by Editor

மத்திய அரசு – மாநில அரசுகளின் இணக்கம் என்பது, வருங்கால தமிழகத்தின் வெற்றி. ஆட்சி மாற்றம் அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட: மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்… Read More »மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்டு… ஜி.கே.வாசன் அரியலூரில் பிரச்சாரம்

அடுக்குமாடி குடியிருப்பிற்கு முயற்சி எடுப்பேன்.. அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் பிரச்சாரம்

  • by Editor

புகழூர் நகராட்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு: புகழூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கொண்டுவருவதற்கு முயற்சி எடுப்பேன் என திமுக வேட்பாளர் இளங்கோ பேச்சு. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு… Read More »அடுக்குமாடி குடியிருப்பிற்கு முயற்சி எடுப்பேன்.. அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் பிரச்சாரம்

திருச்சியில் கல்லூரி மாணவனுக்கு சரமாரி கத்திக்குத்து

  • by Editor

திருச்சி கே.கே நகர் மங்கம்மா சாலை ஐயப்பன் நகர் பிரசாத் தெரு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி சி ஏ படித்து வருகிறார் இவரது நண்பர்… Read More »திருச்சியில் கல்லூரி மாணவனுக்கு சரமாரி கத்திக்குத்து

குளித்தலை அருகே திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் வாக்கு சேகரிப்பு

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் களம் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை… Read More »குளித்தலை அருகே திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் வாக்கு சேகரிப்பு

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடத்த ரூ.1032 கோடி நிதி ஒதுக்கீடு 

  • by Editor

 தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடத்த ரூ.1032 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்காக ரூ.1,032 கோடி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பதற்றமானவை… Read More »தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடத்த ரூ.1032 கோடி நிதி ஒதுக்கீடு 

திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதியில் விஜய் உட்பட 42 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் மொத்தம் 276 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதில் திருச்சி கிழக்கு தொகுதியில்… Read More »திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதியில் விஜய் உட்பட 42 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

அரசன்’ படப்பிடிப்பு நிறுத்தம் – TR கண்டனம்!

  • by Editor

‘வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதற்கு இயக்குநரும், சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் கண்டனம்! ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின்போது தொடுக்கப்பட்ட வழக்கை வைத்துக் கொண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும்,… Read More »அரசன்’ படப்பிடிப்பு நிறுத்தம் – TR கண்டனம்!

போதை பொருள் ஒழிப்பு குறித்து மிதிவண்டி விழிப்புணர்வு பயணம்

  • by Editor

திருப்பதி : போதைப்பொருள் இல்லாத ஆந்திர மாநில இயக்கத்தின் ஒரு பகுதியாக திருப்பதியிலிருந்து விசாகப்பட்டினம் வரையிலான மிதிவண்டி விழிப்புணர்வு பயணத்தைக் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக அரங்கத்தில் இருந்து கலெக்டர் வெங்கடேஸ்வர், எஸ்பி சுப்பாராயுடு, இணை கலெக்டர்… Read More »போதை பொருள் ஒழிப்பு குறித்து மிதிவண்டி விழிப்புணர்வு பயணம்

தொழில் உற்பத்தியில் அசுர வளர்ச்சி-தேசிய அளவில் தமிழகம் முதலிடம்

  • by Editor

திமுக ஆட்சியில் தமிழக தொழிற்சாலைகளில் ரூ.9.65 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்து இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2024- 2025-ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தமிழ்நாடு… Read More »தொழில் உற்பத்தியில் அசுர வளர்ச்சி-தேசிய அளவில் தமிழகம் முதலிடம்

அரியலூர் – திமுக அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு..

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெறுகிறது. அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 24 வேட்பாளர்கள் 26 மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்களின் மீதான… Read More »அரியலூர் – திமுக அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு..

அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயிலில் பயணம் வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரானில் உள்ள பொது மக்கள் அடுத்து வரும் 12 மணி நேரத்திற்கு ரயில்களையும், ரயில் பாதைகளையும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இஸ்ரேல் படைகள்… Read More »அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயிலில் பயணம் வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

கரூரில் 4 கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்பு

  • by Editor

கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆசி.எம்.தியாகராஜன், அதிமுக வேட்பாளர் எம்ஆர் .விஜயபாஸ்கர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர். கருப்பையா, தமிழக வெற்றி கழக வேட்பாளர் மதியழகன் என. 4 முக்கிய கட்சிகளின்… Read More »கரூரில் 4 கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்பு

பிரதமர் மோடி, அமித்ஷா பிரசார வாகனங்களை சோதனையிடுவார்களா?… வைகோ கேள்வி

  • by Editor

மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் பூமிநாதனை ஆதரித்து பிரசாரம் செய்த ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது: மோடியும், அமித்ஷாவும் தமிழகத்திற்கு எத்தனை முறை வந்தாலும் எத்தனை தொகுதிகளில் பிரசாரம் செய்தாலும் ஜெயிக்கப் போவதில்லை.… Read More »பிரதமர் மோடி, அமித்ஷா பிரசார வாகனங்களை சோதனையிடுவார்களா?… வைகோ கேள்வி

சாத்தான்குளம் வழக்கு.. மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்களுக்கும் தண்டனை விதிக்க வேண்டும் – எம்பி கமல்

  • by Editor

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியானதை அடுத்து கமல்ஹாசன் எம்.பி. பதிவிட்டுள்ளார். சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த… Read More »சாத்தான்குளம் வழக்கு.. மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்களுக்கும் தண்டனை விதிக்க வேண்டும் – எம்பி கமல்

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு தீவிர பிரச்சாரம்

  • by Editor

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், கழக முதன்மைச் செயலாளருமான அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சியின் 57-வது வார்டுக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புத்தூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் தெரு, அரசு காலனி, எம்.ஜி.ஆர்… Read More »திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு தீவிர பிரச்சாரம்

தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளராக லால்குடி அதிமுக வேட்பாளர் மனுதாக்கல்

  • by Editor

லால்குடி: கணவர் லாட்டரி அதிபர் மார்டினின் பெயரில் ரூ.4,159 கோடி, மகன் ஜோஸ் டெய்சன் மார்டின் பெயரில் ரூ.665 கோடி சொத்துகள் உள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். ரூ.1,048 கோடி சொத்து மதிப்புடன் தமிழ்நாட்டின் பணக்கார… Read More »தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளராக லால்குடி அதிமுக வேட்பாளர் மனுதாக்கல்

திருநெல்வேலி-தூத்துக்குடி சென்ற தனியார் பஸ் விபத்து.. 10 பேர் காயம்

  • by Editor

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகுள்ளானது. தரிசு நிலத்தில் சுமார் 200 மீட்டர் ஓடியுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை… Read More »திருநெல்வேலி-தூத்துக்குடி சென்ற தனியார் பஸ் விபத்து.. 10 பேர் காயம்

பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியின் அதிர வைக்கும் சொத்து பட்டியல்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில், தர்மபுரி தொகுதியில், தே.ஜ., கூட்டணி சார்பில், பா.ம.க., வேட்பாளர் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். இவர், வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, அவர் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் உள்ள விபரம்: சவுமியாவிடம்,… Read More »பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியின் அதிர வைக்கும் சொத்து பட்டியல்

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Editor

புகழூர் நகராட்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு: புகழூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கொண்டுவருவதற்கு முயற்சி எடுப்பேன் என திமுக வேட்பாளர் இளங்கோ பேச்சு. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு… Read More »அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 211 பேர் மனு தாக்கல்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இதுவரை 211 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 30-ம் தேதி… Read More »தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 211 பேர் மனு தாக்கல்

இன்சைடு எலெக்‌ஷன் கருத்து கணிப்பு.. மீண்டும் ஆட்சி பிடிக்கும் திமுக

  • by Editor

இன்சைடு எலெக்‌ஷன் (Inside Election) கருத்துக் கணிப்பு – மீண்டும் திமுகவே ஆட்சியைப் பிடிக்கிறது தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் சுமார் 1,63,800 மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி ஆளும் திமுக கூட்டணி 44% வாக்குளைப்… Read More »இன்சைடு எலெக்‌ஷன் கருத்து கணிப்பு.. மீண்டும் ஆட்சி பிடிக்கும் திமுக

அரியலூர்- அரசியல் விளம்பரங்கள்- 2 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்

  • by Editor

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில், தேர்தல் காலகட்டங்களில் அதுதொடர்பான விளம்பரங்களை வெளியிடலாம். ஆனால் அதற்கான முன்அனுமதியை மாநில அல்லது மாவட்ட அளவிலான ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (எம்.சி.எம்.சி.)… Read More »அரியலூர்- அரசியல் விளம்பரங்கள்- 2 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்

பல கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்-2சொகுசு கார் பறிமுதல்

  • by Editor

கரூர் அருகே இரண்டு சொகுசு கார்களின் பல கோடி மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல், இரண்டு சொகுசு கார்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்… Read More »பல கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்-2சொகுசு கார் பறிமுதல்

கரூர் கருப்பண சாமி கோவில் மணியை அடித்து திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

  • by Editor

கரூர் தேர்தல் திருவிழா – கோட்டை கருப்பண சுவாமி ஆலய மணியை அடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கரூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் தியாகராஜன். தமிழகத்தில் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி… Read More »கரூர் கருப்பண சாமி கோவில் மணியை அடித்து திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைவு

  • by Editor

இன்று தங்கம் விலை இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அதிரடியாக சரிந்தது. சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்தது.. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.130 குறைந்து, ரூ.13,860க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைவு

ஓடும் ரயிலில் மனிதாபிமானம்: பெண் டிக்கெட் பரிசோதகர் உதவியால் ரயிலிலேயே பிறந்த பெண் குழந்தை

  • by Editor

கேரளாவின் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில், அன்னாவரம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்ற சிறிது நேரத்தில், பி1 பெட்டியில் கர்ப்பிணி பெண் ஒருவர் குடும்பத்துடன் நேற்று பயணம் செய்தபோது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.… Read More »ஓடும் ரயிலில் மனிதாபிமானம்: பெண் டிக்கெட் பரிசோதகர் உதவியால் ரயிலிலேயே பிறந்த பெண் குழந்தை

காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் அபி (23). இவர் கேரள மாநிலத்தில் தேன் உற்பத்தி தொழில் செய்து வந்தார். ஈஸ்டர் பண்டிகை விடுமுறைக்காக சொந்த ஊர்… Read More »காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கோடையில் பரவும் சின்னம்மை: குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடச் சுகாதாரத்துறை வேண்டுகோள்

  • by Editor

கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு சின்னம்மை நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் இருந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத்… Read More »கோடையில் பரவும் சின்னம்மை: குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடச் சுகாதாரத்துறை வேண்டுகோள்

மனுத்தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி: சொத்து விவரங்கள் முழுமையாக வெளியீடு

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்து உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய எட்டு நாட்கள் இருந்த நிலையில் அதில்… Read More »மனுத்தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி: சொத்து விவரங்கள் முழுமையாக வெளியீடு

கொய்யாப் பழம் பறித்த 4 வயது சிறுமியை கட்டி வைத்துத் தாக்கிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்

  • by Editor

இமாச்சல பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர், தனது தோட்டத்தில் இருந்து கொய்யா பழங்களைப் பறித்த 4 வயது சிறுமியை கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பெரும்… Read More »கொய்யாப் பழம் பறித்த 4 வயது சிறுமியை கட்டி வைத்துத் தாக்கிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்

சென்னையில் விஜய்யின் தேர்தல் பிரசாரம் ரத்து

  • by Editor

சென்னையில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்வதாக இருந்தது. வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகராயநகர் ஆகிய தொகுதியில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தேர்தல் அதிகாரிகள்… Read More »சென்னையில் விஜய்யின் தேர்தல் பிரசாரம் ரத்து

பழனி அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் தீவிபத்து

  • by Editor

பழநி அருகே ஓபுளாபுரத்தில் தேங்காய் நார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாகின. திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஓபுளாபுரத்தைச் சேர்ந்தவர் திருமுருகன். தேங்காய் நார் தயாரிப்பு குறுந்தொழிற்சாலை நடத்தி வருகிறார்.… Read More »பழனி அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் தீவிபத்து

இரும்புத் திருடச் சென்றபோது விபரீதம்: ரசாயன வாயு தாக்கி 3 பேர் பலி

  • by Editor

ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்டத்தில் முனித் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் 5 பேர் கொண்ட மர்மகும்பல் சிலர் இரும்பு கழிவுகளை திருடச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு முழுமையாக… Read More »இரும்புத் திருடச் சென்றபோது விபரீதம்: ரசாயன வாயு தாக்கி 3 பேர் பலி

