அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் சேர்ப்பதுதான் மாற்றமா என திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பாந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக அரசு ED-யை வைப்பது போல், தவெக அரசு போலீசை வைத்து மிரட்டுகிறது எனச் சாடியுள்ளார். அவதூறு வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனைக் கைது செய்தது ஏன் என்றும், தவெகவில் இணையச் சொல்லி அவரை மிரட்டியுள்ளனர் என்றும் அவர் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
