மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த விரைவு ரயிலில் கோளாறு காரணமாக ஆவடியில் அவசரமாக நிறுத்தம்
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பழுது சரி செய்ய முடியாததால், மாற்று ரயில்கள் மூலம் சென்னை செல்லுமாறு ஊழியர்கள் பயணிகளிடம் தெரிவித்தனர்
இதனால், நூற்றுக்கணக்கான பயணிகள் ஆவடியில் இருந்து புறநகர் மின்சார ரயில்களில் ஏறி, கூட்ட நெரிசலுடன் பயணத்தை தொடர்ந்தனர்.