தமிழகத் தேர்தல் 2026: வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு

  • by Editor

தமிழ்நாடு அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணைய தலைவர் கடந்த மார்ச் 15-ந்தேதி வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்திற்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி… Read More »தமிழகத் தேர்தல் 2026: வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு

இன்சைடு எலெக்‌ஷன் (Inside Election) கருத்துக் கணிப்பு – மீண்டும் திமுகவே ஆட்சியைப் பிடிக்கிறது

  • by Editor

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் சுமார் 1,63,800 மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி ஆளும் திமுக கூட்டணி 44% வாக்குளைப் பெற்று 159 முதல் 165 இடங்கள் வரை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். அதிமுக… Read More »இன்சைடு எலெக்‌ஷன் (Inside Election) கருத்துக் கணிப்பு – மீண்டும் திமுகவே ஆட்சியைப் பிடிக்கிறது

ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக அங்கு உள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.… Read More »ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை

“தோழனுக்கு கொடுத்த நகை திரும்ப வரவில்லை” – மாணவி தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகள் லேகா ஸ்ரீ (17). கல்லூரி மாணவி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை… Read More »“தோழனுக்கு கொடுத்த நகை திரும்ப வரவில்லை” – மாணவி தூக்கிட்டு தற்கொலை

 மீண்டும் தள்ளிப்போன சாத்தான்குளம் வழக்கு தண்டனை விவரம்

  • by Editor

கொரோனா ஊரடங்கு காலத்தில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர்.இதில், இருவரும் சிகிச்சை… Read More » மீண்டும் தள்ளிப்போன சாத்தான்குளம் வழக்கு தண்டனை விவரம்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனசரக அலுவலர் கைது

  • by Editor

திருவள்ளூர்: செங்குன்றத்தில் செம்மரக்கட்டை ஏற்றுமதிக்கு அனுமதி தர லஞ்சம் வாங்கிய வனச்சாரக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சாந்தி என்பவரிடம் ரூ.50,000 லஞ்சம் வாங்கிய வனச்சாரக அலுவலர் சரவணன் கையும், களவுமாக சிக்கினார்.

மிளகாய் மாலை அணிந்து சுயேட்சை வேட்பாளர் மனுதாக்கல்

  • by Editor

“ஓட்டுப்பிச்சை கேட்டு வருவார்கள்… வென்ற பிறகு நம்மையே பிச்சைக்காரர்களாக்கிவிடுவார்கள்” என வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வித்தியாசமான முறையில் 50வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது. தேர்தல் சூடு… Read More »மிளகாய் மாலை அணிந்து சுயேட்சை வேட்பாளர் மனுதாக்கல்

எத்தனை பாஜக ஒன்றிய அமைச்சர்கள் தமிழ்நாடு வந்தாலும் இங்கு வெல்ல முடியாது- வைகோ

  • by Editor

மோடி எத்தனை முறை வந்தாலும் வெல்ல முடியாது என வைகோ தெரிவித்துள்ளார். மதுரை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக மதிமுக வேட்பாளர் பூமிநாதன் போட்டியிடுகிறார். இன்று வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக வந்திருந்த பூமிநாதனுடன்… Read More »எத்தனை பாஜக ஒன்றிய அமைச்சர்கள் தமிழ்நாடு வந்தாலும் இங்கு வெல்ல முடியாது- வைகோ

பிரசாரத்திற்கு வரும் பாஜ தலைவர்களுக்கு முதல்வர் சவால்

  • by Editor

பிரசாரத்திற்கு வரும் பாஜ தலைவர்களுக்கு முதல்வர் சவால் விடுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள பதிவில்; தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய பாஜ அமைச்சர்களும், பாஜ முதல்வர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா? தமிழகத்தை துண்டாட எத்தனை… Read More »பிரசாரத்திற்கு வரும் பாஜ தலைவர்களுக்கு முதல்வர் சவால்

8வது முறையாக எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், மார்ச் 30ம் தேதி துவங்கியது சட்டசபை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, அதிமுக… Read More »8வது முறையாக எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல்

விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மனுதாக்கல்

  • by Editor

விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் (2026 சட்டமன்றத் தேர்தல்) போட்டியிடுவதற்காகத் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இன்று (ஏப்ரல் 6, 2026) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தேமுதிக நிறுவனர் மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் மூத்த… Read More »விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மனுதாக்கல்

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

  • by Editor

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை அண்ணாநகர், ஷெனாய்நகர், அரும்பாக்கம், கோயம்பேடு, மயிலாப்பூர், மந்தவெளி, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை நகரம் முழுவதும் வானம்… Read More »சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் மேள-தாளங்கள் முழங்க மனு தாக்கல்

  • by Editor

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ மேல, தாளங்கள் முழங்க திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேரணியாக நடந்து சென்று வேட்புமன தாக்கல் செய்தார். அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரான திமுகவை சேர்ந்த மொஞ்சனூர்… Read More »அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் மேள-தாளங்கள் முழங்க மனு தாக்கல்

கோவை தெற்கில் VSB மனு தாக்கல் … பிரம்மாண்ட கூட்டம்

  • by Editor

தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பிரச்சாரம், வாக்குறுதிகள் என அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் ஆளும் கட்சியான திமுக இன்றுடன் தொகுதி பங்கீட்டை இறுதி… Read More »கோவை தெற்கில் VSB மனு தாக்கல் … பிரம்மாண்ட கூட்டம்

மோடி எடுத்துவிடுவார் என்ற பயம்!” – 9 மணிக்கே பணத்தை எடுத்த பெண்கள்; ..

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அசோக்குமாரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை… Read More »மோடி எடுத்துவிடுவார் என்ற பயம்!” – 9 மணிக்கே பணத்தை எடுத்த பெண்கள்; ..

அரியலூர்.. அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் மனுதாக்கல்

  • by Editor

அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிடும்அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தனது வேட்பு மனுவை, அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் த.பிரேமியிடம் தாக்கல் செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி… Read More »அரியலூர்.. அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் மனுதாக்கல்

அரியலூரில் அஇபுதமமுக வேட்பாளர் மனுதாக்கல்

  • by Editor

அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் அரியலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.ராஜ்குமார், தனது வேட்பு மனுவை அரியலூர் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான த. பிரேமியிடம்… Read More »அரியலூரில் அஇபுதமமுக வேட்பாளர் மனுதாக்கல்

கரூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அசோக் பிரச்சாரம்

  • by Editor

நம்ம தான் ஜெயிக்கிறோம் நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம் கரூர் சட்டமன்றத் தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தேர்தல் பரப்புரையில் மக்கள் மத்தியில் உற்சாக பேச்சு… Read More »கரூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அசோக் பிரச்சாரம்

சன் டிவி கயல் சீரியல் நடிகை தற்கொலை..

  • by Editor

சென்னை போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுபாஷினி பாலசுப்பிரமணியம் வயது 36. இவர் ஒரு நடிகை. பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்… Read More »சன் டிவி கயல் சீரியல் நடிகை தற்கொலை..

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு

  • by Editor

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட திருச்சி சிவா மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார். கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட… Read More »தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு

சகுனிக்கும் பாஜக-விற்கும் எந்த வித்தியாசமும் இல்லை- முத்தரசன் விமர்சனம்

  • by Editor

2026 சட்டமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் தனது தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.… Read More »சகுனிக்கும் பாஜக-விற்கும் எந்த வித்தியாசமும் இல்லை- முத்தரசன் விமர்சனம்

அஇபுதமமுக வேட்பாளரிடமிருந்து தேர்தல் பறக்கும் படை பணம் பறிமுதல்

  • by Editor

மயிலாடுதுறை மாவட்டம், சேத்திரபாலபுரம் பஸ் நிறுத்தம் அருகே வேளாண்மை அலுவலர் லாரன்ஸ் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பழனிவேல் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனைத்திந்திய புரட்சித் தலைவர்… Read More »அஇபுதமமுக வேட்பாளரிடமிருந்து தேர்தல் பறக்கும் படை பணம் பறிமுதல்

கடவுளிடமும் கொள்ளையடிக்கிறது புதுச்சேரி அரசு- ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு

  • by Editor

புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; புதுச்சேரிக்கு அடிக்கடி வந்து உங்களை சந்திக்காதது தவறு. புதுச்சேரி மக்களின் அன்புக்காக… Read More »கடவுளிடமும் கொள்ளையடிக்கிறது புதுச்சேரி அரசு- ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு

ராணிப்பேட்டை தொகுதியில் மீண்டும் அமைச்சர் காந்தியே போட்டி

  • by Editor

ராணிப்பேட்டை சிட்டிங் எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான காந்திக்கு, தேர்தலில் போட்டியிட, தி.மு.க., தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்கு பதிலாக மகன் வினோத் காந்தி, தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், காந்தி கடும் அதிருப்தியடைந்த நிலையில், ராணிப்பேட்டை… Read More »ராணிப்பேட்டை தொகுதியில் மீண்டும் அமைச்சர் காந்தியே போட்டி

பீகாரில் 82 ஏக்கரில் கோதுமை பயிர்கள் தீயில் கருகி நாசம்

  • by Editor

பீகார் மாநிலத்தில் 82 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கோதுமை பயிர்கள் சமீபத்தில் தீயில் கருகி சேதமானது. வறட்சி மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதலில் தகவல்கள் வெளியாகி இருந்தது.… Read More »பீகாரில் 82 ஏக்கரில் கோதுமை பயிர்கள் தீயில் கருகி நாசம்

அரசு பஸ்சில் தமிழக வெற்றிக் கழகம்…

  • by Editor

திருச்சியில் இருந்து திண்டுக்கல், தேனி வழியாக கம்பம் செல்லும் அரசு பேருந்தில், பேருந்து வழித்தடத்தை குறிப்பிடும் எல்இடி பெயர் பலகையில் தமிழக வெற்றி கழகம் என ஆங்கிலத்தில் எழுத்துக்கள் மிளிரச்செய்திருந்தனர். அரசு பேருந்து ஓட்டுநர்… Read More »அரசு பஸ்சில் தமிழக வெற்றிக் கழகம்…

அரியலூர்… கொட்டும் மழையில் சீமான் பிரச்சாரம்- வழக்கு

  • by Editor

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு- தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக வழக்கு அரியலூர் பேருந்து நிலையம் அருகே நாம்… Read More »அரியலூர்… கொட்டும் மழையில் சீமான் பிரச்சாரம்- வழக்கு

தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் பதவியை கண்கலங்கியபடி ராஜினாமா

  • by Editor

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து திமுக கட்சி சார்பில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மேயர் ராமநாதன் போட்டியிடுகிறார், இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சியில்மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டு… Read More »தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் பதவியை கண்கலங்கியபடி ராஜினாமா

கிருஷ்ணராயபுரம் வேட்பாளரை ஆதரித்து கனிமொழி வாக்கு சேகரிப்பு

  • by Editor

தேர்தல் வாக்குறுதியை ஜீரோவாக நிறைவேற்றிய பெருமை எடப்பாடிக்கு மட்டுமே உண்டு என கிருஷ்ணராயபுரம் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த திமுக எம்பி கனிமொழி பேச்சு. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர்… Read More »கிருஷ்ணராயபுரம் வேட்பாளரை ஆதரித்து கனிமொழி வாக்கு சேகரிப்பு

கரூர் வருகை தந்த எம்பி கனிமொழியை வரவேற்ற VSB

  • by Editor

குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பியை கரூர் திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி வரவேற்றார். கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர்… Read More »கரூர் வருகை தந்த எம்பி கனிமொழியை வரவேற்ற VSB

திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளரின் தொடர்புடைய இடங்களில் விடிய விடிய சோதனை

  • by Editor

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரனுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ராஜசேகரனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சி… Read More »திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளரின் தொடர்புடைய இடங்களில் விடிய விடிய சோதனை

மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலையால் பரபரப்பு

  • by Editor

சென்னை, மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஒன்றரை அடி உயரம் கொண்ட அம்மன் சிலையால் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் வடக்கு பகுதி கடற்கரையில் சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட 4… Read More »மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலையால் பரபரப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் லில் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி ஏப்.10ம் தேதி துவக்கம்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி ஏப்.10ம் தேதி தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டினை விநியோகம் செய்வார்கள். தமிழ்நாடு,கேரளா, மேற்குவங்கம், அசாம்… Read More »தமிழக சட்டமன்ற தேர்தல் லில் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி ஏப்.10ம் தேதி துவக்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 குறைவு

