Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Uncategorized

நார்வே பிரதமருக்கு மிரட்டல் கடிதம் எழுதிய டிரம்ப்

  • by Editor

 அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது உலக பாதுகாப்புக்கு அவசியம் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “கிரீன்லாந்தின் மீது அமெரிக்காவுக்கு முழு கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே உலகம் பாதுகாப்பாக இருக்கும்” என்று… Read More »நார்வே பிரதமருக்கு மிரட்டல் கடிதம் எழுதிய டிரம்ப்

ஸ்பெயினில் 2 ரயில்கள் மோதி விபத்து.. 21 பேர் பலி

  • by Editor

ஸ்பெயின் நாட்டின் கோர்டோபா மாகாணத்தில் அதிவேக இர்யோ ரயில் எதிர்பாராத விதமாக தடம்புரண்டு மற்றொரு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் 21… Read More »ஸ்பெயினில் 2 ரயில்கள் மோதி விபத்து.. 21 பேர் பலி

தங்கம் விலை சவரன் ரூ.1,07,600க்கு விற்பனை

  • by Editor

தமிடிகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,450க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.8… Read More »தங்கம் விலை சவரன் ரூ.1,07,600க்கு விற்பனை

திருச்சி எம்பி துரை வைகோ சேலம் ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை..

  • by Editor

(திருச்சி) நாடாளுமன்ற உறுப்பினர் மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியதாவது… எனது திருச்சி தொகுதியில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சேலம் இரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எலமனூர் லெவல் கிராசிங் எண்… Read More »திருச்சி எம்பி துரை வைகோ சேலம் ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை..

3 லட்சம் மதிப்புள்ள தங்க செயினுடன் தவறவிட்ட டிராவல் பேக்.. உரிவரிடம் ஒப்படைப்பு..

  • by Editor

இன்று 18.01.2026 காலை எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் T. No 16188 வண்டியில் பயணம் செய்து வந்த வேணுகோபால் வயது 67, S/o கருப்பன், காந்திபுரம், கரூர் என்பவர் தனது… Read More »3 லட்சம் மதிப்புள்ள தங்க செயினுடன் தவறவிட்ட டிராவல் பேக்.. உரிவரிடம் ஒப்படைப்பு..

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு… திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி,சங்கிலியாண்ட புரம் நாவலர் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் இவரது மனைவி சுலோக்சனா (வயது 61)இவர் கடந்த16 ந்தேதி வீட்டின் முன்பு கோலம் போட சென்றார். அப்பொழுது திடீரென்று வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார்.… Read More »திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு… திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கம் சித்தர் மீது ரூ.15 லட்சம் மோசடி புகார்

  • by Editor

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை நடுப்பனகல் தெருவை சேர்ந்தவர் பானு ரேகா (வயது54) இவர்திருவரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-கடந்த 3 ஆண்டுகளாக திருவரங்கம் மேலூரில் உள்ள அன்ன காமாட்சி… Read More »ஸ்ரீரங்கம் சித்தர் மீது ரூ.15 லட்சம் மோசடி புகார்

சிக்கன் விலை வரலாறு காணாத உயர்வு

  • by Editor

கறிக்கோழி பண்ணையாளர்களின் போராட்ட எதிரொலியால் சிக்கன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கோழி வளர்க்க கூலியாக 6.50 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் விலைவாசி உயர்ந்த நிலையில் கிலோவுக்கு 20 ரூபாய் என… Read More »சிக்கன் விலை வரலாறு காணாத உயர்வு

கேரளாவில் இருந்து கடத்திச் வரப்பட்ட தங்க மோதிரங்கள்.. கோவையில் பறிமுதல்

  • by Editor

தமிழக – கேரளா எல்லையான வாளையார் சோதனை சாவடியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வாகனங்கள், தனியார் மற்றும் இரு மாநில அரசு… Read More »கேரளாவில் இருந்து கடத்திச் வரப்பட்ட தங்க மோதிரங்கள்.. கோவையில் பறிமுதல்

கோவை-ஆட்டை கடித்துக் கொன்றது சிறுத்தையா ? – வனத்துறை கண்காணிப்பு

  • by Editor

கோவை அடுத்த கண்ணம்பாளையத்தில் தனியார் நிறுவனத்துக்குள் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த காட்சிகள் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூலூர் பைபாஸ்… Read More »கோவை-ஆட்டை கடித்துக் கொன்றது சிறுத்தையா ? – வனத்துறை கண்காணிப்பு

கோவையில் பிரபல ஜவுளி கடை கார் பார்க்கிங்கில் கஞ்சா செடி.. போலீசார் பறிமுதல்…

  • by Editor

கோவை மாநகரின் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஸ்ரீதேவி ஜவுளிக்கடை வாகன நிறுத்தும் இடத்தில், தாராளமாக வளர்ந்து நின்ற கஞ்சா செடி இன்று கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகரம்… Read More »கோவையில் பிரபல ஜவுளி கடை கார் பார்க்கிங்கில் கஞ்சா செடி.. போலீசார் பறிமுதல்…

குன்னூர் அருகே கிணறு தோண்டும் பணியின்போது மண் சரிந்து 3 பேர் பலி

  • by Editor

உதகை: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிணறு தோண்டும் பணியின்போது மண் சரிந்து 3 பேர் உயிரிழந்தனர். ஓதனட்டி செல்லும் சாலை அருகே கிணறு தோண்டியபோது மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிந்த விபத்தில்… Read More »குன்னூர் அருகே கிணறு தோண்டும் பணியின்போது மண் சரிந்து 3 பேர் பலி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் வாலிபரை அரிவாள் முனையில் மிரட்டி தாக்குதல்.. 7 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

  • by Editor

திருச்சி செந்தண்ணீர்புரம் கலைவாணர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் முகேஷ் இவர் தனது நண்பர்களுடன் செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு சென்றார். பின்னர் இளைஞர்கள் அங்கு விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தனர்… Read More »திருச்சியில் வாலிபரை அரிவாள் முனையில் மிரட்டி தாக்குதல்.. 7 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

மம்தாவிடம் ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு: பாஜக மூத்த தலைவர் மனு

  • by Editor

.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி நூறு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.மேற்கு வங்கத்தில் ஐ-பேக் நிறுவனம் தொடர்பான அமலாக்கத்துறை சோதனையைக்… Read More »மம்தாவிடம் ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு: பாஜக மூத்த தலைவர் மனு

யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலம்…

  • by Editor

பொள்ளாச்சி டாப்சிலிப் அடுத்துள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலம் கும்கி யானைகள் உட்பட 24 யானைகள் பங்கேற்பு – யானை பொங்கல் வழக்கமாக கொண்டாடப்பட்டு வந்த டாப்ஸ்லிப் பகுதியில் அடுத்த… Read More »யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலம்…

சென்னை காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்..

  • by Editor

சென்னை காவல்துறை சார்பாக, சென்னையில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை புனித தோமையர்மலை ஆயுதப்படை வளாகத்தில், சென்னை காவல், ஆயுதப்படை, மத்திய குற்றப்பிரிவு மற்றும் தனிப்பிரிவுகள் சார்பில் நடைபெற்ற காவல்… Read More »சென்னை காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்..

த.வெ.க. பிரசார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழுவை அறிவித்த விஜய்

  • by Editor

சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரசார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழுவை அறிவித்த விஜய் 1.N.ஆனந்த் 10.J. கேத்ரின் பாண்டியன் Μ.Α., B.Ed. மேற்கண்ட குழு, 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள்… Read More »த.வெ.க. பிரசார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழுவை அறிவித்த விஜய்

பதவி நீக்கத்திற்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

  • by Editor

புதுடெல்லி: தன்னை பதவி நீக்கம் செய்ய மக்களவை சபாநாயகர் 3 பேர் குழுவை அமைத்ததை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லி உயர்​நீ​தி​மன்ற நீதிப​தி​யாக பணி​யாற்​றிய யஷ்வந்த் வர்மா… Read More »பதவி நீக்கத்திற்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

டிஜிட்டல் பயிர் சர்வே பணி மும்முரம்..

  • by Editor

சிவகாசி: டிஜிட்டல் பயிர் சர்வே பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராம விளைநிலங்களில் தற்பொழுது ராபி பருவத்திற்கு டிஜிட்டல் பயிர் சர்வே… Read More »டிஜிட்டல் பயிர் சர்வே பணி மும்முரம்..

பண்ருட்டியில் மகன், மகளைக் கொலை செய்து தந்தை தற்கொலை

  • by Editor

தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மகன் மற்றும் மகளுடன் ராஜா வசித்து வந்த நிலையில் குடும்பம் நடத்த வருவதற்கு மனைவி மறுத்ததாக கூறபடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா இன்று தனது மகன் குமரகுரு… Read More »பண்ருட்டியில் மகன், மகளைக் கொலை செய்து தந்தை தற்கொலை

தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு 2 ஆயிரம் கிலோ எடையில் சிறப்பு அலங்காரம்

  • by Editor

மஹர சங்கராந்தியை முன்னிட்டு, தஞ்சை பெரியக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு 2 ஆயிரம் கிலோ எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டன.தொடர்ந்து நடந்த கோபூஜையில் மாவட்ட ஆட்சியர்… Read More »தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு 2 ஆயிரம் கிலோ எடையில் சிறப்பு அலங்காரம்

மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம்

  • by Editor

மணிப்பூர் மாநிலம் மற்றும் மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் அதிகாலை 4.41 மணிக்கு ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவாகியுள்ளது. மியான்மர் நாட்டில் நேற்றிரவு 11.42 மணிக்கு… Read More »மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம்

சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து 2 பேர் பலி

  • by Editor

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சென்னையைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் குருமூர்த்தி (33), சத்தியமூர்த்தி (34) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த… Read More »சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து 2 பேர் பலி

24 மணி நேரத்தை கடந்துசைக்கிள் ஓட்டம்.. கரூரில் வித்தியாச போட்டி..

  • by Editor

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள குடித்தெருவில், 52-ஆவது ஆண்டாக சிறப்பான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவின் ஒரு பகுதியாக… Read More »24 மணி நேரத்தை கடந்துசைக்கிள் ஓட்டம்.. கரூரில் வித்தியாச போட்டி..

இன்று இறைச்சி கடைகள் செயல்பட தடை

  • by Editor

சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் இன்று இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில்… Read More »இன்று இறைச்சி கடைகள் செயல்பட தடை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 18 மாடுகள் பிடித்து பாலமுருகன் முதல் இடம்

  • by Editor

9ம் சுற்றில் களமிறங்கிய வலையங்குளம் பாலமுருகன் (401) ஒரே சுற்றில் 18 மாடுகள் பிடித்து முதல் இடம் வந்துள்ளார்.பொங்கல் பண்டிகையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக இருந்து வருகிறது. தமிழகத்தில் மதுரை… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 18 மாடுகள் பிடித்து பாலமுருகன் முதல் இடம்

பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்”- மு.க.ஸ்டாலின்

  • by Editor

தென் தமிழ்நாட்டு உழவர் பெருமக்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்… Read More »பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்”- மு.க.ஸ்டாலின்

சீறிப்பாய்ந்த கார் – பூ வியாபாரி உட்பட 3 பேர் படுகாயம்.. கோவையில் அதிர்ச்சி

  • by Editor

கோவை, உக்கடத்தில் கோர விபத்து : கட்டுப்பாட்டை இழந்து சீறிப்பாய்ந்த கார் – பூ வியாபாரி உட்பட மூன்று பேர் படுகாயம் !!! கோவை மாநகரின் மிகப் பரபரப்பான பகுதியான உக்கடத்தில் இன்று காலை… Read More »சீறிப்பாய்ந்த கார் – பூ வியாபாரி உட்பட 3 பேர் படுகாயம்.. கோவையில் அதிர்ச்சி

கோவை தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா

  • by Editor

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா விவசாயிகள்,தூய்மை பணியாளர்கள்,தொழிலாளர்கள் , என ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தாம்பூல தட்டுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது கோவை மாநகர்… Read More »கோவை தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா

அரியலூர் அடைக்கல மாதா தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.

