திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் ஆலம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செவந்தாம்பட்டி ஊராட்சி மருதம்பட்டியில் செயல்பட்டு வரும் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வழியுறுத்தி கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