  • by Editor

தமிழகத்தில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 1,120 குறைந்து ரூ.1,10,480க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.140 ரூ.13,810 க்கு விற்கப்படுகிறது. அதே போல கடந்த சில நாட்களாக வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1120 குறைவு

சிறை செல்லவிருந்த ஈபிஎஸ்சை இவர்கள்தான் காப்பாற்றினர்”- ஓபிஎஸ்

  • by Editor

தேனி மாவட்டம் போடியில் போடி சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள்… Read More »சிறை செல்லவிருந்த ஈபிஎஸ்சை இவர்கள்தான் காப்பாற்றினர்”- ஓபிஎஸ்

மேலூர் தொகுதி காங். வேட்பாளராக விஸ்வநாதன் அறிவிப்பு

  • by Editor

காங்கிரஸ் கட்சி இதுவரை அறிவிக்காமல் இருந்த மேலூர் தொகுதிக்கான வேட்பாளராக காஞ்சிபுரம் தொகுதியின் முன்னாள் எம்பி விஸ்வநாதன் வேட்பாளராக அறிவித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக அறியப்படும் பெ. விஸ்வநாதன் காஞ்சிபுரம்… Read More »மேலூர் தொகுதி காங். வேட்பாளராக விஸ்வநாதன் அறிவிப்பு

வாலிபர்களிடம் வாக்கு சேகரித்த- தஞ்சை திமுக வேட்பாளர்

  • by Editor

கிரிக்கெட் விளையாடி இளைஞர்களிடம் வாக்கு சேகரித்த தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் சண்.இராமநாதன் இன்று காலை மன்னர் சரபோஜி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்வோர், மற்றும் இளைஞர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்… Read More »வாலிபர்களிடம் வாக்கு சேகரித்த- தஞ்சை திமுக வேட்பாளர்

பெத்த மகனையே துடிதுடிக்க தீர்த்துக்கட்டிய தாய்! அதிரவைக்கும் காரணம்

  • by Editor

வாழப்பாடி அருகே  துக்கியாம் பாளையம் கிழக்கு காட்டு பகுதியைச் சேர்ந்த சின்னப்பன் மகன் மணிகண்டன் ( 30). இவர் கட்டிட கொத்து வேலையில் மேஸ்திரியாக வேலை பார்த்து  கொண்டு இருந்தவர். இவருக்கு கொட்டவாடி பகுதியைச்… Read More »பெத்த மகனையே துடிதுடிக்க தீர்த்துக்கட்டிய தாய்! அதிரவைக்கும் காரணம்

பழனிசாமி இரட்டை விரலை காட்டுவது ஏன் தெரியுமா?-உதயநிதி

  • by Editor

டெல்லிக்கு தமிழ்நாடு என்றுமே அவுட் ஆஃப் கன்ட்ரோல்தான் என்பதை நிரூபிப்போம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக வேட்பாளர் செல்லப்பாண்டியனை ஆதரித்து விராலிமலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.… Read More »பழனிசாமி இரட்டை விரலை காட்டுவது ஏன் தெரியுமா?-உதயநிதி

திருச்சியில் திமுக பிரமுகர் வீட்டில் ரூ.11 லட்சம் பறிமுதல்

  • by Editor

திருச்சி அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ரூ.11 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். திருச்சி அருகே உள்ளது அம்மா பேட்டை. இங்கு முன்னாள் ஊராட்சி மன்ற… Read More »திருச்சியில் திமுக பிரமுகர் வீட்டில் ரூ.11 லட்சம் பறிமுதல்

ஏப்.14ம் தேதி உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம்

  • by Editor

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஏப்.5ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.மண் மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய… Read More »ஏப்.14ம் தேதி உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம்

கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டிபுதுரை அடுத்த ராம்ஜிநகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்துசப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அதே பகுதியை சேர்ந்த… Read More »கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 2 பேர் பலி

  • by Editor

கோழிக்கோட்டை அடுத்த செவாயூர் குரிக்கத்தூர் பகுதியில் ஒரு வீட்டில் சிலர் பட்டாசு தயாரித்து வந்தனர். அனுமதி பெறாமல் அவர்கள் இந்த தொழிலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு இந்த வீட்டில் வெடிவிபத்து… Read More »பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 2 பேர் பலி

அதிமுக கட்சியை பாஜக விழுங்க போகிறது- அமைச்சர் சிவசங்கர் பேச்சு

  • by Editor

தேர்தலுக்கு சிலநாட்களே உள்ள நிலையில் கூட, இதுவரை தமிழ்நாட்டில் அதிமுக தான் முதலமைச்சர் வேட்பாளர் என மோடி, அமித்ஷா ஆகியோர் சொல்லவில்லை: பீகார், மஹாராஷ்டிரா போன்று கூட்டணி கட்சியின் ஆட்சியை பறிக்கப் போவதில்லை. மாறாக… Read More »அதிமுக கட்சியை பாஜக விழுங்க போகிறது- அமைச்சர் சிவசங்கர் பேச்சு

தொழில் பேட்டை நரிக்பகட்டியூர் பகுதியில் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

  • by Editor

தொழில் பேட்டை நரிக்கட்டியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற… Read More »தொழில் பேட்டை நரிக்பகட்டியூர் பகுதியில் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Editor

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் 1,600 கோடி ரூபாய் நிதிகளை பெற்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர் பேச்சு. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர்… Read More »அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மே.4க்கு பிறகு ICU போய்டுங்க”- பழனிசாமியை விளாசிய பிரேமலதா

  • by Editor

2024ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி சீட் தருவதாகக் கூறி எடப்பாடி பழனிசாமி ஏமாற்றினார் என  பிரேமலதா விஜயகாந்த் ஆதாரத்தை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி… Read More »மே.4க்கு பிறகு ICU போய்டுங்க”- பழனிசாமியை விளாசிய பிரேமலதா

“எடப்பாடி ஒரு ஃபியூஸ் போன சாமி”: 11-வது தோல்வி உறுதி என முதல்வர் சாடல்

  • by Editor

விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கிறார். எனது ஆருயிர் நண்பர் விஜயகாந்த் நடித்த மக்கள் ஆணையிட்டால் திரைப்படத்தில் வேட்பாளராக நடித்தார். விஜயகாந்துக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு… Read More »“எடப்பாடி ஒரு ஃபியூஸ் போன சாமி”: 11-வது தோல்வி உறுதி என முதல்வர் சாடல்

இரட்டைப் பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொன்ற தந்தை

  • by Editor

தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், ஜூப்ளிநகரை சேர்ந்தவர் ஸ்ரீசைலம். இவரது மனைவி மவுனிகா. இவர்களுக்கு கீதான்ஸ்ரீ (4), கீதான்விகா(4) என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். பெண் குழந்தைகள் பிறந்ததை காரணம் காட்டி ஸ்ரீசைலம்… Read More »இரட்டைப் பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொன்ற தந்தை

அரவக்குறிச்சி தேர்தல் களம்: சாதனைகளை விளக்கி வீதி வீதியாக வாக்கு கேட்ட திமுக வேட்பாளர்

  • by Editor

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் முதல் முறை வெற்றி பெற்று இரண்டாவது முறையாக வேட்பாளராக போட்டியிடும் இளங்கோ காலை மாலை என நாள்தோறும்… Read More »அரவக்குறிச்சி தேர்தல் களம்: சாதனைகளை விளக்கி வீதி வீதியாக வாக்கு கேட்ட திமுக வேட்பாளர்

“தமிழக வளர்ச்சிக்கு டபுள் இன்ஜின் அரசு தேவை”: அவிநாசி வேட்பாளர் எல்.முருகன் பேட்டி

  • by Editor

கோவை விமான நிலையம் வந்த பாஜக வேட்பாளர்கள் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோருக்கு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக… Read More »“தமிழக வளர்ச்சிக்கு டபுள் இன்ஜின் அரசு தேவை”: அவிநாசி வேட்பாளர் எல்.முருகன் பேட்டி

திருவண்ணாமலையில் பரபரப்பு: கற்பூரத் தீயால் பெண் பக்தருக்கு நேர்ந்த விபரீதம்

  • by Editor

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவரது மனைவி… Read More »திருவண்ணாமலையில் பரபரப்பு: கற்பூரத் தீயால் பெண் பக்தருக்கு நேர்ந்த விபரீதம்

காங்கிரஸ் கட்சிக்கு அமெரிக்கை நாராயணன் குட்பை: 37 ஆண்டு கால அரசியல் பயணம் நிறைவு

  • by Editor

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் 37 ஆண்டுகளாக இணைந்து பொதுச்சேவையில் ஈடுபட்டு வந்த அமெரிக்கை வி நாராயணன், அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவித்திருப்பதாவது;-1988ஆம் ஆண்டு அக்டோபர்… Read More »காங்கிரஸ் கட்சிக்கு அமெரிக்கை நாராயணன் குட்பை: 37 ஆண்டு கால அரசியல் பயணம் நிறைவு

வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் ஏப். 10 முதல் தொடக்கம்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி ஏப்.10ம் தேதி தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டினை விநியோகம் செய்வார்கள். தமிழ்நாடு,கேரளா, மேற்குவங்கம், அசாம்… Read More »வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் ஏப். 10 முதல் தொடக்கம்

பறக்கும் ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

  • by Editor

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கபாலி. இவருடைய மகன் சங்கர் (20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 27-ம் தேதி சங்கர், சென்னை லைட் ஹவுஸ்… Read More »பறக்கும் ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

விருதுநகர் டூ மதுரை: சூறாவளிப் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ரோடுஷோவுக்கும் ஏற்பாடு

  • by Editor

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று காலை நாகர்கோவிலிலும், மாலை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.… Read More »விருதுநகர் டூ மதுரை: சூறாவளிப் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ரோடுஷோவுக்கும் ஏற்பாடு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

  • by Editor

சுமார் 0.9 கிமீ உயரத்தில் மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதன்காரணமாக இன்று (5-04-2026) தமிழகம்,… Read More »தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தொழில் பேட்டை நரிக்கட்டியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜா நாள்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.… Read More »தொழில் பேட்டை நரிக்கட்டியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

அரியலூர் தேர்தல் களம்: மழையிலும் கலையாத கூட்டம் – மைக் பிடித்தபடி முழங்கிய சீமான்

  • by Editor

தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அரியலூர் அண்ணாசாலையில் அரியலூர் சட்டமன்ற… Read More »அரியலூர் தேர்தல் களம்: மழையிலும் கலையாத கூட்டம் – மைக் பிடித்தபடி முழங்கிய சீமான்

மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் பதிலடி: இந்தி திணிப்பைத் தமிழகம் ஏற்காது

  • by Editor

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மொழி, கலாச்சார திணிப்பு எந்தவிதத்தில் நடந்தாலும் தமிழும் தமிழர்களும் தொடர்ந்து எதிர்ப்பார்கள். மும்மொழிக் கொள்கைதான் எங்கள் கொள்கை, இந்தியை திணிப்போம்… Read More »மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் பதிலடி: இந்தி திணிப்பைத் தமிழகம் ஏற்காது

கிருஷ்ணராயபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்பி தீவிர பிரச்சாரம்

  • by Editor

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சி.கே. ராஜாவை ஆதரித்து, கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிருஷ்ணராயபுரம் கடைவீதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், உதயசூரியன்… Read More »கிருஷ்ணராயபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்பி தீவிர பிரச்சாரம்

மாமியார் வீட்டில் அவமானம்: வாலிபர் தற்கொலை

  • by Editor

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 12வது தெருவில் வசித்து வந்தவர் ஜெகன்நாத் (33). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஏஞ்சலினாமேரி. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த… Read More »மாமியார் வீட்டில் அவமானம்: வாலிபர் தற்கொலை

திருச்சி: ரயிலில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினர் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினர் இணைந்து தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர்… Read More »திருச்சி: ரயிலில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

4 வயது சிறுமியைத் தூக்கிச் சென்ற சிறுத்தை

  • by Editor

உத்தரகாண்ட் மாநிலம் பௌரி மாவட்டத்தில் உள்ள பட்கோட் கிராமத்தில் இரவு சுமார் 9 மணியளவில் திருஷ்டி ராவத் என்கிற சிறுமி தனது சகோதரி மற்றும் பாட்டியுடன் வீட்டின் அருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது… Read More »4 வயது சிறுமியைத் தூக்கிச் சென்ற சிறுத்தை