  • by Editor

உலக புகழ்பெற்ற அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப்பட்டது புனித அடைக்கல அன்னை தேவாலயம். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி தைப்பொங்கல் தினமான இன்று ஆலய வளாகத்தில் பொங்கல் விழாவை… Read More »அரியலூர் அடைக்கல மாதா தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ‘புயல்கள்

  • by Editor

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காம்போவான பிரபுதேவா மற்றும் வடிவேலு கூட்டணி, சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். ‘காதலன்’, ‘மனதை திருடிவிட்டாய்’ போன்ற படங்களில் ரசிகர்களைச் சிரிக்க வைத்த… Read More »25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ‘புயல்கள்

150 ஆண்டுகளுக்கு பின் ஸ்பெயினுக்கு முதல் ராணி

  • by Editor

ஐரோப்பிய நாடான ஸ்பெயினை, மன்னர் ஆறாம் பெலிப், 57, ஆண்டு வருகிறார். மன்னர் பெலிப் – ராணி லெடிசியா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான லியோனார், 20, ராணியாக விரைவில்… Read More »150 ஆண்டுகளுக்கு பின் ஸ்பெயினுக்கு முதல் ராணி

பல ஆண்டுகளுக்கு பின் விளம்பரத்தில் நடித்த அஜித்..புகைப்படம் வைரல்

  • by Editor

அஜித் எந்த சினிமா நிகழ்ச்சிக்கும், பொதுநிகழ்ச்சிக்கும் வருவதில்லை. திரைக்கு வெளியே அவரைப் பார்ப்பது அரிது. அப்படிப்பட்டவர் பல வருடங்கள் முன்பு நெஸ்கஃபே காபி விளம்பரத்தில் நடித்தார். இதில் அவருடன் சிம்ரனும் நடித்திருந்தார். சால்ட் அண்ட்… Read More »பல ஆண்டுகளுக்கு பின் விளம்பரத்தில் நடித்த அஜித்..புகைப்படம் வைரல்

கற்பக விநாயகர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்

  • by Editor

தை முதல் நாளை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவருக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,… Read More »கற்பக விநாயகர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்

தங்கம் விலை புதிய உச்சம்…

  • by Editor

தை முதல் நாளான இன்று (ஜனவரி 15) தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,320க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் ஒரு கிராம்… Read More »தங்கம் விலை புதிய உச்சம்…

திருப்போரூர் அருகே சுற்றுலாப் பயணிகளுடன் கிராம மக்கள் பொங்கல் விழா

  • by Editor

திருப்போரூர்: ஆண்டு தோறும் மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் தினத்தன்று தமிழர்கள் பொங்கல் விழாவை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை விழா நடத்தி நேரில் காட்டுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் விழா திருப்போரூரை அடுத்துள்ள… Read More »திருப்போரூர் அருகே சுற்றுலாப் பயணிகளுடன் கிராம மக்கள் பொங்கல் விழா

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக ரூ.111.96 கோடி ஒதுக்கீடு

  • by Editor

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 1.39 லட்சம் ஏக்கர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.111.96 கோடியை ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு… Read More »டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக ரூ.111.96 கோடி ஒதுக்கீடு

குஜராத் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு : மனைவியே ஆனாலும் சம்மதமின்றி தொடக்கூடாது

  • by Editor

குஜராத்தைச் சேர்ந்த ஒருவர், முதல் மனைவியுடன் விவாகரத்தான பின், மற்றொரு இளம்பெண்ணை 2022ல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமண உறவில் நுழைந்தது முதலேயே, கணவர் வீட்டில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு… Read More »குஜராத் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு : மனைவியே ஆனாலும் சம்மதமின்றி தொடக்கூடாது

ஜூன் மாதம் விஜய் மீண்டும் படத்தில் நடிக்க சென்றுவிடுவார் – நடிகர் எஸ்.வி.சேகர்..!!

  • by Editor

நடிகர் எஸ்.வி.சேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகவிட்டது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரசிகர் மன்றத்தை ரசிகர் மன்றமாக நடத்த வேண்டும். இதேபோல் அரசியல் கட்சியையும்,… Read More »ஜூன் மாதம் விஜய் மீண்டும் படத்தில் நடிக்க சென்றுவிடுவார் – நடிகர் எஸ்.வி.சேகர்..!!

மயிலாடுதுறை- 2 கோடி மதிப்புள்ள தங்க கட்டியை திருடிய சிறுவன் கைது

  • by Editor

ஒன்றரை கிலோ தங்கம் மீட்பு: மயிலாடுதுறையில் உள்ள ஒரு நகை உருக்கும் பட்டறையில் இருந்து ஒன்றரை கிலோ தங்கக் கட்டியைத் (மதிப்பு சுமார் ரூ. 2 கோடி) திருடிக்கொண்டு தப்பிய 16 வயது சிறுவனை,… Read More »மயிலாடுதுறை- 2 கோடி மதிப்புள்ள தங்க கட்டியை திருடிய சிறுவன் கைது

தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனைமேற்கூரை பெயர்ந்து தலையில் விழுந்து பெண் காயம்

  • by Editor

தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனைமேற்கூரை சிமெண்ட் காரை பெயர்ந்து தலையில் விழுந்து பெண் காயம் தஞ்சாவூாில், ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனையில், தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு… Read More »தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனைமேற்கூரை பெயர்ந்து தலையில் விழுந்து பெண் காயம்

குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்..

  • by Editor

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பில் 64-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு ஜன. 17-ஆம்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிக்கேட்டு… Read More »குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்..

தங்கம் விலை கிடு கிடு உயர்வு

  • by Editor

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,170க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு

கோவைகேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா கோலாகலம்

  • by Editor

தமிழ்நாட்டின் அறுவடைத் திருநாளான பொங்கலை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளிஉற்சாகமாக கொண்டாடியது.இதற்காக பொங்கல் விழாவை பிரதிபலிக்கும் வகையில் பண்டிகை அலங்காரங்கள், கோலங்கள், கரும்பு அலங்காரங்கள், மண் பானைகள் என பாரம்பரிய முறையில்மாணவர்களும் ஆசிரியர்களும் கலாச்சார உடையில்… Read More »கோவைகேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா கோலாகலம்

திருப்பூர் குமரனின் 94-ஆவது நினைவு நாள்… VSB மரியாதை

  • by Editor

சுதந்திரப் போராட்டத் தியாகியும், கொடி காத்த குமரன் என போற்றப்படும் திருப்பூர் குமரனின் 94-ஆவது நினைவு நாளை முன்னிட்டு,கரூர் மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயம் வளாகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த திருப்பூர் குமரனின் திருவுருவப் படத்திற்கு,… Read More »திருப்பூர் குமரனின் 94-ஆவது நினைவு நாள்… VSB மரியாதை

தமிழ்நாடெங்கும் ‘திருக்குறள் திருவிழா’- முதல்வர் துவக்கி வைத்தார்

  • by Editor

கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனவரி மாதம் முழுவதும் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ‘திருக்குறள் வார விழா’ மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட… Read More »தமிழ்நாடெங்கும் ‘திருக்குறள் திருவிழா’- முதல்வர் துவக்கி வைத்தார்

புதுகையில் அனைத்து துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தலைமையில் ஆட்சியர் மு.அருணா… Read More »புதுகையில் அனைத்து துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்

விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கருணாஸ்

  • by Editor

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு உடனடியாகத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, வழக்கின் விசாரணையை ஜனவரி… Read More »விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கருணாஸ்

கரூர் சம்பவம்… டிஜிட்டல் கருவி மூலம் சிபிஐ அதிகாரிகள் அளவீடு

  • by Editor

கரூர் துயர சம்பவம்: சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் சாலையை அளவிடு செய்யும் டிஜிட்டல் சர்வே கருவி மூலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌. கரூரில், கடந்த ஆண்டு செப்டம்பர்… Read More »கரூர் சம்பவம்… டிஜிட்டல் கருவி மூலம் சிபிஐ அதிகாரிகள் அளவீடு

கோவையில் வாலிபர் அடித்து கொலை.. 2 பேர் கைது..

  • by Editor

கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (30). இவர் செட்டி வீதியில் உள்ள நகைப்பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.இவர் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தனது அண்ணனின் திருமண நிகழ்ச்சிக்கான… Read More »கோவையில் வாலிபர் அடித்து கொலை.. 2 பேர் கைது..

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தாரா இனிகோ?… நடந்தது என்ன?…

  • by Editor

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் எஸ்.ஆர்.சி கல்லூரிகளில் லேப்டாப் வழங்கும் விழா கடந்த 7ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் நேரு கலந்து கொண்டு மாணவிகளுக்கு… Read More »எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தாரா இனிகோ?… நடந்தது என்ன?…

உங்க கனவு சொல்லுங்க” ” தன்னார்வலர்களுக்கு கணக்கெடுப்பு பணி-பொருட்கள் வழங்கல்

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர்மாவட்டம் பொன்னேரிபாடியநல்லூரில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும்,மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைகண்டறியவும் அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும்“உங்ககனவுசொல்லுங்க… Read More »உங்க கனவு சொல்லுங்க” ” தன்னார்வலர்களுக்கு கணக்கெடுப்பு பணி-பொருட்கள் வழங்கல்

கரூர் சம்பவம்… சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு

  • by Editor

டில்லி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தடவியல் துறை அதிகாரிகள் வேலுச்சாமிபுரம் பகுதியில் நேரில் ஆய்வு: நடந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகளும் கூறினார். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்… Read More »கரூர் சம்பவம்… சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 10 கி.மீ. ஆக குறைந்தது

  • by Editor

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 10 கிலோ மீட்டராக குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது 10… Read More »ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 10 கி.மீ. ஆக குறைந்தது

மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையம்

  • by Editor

மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக புகழ்பெற்ற சுற்றுலாத்… Read More »மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

முதுகலை பட்டதாரி இளம்பெண் தற்கொலை… திருச்சி க்ரைம்

  • by Editor

முதுகலை பட்டதாரி இளம் பெண் திடீர் தற்கொலை திருச்சி எடமலைப்பட்டி புதூர் எஸ்பிஐ காலனி முதலாவது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். வழக்கறிஞர். இவரது மகள் சந்திரகலா (வயது 27 )எம்ஏ ஆர்க்கியாலஜி… Read More »முதுகலை பட்டதாரி இளம்பெண் தற்கொலை… திருச்சி க்ரைம்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய VSB

  • by Editor

தமிழ்நாடு முதலைமைச்சர் 2026-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும்… Read More »பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய VSB

ஆட்சியில் பங்கு தருபவர்களுக்கே கூட்டணி- புதிய தமிழகம் கட்சி அதிரடி

  • by Editor

மதுரை பாண்டி கோயில் சுற்றுவழிச் சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில் புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும், 2026 தேர்தல் கூட்டணி… Read More »ஆட்சியில் பங்கு தருபவர்களுக்கே கூட்டணி- புதிய தமிழகம் கட்சி அதிரடி

என் கட்சியை யாரும் உரிமை கோர முடியாது… ராமதாஸ் பேட்டி

  • by Editor

நான் ஆரம்பித்த கட்சியை யாரும் உரிமை கொண்டாட தகுதியில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்து வருகிறார். அன்புமணி எனக்கு வேட்டு வைப்பார் என்று எனக்கு முன்பே தெரியவில்லை. இந்திய அளவில் அங்கீகாரம்… Read More »என் கட்சியை யாரும் உரிமை கோர முடியாது… ராமதாஸ் பேட்டி

கோவையில் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து நூதன திருட்டு..சிசிடிவி

  • by Editor

கோவையில் பூட்டை உடைக்காமல் கள்ளச் சாவி மூலம் கடைக்குள் புகுந்த திருடன் ஒருவன் எவ்வித பதற்றமும் இன்றி அமர்ந்து சில்லறை பணத்தை எண்ணி திருடி சென்ற சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி… Read More »கோவையில் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து நூதன திருட்டு..சிசிடிவி

பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் BSNL டவர் அமைக்க நடவடிக்கை அமைச்சர் கே என்.நேரு பேட்டி

  • by Editor

திருச்சி பஞ்சப்பூர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான பிரத்தியேக பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்க்கே என் நேரு இன்று திறந்து வைத்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்… Read More »பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் BSNL டவர் அமைக்க நடவடிக்கை அமைச்சர் கே என்.நேரு பேட்டி

காமாலைக்கண் உள்ளவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியும்” – ஈபிஎஸ்க்கு சேகர்பாபு பதிலடி

  • by Editor

செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சித் துறை அமைச்சருமான பி.கே. சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த… Read More »காமாலைக்கண் உள்ளவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியும்” – ஈபிஎஸ்க்கு சேகர்பாபு பதிலடி

ஊட்டி அருகே 120 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்…

  • by Editor

உதகையிலிருந்து இன்று மதியம் தங்காடு கிராமத்தை நோக்கி 55 பயணிகளுடன் தனியார் மினி பஸ் ஒன்று சென்றது. அந்த பேருந்து கல்லக்கொரை ஹாடா பகுதியை கடந்து தங்காட்டிற்கு செல்லும் போது 32 பயணிகள் இருந்துள்ளனர்.… Read More »ஊட்டி அருகே 120 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்…

இலங்கையில் கடல் விமானம் விபத்து- ஏரி நீரில் இறங்கும்போது பலத்த காற்றால் விபரீதம்

  • by Editor

இலங்கையின் பிரசித்திபெற்ற சுற்றுலா நகரமான நுவரெலியாவில் உள்ள கிரெகரி ஏரியில் இன்று தரையிறங்கத் தயாராக இருந்த நீர் விமானம்விபத்துக்குள்ளாகி ஏரிக்குள் விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்திருந்த 2 விமானிகள் காயமடைந்தனர். விபத்துக்குப்… Read More »இலங்கையில் கடல் விமானம் விபத்து- ஏரி நீரில் இறங்கும்போது பலத்த காற்றால் விபரீதம்

அதிமுக- பாமக கூட்டணி செல்லாது”- ராமதாஸ்

  • by Editor

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணி அமைக்கும் பணியில் தமிழக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர்… Read More »அதிமுக- பாமக கூட்டணி செல்லாது”- ராமதாஸ்

கன்னி ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்…?..

  • by Editor

2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல… Read More »கன்னி ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்…?..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,830க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

பொள்ளாச்சியில் வீட்டின் கழிவறையில் எறிந்த நிலையில் மூதாட்டி மீட்பு..

  • by Editor

கோவை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் இந்திரா நகர் தேவாலயம் அருகே உள்ள PNG நகர் குடியிருப்பில் வசித்து வருபவர் செந்தில் இவரது தாயார்சரஸ்வதி (82)இவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.இன்று செந்தில் உள்ளிட்ட அவரது வீட்டில்… Read More »பொள்ளாச்சியில் வீட்டின் கழிவறையில் எறிந்த நிலையில் மூதாட்டி மீட்பு..

கறம்பக்குடியில் வழக்கறிஞர் மாரடைப்பால் பலி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர் வழக்கறிஞர் எம். ராஜ்குமார். இவர் கறம்பக்குடியில் உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் கறம்பக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்துள்ளார். இவர் இன்றுகறம்பக்குடி… Read More »கறம்பக்குடியில் வழக்கறிஞர் மாரடைப்பால் பலி

அமித்ஷாவுடன் 2வது நாளாக எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

  • by Editor

திருச்சிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவைநேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். பின்னர் இன்று மீண்டும் பொங்கல் விழாவை… Read More »அமித்ஷாவுடன் 2வது நாளாக எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

பாலமலை முருகன் கோவிலில் புதிய தேரின் வௌ்ளோட்டம்-பக்தர்கள் தரிசனம்

  • by Editor

கரூர் அருகே பாலமலை முருகன் கோவிலில் புதிய தேரின் வெள்ளோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது‌: திரளாக பக்தர்கள் பங்கேற்பு. கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற பாலமலை முருகன் கோவிலில், புதிதாக வடிவமைக்கப்பட்ட 33 அடி உயரம்… Read More »பாலமலை முருகன் கோவிலில் புதிய தேரின் வௌ்ளோட்டம்-பக்தர்கள் தரிசனம்

இளம்பெண் தற்கொலை- தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது..

