Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Uncategorized

மார்ச் 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும்– அர்ச்சனா பட்நாயக் தகவல்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.வேட்புமனு… Read More »மார்ச் 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும்– அர்ச்சனா பட்நாயக் தகவல்

போலீஸ் என்கவுண்டரில் பிரபல ரவுடி பலி… சென்னையில் பரபரப்பு

  • by Editor

சென்னை மாதவரத்தில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி தொப்பை கணேசன் உயிரிழந்துள்ளார். மாதவரம் ரவுண்டானா அருகே பதுங்கியிருந்த அவரை போலீசார் பிடிக்கச் சென்றபோது தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இவர் மீது… Read More »போலீஸ் என்கவுண்டரில் பிரபல ரவுடி பலி… சென்னையில் பரபரப்பு

மோடி சொல்லிதான் சசிகலா கட்சி துவங்கியிருக்கிறார்… சபாநாயகர் அப்பாவு

  • by Editor

சசிகலாவும் பிரதமர் மோடி கூறிதான் கட்சி தொடங்கி இருக்கிறார் என சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவு… Read More »மோடி சொல்லிதான் சசிகலா கட்சி துவங்கியிருக்கிறார்… சபாநாயகர் அப்பாவு

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை…

  • by Editor

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி(CRPF) இயங்கி வருகிறது. வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகளவு இருக்கும். அவ்வப்போது வனத்திற்குள் இருந்து வெளியேறும்… Read More »கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை…

கோவை மாவட்டத்தில் 236 கண்காணிப்பு காமிராக்கள் திறப்பு…

  • by Editor

பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லை பகுதிகளில்கட்டுப்பாடு அறையுடன் கூடிய 236 கண்காணிப்பு காமிராக்கள்காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திறந்து வைத்தார் கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில்… Read More »கோவை மாவட்டத்தில் 236 கண்காணிப்பு காமிராக்கள் திறப்பு…

சிபிஐ விசாரணைக்கு டில்லி புறப்புட்டார் விஜய்

  • by Editor

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய், கரூர் பொதுக்கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று இரவு டெல்லி புறப்பட்டுள்ளார். நாளை (மார்ச் 15) காலை டெல்லி சிபிஐ அலுவலகத்தில்… Read More »சிபிஐ விசாரணைக்கு டில்லி புறப்புட்டார் விஜய்

சென்னை- ரயில்வே ஸ்டேசன் பகுதியில் தீப்பற்றி எரிந்த செடிகள்

  • by Editor

சென்னை கடற்கரை ரயில் நிலைய யார்டு பகுதியில் காய்ந்த செடிகள் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில்… Read More »சென்னை- ரயில்வே ஸ்டேசன் பகுதியில் தீப்பற்றி எரிந்த செடிகள்

பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் பயணியிடமிருந்து 450 கிராம் தங்கம், பணம் பறிமுதல்

  • by Editor

பெரம்பூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் இருந்து 450 கிராம் தங்கம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சிறப்பு குழுவினர் நேற்று சோதனை செய்தனர். அப்போது… Read More »பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் பயணியிடமிருந்து 450 கிராம் தங்கம், பணம் பறிமுதல்

ஒருதலைக்காதல்..பெட்ரோல் ஊற்றி இளம்பெண் எரித்து கொலை ..

  • by Editor

புதுச்சேரி: ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண் உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டார். புதுவை காவல்நிலையம் அருகே நடந்த இந்த சம்பவத்தில் வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி உப்பளம்… Read More »ஒருதலைக்காதல்..பெட்ரோல் ஊற்றி இளம்பெண் எரித்து கொலை ..

அரசு அலுவலகங்களில் மகளிருக்கு வசதி தேவை: முதல்வருக்கு கோரிக்கை

  • by Editor

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பில் ‘உலக மகளிர் தின விழா’ இன்று நடைபெற்றது. மாநில தலைவர் எஸ்.மதுரம் தலைமை தாங்கினார். அகில இந்திய தலைவர்… Read More »அரசு அலுவலகங்களில் மகளிருக்கு வசதி தேவை: முதல்வருக்கு கோரிக்கை

தேமமமு கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. திருச்சியில் தீர்மானம்

  • by Editor

தேசிய மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேசிய மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் எம்.பி.செல்வம் தலைமை தாங்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர்… Read More »தேமமமு கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. திருச்சியில் தீர்மானம்

ஒன்றிணைந்து செயல்பட்டால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – அமைச்சர் கே.என்.நேரு

  • by Editor

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இந்த கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள்… Read More »ஒன்றிணைந்து செயல்பட்டால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் – அமைச்சர் கே.என்.நேரு

பணத்தை திருப்பி கேட்ட பெண் மீது கொலைவெறி தாக்குதல்- பயங்கரம்

  • by Editor

காவல் துறையில் பணியாற்றியவர் செல்வக்குமார். அவரது மறைவிற்கு பிறகு கிடைத்த பணப்பலனைக்கொண்டு செல்வக்குமாரின் மனைவி ரேக்கா தனது மகனையும், மகளையும் படிக்கவைத்துக்கொண்டு, திருச்சி துவாக்குடி பகுதியில் வாழ்ந்துவருகிறார். அவரிடம் இருந்த ₹30 லட்சம் பணத்தை… Read More »பணத்தை திருப்பி கேட்ட பெண் மீது கொலைவெறி தாக்குதல்- பயங்கரம்