சட்டமன்றத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடவில்லை

  • by Editor

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், 2026 சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தனது முடிவை அவர் மாற்றியுள்ளார். இதன்படி, தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவில்லை என… Read More »சட்டமன்றத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடவில்லை

கரூரில் கனிமொழி எம்.பி. அதிரடி பிரசாரம்: செந்தில் பாலாஜி வரவேற்பு

  • by Editor

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சூரியனூர் அ. சந்திரன் அவர்களுக்கும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சி.கே. ராஜா அவர்களுக்கும், உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க, கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த,… Read More »கரூரில் கனிமொழி எம்.பி. அதிரடி பிரசாரம்: செந்தில் பாலாஜி வரவேற்பு

கரூரில் திமுக வேட்பாளர் நெரூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு- பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

  • by Editor

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தியாகராஜன் நாள்தோறும் காலை மாலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.… Read More »கரூரில் திமுக வேட்பாளர் நெரூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு- பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

மும்பையை வீழ்த்திய டெல்லி: சமீர் ரிஸ்வியின் ஆட்டத்தால் அபார வெற்றி

  • by Editor

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) இரு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் டெல்லியில் உள்ள… Read More »மும்பையை வீழ்த்திய டெல்லி: சமீர் ரிஸ்வியின் ஆட்டத்தால் அபார வெற்றி

விசிக-வில் அதிரடி மாற்றம்: சட்டசபை தேர்தலில் திருமாவளவன் போட்டியிடவில்லை எனத் தகவல்

  • by Editor

தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்தற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர்… Read More »விசிக-வில் அதிரடி மாற்றம்: சட்டசபை தேர்தலில் திருமாவளவன் போட்டியிடவில்லை எனத் தகவல்

காதல் திருமணம் செய்த இளம்பெண் சாவு

  • by Editor

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (25). இவர் அதே பகுதியில் ஆன்லைன் சேவை மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சினேகா (22). இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு… Read More »காதல் திருமணம் செய்த இளம்பெண் சாவு

ஸ்டாலின் மீதான விமர்சனம்: எடப்பாடி பழனிசாமிக்கு வைகோ கடும் எச்சரிக்கை

  • by Editor

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த விமர்சனங்களுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-எடப்பாடி பழனிசாமி… Read More »ஸ்டாலின் மீதான விமர்சனம்: எடப்பாடி பழனிசாமிக்கு வைகோ கடும் எச்சரிக்கை

பெண் குழந்தை பிறந்தால் சுமை: மனைவியையும் 2 மகள்களையும் கொன்ற தந்தை

  • by Editor

தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா மாவட்டம் பொன்னேலு கிராமத்தில் 2 நாட்களுக்கு முன்பு நீச்சல் குளத்தில் இளம்பெண்ணும், 2 குழந்தைகளும் பிணமாக மிதந்தது. விசாரணையில் நீச்சல் குளமே அந்த குடும்பத்துக்கு சொந்தமானதுதான் என்பதும், தாய்-மகள்களுக்கு நீச்சல்… Read More »பெண் குழந்தை பிறந்தால் சுமை: மனைவியையும் 2 மகள்களையும் கொன்ற தந்தை

பெங்களூருவில் சோகம்: காதலித்து மணந்த ஐடி தம்பதி தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு கொத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பானு சந்தர் ரெட்டி (32). இவரது மனைவி ஷாஷியா சிராஜ் (31). கடந்த மாதம் (மார்ச்)31-ந்… Read More »பெங்களூருவில் சோகம்: காதலித்து மணந்த ஐடி தம்பதி தற்கொலை

இனி பேலன்ஸ் செக் செய்யக் கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கியின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள்

  • by Editor

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை தற்போது பெருகிவிட்டது. சாதாரண பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை யுபிஐ பரிவர்த்தனை செய்யப்படுவதை பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் கடை வீதிக்கு போனால் பர்ஸ் நிறைய பணம் வைத்துகொண்டு செல்ல… Read More »இனி பேலன்ஸ் செக் செய்யக் கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கியின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள்

37 ஆண்டு காங்கிரசில் பயணித்த மூத்த நிர்வாகி கட்சியிலிருந்து விலகல்

  • by Editor

37 ஆண்டுகளாக காங்கிரஸுடன் இணைந்து பொதுச்சேவையில் ஈடுபட்ட பிறகு, நான் அந்தக் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். எனது அறிக்கையை பகிர்கிறேன் என தமிழ் தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில், பங்கேற்று… Read More »37 ஆண்டு காங்கிரசில் பயணித்த மூத்த நிர்வாகி கட்சியிலிருந்து விலகல்

தவெகவினர் சென்ற வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

  • by Editor

நீலகிரி மாவட்டம் குன்னூர் கருப்பாலம் பகுதியில் தவெகவினர் சென்ற வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. குன்னூர் தவெக வேட்பாளர் தங்கராஜ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவருக்காக வேனில் சென்றவர்கள் விபத்தில்… Read More »தவெகவினர் சென்ற வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் கோளாறு… தரை இறங்க முடியாமல் தவிப்பு

  • by Editor

அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோலாகஞ்ச் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் ஹெலிகாப்டரில்… Read More »அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் கோளாறு… தரை இறங்க முடியாமல் தவிப்பு

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை 4 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் நாளை 4 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தொகுதி தெரியாமல் ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்…வேலூரில் தான் கூத்து

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.ஆர்.கே.அப்பு போட்டியிடுகிறார்.… Read More »தொகுதி தெரியாமல் ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்…வேலூரில் தான் கூத்து

இனி நானும் மதுரைக்காரன்தான் – அதிமுக வேட்பாளர் சுந்தர்.சி

  • by Editor

மதுரை மத்திய தொகுதி வேட்பாளரும்,நடிகரும் இயக்குநருமான சுந்தர். சி தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறார். தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொது மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளைக் கேட்டு அறிந்து… Read More »இனி நானும் மதுரைக்காரன்தான் – அதிமுக வேட்பாளர் சுந்தர்.சி

பெரம்பூரில் திருத்தப்பட்ட வேட்புமனு விஜய் சார்பில் தாக்கல்

  • by Editor

பெரம்பூரில் திருத்தப்பட்ட வேட்புமனு விஜய் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவித்த தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். நேற்று… Read More »பெரம்பூரில் திருத்தப்பட்ட வேட்புமனு விஜய் சார்பில் தாக்கல்

கன்னியாகுமரி -மீனவ கிராமத்தில் முதல்வர் வாக்குசேகரிப்பு

  • by Editor

நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரை கிராமத்தில் இன்று நடை பயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து… Read More »கன்னியாகுமரி -மீனவ கிராமத்தில் முதல்வர் வாக்குசேகரிப்பு

கிணற்றில் மூழ்கி 3 பேர் பலி

  • by Editor

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே கிணற்றில் மூழ்கி பாட்டி, பேரன், பேத்தி ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். துணி துவைக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி சாந்தி, அவரது பேரன் தஷ்வந்த் (13), கௌசிகா (11) ஆகியோர்… Read More »கிணற்றில் மூழ்கி 3 பேர் பலி

வெயில் வாட்டிய கரூரில் மழை.. அரவக்குறிச்சி மக்கள் மகிழ்ச்சி

  • by Editor

வெயில் வாட்டிய கரூரில் கருமேகம் குவிந்து மழை – அரவக்குறிச்சியில் குளிர்ந்த சூழல் மக்கள் மகிழ்ச்சி. தமிழகத்தில் கடும் வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரூர் மாவட்டமும் வெப்ப அலைக்குள் சிக்கி பொதுமக்கள் கடும்… Read More »வெயில் வாட்டிய கரூரில் மழை.. அரவக்குறிச்சி மக்கள் மகிழ்ச்சி

குளித்தலை தொகுதி ஆலோசனை கூட்டம்… VSB பங்கேற்பு

  • by Editor

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். குளித்தலை சட்டமன்றத்… Read More »குளித்தலை தொகுதி ஆலோசனை கூட்டம்… VSB பங்கேற்பு

கரூரில் VSB தலைமையில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

  • by Editor

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தொகுதி மட்டத்திலான தேர்தல் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.… Read More »கரூரில் VSB தலைமையில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் இளங்கோ தீவிர வாக்கு சேகரிப்பு

  • by Editor

அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர், அரசு கொண்டுவந்த திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை முன்னிறுத்தி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு: ஆரத்தி எடுத்து பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற… Read More »அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் இளங்கோ தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மனுதாக்கல்

  • by Editor

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், திருச்சி கிழக்குத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர்… Read More »திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மனுதாக்கல்

திருவெறும்பூர்- திமுக வேட்பாளர் மகேஸ் மனுதாக்கல்

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூரே அதிரும் வகையில் .வானவேடிக்கைகளும் பல்வேறு விதமான இசைக்கருவிகளும் கரகாட்டம் பொம்மை ஆட்டத்துடன் கூட்டணி கட்சியை நிர்வாகிகளுடன்… Read More »திருவெறும்பூர்- திமுக வேட்பாளர் மகேஸ் மனுதாக்கல்

விஜய் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற 2 பேர் படுகாயம்

  • by Editor

புதுச்சேரிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று கொண்டிருந்த விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து டூவீலரில் சென்றவர்கள் ஜீப் மீது மோதியல் 2 பேர் படுகாயமடைந்தனர் புதுச்சேரி தேர்தல் பிரசாரத்தில் விஜய்யை பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள் பாதுகாப்பு வாகனத்தில்… Read More »விஜய் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற 2 பேர் படுகாயம்

கஞ்சா விற்பனை.. 2 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பட்டாலியன் மெயின் கேட் அருகில் மர்ம ஆசாமி ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எடமலைப்பட்டி புதூர் போலீசார்… Read More »கஞ்சா விற்பனை.. 2 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

அதிக பணம் வாங்கிய தனியார் நிறுவனம்.. ரூ. 1லட்சம் அபராதம்..

  • by Editor

திருச்சி இபி ரோடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கடன் நிறுவனத்தில் தனது வீட்டின் மேல் மாடி கட்ட முடிவு செய்து கடன் நிதி உதவி பெற விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து… Read More »அதிக பணம் வாங்கிய தனியார் நிறுவனம்.. ரூ. 1லட்சம் அபராதம்..

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு.. திருச்சியில் சம்பவம்

  • by Editor

திருச்சி பெரிய கடை வீதி பகுதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 46) ஆட்டோ டிரைவர். நேற்று இவர் தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றுக்கொண்டுஓடத்துறை காவிரி பாலம் அருகில் இறக்கிவிட்டு மீண்டும் ஆட்டோவை ஓட்டி… Read More »ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு.. திருச்சியில் சம்பவம்

வாலிபரின் டூவீலர் எரிப்பு.. 2 பேர் கைது..திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி, திருவரங்கம் வீரேஸ்வரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (31) பால் வியாபாரி. இவர் தனது வீட்டின் அருகே இரண்டு வாத்துகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் திருவானைக்காவல் பாரதி நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (25) ஸ்ரீராம்… Read More »வாலிபரின் டூவீலர் எரிப்பு.. 2 பேர் கைது..திருச்சி க்ரைம்

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகளவில் வெற்றி பெறுவோம்.. செந்தில்பாலாஜி

  • by Editor

கொங்கு மண்டலத்தில் கடந்த தேர்தலை விட அதிகளவில் இடங்களை வெற்றி பெறுவோம் – கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி. கரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆசி தியாகராஜன் ஆதரித்து… Read More »கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகளவில் வெற்றி பெறுவோம்.. செந்தில்பாலாஜி

திராவிட மாடல் 2.0 அமைவதை யாரும் தடுக்க முடியாது- முதல்வர்

  • by Editor

குமரி: கொளுத்தும் வெயிலிலும் குமரி மாவட்ட மகளிர் வெளிப்படுத்திய energy சொல்லிவிட்டது, திராவிட மாடல் 2.0 அமைவதை யாரும் தடுக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மதவெறியோடு சிறுபான்மையின மக்களுக்கு… Read More »திராவிட மாடல் 2.0 அமைவதை யாரும் தடுக்க முடியாது- முதல்வர்

தமிழக பாஜ., மையக் குழு உறுப்பினர்களுடன் பிரதமர் சென்னையில் ஆலோசனை

  • by Editor

 தமிழ்நாடு பா.ஜ.க மையக் குழு உறுப்பினர்கள் 18 பேருடன் பிரதமர் மோடி சென்னையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கிண்டியில் உள்ள… Read More »தமிழக பாஜ., மையக் குழு உறுப்பினர்களுடன் பிரதமர் சென்னையில் ஆலோசனை

அரசியல் சும்மா நினைச்சீங்களா?.. விஜயை சாடிய விந்தியா.