  • by Editor

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழந்த சம்பவத்தில், அவரது கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவோ கூறப்படும் அந்தப் பெண், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள்… Read More »இளம்பெண் தற்கொலை- தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது..

சிபிஐ விசாரணைக்கு 9 காவலர்கள் ஆஜர்..

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள்… Read More »சிபிஐ விசாரணைக்கு 9 காவலர்கள் ஆஜர்..

திருச்சியில் அமித்ஷா பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

  • by Editor

திருச்சி ஜனவரி நாலு சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது மேலும் இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைய உள்ளன இந்த நிலையில் திருச்சிக்கு வருகை தரும்… Read More »திருச்சியில் அமித்ஷா பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

திருச்சி என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு

  • by Editor

திருச்சியை அடுத்த துவாக்குடி என்ஐடி குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 43)இவர்வீட்டு உணவு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மனுஷா இவர் திருச்சியில் உள்ள என்ஐடி யில் உதவி பேராசிரியையாக பணியாற்றி… Read More »திருச்சி என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு

அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்தில் சிக்கி 7 பேர் பலி… பலர் மாயம்

  • by Editor

மேற்கு ஆப்பிரிக்காவின் சில நாடுகள், கேம்பியா மற்றும் செனகல் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் ஒவ்வோர் ஆண்டும், வேலை தேடியும், சிறந்த வாழ்க்கைக்காகவும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, கடல் வழியே சட்டவிரோத வகையில்… Read More »அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்தில் சிக்கி 7 பேர் பலி… பலர் மாயம்

ஓய்வூதிய திட்டம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

  • by Editor

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது… தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெற்றால் குறைந்தபட்ச ஓய்வூதியம். 50% ஓய்வூதியம்… Read More »ஓய்வூதிய திட்டம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

பொள்ளாச்சி- பக்கா ஸ்கெட்ச் போட்டு கணவனை கொன்ற கொடூர மனைவி

  • by Editor

கோவை, பொள்ளாச்சியை அடுத்த தாமரைக் குளம் அரசமரத்து விநாயகர் கோயில் வீதியில் வசித்து வந்தவர் தேவா என்கிற ரித்தீஷ் (27).கூலித்தொழில் செய்து வந்தார்.இவரது மனைவி இந்திராணி (26). மதுரையைச் சேர்ந்த இத்தம்பதியினருக்கு திருமணம் ஆகி… Read More »பொள்ளாச்சி- பக்கா ஸ்கெட்ச் போட்டு கணவனை கொன்ற கொடூர மனைவி

தங்கம் -வௌ்ளி விலை குறைந்தது..

  • by Editor

தங்கம் விலை கடந்த டிசம்பர் மாதம் குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,160-க்கு விற்பனையாகியது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது. புத்தாண்டையொட்டி தங்கம்… Read More »தங்கம் -வௌ்ளி விலை குறைந்தது..

மதுபோதையில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது..

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பாராண்டபள்ளி பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் முருகேஷ் குமார் (20) என்பவர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். ஆங்கில புத்தாண்டு விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு… Read More »மதுபோதையில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது..

குஜராத்திலிருந்து -ரயிலில் தஞ்சை வந்தடைந்த 3300 டன் உரம்

  • by Editor

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும்.தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா , தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த நெற்பயிர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும்… Read More »குஜராத்திலிருந்து -ரயிலில் தஞ்சை வந்தடைந்த 3300 டன் உரம்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (02-01-2026) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை… Read More »தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

திருச்சியில் போதைமாத்திரை விற்பனை.. 2 பேர் கைது..

  • by Editor

உறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் கல்நாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்திய போது, போதை மாத்திரைகள் விற்பனை செய்பவர்கள் என்பது… Read More »திருச்சியில் போதைமாத்திரை விற்பனை.. 2 பேர் கைது..

வைகோவின் சமத்துவ நடை பயணம்… நாளை முதல்வர் துவங்கி வைக்கிறார்

  • by Editor

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைக்க நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி விமான… Read More »வைகோவின் சமத்துவ நடை பயணம்… நாளை முதல்வர் துவங்கி வைக்கிறார்

திருச்சி ராணுவ மைதானத்தில் 5ம் தேதி பொங்கல் விழா.. வருகை தரும் அமித்ஷா.. பிரமாண்ட ஏற்பாடு

  • by Editor

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகிற 4 – ந் தேதி தமிழகம் வருகிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும்மேற்கொண்டுள்ள தமிழகம் தலை நிமிர தமிழனின்… Read More »திருச்சி ராணுவ மைதானத்தில் 5ம் தேதி பொங்கல் விழா.. வருகை தரும் அமித்ஷா.. பிரமாண்ட ஏற்பாடு

திருப்புவனம் அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து.. 2 பேர் பலி

  • by Editor

திருப்புவனம் அருகே மதுரை – ராமநாதபுரம் 4 வழிச்சாலையில் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்து பாரில் வெடிவிபத்து – 300 பேர் நிலை என்ன?

  • by Editor

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொந்தனா மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பாரில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சுமார் 300-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் திரண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் பார் மூடப்படவிருந்த நிலையில், சுமார் 1:30… Read More »சுவிட்சர்லாந்து பாரில் வெடிவிபத்து – 300 பேர் நிலை என்ன?

2026ல் திமுக தான் வெற்றி பெறும் – திருச்சியில் வைகோ பேட்டி

  • by Editor

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், அனைத்து மதத்தினவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையை நிர்முலமாக்கும் வேலையை இந்துத்துவ சக்திகள் செய்து வருகின்றனர். வட மாநிலங்களில் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் தொடர்ந்து… Read More »2026ல் திமுக தான் வெற்றி பெறும் – திருச்சியில் வைகோ பேட்டி

வாரிசு சான்றிதழுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்… வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

  • by Editor

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி ( 60). இவர், தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில், கடந்த 2014ம் ஆண்டு அக்., 24ல், வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.அங்கு பணியில் இருந்த… Read More »வாரிசு சான்றிதழுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்… வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

பொங்கல் பண்டிகை- பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க கூடுதல் பஸ்… அமைச்சர் சிவசங்கர் தகவல்

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் புதிய துணை மின் நிலையம் அமைத்திட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்… கொரோனா… Read More »பொங்கல் பண்டிகை- பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க கூடுதல் பஸ்… அமைச்சர் சிவசங்கர் தகவல்

கோவையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..

  • by Editor

கோவை, மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் சரவணம்பட்டி பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் தனது மனைவியை அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு மீண்டும் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்று… Read More »கோவையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..

மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.. திருச்சி கிரைம்

  • by Editor

மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து –திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36) இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்.இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு… Read More »மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.. திருச்சி கிரைம்

குட் நியூஸ்.. ஜெட் வேகத்தில் குறைந்த தங்கம் விலை

  • by Editor

தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில், சாமானிய மக்களிடையே மிகப்பெரிய… Read More »குட் நியூஸ்.. ஜெட் வேகத்தில் குறைந்த தங்கம் விலை

தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப்- கோவை இளம் வீரர்கள் சாதனை

  • by Editor

ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த இளம் வீரர்கள் சாதனை கோயம்புத்தூரின் ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ குதிரையேற்ற பயிற்சி மையத்தைச் சேர்ந்த திறமையான இளம் வீரர்களான ரோஹன், ஹாசினி, யஜத் சாய் மற்றும்… Read More »தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப்- கோவை இளம் வீரர்கள் சாதனை

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு”- கனிமொழி

  • by Editor

திருப்பூரில் நடைபெற்று வரும் மகளிரணி மாநாட்டில் உரையாற்றிய எம்பி கனிமொழி, “பெண்களின் எதிர்காலத்துக்கான ஆட்சியை மீண்டும் தரவுள்ள முதலமைச்சரின் பின்னால் நாங்கள் உள்ளோம். நாட்டை காப்பாற்றும் கடமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. பெண்களின் எதிர்காலத்தை… Read More »பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு”- கனிமொழி

Women பவர்ல, திமுக திரும்பவும் பவருக்கு வரப்போகிறது என்பது உறுதி”- மு.க.ஸ்டாலின்

  • by Editor

பல்லடத்தில் நடைபெற்றுவரும் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பகுத்தறிவு சுடரை கையில் ஏந்தி தமிழ்நாடு நடைபோடுகிறது. பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். பெண்களின் வெற்றியே நாட்டின் வெற்றி. Women… Read More »Women பவர்ல, திமுக திரும்பவும் பவருக்கு வரப்போகிறது என்பது உறுதி”- மு.க.ஸ்டாலின்

பிரபல தமிழ் சீரியல் நடிகை தற்கொலை

  • by Editor

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கௌரி. இந்த தொடரில் துர்கா, கனகா என இரட்டை வேடங்களில் நடித்து வந்தவர் நந்தினி. பூர்வீகம் ஆந்திரா என்றாலும் கன்னட சீரியல் மூலம் நடிப்பைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.… Read More »பிரபல தமிழ் சீரியல் நடிகை தற்கொலை

கோவையில் மேளதாளம் முழங்க முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

  • by Editor

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த காரணம் பேட்டையில் “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற பெயரில் தி.மு.க மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு இன்று நடக்கிறது. மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாண்புமிகு துணை முதல்வர்… Read More »கோவையில் மேளதாளம் முழங்க முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

தங்கம் விலை சவரன் ரூ. 1,04,160க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து 1,04,160 ரூபாய்க்கு விற்பனை அலிராது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,020க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரன் ரூ. 1,04,160க்கு விற்பனை

திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு VSB ஏற்பாடுகள்..ஹைலைட்ஸ்..

  • by Editor

மேற்கு மண்டல வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிர் அணி மாநாடு ஹயிலைட்ஸ். இந்த பிரமாண்ட ஏற்பாடுகளை திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். 📌13 கழக மாவட்டங்கள் –39… Read More »திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு VSB ஏற்பாடுகள்..ஹைலைட்ஸ்..

அவரு சாமிங்க”- விஜய்காந்த் நினைவிடத்திற்கு இருமுடி கட்டி வந்த தொண்டர்கள்

  • by Editor

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு நாள் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலக வளாகத்தில் இன்று அனு சரிக்கப்பட்டது. தே.மு.தி.க. தலைமை அலுவ லகத்தில் உள்ள விஜயகாந்த் ஆலயம் நினைவிடத்தில் விஜயகாந்தின் 2-ம்… Read More »அவரு சாமிங்க”- விஜய்காந்த் நினைவிடத்திற்கு இருமுடி கட்டி வந்த தொண்டர்கள்

கூட்டணி குறித்து முடிவு செய்ய பொதுக்குழு எனக்கு அதிகாரம் வழங்கும்” – ராமதாஸ்

  • by Editor

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் , சேலத்தில் நாளை நடைபெற உள்ள செயற்குழு மற்றும் பொது குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று 1 மணி அளவில் சேலம் வருகை தந்தார். சேலம்சிவராஜின் ஹோட்டலில் தங்க… Read More »கூட்டணி குறித்து முடிவு செய்ய பொதுக்குழு எனக்கு அதிகாரம் வழங்கும்” – ராமதாஸ்

ஜி.கே .வாசன் 61-வது பிறந்தநாள்..கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை – அன்னதானம்

  • by Editor

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே .வாசன் 61-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட தமிழ் மாநில… Read More »ஜி.கே .வாசன் 61-வது பிறந்தநாள்..கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை – அன்னதானம்

வாலிபால் போட்டி…கரூரில் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

  • by Editor

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில்… Read More »வாலிபால் போட்டி…கரூரில் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

மகளிர் மண்டல மாநாடு… கொங்குவை கைப்பற்றும் திமுகவின் பிளான்

  • by Editor

தமிழ்நாடு அரசு சார்பில் சமீபத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற பெயரில் மகளிர் உரிமை தொகை விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திமுக அரசின் திட்டங்களால் பயனடைந்த பெண்கள் கலந்து… Read More »மகளிர் மண்டல மாநாடு… கொங்குவை கைப்பற்றும் திமுகவின் பிளான்

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலி

  • by Editor

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயிலில் பயணம் செய்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் சென்னையைச் சேர்ந்த கந்தசாமி (29) மற்றும் அவரது நண்பர் பாலாஜி (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.… Read More »ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலி

கரூரில் 7 கோடியில் நூலகம்.. VSB தகவல்

  • by Editor

வேலைவாய்ப்பு முகாமை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து வேலை வாய்ப்புக்கான ஆணையை வழங்கினார். கரூர் மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கரூர் மாவட்ட… Read More »கரூரில் 7 கோடியில் நூலகம்.. VSB தகவல்

மேஷம் ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?

  • by Editor

2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 4 நாட்களே உள்ளன. வரும் மார்கழி 17ம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு… Read More »மேஷம் ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்?

மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருமண நிதியுதவித் திட்டங்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு

  • by Editor

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (26.12.2025) சென்னை, ஜார்ஜ் டவுன், பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில்,… Read More »மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருமண நிதியுதவித் திட்டங்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் போர்வாள் மாயம்

  • by Editor

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு வாணிபம் செய்ய வந்த டேனீஸ் காரர்களால் 1620 ஆம் ஆண்டு டேனிஸ் கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டை தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த டேனிஷ்… Read More »தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் போர்வாள் மாயம்

சுய உதவிக்குழு பணத்தை சுருட்டிய பெண் மீது புகார்-பரபரப்பு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பெரியார் வட்டம் பகுதியில் பெண்கள் ஒன்றிணைந்து முல்லை சுய உதவி குழு உருவாக்கியுள்ளனர். இதில் தலைவராக மகேஸ்வரி என்பவரும் செயலாளராக விஜயா உட்பட 12 உறுப்பினர்கள் கொண்ட… Read More »சுய உதவிக்குழு பணத்தை சுருட்டிய பெண் மீது புகார்-பரபரப்பு

தங்கம் விலை சவரன் ரூ.1,03,120க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12,890 உயர்ந்து சவரன் ரூ.1,03,120-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரன் ரூ.1,03,120க்கு விற்பனை

கோவையில் சினிமா பாணியில் மிரளவைத்த திக் திக் நிமிடம் …

  • by Editor

கோவை அவிநாசி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி நாயுடு மேம்பாலம் 10.1 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இன்று பிற்பகல் அந்த மேம்பாலத்தில் கோவை நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளி வாகனம்… Read More »கோவையில் சினிமா பாணியில் மிரளவைத்த திக் திக் நிமிடம் …

புதுப்பட்டினம் கடற்கரையில் தேசிய மாணவர் படை சார்பில் தூய்மை பணி

  • by Editor

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை (NCC ARMY WING) சார்பில் ”புனீத் சாகர் அபியான்” ( ‘Puneet Sagar Abhiyan’) எனும்… Read More »புதுப்பட்டினம் கடற்கரையில் தேசிய மாணவர் படை சார்பில் தூய்மை பணி

கரூரில் பாஜ பொதுக்கூட்டம்.. நயினார் பேசும்போது கலைந்த தொண்டர்கள்

  • by Editor

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நடைபெற்று வரும் “தமிழக தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற தலைப்பில் பிரச்சாரப் பயணம் நடைபெற்று வருகிறது. கரூர் 80 அடி சாலை பகுதியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக… Read More »கரூரில் பாஜ பொதுக்கூட்டம்.. நயினார் பேசும்போது கலைந்த தொண்டர்கள்

அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது

  • by Editor

அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த 10-ந்தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு… Read More »அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது

அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது – இபிஎஸ் குற்றச்சாட்டு

  • by Editor

சென்னை, எம்எல்ஏ திட்ட நிதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அடிப்படை வசதி பணிகளை தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் சாலை, குடிநீர் வசதி,… Read More »அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது – இபிஎஸ் குற்றச்சாட்டு

6 பவுன் போலி நகையை அடகு வைத்து 3.34 லட்சம் மோசடி… 2 பேர் கைது

  • by Editor

காரைக்கால் விழுதியூர் பகுதியைச் சேர்ந்த ராஜு மகன் சிவா (26), காரைக்கால் திருநள்ளாறு சேத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஸ்ரீராம் ( 21 ) ஆகிய இருவரும் கடந்த 9 .12 .… Read More »6 பவுன் போலி நகையை அடகு வைத்து 3.34 லட்சம் மோசடி… 2 பேர் கைது

பி.ஆர்.பாண்டியனுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு.. வக்கீல் சிவ ராஜசேகரன் ஆஜர்

  • by Editor

ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந் தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற் றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.காவிரி டெல்டா… Read More »பி.ஆர்.பாண்டியனுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு.. வக்கீல் சிவ ராஜசேகரன் ஆஜர்

நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்

  • by Editor

பிரபல மலையாள நடிகர், திரைக்கதையாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஸ்ரீனிவாசன் (69) கொச்சியில் காலமானார். 4 தசாப்தங்களாக மலையாள சினிமாவின் முக்கிய தூணாக விளங்கிய இவர், சமூக விமர்சனங்கள் கலந்த நகைச்சுவை படங்களுக்கு பெயர்… Read More »நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்

திருச்சியில் 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

  • by Editor

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியிடப்பட்டு வருகின்றது.மாவட்டம் வாரியாக வௌியிடப்பட்டது வாக்காளர் பட்டியல். இதனை தொடர்ந்து திருச்சியில் வாக்காளர் வரைவு பட்டியலை கலெக்டர் சரவணன் வௌியிட்டுள்ளார். எஸ்ஐஆர்-க்கு முன்பு 23,68,967, எஸ்ஐஆர்-க்கு பின்… Read More »திருச்சியில் 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

புதுகை ஆஞ்சநேயகர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

  • by Editor

மார்கழி மாத அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்த நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பாண்டுக்கான அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு… Read More »புதுகை ஆஞ்சநேயகர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

பார்வையற்ற பெண்ணாக நடித்த பார்வதி நாயர்.. எந்த படம்?..

  • by Editor

டிசம்பர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் கதையாக உருவான ‘உன் பார்வையில்’ படத்தை, Sun NXT தளத்தில் மட்டும் நேரடியாக கண்டுகளிக்கலாம். இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான… Read More »பார்வையற்ற பெண்ணாக நடித்த பார்வதி நாயர்.. எந்த படம்?..

தங்கம் விலை குறைவு… வௌ்ளி ரூ. 3000 குறைந்தது..

  • by Editor

தங்கத்தை பொறுத்தவரையில், நேற்று கிராமுக்கு ரூ.40-ம், கிராமுக்கு ரூ.320-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 440-க்கும், ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. வெள்ளியை எடுத்துக்கொண்டால் நேற்று கிராமுக்கு ரூ.2-ம்,… Read More »தங்கம் விலை குறைவு… வௌ்ளி ரூ. 3000 குறைந்தது..

பச்சைத்துண்டு போட்டு பச்சை துரோகம்… விவசாயிகள் கண்ணில் தெரியலையா?.. முதல்வர் கேள்வி

  • by Editor

பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்… Read More »பச்சைத்துண்டு போட்டு பச்சை துரோகம்… விவசாயிகள் கண்ணில் தெரியலையா?.. முதல்வர் கேள்வி

திருச்சி கோர்ட் முன்பு வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

  • by Editor

நீதிமன்றங்களில் இ -பைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதை கண்டித்தும், அதற்கான கட்டமைப்புகளை செய்து கொடுத்த பின்பு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும்,இ -பைலிங் செய்வதற்கு ஏராளமான சேவை மையங்களை தொடங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள்… Read More »திருச்சி கோர்ட் முன்பு வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

குப்பை கொட்ட எதிர்ப்பு-போலீசாரை தாக்கிய 10 பேர் கைது

  • by Editor

திருப்பூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னக்காளிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் கொட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் மற்றும்… Read More »குப்பை கொட்ட எதிர்ப்பு-போலீசாரை தாக்கிய 10 பேர் கைது

அன்புமணி போராட்டத்தில் அதிமுக பங்கேற்காது..

  • by Editor

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக தலைவர் அன்புமணி நடத்தும் போராட்டத்தில் அதிமுக பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது. நாளை (டிச.,17) காலை சென்னை எழும்பூரில் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க அதிமுக, தவெக, பாஜக,… Read More »அன்புமணி போராட்டத்தில் அதிமுக பங்கேற்காது..

புதுகை வந்தடைந்த 1286 மெட்ரிக் டன் உரம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சாகுபடிக்கு தேவையான உரங்கள் 1286 மெட்ரிக் டன்கள் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் புதுக்கோட்டைக்கு வந்தடைந்தது எனமாவட்ட வேளாண் இணை இயக்குனர் மு. சங்கர லெட்சுமி கூறினார். மேலும் கூறுகையில்மாவட்டத்தில் தற்போது… Read More »புதுகை வந்தடைந்த 1286 மெட்ரிக் டன் உரம்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்தச் சூழலில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (திகதி) வெளியிட்டுள்ள… Read More »தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1320 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1320 குறைந்து ரூ.98,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.12,350க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1320 குறைவு

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியுடன் ராகுல் காந்தி சந்திப்பு

  • by Editor

அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். 3 நாள் சுற்றுப்பயணத்தின்படி, இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு இன்று அதிகாலை வருகை தந்த அவருக்கு உற்சாக… Read More »கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியுடன் ராகுல் காந்தி சந்திப்பு

”படையப்பா” ரீ ரிலீஸ்.. ஆடியோ கேட்கததால்.. ஊழியர்களிடம் ரசிகர்கள் வாக்குவாதம்

  • by Editor

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள மிராஜ் திரையரங்கில் படையப்பா திரைப்படம் ரீ ரீலீஸ் செய்யப்பட்டிருந்த நிலையில் , ஆடியோ தெளிவாக இல்லாததால் திரையரங்க ஊழியர்களுடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா… Read More »”படையப்பா” ரீ ரிலீஸ்.. ஆடியோ கேட்கததால்.. ஊழியர்களிடம் ரசிகர்கள் வாக்குவாதம்

மலேசியா கார் ரேசில் பழுதாகி நின்ற அஜித் கார்.. ரசிகர்கள் ஷாக்

  • by Editor

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற… Read More »மலேசியா கார் ரேசில் பழுதாகி நின்ற அஜித் கார்.. ரசிகர்கள் ஷாக்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது..?..

  • by Editor

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான. சவுக்கு சங்கர் சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அவருடன் நெறியாளரான மாலதி பணியாற்றி வருகிறார். இதில், அரசியல், ஊழல் தொடர்பான விஷயங்களை விவாதித்து வருகிறார்.… Read More »பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது..?..

2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடி ஒதுக்கீடு 

  • by Editor

2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கப்பட்டது.… Read More »2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடி ஒதுக்கீடு 

புதுகையில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி..

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி பூங்கா அருகில் மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் ஆகியவை இணைந்து உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக எய்ட்ஸ் தின… Read More »புதுகையில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி..

அடையாளம் தெரியாத 35 வயது ஆண் சடலம் மீட்பு… புதுகையில் பரபரப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா அரசமலைகிராமம் எடையன் பாறை அருகில் அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். வயது சுமார் 35 இருக்கும். விசாரணையில் மேற்படி நபர் அன்னவாசல்… Read More »அடையாளம் தெரியாத 35 வயது ஆண் சடலம் மீட்பு… புதுகையில் பரபரப்பு

பொருளாதரத்தில் தமிழகம் முதலிடம் பெற வேண்டும்- அமைச்சர் மகேஸ் பேச்சு..

  • by Editor

நாட்டிலேயே பொருளாதாரத்தில் தமிழகம் முதலி டத்தை அடையப் பாடுபட வேண் டுமென தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஸ் தெரிவித்தார். தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு… Read More »பொருளாதரத்தில் தமிழகம் முதலிடம் பெற வேண்டும்- அமைச்சர் மகேஸ் பேச்சு..

கோவையில் ஒரே இடத்தில் 5 தொழில் கண்காட்சி

  • by Editor

கோவையில் மாபெரும் பிளாஸ்டிக், கழிவு தொழில்நுட்பம், உணவு, பானம், பால் என ஐந்து தொழில் கண்காட்சிகள் ஒரே இடத்தில் இன்று துவங்கியது கோவை, டிசம்பர் 11, 2025 – நாட்டின் முன்னணி பி 2… Read More »கோவையில் ஒரே இடத்தில் 5 தொழில் கண்காட்சி

டி20 உலகக்கோப்பையில் விளையாட ஏங்கும் ஜெய்ஸ்வால்

  • by Editor

இந்தியாவின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனைத்து மூன்று வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள், T20I) சதம் அடித்த ஆறாவது இந்திய வீரர் என்ற சாதனையை சமீபத்தில் படைத்தார். ஆஜ் தக் அஜெண்டா நிகழ்ச்சியில்… Read More »டி20 உலகக்கோப்பையில் விளையாட ஏங்கும் ஜெய்ஸ்வால்

டிராகன்’ – ‘டூரிஸ்ட் பேமிலி’படங்கள் IMDb-ன் டாப் 10 பட்டியலில் சாதனை

  • by Editor

தமிழ் திரையுலகிற்கு இது ஒரு பெருமைமிகு தருணம்! உலக அளவில் பிரபலமான திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தரவுத்தளமான IMDb (Internet Movie Database), 2025ம் ஆண்டின் இந்தியாவில் டாப் 10 திரைப்படங்கள் என்ற பட்டியலை… Read More »டிராகன்’ – ‘டூரிஸ்ட் பேமிலி’படங்கள் IMDb-ன் டாப் 10 பட்டியலில் சாதனை

போலி வாக்காளர்கள் யார்?… கோவையில் விளக்கத்தோடு பதில் கூறிய VSB

  • by Editor

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராம் நகர் பகுதியில் என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல்… Read More »போலி வாக்காளர்கள் யார்?… கோவையில் விளக்கத்தோடு பதில் கூறிய VSB

தஞ்சை – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

  • by Editor

தஞ்சை கடல் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்துறை அறிவித்துள்ளது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மல்லிப்பட்டினம் செதுப்பாசத்திரம் ஆகிய பகுதிகளில் 100 விசைப்படகுகளும் 2000 பைபர் போட்டு படகுகளும்… Read More »தஞ்சை – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

பஸ்சின் சக்கரத்தில் சிக்கி 3ம் வகுப்பு மாணவி பலி… பரிதாபம்

  • by Editor

கர்நாடக மாநிலம் பீதரில் உள்ள குருநானக் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமி ருத்வி, வழக்கம்போல் நேற்று பள்ளிப் பேருந்தில் வீட்டிற்குத் திரும்பினாள். அவள் தனது வீட்டின் அருகே பேருந்தில்… Read More »பஸ்சின் சக்கரத்தில் சிக்கி 3ம் வகுப்பு மாணவி பலி… பரிதாபம்

42 பத்திரிக்கையாளர்களுக்கு மாதம் ரூ. 12 ஆயிரம்..ஓய்வூதிய ஆணை

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பத்திரிகை துறையிலிருந்து ஓய்வு பெற்ற நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியத்… Read More »42 பத்திரிக்கையாளர்களுக்கு மாதம் ரூ. 12 ஆயிரம்..ஓய்வூதிய ஆணை

இ -பைலிங் முறையை வாபஸ் பெறக்கோரி – திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

  • by Editor

தமிழக நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என கூறி வழக்கறிஞர்கள் இ-பைலிங் முறையை வாபஸ் பெற கோரி கடந்த 1 –… Read More »இ -பைலிங் முறையை வாபஸ் பெறக்கோரி – திருச்சியில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த 4 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி

  • by Editor

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (8.12.2025) தலைமைச் செயலகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்களை இழந்த நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம்… Read More »கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த 4 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி

வீட்டை விட்டு வெளியே வராதவர்களுக்கு விளம்பரம்… விஜயை மறைமுகமாக சாடிய அமைச்சர் கே.என்.நேரு.

