செங்க அருகே சுருக்கு கம்பி வைத்து புள்ளிமான் வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்வக்குமார், முருகன், ராமகிருஷ்ணனைகைது செய்த வனத்துறையினர் ரூ.1.65 லட்சம் அபராதம் விதித்தனர்.


செங்க அருகே சுருக்கு கம்பி வைத்து புள்ளிமான் வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்வக்குமார், முருகன், ராமகிருஷ்ணனைகைது செய்த வனத்துறையினர் ரூ.1.65 லட்சம் அபராதம் விதித்தனர்.