  • by Editor

தமிழக வெற்றி கழக இணை பொது செயலாளர். நிர்மல் குமார் உள்துறை அமைச்சருக்கும், உள்துறை செயலருக்கும் கடிதம் எழுதி இருந்தது குறித்து பேசிய விந்தியா அந்த கடிதத்தில் உள்துறை அமைச்சர் உள்துறைச் செயலாளர் அஜய்… Read More »அரசியல் சும்மா நினைச்சீங்களா?.. விஜயை சாடிய விந்தியா.

திருச்சுழி தொகுதியில் நான் சீட் கேட்கவே இல்லை…ராஜவர்மன்

  • by Editor

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் திருச்சுழி தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் பேசுகையில், “திருச்சுழி தொகுதியில் போட்டியிட நான் சத்தியமாக சீட் கேட்கவில்லை. எடப்பாடிதான் என்னை திருச்சுழி… Read More »திருச்சுழி தொகுதியில் நான் சீட் கேட்கவே இல்லை…ராஜவர்மன்

விராலிமலை தொகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை எதிர்த்து களம் காணும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று கிராமமக்களைச்சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து… Read More »விராலிமலை தொகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கோட்சேவின் வாரிசுகளிடம் தமிழ்நாட்டை காப்போம் – மாணிக்கம் தாகூர்

  • by Editor

சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக நேற்றைய தினம் வேட்பாளர்கள் குறித்தான பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஏற்கனவே வெற்றி பெற்ற மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட… Read More »கோட்சேவின் வாரிசுகளிடம் தமிழ்நாட்டை காப்போம் – மாணிக்கம் தாகூர்

மரக்காணத்தில் பரபரப்பு- விஜய் காரின் மீது ஏறிய தொண்டர்கள்

  • by Editor

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் புதுச்சேரிக்கு புறப்பட்டார்.தவெக சார்பில் 23 இடங்களில் திறந்த வேனில்… Read More »மரக்காணத்தில் பரபரப்பு- விஜய் காரின் மீது ஏறிய தொண்டர்கள்

இந்தியாவுக்கு கூடுதல் எரிவாயு விநியோகிக்க தயார்… ரஷ்ய அரசு

  • by Editor

இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்கத் தயாராக உள்ளதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யத் துணை பிரதமர் மான்ட்ரூவ் இடையேயான சந்திப்பின்போது மத்திய கிழக்கு… Read More »இந்தியாவுக்கு கூடுதல் எரிவாயு விநியோகிக்க தயார்… ரஷ்ய அரசு

கொசு தொல்லை- ஹைதராபாத் நகரின் நற்பெயருக்கு களங்கம்… நூதன எதிர்ப்பு

  • by Editor

ஹைதராபாத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொசுத் தொல்லைக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சியான பிஆர்எஸ்-ஐ (பாரத் ராஷ்டிர சமிதி) சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான டி.சுதீர்ரெட்டி சமீபத்தில் கொசுவலையைப்… Read More »கொசு தொல்லை- ஹைதராபாத் நகரின் நற்பெயருக்கு களங்கம்… நூதன எதிர்ப்பு

கரூர் திமுக வேட்பாளர் தியாகராஜன்-VSB உடன் மனுதாக்கல்

  • by Editor

கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். கரூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஆசி. எம். தியாகராஜன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல்… Read More »கரூர் திமுக வேட்பாளர் தியாகராஜன்-VSB உடன் மனுதாக்கல்

அமெரிக்காவின் 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்

  • by Editor

அமெரிக்காவின் F-15E மற்றும் A-10 என 2 போர் விமானங்களை ஒரே நாளில் ஈரான் சுட்டு வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்களை இயக்கிய விமானிகளை தேடும்… Read More »அமெரிக்காவின் 2 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்

கரூர் திமுக தேர்தல் பணிமனை திறப்பு… செந்தில்பாலாஜி ஆய்வு

  • by Editor

கரூர் திமுக தேர்தல் பணிமனை இன்று திறப்பு – செந்தில் பாலாஜி ஆய்வு. கரூர் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஆசி. எம். தியாகராஜன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,… Read More »கரூர் திமுக தேர்தல் பணிமனை திறப்பு… செந்தில்பாலாஜி ஆய்வு

அரியலூர்…320 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது

  • by Editor

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரம், விளாங்கார தெருவைச் சேர்ந்த வேம்பு (வயது 64) க/பெ செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த… Read More »அரியலூர்…320 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது

கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி..

  • by Editor

பிஹாரின் துர்க்கவுலியா ரகுநாத்பூர் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை… Read More »கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி..

மோட்டார் பழுது…நீரில் மூழ்கி 2 பேர் பலி.. கோவையில் விபரீதம்

  • by Editor

கோவையில் மோட்டார் பழுது நீக்கச் சென்ற போது நேர்ந்த விபரீதம் : நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு – தீயணைப்புத் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் மீட்பு பணியில் தீவிரம், பரபரப்பு. கோவை, சாய்பாபா காலனியில்… Read More »மோட்டார் பழுது…நீரில் மூழ்கி 2 பேர் பலி.. கோவையில் விபரீதம்

​பாம்பின் பிடியில் சிக்கிய கோழி உயிருடன் மீட்பு

  • by Editor

தொண்டாமுத்தூர் அருகே விவசாயி வீட்டில் புகுந்த மலைப்பாம்பு: கோழியை உயிருடன் மீட்ட வனத்துறையினர் !!! கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த… Read More »​பாம்பின் பிடியில் சிக்கிய கோழி உயிருடன் மீட்பு

கூட்டணி தயவில் அதிமுக இல்லை-எடப்பாடி திடீர் வீராப்பு பேச்சு

  • by Editor

ஜோலார்பேட்டை: கூட்டணி தயவில் அதிமுக இல்லை என்று எடப்பாடி பேசி உள்ளதால் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை… Read More »கூட்டணி தயவில் அதிமுக இல்லை-எடப்பாடி திடீர் வீராப்பு பேச்சு

நான் எந்த தொகுதியையும் கேட்கவில்லை- அண்ணாமலை

  • by Editor

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்பதை பாஜக தலைமைக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும், பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் மற்றும் நிதின் நபின்… Read More »நான் எந்த தொகுதியையும் கேட்கவில்லை- அண்ணாமலை

தேர்தல் முடிவிற்கு பிறகு..காங். தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்.. செல்வபெருந்தகை

  • by Editor

தேர்தல் முடிவிற்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக செல்வப்பெருந்தகை எம்எல்ஏ கூறினார். ஸ்ரீபெரும்புதூர் தனி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வப்பெருந்தகை வேட்பாளராக… Read More »தேர்தல் முடிவிற்கு பிறகு..காங். தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்.. செல்வபெருந்தகை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1, 11,600க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,950க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

திருச்சி தவெக வேட்பாளருக்கு சிக்கல்..

  • by Editor

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளவனூர் பகுதியில் ஒருவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பல லட்சம் பணம் பதுக்கி வைத்திருப்பதாக லால்குடி தாசில்தாரூம், தேர்தல் நடத்தும் அலுவலருமான தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது… Read More »திருச்சி தவெக வேட்பாளருக்கு சிக்கல்..

பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது… முதல்வர் ஸ்டாலின்!

  • by Editor

தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தள பதிவில் தெரிவித்துள்ளார். தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! அந்தச் சிங்கத்தின் பிள்ளை… Read More »பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது… முதல்வர் ஸ்டாலின்!

ஒட்டன்சத்திரம் அருவியில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் பலி

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சியில் மேல் தலையூற்று அருவி உள்ளது. பரப்பலாறு அணை நீர் வெளியேறி தலையூற்று அருவியாக மாறி இங்கு தண்ணீர் கொட்டுகிறது. அருவியை யொட்டி சுழல், புதைகுழி உள்ளன.… Read More »ஒட்டன்சத்திரம் அருவியில் மூழ்கி இளைஞர்கள் 3 பேர் பலி

பீகாரில் கள்ளச்சாராயத்தால் 4 பேர் உயிரிழப்பு

  • by Editor

பீகார் மாநிலம், கிழக்கு சம்பாரன் மாவட்டத்தின் மோதிஹாரி உள்ள துர்கௌலியா மற்றும் ரகுநாத்பூர் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை இரவு அங்கு உள்ள மக்கள் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில் கலக்கப்பட்டிருந்த மெத்தனால் அல்லது தொழிற்சாலை ஸ்பிரிட்… Read More »பீகாரில் கள்ளச்சாராயத்தால் 4 பேர் உயிரிழப்பு

கூடலூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ‘பிளிறிய’ யானை: வாகன ஓட்டிகள் சிதறி ஓட்டம்

  • by Editor

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா மற்றும் கைதக்கொல்லி, ரவுஸ்டன் முல்லை எஸ்டேட் பகுதிகளில் மொட்டைவால் என்று அழைக்கப்படும் காட்டு யானை கடந்த சில நாட்களாக சுற்றித்திரிகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில்… Read More »கூடலூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ‘பிளிறிய’ யானை: வாகன ஓட்டிகள் சிதறி ஓட்டம்

CBSE புதிய பாடத்திட்டம்: 2031 முதல் 10-ஆம் வகுப்பு வரை மும்மொழி கொள்கை கட்டாயம்

  • by Editor

தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வர மத்திய கல்வி வாரியம் முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மும்மொழிப் பாடத்திட்டம் (Three-Language Formula) பள்ளிகளில் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது.… Read More »CBSE புதிய பாடத்திட்டம்: 2031 முதல் 10-ஆம் வகுப்பு வரை மும்மொழி கொள்கை கட்டாயம்

கேரள இரட்டை சகோதரிகள் அசத்தல்: அரசுத் தேர்வில் வென்று ஒன்றாகப் பணி நியமனம்

  • by Editor

கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரா அடுத்த சுங்கத்தாரா அருகே மணாலி பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சிந்து. இவர்களது மகள்கள் அஞ்சனா (30), அர்ச்சனா (30). இரட்டை சகோதரிகள் ஆவர். இருவருக்கும்… Read More »கேரள இரட்டை சகோதரிகள் அசத்தல்: அரசுத் தேர்வில் வென்று ஒன்றாகப் பணி நியமனம்

பெண்ணைக் கேலி செய்த கும்பலை சுட்டுத் தள்ளிய அண்ணன்

  • by Editor

மும்பையை அடுத்த மும்ரா கைலாஷ்நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண், தான் அண்ணனாகக் கருதும் ஜெயன் சிவானந்தன் நாயரிடம்… Read More »பெண்ணைக் கேலி செய்த கும்பலை சுட்டுத் தள்ளிய அண்ணன்

வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

  • by Editor

இந்தியத் தேர்தல் ஆணையம், நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை முன்னிட்டு, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவு… Read More »வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

தந்தை திட்டியதால் 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மகள் ஜெயஸ்ரீ (16). இவர் திண்டிவனம் அடுத்த பெலாகுப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.… Read More »தந்தை திட்டியதால் 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

கணவர் இறந்த வேதனையில் இளம்பெண் தற்கொலை

  • by Editor

திருத்தணி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவுதமி (35). இவர்களுக்கு ஹரிகரன் (6) என்ற மகனும், குகஸ்ரீ (1) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த ஆண்டு பெரியார்… Read More »கணவர் இறந்த வேதனையில் இளம்பெண் தற்கொலை

மானாமதுரை அருகே ஆன்லைன் வேலை மோசடி: இளம்பெண்ணிடம் ரூ.1.96 லட்சம் பறிப்பு

  • by Editor

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவரது டெலிகிராம் செயலியில் கடந்த மாதம் 24-ந்தேதி மர்மநபர்கள் தொடர்பு கொண்டனர். அவர்கள் ஆன்லைனில் வேலை தருவதாக கூறியுள்ளார்கள். மேலும்… Read More »மானாமதுரை அருகே ஆன்லைன் வேலை மோசடி: இளம்பெண்ணிடம் ரூ.1.96 லட்சம் பறிப்பு

லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 13 பேர் படுகாயம்

  • by Editor

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.மதுராந்தகம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளபிரான்புரம் என்ற இடத்தில்… Read More »லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: 13 பேர் படுகாயம்

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: “அண்ணாமலை போட்டியிடவில்லை” – பியூஷ் கோயல் விளக்கம்