உணவகங்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 2 மின் கட்டண சலுகை-தமிழக அரசு

  • by Editor

முதலமைச்சர் உடனான ஆலோசனைக்குபின் மின்வாரிய தலைவர் ராதாகிருஷணன் சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு சீராகும்வரை மின்சார சலுகை இருக்கும் . காய்கறிகளை உழவர் சந்தைகளில் கட்டுப்பாடின்றி… Read More »உணவகங்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 2 மின் கட்டண சலுகை-தமிழக அரசு

சமையல் எண்ணெய் கிடு கிடு உயர்வு

  • by Editor

போர் சூழல் காரணமாக சமையல் எண்ணெய் விலையும் ‘கிடுகிடு’வென உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சூரிய காந்தி எண்ணெய் (சன்பிளவர் ஆயில்) ஒரு லிட்டர் ரூ.155-க்கு விற்கப்பட்ட சூழலில், இப்போது ரூ.170-க்கு… Read More »சமையல் எண்ணெய் கிடு கிடு உயர்வு

ஈரானை நோக்கி..2,500 வீரர்களுடன் ‘படையெடுக்கும் போர்க் கப்பல்

  • by Editor

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா சுமார் 2,500 கடற்படை வீரர்களையும் ஒரு நீர்நிலப்பரப்பு தாக்குதல் கப்பலையும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கிறது. இதனால் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கைகள் அதி தீவிரமாகும் அச்சம்… Read More »ஈரானை நோக்கி..2,500 வீரர்களுடன் ‘படையெடுக்கும் போர்க் கப்பல்

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டில் 61,511 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சர் மாசு

  • by Editor

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 13,093 பேருக்கும், டிஎன்பிஎஸ்சி மற்றும் தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.… Read More »தமிழகத்தில் கடந்த 5 ஆண்டில் 61,511 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சர் மாசு

சென்னை மாநகராட்சியின் 5 ஆண்டு சாதனைகள்-முதல்வர் பார்வை

  • by Editor

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 ஆண்டுகள் (2021-2026) சாதனைகளை விளக்கும் குறும்படம் எல்இடி திரையில் திரையிடுவதை நேரில் பார்வையிட்டார். சென்னை மாநகரில்… Read More »சென்னை மாநகராட்சியின் 5 ஆண்டு சாதனைகள்-முதல்வர் பார்வை

கோவையில் 200 கிலோ குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல்.. கைது.

  • by Editor

கோவையில் குட்கா போதைப் பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்துவந்த அஸ்வின்குமார் என்பவனை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா… Read More »கோவையில் 200 கிலோ குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல்.. கைது.

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்

  • by Editor

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், அதிமுகவில் இணைந்தார். மேலும் அவருக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. சீமானின் நாதகவின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள், அ.தி.மு.க.வில்… Read More »அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்

கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவர் ஆகிட முடியாது… சோளிங்கர் ரவி விஜயை சாடல்

  • by Editor

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி மாவட்டத் தலைநகரங்களில் தவெக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதில் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், “எம்ஜிஆருக்கு… Read More »கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவர் ஆகிட முடியாது… சோளிங்கர் ரவி விஜயை சாடல்

அரியலூர்…தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கூடிய விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு ஏதுவாக மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரியலூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக வாக்குச்சாவடிகள் பாதுகாப்பு… Read More »அரியலூர்…தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

நாளை மறுநாள் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்

  • by Editor

சென்னையில் நாளை மறுநாள் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள்… Read More »நாளை மறுநாள் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்

அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை

  • by Editor

பாமகவின்  பெயர், கட்சி சின்னத்தை  அன்புமணி பயன்படுத்த தடை விதிக்ககோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாமகவின் பெயர், சின்னம் பயன்படுத்த… Read More »அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை

அந்த கிளைமாக்ஸை விட இது பெருசா இருக்கும்!”– ஏப்.,3 ‘காளிதாஸ் 2’ ரிலீஸ்

  • by Editor

2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ்… Read More »அந்த கிளைமாக்ஸை விட இது பெருசா இருக்கும்!”– ஏப்.,3 ‘காளிதாஸ் 2’ ரிலீஸ்

வாலிபர் வெட்டிபடுகொலை…. புதுக்கோட்டையில் பயங்கரம்

  • by Editor

.புதுக்கோட்டை மாநகராட்சி காந்திநகர்1வது குறுக்கு தெருவில் வசிப்பவர்காமராஜ் இவரது மகன் சுமன் (30) . இவர் அருகில் உள்ள அசோக்நகர் பகுதியில்டூவீலரில்சென்று நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சுமனைசரமாரியாக… Read More »வாலிபர் வெட்டிபடுகொலை…. புதுக்கோட்டையில் பயங்கரம்

தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் மீது வழக்குப்பதிவு!