  • by Editor

அரியலூர் மாவட்ட திமுக சார்பில் அரியலூர் புறவழிச் சாலையில் கலைஞர் அறிவாலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா போக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான எஸ்.எஸ். சிவசங்கர் முன்னிலையில் இன்று… Read More »வீட்டை விட்டு வெளியே வராதவர்களுக்கு விளம்பரம்… விஜயை மறைமுகமாக சாடிய அமைச்சர் கே.என்.நேரு.

கோவை – அவிநாசி சாலை மேம்பாலத்தில், ரூபாய் 3 கோடி கண்காணிப்புக்கு கேமராக்கள் – 44 இடங்களில் பொருத்தம்

  • by Editor

கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் ரூபாய் 3 கோடி செலவில் 44 இடங்களில் விரைவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல தெரிவித்து உள்ளனர். கோவை அவிநாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல்… Read More »கோவை – அவிநாசி சாலை மேம்பாலத்தில், ரூபாய் 3 கோடி கண்காணிப்புக்கு கேமராக்கள் – 44 இடங்களில் பொருத்தம்

மதுரைக்கு தேவை எது? மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? முதல்வர் ஸ்டாலின் பதிவு

  • by Editor

திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்திலிருந்து, மலை உச்சியில் அமைந்துள்ள பழமையான தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.… Read More »மதுரைக்கு தேவை எது? மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? முதல்வர் ஸ்டாலின் பதிவு

பயிர்களை முறையாக கணக்கெடுங்க- தர்ணா.. தலைகீழாக நின்ற விவசாயி

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.அப்போது விவசாய சங்க கூட்டியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.தொடர் மழையால் மாவட்டத்தில்… Read More »பயிர்களை முறையாக கணக்கெடுங்க- தர்ணா.. தலைகீழாக நின்ற விவசாயி

ஏவிஎம் சரவணன் காலமானார

  • by Authour

தமிழ் சினிமாவின் மிக மூத்த மற்றும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரோடக்சன்ஸின் தூணாக விளங்கிய  ஏ.வி.எம். சரவணன் இன்று (டிசம்பர் 4, 2025) வயது மூப்பு காரணமாக தனது 86 வயதில் காலமானார்.… Read More »ஏவிஎம் சரவணன் காலமானார

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட அறிவுறுத்தல்!

  • by Authour

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா புயல்) மேலும் வலுவிழந்த நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி,… Read More »9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட அறிவுறுத்தல்!

கோ கேம்.. ஒடிசாசில் பதக்கங்களை குவித்த கோவை மாணவர்கள்

  • by Editor

தேசிய அளவிலான கோ கேம்; ஒடிசா சென்று பதக்கங்களைக் குவித்த கோவை மாணவர்கள்! கோவை: ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கோ கேம் போட்டியில் கோவையின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து… Read More »கோ கேம்.. ஒடிசாசில் பதக்கங்களை குவித்த கோவை மாணவர்கள்

சற்று குறைந்த தங்கம் விலை

  • by Editor

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி… Read More »சற்று குறைந்த தங்கம் விலை

புதுகை, மயிலாடுதுறை-திருவாரூர் – பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

  • by Editor

மணிக்கு 10 கிமீ வேகத்தில் டிட்வா புயல் தமிழகத்தை நோக்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து 4 மாவட்டங்களான, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினத் ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்ககை… Read More »புதுகை, மயிலாடுதுறை-திருவாரூர் – பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

கப்பல்களின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய 2 பேர் கைது

  • by Editor

மத்திய அரசு நிறுவனமான கொச்சின் ஷிப்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் கடற்படைக்கு தேவையான போர் கப்பல்கள் உள்பட பல்வேறு கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கொச்சின் ஷிப்யார்டு கேரள மாநிலம் கொச்சி, கர்நாடக மாநிலம் உடுப்பி… Read More »கப்பல்களின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய 2 பேர் கைது

பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு.. மேனேஜர் சஸ்பெண்ட்.. ரகளை-திருச்சி க்ரைம்

  • by Editor

பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு.. மேனேஜர் சஸ்பெண்ட் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது.இந்த ஓட்டலில் மேலாளராக ஜீவானந்தம் என்பவர் வேலை பார்த்தார். அப்போது ஓட்டலில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களிடம்… Read More »பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு.. மேனேஜர் சஸ்பெண்ட்.. ரகளை-திருச்சி க்ரைம்

கோவை மெட்ரோ திட்டம் புறக்கணித்ததை கண்டித்து- ம.ம இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டதை… Read More »கோவை மெட்ரோ திட்டம் புறக்கணித்ததை கண்டித்து- ம.ம இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

90“ பாடல்கள் தற்போது ஹிட்…ரீமிக்ஸ் தவறில்லை-இசையமைப்பாளர் தேவா

  • by Editor

கரூர், கோடங்கிபட்டி பகுதியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேனிசைத் தென்றல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவாவின் இன்னிசை நிகழ்ச்சி (Live Concert) நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் வெளியீட்டு விழா… Read More »90“ பாடல்கள் தற்போது ஹிட்…ரீமிக்ஸ் தவறில்லை-இசையமைப்பாளர் தேவா

மீண்டும் முதல்வராக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்பார்… ஈஸ்வரசாமி உறுதி..

  • by Editor

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 172 மாணவிகளுக்கும் 8 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்… Read More »மீண்டும் முதல்வராக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்பார்… ஈஸ்வரசாமி உறுதி..

அமைச்சர் கே.என்.நேரு பிறந்த நாளையொட்டி… 630 மாணவ-மாணவிகளுக்கு தபால்துறை வைப்பு கணக்கு

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மாநகராட்சி துவக்கப்பள்ளி பயிலும் 630 மாணவ மற்றும் மாணவியர்கள் மேலும்… Read More »அமைச்சர் கே.என்.நேரு பிறந்த நாளையொட்டி… 630 மாணவ-மாணவிகளுக்கு தபால்துறை வைப்பு கணக்கு

ஆழியார் வால்பாறை சாலையில் ”சில்லி கொம்பன்”.. அச்சம்

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை காட்டெருமை கரடி சிறுத்தை போன்ற வன விலங்குகள் ஆழியார் அணை பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கமாக… Read More »ஆழியார் வால்பாறை சாலையில் ”சில்லி கொம்பன்”.. அச்சம்

கரூரில் சிக்கி காயமடைந்த 5 பேரிடம் சிபிஐ 6மணி நேரம் விசாரணை

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூரில் சிக்கி காயமடைந்த 5 பேரிடம் சிபிஐ 6மணி நேரம் விசாரணை

உபியில் கையுந்து பந்துபோட்டி.. பங்கேற்கும் தமிழக மாணவர்களுக்கு சீருடை வழங்கல்

  • by Editor

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (SGFI) நடத்தும் தேசிய அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான கையுந்துபந்து போட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் நவம்பர் 11 முதல் 15 வரை நடைபெறுகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் தமிழ்நாடு… Read More »உபியில் கையுந்து பந்துபோட்டி.. பங்கேற்கும் தமிழக மாணவர்களுக்கு சீருடை வழங்கல்

டில்லி கார் குண்டுவெடிப்பு.. மேலும் 3 டாக்டர்கள் கைது

  • by Editor

டெல்லி செங்கோட்டை அருகே 10.11.2025 அன்று மாலை சாலையில் நின்று கொண்டிருந்த ‘ஹுண்டாய் ஐ-20’ கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். பொதுமக்கள் பலர் காயங்களுடன் டெல்லியில் உள்ள தனியார்… Read More »டில்லி கார் குண்டுவெடிப்பு.. மேலும் 3 டாக்டர்கள் கைது

மர்மமாக இறந்து கிடந்த கொத்தனார்… கஞ்சா விற்ற வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

மர்மமான முறையில் இறந்து கிடந்த கொத்தனார் கரூர் மாவட்டம் சர்க்கார்னர் நீலிமேட்டு தெருவை சேர்ந்தவர் ராமசாமி (43). கொத்தனார். குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் வேலை காரணமாக நேற்று… Read More »மர்மமாக இறந்து கிடந்த கொத்தனார்… கஞ்சா விற்ற வாலிபர் கைது.. திருச்சி க்ரைம்

திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்-பரபரப்பு

  • by Editor

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. கடந்த 4 – ந்தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக… Read More »திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்-பரபரப்பு

SIR-க்கு எதிராக புதுகையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Editor

புதுக்கோட்டை யில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின்சார்பில் அண்ணா சிலை அருகில் ஒன்றிய பா.ஜ.க.அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தைக்கண்டித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு SIRஐ எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்புதுக்கோட்டை… Read More »SIR-க்கு எதிராக புதுகையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

SIR-க்கு எதிராக கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Editor

தமிழ்நாட்டில் SIR கைப்பாவையாக மாறி எதேச்சிதிகார போக்குடன் தமிழ்நாட்டில் SIR செயல்படுத்துவதை கண்டித்தும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கரூர் மாவட்ட அவை தலைவர் இளங்கோவன் தலைமையில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன… Read More »SIR-க்கு எதிராக கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..

பெண்கள் பாதுகாப்புக்காக ரூ.12 கோடியில் ரோந்து வாகன சேவை

  • by Editor

பெண்கள் பாதுகாப்புக்காக ரூ.12 கோடியில் 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகன சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6 கோயில்களில் புதிதாக கட்டப்பட்ட அர்ச்சகர், பணியாளர் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 16 அர்ச்சகர்கள்,… Read More »பெண்கள் பாதுகாப்புக்காக ரூ.12 கோடியில் ரோந்து வாகன சேவை

ஆம்னி பஸ் விவகாரத்தில் அரசு உரிய முடிவு எட்டும் வரை போராட்டம் தொடரும்

  • by Editor

தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் வரி விதிக்கப்பட்டதை தொடர்ந்து வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க மாட்டோம் என தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்… Read More »ஆம்னி பஸ் விவகாரத்தில் அரசு உரிய முடிவு எட்டும் வரை போராட்டம் தொடரும்

கோவையில் ரூ.11.5 லட்சம் லேப்டாப் திருடிய 7ஊழியர்கள் கைது..

  • by Editor

கோவையில், ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ரூபாய் 11.5 லட்சம் மடிக்கணினி திருடிய 7 ஊழியர்கள் சிக்கினர் !!! ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் ரூபாய் 11.5 லட்சம் மடிக்கணினிகளை திருடிய 7 ஊழியர்களை போலீசார் கைது… Read More »கோவையில் ரூ.11.5 லட்சம் லேப்டாப் திருடிய 7ஊழியர்கள் கைது..

பிங்க் நிற ஆட்டோ… ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்… எச்சரிக்கை

  • by Editor

சென்னை : மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜக்தாப், பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட “பிங்க் ஆட்டோ”க்களை ஆண்கள் இயக்கினால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண்களின் பொருளாதார சுயசார்பை ஊக்குவிக்கும் வகையில்… Read More »பிங்க் நிற ஆட்டோ… ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்… எச்சரிக்கை

சாலையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்… சுப்ரீம் கோர்ட் உத்தரவு

  • by Editor

சாலைகளில் சுற்றித்திரியும் நாய், மாடுகள் உள்ளிட்ட விலங்குகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் தெரு நாய்கள் புகாமல் இருக்க தடுப்புகள் அமைக்க வேண்டும் என… Read More »சாலையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்… சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ரஜினி அண்ணனுக்கு மாரடைப்பு

  • by Editor

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார்.உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சகோதரரின் உடல்நிலை குறித்து விசாரிக்கவும், அவரது உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும் ரஜினி பெங்களூரு வந்துள்ளார்.… Read More »ரஜினி அண்ணனுக்கு மாரடைப்பு

என் வெயிட் எவ்ளோன்னு எப்படி கேட்கலாம்.. சரமாரி விளாசிய கெளரி கிஷன்

  • by Editor

96′ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை கெளரி கிஷன். ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த பிறகு, மலையாளத் திரையுலகிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். சமீபத்தில் ‘ஹாட்… Read More »என் வெயிட் எவ்ளோன்னு எப்படி கேட்கலாம்.. சரமாரி விளாசிய கெளரி கிஷன்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.90,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,270க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

SIR கொண்டு வந்துள்ள தேர்தல் ஆணையத்தை கண்டித்து 11ம் தேதி ஆர்ப்பாட்டம்- திமுக கூட்டணி கட்சிகள்

  • by Editor

தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.) கொண்டு வந்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்… Read More »SIR கொண்டு வந்துள்ள தேர்தல் ஆணையத்தை கண்டித்து 11ம் தேதி ஆர்ப்பாட்டம்- திமுக கூட்டணி கட்சிகள்

ஒரே அணியில் இருந்தால் வெற்றி தான் … அமைச்சர் மகேஸ் பேச்சு

  • by Editor

அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.அனைவரும் ஒரணியாய் உழைத்து, திமுகவின் வெற்றியை உறுதிசெய்வோம் என்று திருச்சி திமுக கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி கிழக்கு… Read More »ஒரே அணியில் இருந்தால் வெற்றி தான் … அமைச்சர் மகேஸ் பேச்சு

கட்டிலில் இருந்து தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி-திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி பொன்மலை எக்ஸ் சர்வீஸ்மேன் காலனி பகுதியை சேர்ந்தவர் தரம்சிங் மீனா ( 30). இவர் பொன்மலை ரயில்வே கோட்ட ஆஸ்பத்திரியில் மருத்துவ உதவியாளராக பணிபுரிகிறார். தரம்சிங் மீனாவின் சகோதரர் ராஜேஷ் குமார் மீனா.… Read More »கட்டிலில் இருந்து தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி-திருச்சியில் பரிதாபம்