  • by Editor

பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது. இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் கூறியதாவது;- அனைத்து தரப்பு மக்களும் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். பாஜக வேட்பாளர்கள்… Read More »பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: “அண்ணாமலை போட்டியிடவில்லை” – பியூஷ் கோயல் விளக்கம்

உத்தரப்பிரதேசத்தில் கொடூரம்: மனைவியின் மூக்கைக் கடித்துத் துப்பிய கணவர்

  • by Editor

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறில் மனைவியின் மூக்கு மற்றும் கன்னத்தைக் கணவர் கடித்துக் குதறிய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹமீர்பூர் மாவட்டம் பிர்ஹத் கிராமத்தைச் சேர்ந்த பூல்கான் – பானா தம்பதியிடையே… Read More »உத்தரப்பிரதேசத்தில் கொடூரம்: மனைவியின் மூக்கைக் கடித்துத் துப்பிய கணவர்

புதுச்சேரியில் மோடி அலை: ரோடு ஷோவில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்

  • by Editor

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.இந்நிலையில், புதுச்சேரியில் நடைபெறும் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர்… Read More »புதுச்சேரியில் மோடி அலை: ரோடு ஷோவில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தீ விபத்து

  • by Editor

சென்னை வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் இமைந்துள்ளது. 8 மாடி கொண்ட கட்டிடத்தில் 2வது தளத்தில் மத்திய குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவு இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை 7 மணி… Read More »சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தீ விபத்து

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வௌியீடு

  • by Editor

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 4-ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில்… Read More »தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வௌியீடு

லால்குடி அருகே த.வெ.க. வேட்பாளர் உறவினர் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்

  • by Editor

தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுப்பதற்காக தமிழக முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் இரவு பகலாக தீவிர சோதனையில் ஈடுபட்டு… Read More »லால்குடி அருகே த.வெ.க. வேட்பாளர் உறவினர் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்

வாலிபரை தாக்கி 3 பவுன் நகை பறிப்பு.. திருச்சி க்ரைம்

  • by Editor

வாலிபரை தாக்கி கடத்தி 3 பவுன் நகை பணம் பறிப்பு திருச்சி திருவரங்கம் அல்லித்துரை,வளையல் கார தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சந்தோஷ் (வயது 18) இவர் பட்டவரத் ரோடு பகுதியில் தனது… Read More »வாலிபரை தாக்கி 3 பவுன் நகை பறிப்பு.. திருச்சி க்ரைம்

திருச்செந்தூரில் சுமார் 60 அடி தூரம் உள் வாங்கிய கடல்

  • by Editor

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் பகுதியில் இன்று காலை கடல் நீர் சுமார் 60 அடி தூரம் உள் வாங்கியது. இருந்தபோதிலும் பக்தர்கள் வழக்கம் போல கடலில் புனித நீராடினர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை… Read More »திருச்செந்தூரில் சுமார் 60 அடி தூரம் உள் வாங்கிய கடல்

வெள்ளியங்கிரி மலை ஏறிய கல்லூரி மாணவர் மாரடைப்பில் பலி

  • by Editor

​தர்மபுரி மாவட்டம், பீடம்நேரி, பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் முகேஷ் குமார் (23). இவர் கோவை பேரூர் தெலுங்குபாளையத்தில் உள்ள சேரன் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பார்ம்-டி (Pharm-D) படித்து… Read More »வெள்ளியங்கிரி மலை ஏறிய கல்லூரி மாணவர் மாரடைப்பில் பலி

இலங்கையில் 323 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

கொழும்பு: இலங்கையின் தென்மேற்கு கடல் பகுதியில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான 323 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை. கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 6 பேரிடம், கடத்தி வரப்பட்ட… Read More »இலங்கையில் 323 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்

தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்த பாஜக-அதிமுகவை விரட்டியடிப்போம்… கனிமொழி பேச்சு

  • by Editor

திண்டுக்கல்: நிலக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பிரச்சாரம் செய்தார். நிலக்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் நிலக்கோட்டையில் திமுக வேட்பாளர் நாகஜோதியை ஆதரித்து… Read More »தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்த பாஜக-அதிமுகவை விரட்டியடிப்போம்… கனிமொழி பேச்சு

மன்னிப்பு கேட்க முடியாது…ஆ.ராசா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்-க்கு மாரிதாஸ் பதிலடி

  • by Editor

திமுகவில் பெரிய பூகம்பத்தை உண்டாக்கும் வகையில் ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆ.ராசா பேசியிருக்கும் ஆடியோ. இதனை யூ-டியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ் வலைதளப்… Read More »மன்னிப்பு கேட்க முடியாது…ஆ.ராசா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்-க்கு மாரிதாஸ் பதிலடி

மதுபோதையில் பள்ளி மாணவன் ஆபாசமாக பேசி ரகளை

  • by Editor

திருவிடைமருதூர் அருகே தனியார் பள்ளி மாணவன் மதுபோதையில் ஆபாசமாக பேசி ரகளை ஈடுபடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல் . தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் தனியார் பள்ளி சேர்ந்த மாணவன்… Read More »மதுபோதையில் பள்ளி மாணவன் ஆபாசமாக பேசி ரகளை

தஞ்சை மாவட்ட பாஜக துணைத் தலைவர் நீக்கம்

  • by Editor

தஞ்சை மாவட்ட பாஜக துணைத் தலைவர் முரளிதரன், கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவிநாசி, திருப்பூர் தெற்கு,… Read More »தஞ்சை மாவட்ட பாஜக துணைத் தலைவர் நீக்கம்

திமுகவில் இணைந்த அமமுக நிர்வாகி பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள்

  • by Editor

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததன் அடிப்படையில் பல நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து திமுகவில் இணைந்து வருகின்றனர். இன்றைய தினம்கோபால் – முன்னாள் எம்.எல்.ஏ (அமமுக அவை தலைவர் )சோளிங்கர் பார்த்திபன் –… Read More »திமுகவில் இணைந்த அமமுக நிர்வாகி பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள்

பயன்பாட்டுக்கு வந்த திருத்தணி புதிய பேருந்து நிலையம்: பயணிகள் மகிழ்ச்சி

  • by Editor

திருத்தணி: திருத்தணியில் புதிய பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எற்கனவே, பயன்பாட்டில் இருந்த பழைய பேருந்து நிலையம்… Read More »பயன்பாட்டுக்கு வந்த திருத்தணி புதிய பேருந்து நிலையம்: பயணிகள் மகிழ்ச்சி

அரியலூர்…2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்…

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் உள்ள நகை கடைகளுக்கு தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக 177 சவரன் நகை, 5 கிலோ 390 கிராம் வெள்ளிப் பொருட்களை கொண்டுவந்த வாகனத்தில், தங்க நகைகளை விற்பனை… Read More »அரியலூர்…2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்…

கோவையில் போட்டியிடும் செந்தில்பாலாஜி ”செயல்வீரர்”… முதல்வர் புகழாரம்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தான் அதிக முறை வந்த மாவட்டம் கோவைதான்… Read More »கோவையில் போட்டியிடும் செந்தில்பாலாஜி ”செயல்வீரர்”… முதல்வர் புகழாரம்

பெண்ணின் கழுத்தில் மாஞ்சா நூல் பட்டம் சிக்கி காயம்

  • by Editor

சென்னை: வடபழனி 100 அடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் மாஞ்சா நூல் பட்டம் சிக்கி காயம்; தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபப்டுகிறது. இச்சம்பவம் குறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை… Read More »பெண்ணின் கழுத்தில் மாஞ்சா நூல் பட்டம் சிக்கி காயம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் இன்று தங்கம் விலையில் கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்றத் தாழ்வுகளுடன் இருந்த தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.1,10,800 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஏப்.8 வரை மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இன்று (ஏப்.3) தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 4-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்… Read More »தமிழகத்தில் ஏப்.8 வரை மழைக்கு வாய்ப்பு

கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு இனி கவலை இல்லை..கடற்படை பாதுகாப்பு

  • by Editor

கேரளாவில் நேற்று நடந்த ராணுவ நிகழ்ச்சியில் பங்கேற்ற நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நம் நாட்டில் தற்போதைக்கு எரிபொருளுக்கு எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை. மத்திய அரசு, மேற்காசிய போர் விவகாரத்தை உன்னிப்பாக… Read More »கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு இனி கவலை இல்லை..கடற்படை பாதுகாப்பு

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழக அரசின் ‘மாஸ்’ அறிவிப்பு

  • by Editor

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் கட்டணப் பட்டியல்களில் எல்.பி.ஜி கட்டணம்”, “எரிவாயு கூடுதல் கட்டணம் போன்ற கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு மத்திய அரசே கடும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு… Read More »தமிழக அரசின் ‘மாஸ்’ அறிவிப்பு

மெட்ரோவில் அதிரடி சலுகை: ஐபிஎல் டிக்கெட் இருந்தால் இலவசமாகப் பயணிக்கலாம்

  • by Editor

ஐபிஎல் போட்டியை காண செல்பவர்கள் அந்த டிக்கெட்டை பயன்படுத்தி சென்னை ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், நகரில்… Read More »மெட்ரோவில் அதிரடி சலுகை: ஐபிஎல் டிக்கெட் இருந்தால் இலவசமாகப் பயணிக்கலாம்

“விஜய்யைப் பார்க்கப் போய் இறந்தவர்கள்தான் அதிகம்”: நடிகை விந்தியா காரசாரப் பேச்சு

  • by Editor

திருவள்ளூர், மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளர்களைஆதரித்து ஆலப்பாக்கம் ரோடு, காரம்பாகம் பகுதியில் நடிகை விந்தியா பேசியதாவது; கட்சி ஆரம்பித்து சிஎம் ஆகிவிடலாம் என்று சிலர் வருகின்றனர். விஜய்யின் அரசியல் கூட்டம் எல்லாம் அனுதாப கூட்டமாக… Read More »“விஜய்யைப் பார்க்கப் போய் இறந்தவர்கள்தான் அதிகம்”: நடிகை விந்தியா காரசாரப் பேச்சு

திமுக-வுக்கு வாழ்த்து சொன்னதால் அதிரடி: பெரம்பலூரில் நாம் தமிழர் வேட்பாளர் மாற்றம்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. வருகிற 6-ந்தேதி வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல்… Read More »திமுக-வுக்கு வாழ்த்து சொன்னதால் அதிரடி: பெரம்பலூரில் நாம் தமிழர் வேட்பாளர் மாற்றம்

இந்தியக் கலை உலகின் புதிய உச்சம்: ரூ.167 கோடியைக் கடந்த ரவி வர்மாவின் ஓவியம்

  • by Editor

புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மாவின் ஓவியமான ‘யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணா ஓவியம் மும்பையில் உள்ள நிறுவனத்தின் ஏலத்தில் ரூ.167.20 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இதன் மூலம் இந்திய கலை படைப்புகளில்… Read More »இந்தியக் கலை உலகின் புதிய உச்சம்: ரூ.167 கோடியைக் கடந்த ரவி வர்மாவின் ஓவியம்

தமிழர்களை இழிவுபடுத்திய மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – கோவையில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

  • by Editor

கோவையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து ஆதரவு திரட்டுகிறார். 2021ல் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு நான் அதிகம் முறை வந்த… Read More »தமிழர்களை இழிவுபடுத்திய மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – கோவையில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

“அமெரிக்கா சரணடையும் வரை போர் ஓயாது”:ஈரான் எச்சரிக்கை

  • by Editor

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக அமெரிக்கா- இஸ்ரேல் குற்றம்சாட்டின. இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக அமெரிக்கா ஈரான் இடையே நடந்த அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஈரான் மீது அமெரிக்கா… Read More »“அமெரிக்கா சரணடையும் வரை போர் ஓயாது”:ஈரான் எச்சரிக்கை

பான் கார்டு விண்ணப்பிக்க இனி பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்

  • by Editor

புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஓட்டுநர் உரிமம். பிறப்புச் சான்றிதழ் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்தவொரு அடையாள அட்டையும் செல்லுபடியாகி வந்தது. இனிமேல் மத்திய அரசின் சட்டத்திருத்தத்தின் படி பிறந்தநாள் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார்… Read More »பான் கார்டு விண்ணப்பிக்க இனி பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்

தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

  • by Editor

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி காவல் அதிகாரிகள், ஆட்சியர்கள் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக சந்தீப் ராய் ரதோரை நியமிக்க தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம்… Read More »தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

மீண்டும் திமுக தான் … Poll Tracker கருத்து கணிப்பு முடிவுகள் வெளியீடு

  • by Editor

போல் ட்ராக்கர் (Poll Tracker) இன்று வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணி 42.7% வாக்கு விகிதத்துடன் 172 முதல் 178 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக… Read More »மீண்டும் திமுக தான் … Poll Tracker கருத்து கணிப்பு முடிவுகள் வெளியீடு