  • by Editor

டி20 WC வெற்றி கொண்டாட்டத்தின்போது, தேசியக் கொடியை அவமதித்தாக இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புனேவைச் சேர்ந்த வஜித் கான் என்ற வழக்கறிஞரின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவாகி உள்ளது.… Read More »தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் மீது வழக்குப்பதிவு!

திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம்

  • by Editor

பராமரிப்பு பணிகள் நடைபெறு வதால பின்வரும் ரெயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:- 16848) இன்று (வியாழக்கிழமை) முதல் 17-ந்தேதி வரையிலும், மும்பை சி.எஸ்.டி.எம்.… Read More »திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம்

+2 மாணவி வன்கொடுமை செய்த துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்

  • by Editor

தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உடலை கூறு கூறாக வெட்டிப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியின் சடலத்தை… Read More »+2 மாணவி வன்கொடுமை செய்த துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்

எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை

  • by Editor

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், எச்.பி., இண்டன், பாரத் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின்… Read More »எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை

திருச்சியில் இபிஎஸ் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு

  • by Editor

திருச்சியில் இன்று (மார்ச் 11, 2026) நடைபெறவுள்ள பிரம்மாண்டமான தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகை தந்துள்ளார். அதற்கு முன்னதாக, ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக… Read More »திருச்சியில் இபிஎஸ் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு

புதுகையில் ஆதார் முகாம்… பொதுமக்களுக்கு அழைப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் துணை அஞ்சலகத்தில் ஆதார்  முகாம் இன்று (11.03.26)முதல் நடைபெறுகிறது .  பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதார் எடுத்துக் கொள்ளுதல் ஆதார் திருத்தம் போன்ற செயல்பாடுகளுக்காக  பயன்படுத்திக் கொள்ளுமாறு… Read More »புதுகையில் ஆதார் முகாம்… பொதுமக்களுக்கு அழைப்பு

போர் பதற்றம்-இந்தியர்களுக்கு 64 அபார்ட்மெண்ட் கொடுத்து உதவிய தொழிலதிபர்

  • by Editor

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால் துபாயில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தொழிலதிபர் யோகேஷ் தோஷி உதவி செய்துள்ளார்.ஓட்டல் முன்பதிவுகள் முடிந்ததால் தங்க இடமின்றி தவித்த 125 பயணிகளுக்கு தனது 64 அபார்ட்மெண்ட்டை… Read More »போர் பதற்றம்-இந்தியர்களுக்கு 64 அபார்ட்மெண்ட் கொடுத்து உதவிய தொழிலதிபர்

2 நாட்கள் மட்டுமே உணவகங்கள் செயல்படும்.. திருப்பூர் ஓட்டல் உரிமையாளர்கள்

  • by Editor

திருப்பூர்: வரும் 2 நாட்கள் மட்டுமே உணவகங்கள் செயல்படும், தக்காளி சாதம், கிச்சடி போன்ற தயார் நிலை உணவு தான் செய்ய முடியும் என திருப்பூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் நாகராஜன்… Read More »2 நாட்கள் மட்டுமே உணவகங்கள் செயல்படும்.. திருப்பூர் ஓட்டல் உரிமையாளர்கள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் நேற்று (பிப்.09) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,950க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600க்கும் விற்பனையானது.இந்நிலையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

17ம் தேதி ஆஜராகிறேன்… செந்தில்பாலாஜி தகவல்

  • by Editor

கரூரில் தமிழக வெற்றி கழக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சார்பில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக நேற்று தகவல்… Read More »17ம் தேதி ஆஜராகிறேன்… செந்தில்பாலாஜி தகவல்

காவல் மரணம்… ஐகோர்ட் கிளையில் அவசர விசாரணை

  • by Editor

மதுரை: மானாமதுரையில் ஆகாஷ் என்ற இளைஞரின் காவல் மரணம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. காவல் நிலைய சிசிடிவிகளை பாதுகாப்பது, பிரேத பரிசோதனை வீடியோ பதிவு ஆகிய மனுதாரரின்… Read More »காவல் மரணம்… ஐகோர்ட் கிளையில் அவசர விசாரணை

வடபழனியில் நடிகர் கவுதம் கார்த்திக்-மஞ்சிமா தம்பதி சாமி தரிசனம்

  • by Editor

நடிகர் கவுதம் ராம் கார்த்திக் ‘கடல்’ படத்தில் அறிமுகமாகி தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, பத்து தல உள்ளிட்ட படங்கள் வெற்றிப்படமாகின.… Read More »வடபழனியில் நடிகர் கவுதம் கார்த்திக்-மஞ்சிமா தம்பதி சாமி தரிசனம்

வாரத்துக்கு 4 முறை உடற்பயிற்சி” – சிம்ரன் தகவல்

  • by Editor

சமீபத்தில் வெளியான ‘ஆழி’ என்ற படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். அவரது மகள் வரலட்சுமி, ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்துள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இதில் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா… Read More »வாரத்துக்கு 4 முறை உடற்பயிற்சி” – சிம்ரன் தகவல்

