ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு! அமெரிக்கா தனது முற்றுகை நடவடிக்கையை கைவிடும் வரை நீரிணை மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