பவானிபூரில் மம்தா vs சுவேந்து: இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

  • by Editor

294 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காளத்தில், 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற… Read More »பவானிபூரில் மம்தா vs சுவேந்து: இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

கேரளாவில் பிரியங்கா காந்தி ஆவேசம்: பிரதமரை ‘கோழை’ எனச் சாடிப் பரபரப்புப் பேச்சு

  • by Editor

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் 9-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, கேரளாவில் அரசியல் கட்சியினர்… Read More »கேரளாவில் பிரியங்கா காந்தி ஆவேசம்: பிரதமரை ‘கோழை’ எனச் சாடிப் பரபரப்புப் பேச்சு

உதயநிதி ஸ்டாலினின் சொத்து விவரம் வெளியானது

  • by Editor

சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள துணை முதல்வர் உதயநிதி, அத்துடன் சொத்து குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:உதயநிதியிடம் கையிருப்பில் ரூ.50 ஆயிரமும் மனைவி கிருத்திகாவிடம் ரூ.75 ஆயிரம்… Read More »உதயநிதி ஸ்டாலினின் சொத்து விவரம் வெளியானது

ஏப்ரல் 5 முதல் சென்னை புறநகர் ரயில்கள் சீராக இயக்கம்

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் நிறைவடைய உள்ளதால் திட்டமிட்டபடி வரும் 5-ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவைகள் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் துவங்கி… Read More »ஏப்ரல் 5 முதல் சென்னை புறநகர் ரயில்கள் சீராக இயக்கம்

கேரளாவில் 9ம் தேதி தேர்தல்.. கன்னியாகுமரி – எல்லை பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடல்

  • by Editor

கேரளா மாநிலத்தில் வருகின்ற 09.04.2026 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, தமிழக கேரள எல்லையான பத்மனாபபுரம் கோட்டத்திற்குட்பட்ட அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தனியார்… Read More »கேரளாவில் 9ம் தேதி தேர்தல்.. கன்னியாகுமரி – எல்லை பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடல்

ஆர்டெமிஸ் 2 – திட்டம்… மனிதர்களை நிலவை நோக்கி அனுப்பிய நாசா

  • by Editor

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் நிலவை ஆய்வு செய்யும் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் 4 விண்வெளி வீரர்களை விண்கலம் மூலம் அனுப்பி வைத்துள்ளது. மனிதர்கள் கடைசியாக நிலவிற்கு பயணம் செய்து 50… Read More »ஆர்டெமிஸ் 2 – திட்டம்… மனிதர்களை நிலவை நோக்கி அனுப்பிய நாசா

குற்ற உணர்ச்சியில் .. இளம்பெண் தற்கொலை-பரிதாபம்

  • by Editor

குற்ற உணர்ச்சியில் ஒரு உயிரை குடித்த சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. பிரதீபா (29) மாடிக்கு சென்ற நேரத்தில் வீட்டிலிருந்த 11 மாத குழந்தை வாளித்தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. தனது அலட்சியமே குழந்தையின் இறப்புக்கு… Read More »குற்ற உணர்ச்சியில் .. இளம்பெண் தற்கொலை-பரிதாபம்

ஆட்டோ மொபைல்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து

  • by Editor

சென்னை அண்ணா நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஆட்டோ மொபைல்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சத்தியமூர்த்தி பவன் எதிரே வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள ஆட்டோ மொபைல்ஸ் கடையில் தீவிபத்து… Read More »ஆட்டோ மொபைல்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து

தேர்தலில் போட்டி… மேயர் பதவியை மகேஸ் ராஜினாமா

  • by Editor

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதால் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆணையாளர் நிசாந்த் கிருஷ்ணாவிடம் மகேஷ் வழங்கினார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 குறைவு..

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,400 குறைந்தது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.800 குறைந்திருந்த நிலையில், தற்போது ரூ.1,600 குறைந்து ரூ.1,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ஒரே… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 குறைவு..

கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளில் இரை தேடும் பறவைகள்

  • by Editor

இரை தேடி வந்த இடத்தில் எமனைத் தின்னும் பரிதாபம் : இறக்கைகளை நசுக்கும் மனிதனின் அலட்சியம் – சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வீடியோ காட்சி !!! கோவை, உக்கடம் பகுதியில் பதிவான அந்த… Read More »கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளில் இரை தேடும் பறவைகள்

சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடியுங்கள்.. சீமான் ஆவேச பேச்சு

  • by Editor

சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடியுங்கள்!” – செல்வபுரத்தில் சீமான் ஆவேசப் பேச்சு! கோவை தொண்டாமுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அ.ரஜபு நிஷா அவர்களை ஆதரித்து, செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல்… Read More »சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடியுங்கள்.. சீமான் ஆவேச பேச்சு

பொள்ளாச்சியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

  • by Editor

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் கே.நித்தியானந்தத்திற்கு திமுக கட்சி அலுவலகத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட… Read More »பொள்ளாச்சியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

திமுகவினரிடம் பேசினால் கையை வெட்டுவேன்.. அதிமுக மா.செ.மிரட்டல்

  • by Editor

திருக்கோவிலூர்: திமுகவினரிடம் பேசினால் கையை வெட்டுவேன் என அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடிவேல் நகரில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பழனிச்சாமியின் அறிமுக கூட்டம்… Read More »திமுகவினரிடம் பேசினால் கையை வெட்டுவேன்.. அதிமுக மா.செ.மிரட்டல்

தவெக வேட்பாளருக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன்

  • by Editor

சென்னை: வாணியம்பாடி தவெக வேட்பாளர் சையது புர்ஹானுதீனுக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன் அனுப்பியுள்ளது. 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் 5வது முறையாக தவெக வேட்பாளருக்கு சம்மன் அனுப்பியது. 140க்கும் மேற்பட்ட… Read More »தவெக வேட்பாளருக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன்

செம்மன் குவாரி வழக்கில் மாஜி அமைச்சர் பொன்முடி விடுவிப்பு

  • by Editor

செம்மண் குவாரி வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வானூர் அருகே பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதில் அரசுக்கு ரூ.28.36 கோடி… Read More »செம்மன் குவாரி வழக்கில் மாஜி அமைச்சர் பொன்முடி விடுவிப்பு

மோடி கடும் கோபம்- பிரச்சாரம் ரத்து.. கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை

  • by Editor

பிரதமர் நரேந்திர மோடி வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில், சென்னைக்கு வரவுள்ளார். இதையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 4ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, அன்று காலை சென்னை ஐடிசி ஹோட்டலில்… Read More »மோடி கடும் கோபம்- பிரச்சாரம் ரத்து.. கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை

சென்னை ராஜூவ்காந்தி அரசு டாக்டர்களை பாராட்டிய முதல்வர்

  • by Editor

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; சிறுநீர் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக 25 லட்ச ரூபாய் சிகிச்சையை… Read More »சென்னை ராஜூவ்காந்தி அரசு டாக்டர்களை பாராட்டிய முதல்வர்

நாய் கீறல் தானே என்று அலட்சியம் கூடாது… +1 மாணவி ரேபிஸ் தாக்கி பலி

  • by Editor

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மனைவி ஜோதி. இவர்களுடைய 16 வயது மகள் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் +1 படித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில்… Read More »நாய் கீறல் தானே என்று அலட்சியம் கூடாது… +1 மாணவி ரேபிஸ் தாக்கி பலி

திருச்சியில் ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் படுகாயம்!..

  • by Editor

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்து விஜய் பரப்புரை மேற்கொண்டு புறப்பட்டு செல்லும்போது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கார், காவலரின் காலில் ஏறியதால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.… Read More »திருச்சியில் ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் படுகாயம்!..

மகள் நெஞ்சின் மீது அமர்ந்து கொலை செய்த தந்தை

  • by Editor

காதல் திருமணம் செய்த மகளை பெற்ற தந்தையே நெஞ்சின் மீது அமர்ந்து மூச்சுதிணற செய்து கொலை செய்த கொடூர சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. மச்செர்லாவை சேர்ந்த சௌடேஸ்வரி (22). அதே பகுதியை சேர்ந்த நாகராஜூவை… Read More »மகள் நெஞ்சின் மீது அமர்ந்து கொலை செய்த தந்தை

சாத்தான்குளம் வழக்கு… மீண்டும் தீர்ப்பு ஒத்திவைப்பு

  • by Editor

துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் வர்த்தகர் ஜெயராஜ் 58. இவரது மகன் பென்னிக்ஸ் 31. இருவரும் அலைபேசி விற்பனை, பழுது நீக்கும் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு, ஜூன் மாதம் கொரோனா… Read More »சாத்தான்குளம் வழக்கு… மீண்டும் தீர்ப்பு ஒத்திவைப்பு

வீட்டிற்குள் சடலமாக கிடந்த தொழிலாளி..கஞ்சா விற்ற மூதாட்டி.. திருச்சி க்ரைம்

  • by Editor

கஞ்சா விற்ற மூதாட்டி அதிரடியாக கைது திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.… Read More »வீட்டிற்குள் சடலமாக கிடந்த தொழிலாளி..கஞ்சா விற்ற மூதாட்டி.. திருச்சி க்ரைம்

செல்போன் கடை ஊழியரிடம் பணம் அபேஸ்.. திருச்சியில் நூதன மோசடி

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஒரு காலனி சேர்ந்தவர் முகமது காயிப் (வயது 20). இவர் சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். இவரிடம் ராமநாதபுரம்… Read More »செல்போன் கடை ஊழியரிடம் பணம் அபேஸ்.. திருச்சியில் நூதன மோசடி

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

திருச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பணம் பறித்த முதியவர் கைது

  • by Editor

திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதிரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.முதல்வர் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியவுடன் மேடையில் இருந்த நபரின்… Read More »திருச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பணம் பறித்த முதியவர் கைது

எம்பி கனிமொழி வாகனத்தில் பறக்கும் படை சோதனை

  • by Editor

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கனிமொழி எம்.பி. வாகனத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் பணம், பரிசுப் பொருட்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்… மூதாட்டி பலி.. சுனாமி எச்சரிக்கை

  • by Editor

கடலுக்கு அடியில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக வடக்கு இந்தோனேசியாவின் சில பகுதிகளில் கட்டிடங்கள் தரைமட்டமான சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதியில்… Read More »இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்… மூதாட்டி பலி.. சுனாமி எச்சரிக்கை

திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனுதாக்கல்

  • by Editor

திருச்சி பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜய் இன்று வழங்கினார். கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி… Read More »திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனுதாக்கல்

தஞ்சையில் மாற்றுதிறனாளி வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

மாற்று திறனாளிகள் பங்கேற்ற வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணியில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் புகைப்படம் ஒட்டிய ஸ்டிக்கர் இருசக்கர வாகனத்தில் ஒட்டப்பட்டு இருந்தது தஞ்சை சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து பல்வேறு… Read More »தஞ்சையில் மாற்றுதிறனாளி வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி

தஞ்சை கோடியம்மன் கோவில் பச்சைக்காளி பவளக்காளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்

  • by Editor

தஞ்சாவூர் மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோடியம்மன் கோவிலின் பச்சைக்காளி பவளக்காளி உறவாடும் வைபவம் இன்று அதிகாலை பக்தர்கள் சூழ மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. சோழ மன்னரான விஜயாலய சோழன் காலத்தில் தஞ்சை வெண்ணாற்றங்கரையில்… Read More »தஞ்சை கோடியம்மன் கோவில் பச்சைக்காளி பவளக்காளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்

ஒடிசா- உயர்நீதிமன்றம் அருகே நின்ற வாகனங்களை எரித்த பெண்..பரபரப்பு

  • by Editor

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் அமைந்திருக்கும் உயர்நீதிமன்றம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு பெண் ஒருவர் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில் அவர் சாலையில் நின்று கொண்டு நீதிமன்றத்தினுள் பெட்ரோல்… Read More »ஒடிசா- உயர்நீதிமன்றம் அருகே நின்ற வாகனங்களை எரித்த பெண்..பரபரப்பு

இலங்கை சிறையிலிருந்து 3 ராமேஸ்வரம் மீனவர்கள் தாயகம் திரும்பினர்

  • by Editor

 இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 3 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் ராமேஸ்வரம்… Read More »இலங்கை சிறையிலிருந்து 3 ராமேஸ்வரம் மீனவர்கள் தாயகம் திரும்பினர்