கச்சா எண்ணெய் விலை கிடு கிடு உயர்வு

  • by Editor

ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போர் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரை தாண்டியது விற்பனை ஆகி வருகிறது. ஆனாலும் ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை அகற்ற எண்ணெய்… Read More »கச்சா எண்ணெய் விலை கிடு கிடு உயர்வு

மதுரையில் வரும் 12-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Editor

மதுரை மாநகராட்சி ஊழல் முறைகேட்டில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வரும் 12-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறைவேற்ற… Read More »மதுரையில் வரும் 12-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரிய கணவரின் சித்ரவதையால் நடிகை கண்ணீர்

  • by Editor

முன்னாள் மிஸ் இந்தியா மற்றும் பாலிவுட் நடிகை செலீனா ஜெயிட்லி தனது கணவர் பீட்டர் ஹாக் மீது சுமத்தியுள்ள திடுக்கிடும் புகார்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரிய நாட்டின் தொழிலதிபரான பீட்டர் ஹாக்கிற்கும்,… Read More »ஆஸ்திரிய கணவரின் சித்ரவதையால் நடிகை கண்ணீர்

ஆஸி., பிரான்ஸை தொடர்ந்து சமூக வலைதளத்திற்கு தடை விதிக்கும் இந்தோனேஷியா!

  • by Editor

ஆஸ்திரேலியா, பிரான்ஸை தொடர்ந்து 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது இந்தோனேஷிய அரசு. இந்த சட்டம் வரும் 28ம் தேதியில் இருந்து படிப்படியாக அமலுக்கு வரவுள்ளது. குழந்தைகளின்… Read More »ஆஸி., பிரான்ஸை தொடர்ந்து சமூக வலைதளத்திற்கு தடை விதிக்கும் இந்தோனேஷியா!

கோவை மாணவி வன்கொடுமை வழக்கு-3 குற்றவாளிக்கும் வாழ்நாள் சிறை

  • by Editor

தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளார். முன்னதாக 3 பேரும்… Read More »கோவை மாணவி வன்கொடுமை வழக்கு-3 குற்றவாளிக்கும் வாழ்நாள் சிறை

தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணி துவக்கம்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணியை ஒட்டி தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி மற்றும் மேலவெளி கிராமம் கருப்பன்கோட்டை வாரி தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 1315 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள்… Read More »தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணி துவக்கம்

புதுகையில் கண்ணுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா அரிமழம் ஒன்றியம் நம்பூரணிப்பட்டியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு கண்ணுடைய அய்யனார், அருள்மிகு ராக்கம்மாள், அருள்மிகு பேச்சியம்மாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா குழுவினர்… Read More »புதுகையில் கண்ணுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

நீலாங்கரை வீட்டிற்குள் தன்னை அனுமதிக்க வேண்டும்… சங்கீதா

  • by Authour

நடிகர் விஜய் வசிக்கும் நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்கக் கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவரது மனைவி சங்கீதா புதிய மனு அளித்துள்ளார். விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதிக்க வேண்டும். நடிகர்… Read More »நீலாங்கரை வீட்டிற்குள் தன்னை அனுமதிக்க வேண்டும்… சங்கீதா

தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.15,050க்கு விற்பனையாகிறது. சென்னையில் கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2.90 லட்சத்துக்கும்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்வு

புதுக்கோட்டைக்கு மார்ச் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை

  • by Editor

புதுக்கோட்டை பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற மார்ச் 9ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். புதுக்கோட்டை பிரசித்தி பெற்ற… Read More »புதுக்கோட்டைக்கு மார்ச் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் அண்ணா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் ( 62 ). இவர் ஒரு உடல் ஊனமுற்றவர், அவரது மனைவி பார்வையற்றவர், நேற்று இவர் தனதுமனைவியுடன் கே.கே. நகரில் உள்ள… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… திருச்சி க்ரைம்

ஓபிஎஸ் தலைமையில் நாளை 50,000 பேர் திமுகவில் இணைவு

  • by Editor

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக, அமமுகவில் இருந்து 50,000 பேர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை திமுகவில் இணைய உள்ளனர். திருமங்கலம் அருகே நடைபெறும் நிகழ்வில் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென்… Read More »ஓபிஎஸ் தலைமையில் நாளை 50,000 பேர் திமுகவில் இணைவு

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகம் முழுக்க தனியார் பள்ளிகளில் திடீர் தடை – அரசு அதிரடி

  • by Editor

தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த… Read More »தமிழகம் முழுக்க தனியார் பள்ளிகளில் திடீர் தடை – அரசு அதிரடி

கரூர் அருகே 6 அடி நீள பாம்பு மீட்பு

  • by Editor

பள்ளப்பட்டி அருகே குடியிருப்பு பகுதியில் 6-அடி நீளம் உள்ள மஞ்சள் நிற சாரைப்பாம்பு பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்ட பாம்பு பிடி வீரர். கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட ஜாமியா நகர் பகுதியில் வீட்டின்… Read More »கரூர் அருகே 6 அடி நீள பாம்பு மீட்பு

