மேலூரில் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்ட 9,600 பேர் ஒரே நேரத்தில் புகார் அளிக்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. FQL, VG என்ற பெயரில் இயங்கிய நிறுவனங்களில் தலா ரூ.1 லட்சம் முதலீடு செய்து ஏமாந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர்.


மேலூரில் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்ட 9,600 பேர் ஒரே நேரத்தில் புகார் அளிக்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. FQL, VG என்ற பெயரில் இயங்கிய நிறுவனங்களில் தலா ரூ.1 லட்சம் முதலீடு செய்து ஏமாந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர்.