இடதுசாரி கட்சிகள் மற்றும் கரப்பான் ஜனதா நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில், அரசு கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்க அதில் உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கு எஸ்எஃப்ஐ உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது இந்த உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது.