புதுகை முன்னாள் ஊ.தலைவர் தன் ஆதரவாளர்கள் 100 பேருடன் திமுகவில் ஐக்கியம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் மேலூர் முன்னாள் ஊராட்சித்தலைவர் வி. சண்முகம் அதிமுவில் இருந்து விலகி தனது ஆதரவாளர்கள்   100 பேருடன் அமைச்சர் எஸ். ரகுபதி முன்னிலையில் நேற்று  திமுகவில் இணைந்தார். அவரை டாக்டர்… Read More »புதுகை முன்னாள் ஊ.தலைவர் தன் ஆதரவாளர்கள் 100 பேருடன் திமுகவில் ஐக்கியம்

சச்சின் டெண்டுல்கர் மகனுக்கு திருமணம் நடந்தது

  • by Editor

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், பிரபல தொழிலதிபர் ரவிகாயின் பேத்தியும், தொழிலதிபருமான சானியா சந்தோக்கிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. இதில் முக்கிய பிரமுகர்கள்… Read More »சச்சின் டெண்டுல்கர் மகனுக்கு திருமணம் நடந்தது

ரூ. 56 லட்சம் வரி கட்டத் தேவையில்லை…ரஜினிக்கு நிம்மதி

  • by Editor

நடிகர் ரஜினி தனக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தை வசந்த பவன் ஹோட்டலுக்கு குத்தகைக்கு கொடுத்திருந்தார். இந்த கட்டடத்திற்கு 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு… Read More »ரூ. 56 லட்சம் வரி கட்டத் தேவையில்லை…ரஜினிக்கு நிம்மதி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.15,120க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு

  • by Editor

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக  பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய்… Read More »மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு

முதல்வர் வழிகாட்டுதலில் இந்தித் திணிப்புக்கு எதிராக என்றும் போராடுவோம்- அமைச்சர் மகேஸ்

  • by Editor

முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலில் இந்தித் திணிப்புக்கு எதிராக என்றும் போராடுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ““தமிழ் வாழ்க. இந்தித் திணிப்பு ஒழிக” என முழக்கமிட்ட தியாகி கீழப்பளுவூர்… Read More »முதல்வர் வழிகாட்டுதலில் இந்தித் திணிப்புக்கு எதிராக என்றும் போராடுவோம்- அமைச்சர் மகேஸ்

புதுக்கோட்டை திமுகவில் யாருக்கு? முந்துகிறாரா முத்துக்கருப்பன்.?

  • by Editor

சுதந்திர இந்தியாவோடு கடைசியாக இணைந்த சமஸ்தானம், முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி வளர்ந்த பகுதி என்று புதுக்கோட்டை தொகுதிக்கு நிரம்ப வரலாறு இருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில்… Read More »புதுக்கோட்டை திமுகவில் யாருக்கு? முந்துகிறாரா முத்துக்கருப்பன்.?

 இடுகாட்டில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த நீலகண்ட ராயன் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா(45) கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய  மனைவி சுகன்யா(40) ஆகிய இருவருக்கும் 19 வயது கல்லூரி படிக்கும்… Read More » இடுகாட்டில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி ரயில்வே நுழைவு வாயில் கல்வெட்டிலிருந்த ஹிந்தி எழுத்து அழிப்பு

  • by Editor

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. அந்த ரயில்நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயில் என்பதை ஹிந்தி வார்த்தையில் कर्तव्य द्वार குறிப்பிடுகின்றனர்.… Read More »திருச்சி ரயில்வே நுழைவு வாயில் கல்வெட்டிலிருந்த ஹிந்தி எழுத்து அழிப்பு

பொதுநிதியிலிருந்து எந்த பணிகளும் நடக்கவில்லை.. திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக-அதிமுக மோதல்

  • by Editor

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் ம மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் லி. மதுபாலன், துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையர் பாலு, நகரப் பொறியாளர்பி.… Read More »பொதுநிதியிலிருந்து எந்த பணிகளும் நடக்கவில்லை.. திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக-அதிமுக மோதல்

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,25,200க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

மெக்காவில் சிக்கிய தமிழ்நாடு அரசின் தலைமை காஜியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர்

  • by Editor

சவுதி அரேபியாவின் மெக்கா ஹஜ் புனிதப் பயணம் சென்று அங்கு சிக்கியுள்ள தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் பாகவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு… Read More »மெக்காவில் சிக்கிய தமிழ்நாடு அரசின் தலைமை காஜியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர்

நயினாருக்கு கார் டிரைவராக மாறிய விஜயபாஸ்கர்

  • by Editor

திருச்சியில் வரும் 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாய கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை தேர்வு செய்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார்… Read More »நயினாருக்கு கார் டிரைவராக மாறிய விஜயபாஸ்கர்

மயிலாடுதுறையில் திமுக இரா.சேயோன் விருப்பமனு தாக்கல்

  • by Editor

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் மயிலாடுதுறையின் சட்டப்போர்வாள் திரு.இராம.சேயோன் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மயிலாடுதுறைக்கு போட்டியிட இராம.சேயோன் விருப்பமனு அளித்தார்.

