கடலூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே கடலூரிலிருந்து கோவைக்கு திருமண விழாவுக்கு சென்று திரும்பிய தனியார் பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து வேப்பூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
