Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி காவிரி ஆற்றின் ரயில்வே பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

திருச்சி ரயில்வே பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் நாசகரதிட்டங்கள் நடக்ககூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததன்பேரில், நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் திருச்சி காவிரி ஆற்றின் ரயில்வே பாதையில், தமிழ்நாடு இருப்புபாதை போலீசார் துப்பாக்கி ஏந்தியவாறு தொடர்ந்து ரோந்துபணியில் ஈடுபட்டு, கண்காணித்து வருகின்றனர்.

error: Content is protected !!