ஒன்றிய அரசை கண்டித்து… நாளை திக போராட்டம்-வீரமணி அறிக்கை

  • by Editor

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கையில் கூறியிருப்பதாவது.. ஒன்றிய அரசின் அதிகாரம் சார்ந்த முக்கிய பதவிகளில் ஒடுக்கப்பட்டோர் இடங்கள் உயர்ஜாதியினருக்குத் ‘தாரை’ வார்க்கப்படுகிறது!ஒன்றிய அரசின் அநீதியை எதிர்த்து கட்சி, ஜாதி, மத வேறுபாடின்றி,… Read More »ஒன்றிய அரசை கண்டித்து… நாளை திக போராட்டம்-வீரமணி அறிக்கை

கோவை முழுவதும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

கோவை மாவட்டம் தலைமை பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கிளை அலுவலகங்களில் விஷவாயு வெடிகுண்டு வெடிக்கும் என மாவட்ட பாஸ்போட் அலுவலக மின்னஞ்சலுக்கு மிரட்டல் வந்ததாகவும் இதனால் பொள்ளாச்சி பகுதியில் உள்ள… Read More »கோவை முழுவதும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரியில் மார்ச் 7-ல் நாதக வேட்பாளர்கள் அறிமுகம்

  • by Editor

 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளர்கள் மார்ச் 7 ஆம் தேதி ஒரே மேடையில் அறிமுகம் செய்கிறார். புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட திடலில் நடைபெறும் கூட்டத்தில் 28 வேட்பாளர்களை சீமான் அறிவிக்க உள்ளார்.

இனி ரூ.8,000 சம்பாதித்தாலும் அரசு வேலை உறுதி!

  • by Editor

தமிழக அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016-ன் படி, அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு வழங்கப்படக்கூடிய 30 சதவீத இடஒதுக்கீட்டில், ஆதரவற்ற விதவைகளுக்கென 10 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு 2006-ஆம்… Read More »இனி ரூ.8,000 சம்பாதித்தாலும் அரசு வேலை உறுதி!

DGP டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட 20 பேர் பணியிட மாற்றம்

  • by Editor

DGP டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் 20 பேர் பணியிட மாற்றம். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ADGP ஜெயராம் ஊர்க்காவல் படைக்கு மாற்றம் தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். DGP… Read More »DGP டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட 20 பேர் பணியிட மாற்றம்

கெஜ்ரிவால் விடுதலை.. ED வழக்கும் செயலிழந்துவிட்டது..

  • by Editor

டில்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை தொடர்பான முறைகேடு புகாரில் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும்… Read More »கெஜ்ரிவால் விடுதலை.. ED வழக்கும் செயலிழந்துவிட்டது..

கோவை ஸ்ரீ ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

  • by Editor

கோவை துடியலூர் அருகே அசோகபுரம் என் ஜி ஜி ஓ காலனி ஸ்ரீ ஐயப்பன் திருகோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் நான்கு கால யாகங்கள் நடத்தி கோவில்… Read More »கோவை ஸ்ரீ ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

பழனிசாமி தங்களின் தோல்வியை முன்பாகவே கணித்துள்ளார்”- மு.க.ஸ்டாலின்

  • by Editor

NDA Circus Ringmaster BJP. டெல்லி கட்டளைக்குப் பணிந்து வித்தை காட்டும் பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ““தேர்தல் முடிந்ததும் கொள்கையற்ற சந்தர்ப்பவாத NDA… Read More »பழனிசாமி தங்களின் தோல்வியை முன்பாகவே கணித்துள்ளார்”- மு.க.ஸ்டாலின்

தாசில்தாரை கடத்தி மணலில் புதைத்து நகை பறிப்பு.. 6 பேர் கைது

  • by Editor

திருவள்ளூரில் நில எடுப்பு தாசில்தாராக பணியாற்றிவந்தவர் எட்வர்டு வில்சன் (50) . கையகப்படுத்திய நிலத்தின் உரிமையாளருக்கு இழப்பீடு பணத்தை விடுவிக்க 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம்… Read More »தாசில்தாரை கடத்தி மணலில் புதைத்து நகை பறிப்பு.. 6 பேர் கைது

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க பரிந்துரை!!

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை வழங்கியுள்ளது. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மார்ச் 5ம் தேதி ஓய்வு பெறுகிறார். மார்ச் 5ல் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா… Read More »சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க பரிந்துரை!!

தமிழகத்தில் மார்ச் 4 வரை மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (பிப்.27), தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை… Read More »தமிழகத்தில் மார்ச் 4 வரை மழைக்கு வாய்ப்பு

டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை

  • by Editor

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 256 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் இன்று… Read More »டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை

வால்பாறை அருகே வௌ்ளப்பெருக்கில் சிக்கிய சுற்றுலா பயணிகள்

  • by Editor

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள அதிரபள்ளி நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு. வால்பாறை-பிப்ரவரி-26. கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலமான நீர்வீழ்ச்சியாக… Read More »வால்பாறை அருகே வௌ்ளப்பெருக்கில் சிக்கிய சுற்றுலா பயணிகள்

தோழர் நல்லகண்ணு இறுதி ஊர்வலம்-72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