வாக்காளர் திருத்த பணியில்.. முறைகேடு நடைபெற வாய்ப்பு-திருச்சி அதிமுக சார்பில் கலெக்டரிடம் மனு

  • by Editor

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு வாக்குச்சாவடி முகவர்களை பயன்படுத்தினால் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது எனவே வாக்குச்சாவடி அலுவலர்களை மட்டுமே பயன்படுத்தி எஸ் ஐ ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி… Read More »வாக்காளர் திருத்த பணியில்.. முறைகேடு நடைபெற வாய்ப்பு-திருச்சி அதிமுக சார்பில் கலெக்டரிடம் மனு

இந்திய கிரிக்கெட் மகளிர் அணியிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி

நவ., 2ம் தேதி நவி மும்பையில் நடந்த மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம், மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி… Read More »இந்திய கிரிக்கெட் மகளிர் அணியிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி

பீகாரில் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்

பீகாரில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், துணை முதல்வர் விஜயகுமார் சின்ஹா மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லக்கிசராய் பகுதியின் கோரியாரி கிராமத்திற்குள்… Read More »பீகாரில் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்

பேச மறுத்த காதலி… அரிவாளுடன் வந்து மிரட்டிய காதலன்

  • by Authour

திருப்பூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஈரோடு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுனர் ராமமூர்த்தி (28) என்பவருடன் பெண் தோழி மூலமாக… Read More »பேச மறுத்த காதலி… அரிவாளுடன் வந்து மிரட்டிய காதலன்

இன்ஸ்டா பிரபலம் பார்வதி மீது ரூ.3 கோடி மோசடி புகார்

  • by Authour

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் பார்வதி என்ற இன்ஸ்டா பிரபலம்  மற்றும் ஆடை வடிவமைப்பாளர் மீது ஈவிபி ப்லிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி புகார் அளித்து இருந்தார்.அது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.… Read More »இன்ஸ்டா பிரபலம் பார்வதி மீது ரூ.3 கோடி மோசடி புகார்

தமிழகத்தில் இன்று 7மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களிலும், நாளை 12 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, 05-11-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்… Read More »தமிழகத்தில் இன்று 7மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை இன்றும் குறைந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11,180க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து,… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

கரூர் வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை இடங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு

  • by Authour

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி அருள்மிகு ஸ்ரீ வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று. தொடர்ந்து இன்று சந்திரசேகர் என்பவரின் 4… Read More »கரூர் வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை இடங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு!

  • by Authour

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, 2026ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை இன்று (நவம்பர் 4, 2025) வெளியிட்டது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற முதன்மைக்… Read More »10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு!

கரூர் -தவெக பரப்புரையில் பாதுகாப்பில் இருந்த காவலர்கள் ஆஜர்…

  • by Authour

கரூரில் சிபிஐ விசாரணைக்கு தவெக பரப்புரையின் போது பாதுகாப்பில் இருந்த காவலர்கள் ஆஜராகியுள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கரூர் சுற்றுலா… Read More »கரூர் -தவெக பரப்புரையில் பாதுகாப்பில் இருந்த காவலர்கள் ஆஜர்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

  • by Authour

இன்று தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,250-க்கும், சவரன் ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

செங்கோட்டையன் மீது அதிமுக வழக்கறிஞர் அணி புகார்

  • by Authour

கோபிசெட்டிபாளையம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கட்சி கொடி, கரை வேட்டியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று செங்கோட்டையன் மீது அதிமுக வழக்கறிஞர் அணி புகார் அளித்தனர். செங்கோட்டையன் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா… Read More »செங்கோட்டையன் மீது அதிமுக வழக்கறிஞர் அணி புகார்

சபரிமலை கோயில் நடை நவ. 16ல் திறப்பு

  • by Authour

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மண்டல பூஜை அடுத்த மாதம் 27ம் தேதி வரை நடைபெறுகிறது, அன்று இரவு நடை சாத்தப்படும்.… Read More »சபரிமலை கோயில் நடை நவ. 16ல் திறப்பு

கோவை-சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பாறை மேடு பகுதியில் கடந்த 27ஆம் தேதி மூன்று ஆடுகளை அடித்துக் கொன்றது சிறுத்தை, இதை அடுத்து வனத்துறையினர் சிறுத்தை பிடிக்க இரண்டு தனியார் தோட்டங்கள் பகுதிகளில்… Read More »கோவை-சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு…

நவரை மீனை சாப்பிட்ட 35 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு

  • by Authour

கேரளா நெய்யாற்றின் கரை பகுதியில் கடற்கரையோரம் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள், அப்பகுதி மார்க்கெட்டில் விற்கப்பட்ட சிவப்பு வண்ண நவரை மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டனர். நேற்று முன்தினம் இரவு முதல் இதை சாப்பிட்டவர்களுக்கு… Read More »நவரை மீனை சாப்பிட்ட 35 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு

ஆட்டோ டிரைவருக்கு, சாகும் வரை சிறை தண்டனை

  • by Authour

சென்னையை சேர்ந்த 38 வயதான ஆட்டோ டிரைவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2.10.2024 அன்று தாயார் வீட்டு வேலைக்கு சென்று விட்ட நிலையில், சிறுமிகள்… Read More »ஆட்டோ டிரைவருக்கு, சாகும் வரை சிறை தண்டனை

2026 தேர்தல்- அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடவேண்டும்.. VSB வேண்டுகோள்

  • by Authour

கரூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று இரவு திமுக கட்சியின் சார்பாக அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட BLA 2 பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு… Read More »2026 தேர்தல்- அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடவேண்டும்.. VSB வேண்டுகோள்

கரூர் சம்பவம்.. உயிரிழந்த குழந்தையின் தாய்க்கு நலத்திட்ட உதவி வழங்கிய VSB

  • by Authour

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தையின் தாய் மகேஸ்வரிக்கு “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நிறைவு நாள் விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காலில் விழுந்து… Read More »கரூர் சம்பவம்.. உயிரிழந்த குழந்தையின் தாய்க்கு நலத்திட்ட உதவி வழங்கிய VSB

சிறுத்தை நடமாட்டம் -சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்துள்ள குப்புச்சிபுதூர் மேட்டுப்பதி அருகே தனியார் தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பதை சிசிடிவி மூலம் பார்த்து விவசாயி அதிர்ச்சி அடைந்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர்… Read More »சிறுத்தை நடமாட்டம் -சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு

திருச்சி கோர்ட் முன்பு 2 வாலிபர்கள் மோதல்

  • by Authour

திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 24)திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் பிராங்கிலின் (வயது 25 ). இவர்கள்2 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.மேலும் இரண்டு பேருக்கும் இடையே முன்விரோதம்… Read More »திருச்சி கோர்ட் முன்பு 2 வாலிபர்கள் மோதல்

வெளிமாநிலத்திலிருந்து வாக்காளர்களை இறக்குமதி செய்வதை தமிழ்நாடு ஏற்காது” – அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!

  • by Authour

வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தில் தகுந்த முறையீடுகளை நாங்கள் எடுத்து வைப்போம். வெளிமாநிலத்தில் இருந்து வாக்காளர்களை இறக்குமதி செய்வதை நிச்சயமாக தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது”என கூறியுள்ளார் . வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை… Read More »வெளிமாநிலத்திலிருந்து வாக்காளர்களை இறக்குமதி செய்வதை தமிழ்நாடு ஏற்காது” – அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்!

சக்தித் திருமகன்- திருட்டு கதையாம்! ஆதாரத்துடன் வெளியிட்ட எழுத்தாளர்..!

  • by Authour

சுபாஷ் சுந்தர் என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சக்தித் திருமகன்- திருட்டு கதை எந்த பதவியிலும் இல்லாமல் இந்தியாவையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு வில்லன் கேரக்டரை உருவாக்கி அதில் மாதவனை உருவகம்… Read More »சக்தித் திருமகன்- திருட்டு கதையாம்! ஆதாரத்துடன் வெளியிட்ட எழுத்தாளர்..!

கரூர்… குடியிருப்பு பகுதியில் சுற்றிய புள்ளிமான் பிடிப்பட்டது

கரூரில் குடியிருப்புப் பகுதியில் சுற்றி திரிந்த புள்ளி மான் – டைலரிங் யூனிட்டில் வைத்து பொதுமக்கள் பாதுகாத்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், வனத்துறையிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட… Read More »கரூர்… குடியிருப்பு பகுதியில் சுற்றிய புள்ளிமான் பிடிப்பட்டது

மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்…ஓபிஎஸ் ஓபன் டாக்

 தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக திமுக தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பலரும் விழாக்களில் கலந்துகொள்ளும்போதும்… Read More »மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்…ஓபிஎஸ் ஓபன் டாக்

வால்பாறை- காட்டு யானை கூட்டம்,.. தோட்ட தொழிலாளர்கள் அச்சம்..

கோவை, வால்பாறை அருகே சாலக்குடி தனியாருக்கு சொந்தமான ஸ்டேட் பகுதியில் காட்டு யானை கூட்டம், தோட்டத் தொழிலாளர்கள் அச்சம். வால்பாறை – அக்-27 கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு… Read More »வால்பாறை- காட்டு யானை கூட்டம்,.. தோட்ட தொழிலாளர்கள் அச்சம்..

தண்ணீர் வாளியில் தவறி விழுந்த 1½ வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

சென்னை தேனாம் பேட்டை ஜோகி தோட்டத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீராம் -சந்தான லட்சுமி. இவர்களுக்கு 1½ வயதில் தனுஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான அலமேலுவுக்கு உடல் நிலை சரியில்லாத… Read More »தண்ணீர் வாளியில் தவறி விழுந்த 1½ வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி தாய்லாந்தில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.… Read More »சென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல்

ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதல்…நல்ல வேளையாக விபத்து தவிர்ப்பு…

  • by Authour

சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா பயணிகள் விமானம், நேற்று நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 182 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 190 பேர் இருந்தனர். விமானம்… Read More »ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதல்…நல்ல வேளையாக விபத்து தவிர்ப்பு…

சாலையில் வாலிபரை தாக்கி செல்போன்-ரூ.2000 பறிப்பு…3 பேருக்கு வலைவீச்சு

  • by Authour

சேலத்தில் நடந்து சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தி செல்போன், ரூ.2000 பணத்தை பறித்து கொண்டு தப்பினர். டூவீலரில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  இச்சம்பவம் பட்டபகலில்… Read More »சாலையில் வாலிபரை தாக்கி செல்போன்-ரூ.2000 பறிப்பு…3 பேருக்கு வலைவீச்சு

கரூர்- வக்கீல் மனைவியின் மாங்கல்யத்தை பறித்த வாலிபர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை, கீழக்குறப்பாளையம் பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் 37. இவர் குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றார் வழக்கம் போல் இன்று நீதிமன்ற பணிக்கு வந்துள்ளார். தனது மனைவி முருகவள்ளி செல்போன்… Read More »கரூர்- வக்கீல் மனைவியின் மாங்கல்யத்தை பறித்த வாலிபர் கைது

5ம் வகுப்பு மாணவியை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

சென்னை புழுதிவாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமியை, கடந்த 9-ந்தேதி வகுப்பறையில் பேனாவின் மையை கீழே கொட்டிவிட்டார். இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா… Read More »5ம் வகுப்பு மாணவியை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் காலமானார்..

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சகேஷ் (68), உடல்நலக்குறைவால் காலமானார்.  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சபேஷ் காலமானார். பொக்கிசம், மிளகா, இம்மை அரசன் 23ம் புலிகேசி, கோரிப்பாளையம் போன்ற… Read More »இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் காலமானார்..

திருச்சி வந்த விமானத்தில் திடீர் கோளாறு… 77 பயணிகள் உயிர்தப்பினர்

  • by Authour

சென்னையில் இருந்து 72 பயணிகள் உட்பட 77 பேருடன் திருச்சிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம், அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. மாற்று விமானத்தில் பயணிகளை… Read More »திருச்சி வந்த விமானத்தில் திடீர் கோளாறு… 77 பயணிகள் உயிர்தப்பினர்

சிக்கன் குழம்பால் தகராறு… புதுமண தம்பதி தற்கொலை

தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் மாவட்டம் இப்ராஹிம்பட்டினம் மண்டலத்தில் உள்ள எர்டாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அலியாஸ் அல்லேபு கங்கோத்ரி (22). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த அல்லேபு சந்தோஷ் ஆகியோர் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.… Read More »சிக்கன் குழம்பால் தகராறு… புதுமண தம்பதி தற்கொலை

மனைவி, 2 மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை…கடன் தொல்லையால் விபரீதம்…

சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி (56). இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். தொழிலதிபரான இவர் எலக்ட்ரானிக் கடை நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சிரஞ்சீவிக்கு கடன் அதிகரித்துள்ளது.… Read More »மனைவி, 2 மகன்களை கொன்று தொழிலதிபர் தற்கொலை…கடன் தொல்லையால் விபரீதம்…

சூப்பர் மாரி-சூப்பர்… பைசன் பார்த்தேன்-மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி

நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்திருக்கும் படம்தான் ‘பைசன்’. ‘வாழை’ படத்தோட பெரிய வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிற இந்தப் படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.இந்தப் படத்தை, நீலம்… Read More »சூப்பர் மாரி-சூப்பர்… பைசன் பார்த்தேன்-மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி

மனைவியை கொன்று உடலை டிரம்மில் அடைத்து புதைத்த கணவர்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள துராப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். பெயிண்டர். இரவது மனைவி பிரியா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பிரியாவின் நடத்தையில் சிலம்பரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவியிடையே… Read More »மனைவியை கொன்று உடலை டிரம்மில் அடைத்து புதைத்த கணவர்

கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்

தீபாவளி பண்டிகைக்காக தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதுகுறித்து அரசு மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆம்னி பேருந்துகளில்… Read More »கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்

பைக் மீது ஆம்னி பஸ் மோதியதில் பெண் பலி

சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன் (37). இவர் தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி திவ்யா(32). இவர்களுக்கு 8 வயதில் மகள், 2 வயதில் மகன் உள்ளனர். தீபாவளிக்கு குழந்தைகளுக்கு துணி எடுப்பதற்கு… Read More »பைக் மீது ஆம்னி பஸ் மோதியதில் பெண் பலி

கரூர் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு- லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்

  • by Authour

கரூர் காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீருக்காக ராட்ச குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கரூரிலிருந்து வெள்ளியணை வழியாக திண்டுக்கல் மாவட்டம் வரை ராட்ச குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,இன்று வெள்ளியணை பகுதியில் இந்த… Read More »கரூர் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு- லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்

தலைமைச்செயலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், இன்று திடீரென சென்னை தலைமைச் செயலகம் முன்பு… Read More »தலைமைச்செயலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

மின்சாரம் தாக்கி தனியா் நிறுவன ஊழியர் பலி… சென்னையில் பரிதாபம்

  • by Authour

சென்னை, எம்.ஜி.ஆர்.நகர் சூளைப்பள்ளம் நேரு தெருவை சேர்ந்தவர் யுவராஜ்(41). இவர் டாடா ஸ்கை என்ற தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் நெசப்பாக்கம் ஜெய் பாலாஜி அவென்யூ பகுதியில் உள்ள… Read More »மின்சாரம் தாக்கி தனியா் நிறுவன ஊழியர் பலி… சென்னையில் பரிதாபம்

கோவையில் 500 கிலோ பிரமாண்ட கேக் தயாரித்த மாடர்ன் மங்கைகள்..

