சென்னை போர் நினைவுச் சின்னம் அருகே மாநகர AC பேருந்து மீது மற்றோர் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். தீவுத்திடலில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கிச் சென்ற 21G பேருந்தின் (மீது மோதிய 102P பேருந்தின் ஓட்டுநரிடம் பூக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