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி வேட்புமனுதாக்கல்

  • by Editor

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார் . டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.சுகந்தியிடம் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்பு மனுவை தாக்கல்… Read More »சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி வேட்புமனுதாக்கல்

ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்

  • by Editor

திருவள்ளூர்: கடம்பத்தூர் ரயில் நிலையம் சுரங்கப்பாதை பணியானது கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ரயில் பயணிகள் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்தும், நுழைந்தும் செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்… Read More »ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவு

  • by Editor

திருப்பதி ஏழுமலையான் கோவில் பின்பக்கம் அமைக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் வருடாந்திர வசந்த உற்சவம் 3 நாட்கள் விமரிசையக நடந்தது. முதல் மற்றும் 2-வது நாளில் மலையப்ப சுவாமி தனது உபய நாச்சியார்களுடன் பங்கேற்ற நிலையில்,… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவு

கரூரில் நிற்காமல் கோவையில் நிற்பது ஏன்.. செந்தில்பாலாஜி விளக்கம்

  • by Editor

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரத்தை துவக்கினார் மாண்புமிகு முதல்வர் அவர்கள் 2 ந்தேதி கோவையில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர்… Read More »கரூரில் நிற்காமல் கோவையில் நிற்பது ஏன்.. செந்தில்பாலாஜி விளக்கம்

அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு.. ஈரோட்டில் முதல்வர் ஸ்பீச்

  • by Editor

தமிழக வளர்ச்சியால் எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார். பவானிசாகர், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, அந்தியூர் வேட்பாளர்களுக்கு வாக்கு… Read More »அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு.. ஈரோட்டில் முதல்வர் ஸ்பீச்

பாஜ., ஆளும் மாநிலங்களை விட இங்கே குற்றங்கள் குறைவுதான்-பியூஷ் கோயலுக்கு கனிமொழி பதிலடி

  • by Editor

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி தூத்துக்குடிக்கு வருகை தந்தார். தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் அருகே, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்… Read More »பாஜ., ஆளும் மாநிலங்களை விட இங்கே குற்றங்கள் குறைவுதான்-பியூஷ் கோயலுக்கு கனிமொழி பதிலடி

கும்பகோணம் அருகே 9ம் வகுப்பு மாணவி கர்ப்பம்… உறவினர் போக்சோவில் கைது

  • by Editor

கும்பகோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி தனக்கு வயிற்று ஏற்பட்டதாக குடும்பத்தினரிடம் தெரிவித்ததை அடுத்து, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த மாணவியை… Read More »கும்பகோணம் அருகே 9ம் வகுப்பு மாணவி கர்ப்பம்… உறவினர் போக்சோவில் கைது

ஈரோடு பெரியார் பிறந்த ஊர்..அண்ணா,கலைஞர் வாழ்ந்து வளர்ந்த ஊர்

  • by Editor

ஈரோடு: ஈரோட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம். மேற்கொண்டு வருகிறார். சித்தோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பவானிசாகர், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, அந்தியூர் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.… Read More »ஈரோடு பெரியார் பிறந்த ஊர்..அண்ணா,கலைஞர் வாழ்ந்து வளர்ந்த ஊர்

போதைப்பொருள் வழக்கு – கேரளம் முதலிடம்

  • by Editor

டில்லி: போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிக வழக்குகள் பதிவு செய்யபப்ட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 30,697 போதைப்பொருள் வழக்குகள் பதிவாகி உள்ளன. போதைப் பொருள் வழக்குகளில்… Read More »போதைப்பொருள் வழக்கு – கேரளம் முதலிடம்

அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்குப்பதிவு

  • by Editor

எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ரூ.3,750 கோடி இழப்பு ஏற்பட்ட விவகாரத்தில் அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. நிறுவனம் கொடுத்த புகாரின்பேரில், அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் மீது… Read More »அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்குப்பதிவு

கரூர் திமுக வேட்பாளர் தியாகராஜன் தீவிர பிரச்சாரம்

  • by Editor

கரூர் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு பொதுமக்கள் பூக்கள் தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தியாகராஜன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட… Read More »கரூர் திமுக வேட்பாளர் தியாகராஜன் தீவிர பிரச்சாரம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராம் ரூ.10 குறைந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

இரட்டை இலை சின்னம் இரண்டாச்சு… கருணாஸ் பேட்டி

  • by Editor

ராமநாதபுரம்: எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா வளர்த்த இரட்டை இலைச் சின்னம் தற்போது அமித்ஷாவிடம் ஒரு இலையாகவும், எடப்பாடியிடம் ஒரு இலையாகவும் உள்ளது என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.முக்குலத்தோர் புலிப்படை தலைவரும்,… Read More »இரட்டை இலை சின்னம் இரண்டாச்சு… கருணாஸ் பேட்டி

வீட்டின் மீது லாரி கவிழ்ந்து விபத்து – பெண் படுகாயம்

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த தியாகராசனப்பள்ளி பகுதியில், தனியார் தொழிற்சாலைக்கு சரக்கு ஏற்றி சென்ற லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தாழ்வாக இருந்த வீட்டின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் வீட்டு… Read More »வீட்டின் மீது லாரி கவிழ்ந்து விபத்து – பெண் படுகாயம்

கையில் வெள்ளி வேலுடன் களத்தில் இறங்கிய பிரேமலதா

  • by Editor

2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் முதல் நாளான இன்று, பிரேமலதா விஜயகாந்த் திருத்தணியில் வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பரப்புரையில் உரையாற்றிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, “திருத்தணி முருகனை நேரில்… Read More »கையில் வெள்ளி வேலுடன் களத்தில் இறங்கிய பிரேமலதா

சிவகங்கையில் இபிஎஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள்… Read More »சிவகங்கையில் இபிஎஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை

சத்தியமூர்த்தி பவனில் முற்றுகை: சீட் தராததால் காங்கிரஸ் பெண் நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

  • by Editor

‘சட்டசபை தேர்தலில், மகளிர், சேவாதளம் நிர்வாகிகள் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும்’ என, வலியுறுத்தி, சென்னை சத்திய மூர்த்தி பவனில், காங்கிரசார் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். பெண் நிர்வாகி ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால், பரபரப்பு… Read More »சத்தியமூர்த்தி பவனில் முற்றுகை: சீட் தராததால் காங்கிரஸ் பெண் நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களுடன் தேயிலை பறித்த பிரதமர் மோடி

  • by Editor

அசாம் சென்ற பிரதமர் மோடி, திப்ருகர் தேயிலை தோட்டத்தில் பெண்களுடன் இணைந்து தேயிலை பறித்தார். அரசு விழா மற்றும் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி, இன்று அசாம் சென்றுள்ளார். அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்… Read More »தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களுடன் தேயிலை பறித்த பிரதமர் மோடி

இபிஎஸ் வாகனத்தில் அதிரடி செக்கிங்: விதிமீறல்கள் இல்லை எனப் பறக்கும் படை உறுதி

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள்… Read More »இபிஎஸ் வாகனத்தில் அதிரடி செக்கிங்: விதிமீறல்கள் இல்லை எனப் பறக்கும் படை உறுதி

பழைய அக்கவுண்ட் நம்பர், புதிய வங்கி: ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம்

  • by Editor

செல்போன் எண்ணை மாற்றாமல், செல்போன் இணைப்பை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளும் வசதி தற்போது நடைமுறையில் இருக்கிறது. இதேபோல், வங்கி கணக்கு எண்ணை மாற்றாமல், ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு… Read More »பழைய அக்கவுண்ட் நம்பர், புதிய வங்கி: ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம்

புதிய வருமான வரிச் சட்டம் 2025 அமல்: இன்று முதல் வரிச் சலுகைகள் மற்றும் மாற்றங்கள் – முழு விவரம்

  • by Editor

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரி விதிப்புகள் மற்றும் சட்ட மாற்றங்கள் இன்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகின்றன. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ரேஷன் கடையை உடைத்து 6 மூட்டை அரிசியைத் தின்ற யானை

  • by Editor

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் காட்டு யானை வந்தது. பின்னர் அப்பகுதியில்… Read More »ரேஷன் கடையை உடைத்து 6 மூட்டை அரிசியைத் தின்ற யானை

குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

  • by Editor

நெல்லை அருகே பாளையங்கோட்டை தாலுகா நடுவக்குறிச்சியை சேர்ந்த கண்ணன் லட்சுமி தம்பதியின் மகள் தங்கம் (21). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மகாராஜா என்பவருக்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.… Read More »குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

மீண்டும் திமுக ஆட்சி: 180+ இடங்களைக் கைப்பற்றும் என ‘லோக் போல்’ அதிரடி கணிப்பு

  • by Editor

இன்று வெளியாகியுள்ள லோக் போல் சர்வே முடிவுகளில் திமுக கூட்டணி 40.1% வாக்கு சதவீதத்துடன் 181 முதல் 189 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக கூட்டணி… Read More »மீண்டும் திமுக ஆட்சி: 180+ இடங்களைக் கைப்பற்றும் என ‘லோக் போல்’ அதிரடி கணிப்பு

ஒரே தொகுதியில் மோதுகின்ற 4 பெண் வேட்பாளர்கள் யார்?

  • by Editor

தமிழகத்தில் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை தனித்தனியாக கூட்டணி அமைத்துக் கொண்டும், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தும்… Read More »ஒரே தொகுதியில் மோதுகின்ற 4 பெண் வேட்பாளர்கள் யார்?

பொள்ளாச்சி அருகே யூடியுப் பார்த்து சாராயம் காய்ச்சிய மூன்று பேர் கைது

  • by Editor

கோவை மாவட்டம் பொள்ள பொள்ளாச்சி ஆனைமலை மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் தமிழக கேரளா எல்லைப் பகுதிகளில் கள்ளச்சந்தையில் மதுவிற்றல் சாராயம் காய்ச்சுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை மதுவிலக்கு துணை… Read More »பொள்ளாச்சி அருகே யூடியுப் பார்த்து சாராயம் காய்ச்சிய மூன்று பேர் கைது

பங்குனி உத்திரம்: கும்பகோணம் மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி – பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்

  • by Editor

கும்பகோணம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற நாகேஸ்வரன் கோவில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்கள் மகாமத்துடன் தொடர்புடைய கோவில் ஆகும். இந்த கோவில்களில் ஆண்டு தோறும் பங்குனி… Read More »பங்குனி உத்திரம்: கும்பகோணம் மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி – பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்

தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. கொளத்தூர் தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அந்த தொகுதியில்… Read More »தி.மு.க.வையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

வார இறுதி விடுமுறை: தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

  • by Editor

புனித வெள்ளி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,257 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி,… Read More »வார இறுதி விடுமுறை: தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

2 அதிநவீன மவுண்டைன் ரேடார்கள் வாங்கும் பாதுகாப்பு அமைச்சகம்

  • by Editor

ஆத்மநிர்பர் பாரத் மற்றும் மேக்-இன்-இந்தியா திட்டங்களின் கீழ் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் மலை பகுதிகளில் வான் வழி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 2 அதிநவீன மவுண்டைன் ரேடார்களை (Mountain Radars) வாங்க திட்டமிட்டு… Read More »2 அதிநவீன மவுண்டைன் ரேடார்கள் வாங்கும் பாதுகாப்பு அமைச்சகம்

NATO-வில் இருந்து வௌியேறும் அமெரிக்கா?..

  • by Editor

ஈரான் போரில் உதவாத NATO ராணுவக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற தீவிரமாக பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் அதிரடி தகவல்! “பார்ப்பதற்கு வலிமையான அமைப்பாக தோன்றினாலும் அது உண்மையில் ஒரு காகிதப் புலி. இது புதினுக்கும்… Read More »NATO-வில் இருந்து வௌியேறும் அமெரிக்கா?..

தண்டனை வழங்குவது நீதித்துறையின் அதிகாரம்-ஐகோர்ட் கிளை கருத்து

  • by Editor

மதுரை: காவல்துறை அதிகாரிகளுக்கு நிர்வாக நடுவர் அதிகாரங்களை வழங்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது எப்படி..? நீதிபதி கேள்விஎழுப்பியுள்ளார். தண்டனை… Read More »தண்டனை வழங்குவது நீதித்துறையின் அதிகாரம்-ஐகோர்ட் கிளை கருத்து

புதுகையில் திமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும்திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே. கே. செல்லபாண்டியன் குடுமியான்மலையில் நடைபெற்ற குடுமி நாதர்… Read More »புதுகையில் திமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு

error: Content is protected !!