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள தி ரெசிடென்சி நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாடர்ன் மங்கைகள் பங்கேற்று 500 கிலோ எடையிலான உலர் பழங்களில் மதுபானங்களை… Read More »கோவையில் 500 கிலோ பிரமாண்ட கேக் தயாரித்த மாடர்ன் மங்கைகள்..

திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை கொலை செய்த மகன்

சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை கணபதிபுரம் முனுசாமி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சிவலிங்கம் ( 76). இவரது மகன் நிரோஷன் (41). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர்… Read More »திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை கொலை செய்த மகன்

கோவை திடீர் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி.. வியாபாரம் பாதிப்பு

  • by Authour

கோவையில் சிறிது நேரம் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியது இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தீபாவளி நெருங்குவதால் இந்த மலையின் காரணமாக வியாபாரம் சிறிது நேரம் பாதிப்பு… Read More »கோவை திடீர் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி.. வியாபாரம் பாதிப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை…இந்து மகாசபா தலைவர் கைது…

  • by Authour

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீ என்கிற ஸ்ரீகந்தன். இவர் அகில இந்திய இந்து மகாசபா தலைவராக உள்ளார்.  கோடம்பாக்கம் புலியூரை சேர்ந்த பெண் இவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். அவர் தனது சகோதரன் மகளை… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…இந்து மகாசபா தலைவர் கைது…

திருச்சி பாரதியார் சாலையில் சுகாதார சீர்கேடு.. பள்ளி மாணவர்கள் பாதிப்பு

திருச்சி பாரதியார் சாலையில் முனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது.இந்த பகுதியில் 4 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன . இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் பல மாணவர்கள் இந்த முனீஸ்வரன் கோவில்… Read More »திருச்சி பாரதியார் சாலையில் சுகாதார சீர்கேடு.. பள்ளி மாணவர்கள் பாதிப்பு

பிரியாணி கடை ஓனரை தாக்கி பணம் பறித்த 3 ரவுடிகள் கைது

  • by Authour

சென்னை எம்.ஜி.ஆர்.நகர் புகழேந்தி தெருவை சேர்ந்தவர் பிரபு(35). இவர் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே பிரியாணி கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் கடைக்கு தேவையான காய்கறிகளை வாங்க ேநற்று தனது பைக்கில் கோயம்பேடு… Read More »பிரியாணி கடை ஓனரை தாக்கி பணம் பறித்த 3 ரவுடிகள் கைது

சென்னையில் நாளை முதல் மழை தீவிரமாகும்.. பிரதீப் ஜான் எச்சரிக்கை

சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இன்று முதல் சென்னை கேடிசிசி மற்றும் பிற… Read More »சென்னையில் நாளை முதல் மழை தீவிரமாகும்.. பிரதீப் ஜான் எச்சரிக்கை

அகில இந்திய இந்து மகாசபா தலைவர் போக்சோவில் கைது

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ என்கிற ஸ்ரீகந்தன். இவர் அகில இந்திய இந்து மகாசபா தலைவராக உள்ளார். இந்நிலையில், கோடம்பாக்கம் புலியூரை சேர்ந்த பெண் இவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். அவர் தனது… Read More »அகில இந்திய இந்து மகாசபா தலைவர் போக்சோவில் கைது

திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை…சென்னையில் பயங்கரம்

சென்னை, திருவான்மையூரை சேர்ந்த வழக்கறிஞர் கவுதம். இவர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் திமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் அதிபருமான குணசேகரன் உள்பட… Read More »திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை…சென்னையில் பயங்கரம்

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பெண் பலி..நடவடிக்கை தேவை-சீமான்

சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..

  • by Authour

செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக மோப்பநாய் வரவழைக்கபட்டு சோதனை நடைபெற்று வருகிறது.… Read More »சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1960 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,960 உயர்ந்து ரூ.94,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.245 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,825க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.206க்கும்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1960 உயர்வு

விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

சென்னை, வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று காலை மின்னஞ்சல் வந்தது. அதில், கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கும், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக… Read More »விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

திண்டுக்கல் மாவட்ட தவெக செயலாளர் நிர்மல்குமார் கைது… நீதிபதி பற்றி அவதூறு கிளப்பியதால் நடவடிக்கை…

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் தமிழக வெற்றிக் கழக கரூர்… Read More »திண்டுக்கல் மாவட்ட தவெக செயலாளர் நிர்மல்குமார் கைது… நீதிபதி பற்றி அவதூறு கிளப்பியதால் நடவடிக்கை…

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன்… Read More »தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்…முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • by Authour

இந்தியாவிலேயே முதன்முறையாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கொளத்தூர் பகுதி வண்ண மீன் வர்த்தகத்தில் நாட்டிலேயே முக்கிய மையமாக திகழ்ந்து வருகிறது.… Read More »கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்…முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரை – சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் கண்ணாடியில் விரிசல்.. பத்திரமாக தரையிறக்கம்…

மதுரையில் இருந்து நேற்று முன்தினம் இரவு இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்னை வந்தது. அந்த விமானத்தில் 76 பயணிகள் பயணம் செய்தனர். அந்த விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்த போது விமானத்தின்… Read More »மதுரை – சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் கண்ணாடியில் விரிசல்.. பத்திரமாக தரையிறக்கம்…

கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய 3 மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கவி பிரகாஷ்(21), கேரளாவைச் சேர்ந்த முகமது ஆதில்(21), உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோஹித் சந்திரா(21) உள்பட 14 மாணவர்கள் இன்று காலை 7 மணி அளவில் பெசன்ட் நகர் கடலுக்கு வந்தனர்.… Read More »கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய 3 மாணவர்கள்

கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர் படுகொலை

சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டு நாயக்கன் நகரை சேர்ந்தவர் மணிமாறன் (26). இவர் பழைய பேப்பர்களை பொறுக்கி இரும்பு கடையில் போடும் வேலை செய்து வந்தார் . நேற்று மாலையில்… Read More »கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர் படுகொலை

ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சுமார்… Read More »ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்

தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் திறப்பு..

  • by Authour

கோவை அவினாசி சாலையில் புதிய அடையாளமான ஜிடி நாயுடு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவையில் 10.1 கிமீ நீளம் கொண்ட ஜிடி நாயுடு மேம்பாலம் திறக்கபட்டது. முதன் முறையாக மழைநீர்… Read More »தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் திறப்பு..

”கோல்ட்ரிப்” இருமல் மருந்தால் 19 குழந்தைகள் பலி…சென்னையில் உரிமையாளர் கைது

  • by Authour

கோல்ட்ரிப் இருமல் மருந்தால் 19 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். கோல்ட்ரிப் சிரப் மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் ஆகிய இரு வேறு இருமல் மருந்துகளை உட்கொண்ட… Read More »”கோல்ட்ரிப்” இருமல் மருந்தால் 19 குழந்தைகள் பலி…சென்னையில் உரிமையாளர் கைது

பிரேமலதாவின் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே. சுதீசின் தாயார் அம்சவேணி (83). உடல்நலக்குறைவால் அம்சவேணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அம்சவேணி இன்று காலை காலமானார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள… Read More »பிரேமலதாவின் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

பழுதடைந்த விமானத்தில் சென்னை வந்த பயணிகள்

  • by Authour

சென்னையில் இருந்து இலங்கைக்கு இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானம் ஒன்று 164 பேருடன் சென்றது. கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானத்தின் மீது பறவை மோதியுள்ளது. இதுகுறித்து கொழும்பு விமான நிலைய அதிகாரிகளுக்கு… Read More »பழுதடைந்த விமானத்தில் சென்னை வந்த பயணிகள்

புதிய ரேசன் கடையை காங், கமிட்டி தலைவர் எல்.ரெக்ஸ் திறந்து வைத்தார்

திருச்சி மாவட்டம், காட்டூர் 39வது வார்டு – கணேஷ் நகர் பகுதியில் இடம் மாற்றம் செய்யப்பட்ட புதிய நியாயவிலைக் கடையினை, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் … Read More »புதிய ரேசன் கடையை காங், கமிட்டி தலைவர் எல்.ரெக்ஸ் திறந்து வைத்தார்

மழையில் முளைக்க துவங்கிய நெல்மணிகள்.. தஞ்சை விவசாயிகள் வேதனை

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் மழையால் கொள்முதல் செய்யாமல் சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து முளைத்து வருகின்றன. தஞ்சை மாவட்டம் முழுவதும் குறுவை அறுவடை பணிகள்… Read More »மழையில் முளைக்க துவங்கிய நெல்மணிகள்.. தஞ்சை விவசாயிகள் வேதனை

கரூர் தேர் வீதி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத திருவிளக்கு பூஜை.

பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள்… Read More »கரூர் தேர் வீதி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத திருவிளக்கு பூஜை.

மாணவியை பாலியல் தொழிலில் தள்ளிய காமெடி நடிகர் கைது

சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அறை ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு பாலியல்… Read More »மாணவியை பாலியல் தொழிலில் தள்ளிய காமெடி நடிகர் கைது

ராமதாஸை சந்திந்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். முதலில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால், இன்று காலை அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை… Read More »ராமதாஸை சந்திந்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு..

  • by Authour

2025 ம் ஆண்டுக்கான  3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவை சேர்ந்த மேரி பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் , ஜப்பானை சேர்ந்தஷிமோன் சகாகுச்சிககு நோபல் பரிசு அறிவிப்பு வௌியிட்டுள்ளனர்.பிரெட் ராம்ஸ்டெல்க்கு மருத்துவத்திற்கான நோபல்… Read More »மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு..

திருச்சி அரசு மருத்துவமனை ஊழியரை.. எட்டி உதைத்த சட்டக்கல்லூரி மாணவி…

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஸ்கேன் டெக்னீசியனாக பணியாற்றி வருபவர் வில்லியம் (44). இவர் நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி… Read More »திருச்சி அரசு மருத்துவமனை ஊழியரை.. எட்டி உதைத்த சட்டக்கல்லூரி மாணவி…

காயம் அடைந்தவர்களுக்கு நிதி உதவிக்கான காசோலை வழங்கிய VSB

  • by Authour

கரூர் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் காயம் அடைந்தவர்களை முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நேரில்… Read More »காயம் அடைந்தவர்களுக்கு நிதி உதவிக்கான காசோலை வழங்கிய VSB

தி.நகரில் புதிய மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 164.92 கோடி ரூபாய் செலவில்… Read More »தி.நகரில் புதிய மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சேலம் அருகே போலி டாக்டர் கைது…

  • by Authour

சேலம் இரும்பாலை பகுதியில் 10ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் இரும்பாலை பகுதியில் 62வயதான ஒருவர் மருத்துவம் பார்த்துவந்துள்ளார். பல ஆண்டுகளாக கிளினிக்… Read More »சேலம் அருகே போலி டாக்டர் கைது…

விஜய் உடன் ராகுல் பேச்சு..

  • by Authour

தவெக தலைவர் விஜய் உடன் ராகுல் தொலைபேசியில் பேசியுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் பெருந்துயர் தொடர்பாக தொலைபேசியில் விஜய் உடன் பேசியுள்ளார் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி. பரப்புரையில் 41 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல்… Read More »விஜய் உடன் ராகுல் பேச்சு..

