முந்தல்மலையில் வீடு கட்ட முடியாத 96 குடும்பத்தினருக்கு தேர்தலில் வென்றதும் பட்டா வாங்கி தருவேன். கரட்டுப்பட்டியில் இருந்து போடிநாயக்கனூர் வரை பேருந்து போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுப்பேன். போடிநாயக்கனூர் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்தார்.