  • by Editor

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தோழர் நல்லக்கண்ணுவிற்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. முழக்கம் எழுப்பி வீரவணக்கம் செலுத்திய முதல்வர் ஸ்டாலின். நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. சென்னை தியாகராய நகரில்… Read More »தோழர் நல்லகண்ணு இறுதி ஊர்வலம்-72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

அதிமுக முன்னாள் அமைச்சர் வீராசாமி காலமானார்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு அருகே வெள்ளூர் பெரியகுமுளை கிராமத்தை சேர்ந்தவர் தா.வீராசாமி,88, பட்டதாரியான இவர் பேராசிரியராக பணியாற்றினார். பிறகு, கடந்த 1971ம் ஆண்டு வெள்ளூர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். தொடர்ந்து, 1972ம் தி.மு.கவில், இருந்து,… Read More »அதிமுக முன்னாள் அமைச்சர் வீராசாமி காலமானார்

தமிழகத்தில் 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

தென் தமிழகம் மற்றும் கொங்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளார் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் குறிபாக தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை… Read More »தமிழகத்தில் 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

டெட் தகுதி மதிப்பெண் 60 ஆக குறைப்பு

  • by Editor

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வு எனும், ‘டெட்’ தேர்ச்சி கட்டாயம். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு, பொதுப் பிரிவினர் 60 %… Read More »டெட் தகுதி மதிப்பெண் 60 ஆக குறைப்பு

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 14,920க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

2 மாத குழந்தையை அடுப்பில் தூக்கிப்போட்டு எரித்த கொடூர தாய்

  • by Editor

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரா, மமதா தம்பதி தெலங்கானா மாநிலம் ஐதராபாத் துன்டிகள் பகுதியில் கட்டுமானத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கூலி வேலை செய்து வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு மாத… Read More »2 மாத குழந்தையை அடுப்பில் தூக்கிப்போட்டு எரித்த கொடூர தாய்

கம்யூ., தலைவர் நல்லக்கண்ணு காலமானார்

  • by Editor

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் நல்லகண்ணு(101)உடல்நிலை சரியில்லாமல் கடந்த 24 நாட்களாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை… Read More »கம்யூ., தலைவர் நல்லக்கண்ணு காலமானார்

நமக்கான வாகனம் அருகில் வந்துவிட்டது- தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

  • by Editor

பாட்டாளி மக்கள் கட்சி உட்கட்சிப் பூசலால், ராமதாஸ் தரப்பு மற்றும் அன்புமணி தரப்பு என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான், நாளை தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்… Read More »நமக்கான வாகனம் அருகில் வந்துவிட்டது- தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

குமரிக்கு 6 புதிய அறிவிப்புகள்-முதல்வர் வௌியிட்டார்

  • by Editor

குமரி மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். கன்னியாகுமரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.28 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். குளச்சல் நகராட்சியில் ஏவிஎம் கால்வாய் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில்… Read More »குமரிக்கு 6 புதிய அறிவிப்புகள்-முதல்வர் வௌியிட்டார்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து சவரன் ரூ.1,19,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ. 14,930க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

திருச்சியில் பாஜக தெருமுனை கூட்டம்

  • by Editor

திருச்சி, பீமநகர் பா.ஜ.க. சக்தி கேந்திரா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்பீமா நகர் செடல் மாரியம்மன் கோவில் முன்பு பாஜக தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடந்தது.திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளர்… Read More »திருச்சியில் பாஜக தெருமுனை கூட்டம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

போதைப்பொருள் விற்பனை செய்த 6 பேர் கைது

  • by Editor

சென்னை, கொடுங்கையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களைக் குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். நடவடிக்கையின் போதைப்… Read More »போதைப்பொருள் விற்பனை செய்த 6 பேர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து சவரன் ரூ.1,19,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ. 14,890க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

நாளை நல்ல முடிவை அறிவிக்கிறேன்”- சசிகலா

  • by Editor

சசிகலா நாளை தனிக்கட்சி தொடங்குவதாக கூறப்படும் நிலையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயல‌லிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “நாளை நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு… Read More »நாளை நல்ல முடிவை அறிவிக்கிறேன்”- சசிகலா

தஞ்சையில், அமைப்புசாரா மின் பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

  • by Editor

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு இன்று அமைப்புசாரா மின் பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கம் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநிலத் துணைத்… Read More »தஞ்சையில், அமைப்புசாரா மின் பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

எத்தனை சீட்கள் வேண்டும் என திமுகவிடம் கூறியுள்ளோம்”–கிரிஷ் சோடங்கர் பேட்டி

  • by Editor

சென்னையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியுடன் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்தித்தார். நேற்று (பிப்.22) முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசியிருந்தார். கனிமொழியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம்… Read More »எத்தனை சீட்கள் வேண்டும் என திமுகவிடம் கூறியுள்ளோம்”–கிரிஷ் சோடங்கர் பேட்டி

நெல்லை புது பஸ் ஸ்டாண்டில் காட்சிப் பொருளாக மாறிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள்