கரூர் துயரம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு… வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படுவதாக தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது. இது… Read More »கரூர் துயரம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு… வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு

கரூர் விஜய் கூட்டத்தில் 29 பேர் உயிரிழப்பு… பரபரப்பு

  • by Authour

கரூர் விஜய் பிரச்சார கூட்டத்தில்  29 பேரை் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு என தகவல் வௌியாகியுள்ளது.  கரூர் மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் தகவல் தெரிவித்துள்ளனர். கரூரில் இருந்து வரும் செய்தி மிகவும்… Read More »கரூர் விஜய் கூட்டத்தில் 29 பேர் உயிரிழப்பு… பரபரப்பு

ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகளை வழியனுப்ப ஏராளமானோர் வருகின்றனர். அவர்கள் நடைமேடை டிக்கெட் எடுத்து செல்கின்றனர். இவர்களால் கடைசி… Read More »ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

நடிகை ராஷ்மிகாவின் ”ஹாரர்” படம்… விரைவில் ரிலீஸ்

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் முதல் ஹாரர் படத்தை ஸ்ட்ரீ, முஞ்யா உள்ளிட்ட ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ”தாமா” என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இப்படத்தில் ஆயுஷ்மான்… Read More »நடிகை ராஷ்மிகாவின் ”ஹாரர்” படம்… விரைவில் ரிலீஸ்

தஞ்சை-அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும்… Read More »தஞ்சை-அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடம்… அமைச்சர் மகேஸ் திறந்து வைத்தார்…

17வயது சிறுவன் அடித்து கொலை.. இன்ஸ்பெக்டர், போலீசார் 3 பேருக்கு 11 ஆண்டுகள் சிறை

  • by Authour

குற்ற வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் பலத்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர், காவலர்கள் மூவர் என 4 பேருக்கு தலா 11 ஆண்டுகள் சிறை தண்டனை… Read More »17வயது சிறுவன் அடித்து கொலை.. இன்ஸ்பெக்டர், போலீசார் 3 பேருக்கு 11 ஆண்டுகள் சிறை

2023-ல் 520 டி எம் சி மழை நீர் வீணாக கடலில் சேர்ந்தது.. அன்புமணி ராமதாஸ்

  • by Authour

2023-ல் 520 டி எம் சி மழை நீர் வீணாக சென்று கடலில் கடந்தது என்று அன்புமணி ராமதாஸ்  தெரிவித்தார்.  திருச்சி கொள்ளிடம் ஆற்றில் விவசாயிகள் இன்று கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக  தலைவர்… Read More »2023-ல் 520 டி எம் சி மழை நீர் வீணாக கடலில் சேர்ந்தது.. அன்புமணி ராமதாஸ்

மறைந்த பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…

உடல்நலக்குறைவால் காலமான ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தமிழக அரசில் எரிசக்தி செயலாளராக இருந்தவர் பீலா வெங்கடேசன். இவர் உடல்நலக்குறைவு காரணமாக தரமணியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில்… Read More »மறைந்த பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…

வால்பாறை… ”கொம்பன்-கபாலி யானை” சாலையை மறித்து அட்டகாசம்….

வால்பாறை சாலக்குடி செல்லும் சாலையில் கொம்பன் கபாலி சாலை மறித்து அட்டகாசம், விரட்டும் பணியில் வனத்துறையினர், வால்பாறை-செப்-24 கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன தற்போது… Read More »வால்பாறை… ”கொம்பன்-கபாலி யானை” சாலையை மறித்து அட்டகாசம்….

கோவை-காட்டுயானைகள் அட்டூழியம்… வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை

கோவை, பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி நரி முடக்கு வனப்பகுதியை ஒட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது இங்கு அவ்வப்போது காட்டுப் பன்றிகள் மற்றும் யானைகள் முகாம் இடுவது வழக்கமாக இருந்து வருவதால் வனத்துறை அனுமதியுடன்… Read More »கோவை-காட்டுயானைகள் அட்டூழியம்… வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை

கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி அப்செட்..

  • by Authour

அதிமுக.வில் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முக்கிய நிர்வாகிகள் மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த காரணத்தால் அதிமுக.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகக் கருதப்பட்ட செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. செங்கோட்டையனின்… Read More »கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி அப்செட்..

ஸ்பெயின் கார் ரேஸில் பங்கேற்கும் அஜித்..

  • by Authour

குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித்குமார்.அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏகே65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கிள்… Read More »ஸ்பெயின் கார் ரேஸில் பங்கேற்கும் அஜித்..

ரோபோ சங்கர் உடல் மின் மயானத்தில் தகனம்

  • by Authour

ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.  ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில்,… Read More »ரோபோ சங்கர் உடல் மின் மயானத்தில் தகனம்

துவங்கியது ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம்- சோகக் கடலில் திரையுலகம்.!

சென்னை வளசரவாக்கத்தில் நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது, வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் ரோபோ சங்கர் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி… Read More »துவங்கியது ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம்- சோகக் கடலில் திரையுலகம்.!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 19-09-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ… Read More »தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை. இரவு நேரத்தில் விஜய் வீட்டிற்குள் புகுந்த நபரால் பரபரப்பு; ஒய் பிரிவு அதிகாரிகள் தகவலின்பேரில் சோதனை சென்னை நீலாங்கரையில் உள்ள தலைவர்… Read More »தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சென்னை- நகை வியாபாரி, தொழிலதிபர் வீடுகளில் ED சோதனை

  • by Authour

கடந்த சில நாட்களாகவே சென்னையில் பல்வேறு தொழிலதிபர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் இன்று (செப்டம்பர் 18, 2025) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது வருகின்றனர்.… Read More »சென்னை- நகை வியாபாரி, தொழிலதிபர் வீடுகளில் ED சோதனை

கமலுடன் இணைந்து நடிக்க ஆசை…. ஆனால்…?.. ரஜினி பேட்டி

தமிழ் சினிமாவின் இரு ஜாம்பவான்கள்தான் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த். கமல் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, படிப்படியாக ஹீரோவாக உயர்ந்தவர். ஆனால் சினிமாவில் நடித்தால் மட்டும் போதும், ஹீரோவாகவேண்டும் என்றெல்லாம் இல்லை என்ற… Read More »கமலுடன் இணைந்து நடிக்க ஆசை…. ஆனால்…?.. ரஜினி பேட்டி

கரூரில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் திமுக முப்பெரும் விழா..

கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோடாங்கி பட்டி பகுதியில் நாளை திமுக சார்பில் நடைபெற உள்ள மாபெரும் முப்பெரும் விழாவை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக… Read More »கரூரில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் திமுக முப்பெரும் விழா..

165 பயணிகளுடன் சென்ற விமானத்தில் கோளாறு..!

சென்னையில் இருந்து 165 பயணிகளுடன் பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட அவசர அவசரமாக மீண்டும் சென்னையில் தரையிறங்கிய விமானம். சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ… Read More »165 பயணிகளுடன் சென்ற விமானத்தில் கோளாறு..!

4 காவலர்கள் பணியில் ஒழுங்கீனம்… காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

சென்னையில் பணியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட 4 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை சௌகார்பேட்டை நகை வியாபாரியிடம் பணியாற்றும் வாலிபரிடம் ரூ.10 லட்சம், 150 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணம்… Read More »4 காவலர்கள் பணியில் ஒழுங்கீனம்… காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

பாமக ஒன்றுதான் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ்தான் – திலகபாமா பேச்சு!

  • by Authour

பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) உட்கட்சி பிளவு குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், கட்சியின் பொருளாளர் திலகபாமா, பாமக ஒரே அணியாக உள்ளது என்றும், அன்புமணி ராமதாஸ் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும்… Read More »பாமக ஒன்றுதான் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ்தான் – திலகபாமா பேச்சு!

பாதுகாப்பு கோரி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மனு.. டிஜிபியின் சுற்றறிக்கையை பின்பற்ற உத்தரவு

ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு- தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கையை பின்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது தேவையான போலீஸ்… Read More »பாதுகாப்பு கோரி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மனு.. டிஜிபியின் சுற்றறிக்கையை பின்பற்ற உத்தரவு

நாய் கடியால்- தடுப்பூசி செலுத்தியும்- ”ரேபிஸ்’ தாக்கி ஒருவர் பலி

சென்னையில் நாய்க்கடியால் ஒருவர் உயிரிழந்த சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐஸ்ஹவுஸில் டாக்டர் பெசன்ட் சாலையில் வசித்தவர் முகமது நஸ்ருதீன், 50. ஆட்டோ ஓட்டுநரான இவர், ஐஸ்ஹவுஸ் சந்தை பகுதியில் ஜூலை மாதம்… Read More »நாய் கடியால்- தடுப்பூசி செலுத்தியும்- ”ரேபிஸ்’ தாக்கி ஒருவர் பலி

அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி… Read More »அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

திருச்சியில் திமுகவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை வைத்த விஜய்..

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக தனது முதல் கட்ட மாநில சுற்றுப்பயணத்தை திருச்சியில் இன்று (செப்டம்பர் 13, 2025) தொடங்கினார். மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்… Read More »திருச்சியில் திமுகவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை வைத்த விஜய்..

உறுப்பு மாற்று ஆபரேசனுக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!

பெங்களூருவின் யஷ்வந்த்பூரில் இருந்து சேஷாத்ரிபூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இதயம் ஒன்று கொண்டு செல்லப்பட்டது. அப்போது போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அந்த இதயம் சம்பிஜ் சாலையில் இருந்து மெட்ரோ… Read More »உறுப்பு மாற்று ஆபரேசனுக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!

தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார் விஜய்..

  • by Authour

சென்னையிலிருந்து திருச்சி விமானநிலையம் வந்தடைந்தார் விஜய்..விமான நிலையத்தில் வாகனங்களில் 2ஆயிரம் தொண்டர்கள் குவிந்துள்ளனர். மரக்கடை பகுதியில் காலை 10.30 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறார். அதிக அளவில் தொ்ணடர்கள் குவிந்ததால் பாலக்கரை பகுதியில் போக்குவரத்து நெரிசல்… Read More »தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார் விஜய்..

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பஸ்சை கடத்தி சென்றவர் கைது

சென்னை, கோயம்பேட்டு புறநகர் பேருந்து நிலையத்தில் இன்று (செப்டம்பர் 12) அதிகாலை அரசு பேருந்து ஒன்று திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த (TNSTC) இந்த பேருந்து, நிலையத்தில் நிறுத்தி… Read More »கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பஸ்சை கடத்தி சென்றவர் கைது

சென்னை… போத்தீஸ் உரிமையாளர் வீடுகளில் திடீர் சோதனை… பரபரப்பு

1977ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் போத்தீஸ் என்ற பெயரில் ஜவுளிக் கடை ஒன்றை கே.வி.பி.சடையாண்டி போத்தி மூப்பனார் தொடங்கினார். சிறிய அளவில் தொடங்கிய இந்த நிறுவனம், இன்று 98 ஆண்டுகள் பிறகு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த… Read More »சென்னை… போத்தீஸ் உரிமையாளர் வீடுகளில் திடீர் சோதனை… பரபரப்பு

பிசிசிஐ தலைவராக சச்சின் நியமிக்கலாம் என்ற தகவலுக்கு… மறுப்பு..

  • by Authour

பிசிசிஐ தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி, 70 வயதான நிலையில் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, தற்போதைய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐயின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார். பிசிசிஐக்கு புதிய தலைவரை… Read More »பிசிசிஐ தலைவராக சச்சின் நியமிக்கலாம் என்ற தகவலுக்கு… மறுப்பு..

உச்சத்தை தொட்ட தங்க விலை…

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 90  உயர்ந்து ரூ. 10, 150க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,200 க்கும், ஒரு கிராம் ரூ. 10,150… Read More »உச்சத்தை தொட்ட தங்க விலை…

ஏர்போர்ட் மூர்த்தி ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

ஏர்போர்ட் மூர்த்தி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், எங்கள் கட்சியினர் மீது ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் சரமாரியாக தாக்கி உள்ளார்.… Read More »ஏர்போர்ட் மூர்த்தி ஆஸ்பத்திரியில் அனுமதி

திருவண்ணாமலையில் தீ விபத்து

திருவண்ணாமலையில் உள்ள தீப மலை உச்சியில் கார்த்திகை மாதம்  திருகார்த்திகை தினத்தன்று மகாதீபம் ஏற்றப்படும். இதனை காண தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். சிறப்புமிக்க இந்த தீப மலையில் அரிய… Read More »திருவண்ணாமலையில் தீ விபத்து

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு… பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்,45., இவர் மதுக்கூரில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை… Read More »முதல்வர் குறித்து அவதூறு பேச்சு… பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது..

அறியாமை இருளை நீக்குபவர்கள் ஆசிரியர்கள் – விஜய் வாழ்த்து

  • by Authour

தவெக தலைவர் விஜய், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று (செப்.5) வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “அனைத்துச் சமுதாய மக்களையும் சமமாக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு சமத்துவ சமுதாயம் படைக்கப் பாடுபடுபவர்கள். எம் கொள்கைத்… Read More »அறியாமை இருளை நீக்குபவர்கள் ஆசிரியர்கள் – விஜய் வாழ்த்து

சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கு.. 10 பேருக்கு ஜாமீன் மறுப்பு.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் முத்துநகரை சேர்ந்தவர் முருகானந்தம்(41). இவர், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல். இவருக்கும் சித்தப்பா குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி கூலிப்படையினரால் வக்கீல் முருகானந்தம்… Read More »சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை வழக்கு.. 10 பேருக்கு ஜாமீன் மறுப்பு.

சென்னையில் 4 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து

சென்னையில் 4 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் முதல் கும்மிடிப்பூண்டி வரையில், இரவு நேர மின்சார ரயில் சேவை நாளை (செப்.… Read More »சென்னையில் 4 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து

சிறந்த கல்வி நிறுவனம்.. சென்னை ஐஐடி 7வது ஆண்டாக முதலிடம்

  • by Authour

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில்  சென்னை ஐஐடி தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. நாட்டில் சிறந்து விளங்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை 2016 ஆம் ஆண்டு முதல்  மத்திய கல்வி… Read More »சிறந்த கல்வி நிறுவனம்.. சென்னை ஐஐடி 7வது ஆண்டாக முதலிடம்

வளர்ப்பு நாய்களுக்கு ”மைக்ரோ சிப்” கட்டாயம்…

சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என்ற உத்தரவு அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது. வளர்ப்பு நாயை பராமரிக்க முடியாவிட்டால் உரிமையாளர்கள் நாய்களை சாலையில் விட்டுச் செல்கின்றனர். வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ… Read More »வளர்ப்பு நாய்களுக்கு ”மைக்ரோ சிப்” கட்டாயம்…

error: Content is protected !!