  • by Editor

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் தண்ணீர் வரத்தின்றி வெறும் காற்று மட்டுமே வருவதுடன் காட்சி பொருளாக மாறிவிட்டன. இதனால் பயணிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடைகளில் காசு கொடுத்து குடிநீர் வாங்கி… Read More »நெல்லை புது பஸ் ஸ்டாண்டில் காட்சிப் பொருளாக மாறிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள்

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வந்த காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலய வாசலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் அவர் மயங்கியதாக கூறப்படுகிறது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின்… Read More »தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வந்த காதர் மொய்தீன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

அரியலூர்… பூண்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு…750 காளைகள் 300 வீரர்கள் பங்கேற்பு…

  • by Editor

அரியலூர் மாவட்டத்தின் இவ்வாண்டின் முதல் ஜல்லிகட்டு, பூண்டி கிராமத்தில் இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் 750க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.இதுபோன்று பல மாவட்டங்களைச் சேர்ந்த… Read More »அரியலூர்… பூண்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு…750 காளைகள் 300 வீரர்கள் பங்கேற்பு…

மகளிர் உரிமைதொகையை நிறுத்தி விடலாம் என்று நினைத்தார்கள்… உதயநிதி ஸ்பீச்

  • by Editor

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா உடுமலைப்பேட்டை, திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, கழக மூத்த… Read More »மகளிர் உரிமைதொகையை நிறுத்தி விடலாம் என்று நினைத்தார்கள்… உதயநிதி ஸ்பீச்

அரசுப் போக்குவரத்துத் துறையில் 8000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வருகை.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்..

  • by Editor

அரசுப் போக்குவரத்துத் துறையில் 8000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது: ஒரு ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறையில் இரண்டு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி முடித்த வரலாறு ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு மட்டுமே உண்டு… Read More »அரசுப் போக்குவரத்துத் துறையில் 8000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வருகை.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்..

தடை செய்யப்பட்ட ஆழியார் அணை…மாணவ – மாணவிகளை அழைத்துச் சென்ற ஆசிரியர்களுக்கு அறிவுரை

  • by Editor

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை பூங்கா பகுதிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கமாக உள்ள நிலையில் இன்று நாமக்கல் வேலகவுண்டபட்டியில் உள்ள கொங்கு நாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 300-க்கும்… Read More »தடை செய்யப்பட்ட ஆழியார் அணை…மாணவ – மாணவிகளை அழைத்துச் சென்ற ஆசிரியர்களுக்கு அறிவுரை

“பரிதாப நிலையில் தவெக” – ராஜேந்திர பாலாஜி சாடல்

  • by Editor

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) களத்திலேயே இல்லை என்றும், அது பரிதாப நிலையில் உள்ளது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். “2026 தேர்தலோடு தவெக எனும் கட்சி முடிந்துவிடும்” என்று… Read More »“பரிதாப நிலையில் தவெக” – ராஜேந்திர பாலாஜி சாடல்

தோவாளை சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி!

  • by Editor

கன்னியாகுமரி: தோவாளை சந்தையில் மல்லிகை, பிச்சி உள்ளிட்ட பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ. 1,600க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.650க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ… Read More »தோவாளை சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி!

6 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை : பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே… Read More »6 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய மினி ரோல் பால் போட்டி..

  • by Editor

15வது மினி தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி 23-ந்தேதி வரை 3 நாட்கள் திருச்சி கே.கே. நகரில் உள்ள சாய் ஜி ரோல் பால் அகடாமியில்நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா,… Read More »திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய மினி ரோல் பால் போட்டி..

காவி உடையில் திருவள்ளுவர்..தாய்மொழி தின வாழ்த்து தெரிவித்த எடப்பாடிக்கு கடும் எதிர்ப்பு

  • by Editor

காவி உடையில் திருவள்ளுவர் இருந்தவாறு தாய்மொழி தின வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி பதிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. உலகிலுள்ள சுமார் 7,000 மொழிகளின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், இன்று உலக தாய்மொழி தினம்… Read More »காவி உடையில் திருவள்ளுவர்..தாய்மொழி தின வாழ்த்து தெரிவித்த எடப்பாடிக்கு கடும் எதிர்ப்பு

கோவையில் இளம்பெண் கொன்று எரித்த சம்பவம்.. வாலிபர் கைது

  • by Editor

கோவையில் கல்லூரி அருகே இளம்பெண் கொன்று எரித்த சம்பவம் : இளைஞர் கைது !!! கோவையில் இளம் பெண்ணை அடித்துக் கொலை செய்து எரித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம், துடியலூர்… Read More »கோவையில் இளம்பெண் கொன்று எரித்த சம்பவம்.. வாலிபர் கைது

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

நாகை, கரூர், புதுக்கோட்டையில் மினி டைடல் பார்க்

  • by Editor

நாகை, கரூர், புதுக்கோட்டையில் மினி டைடல் பார்க் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவித்துள்ளது. நாகையில் ரூ.42 கோடியில் 58,660 சதுர அடி, கரூரில் ரூ.37 கோடியில் 64,000 சதுர அடி, புதுக்கோட்டையில் ரூ.37… Read More »நாகை, கரூர், புதுக்கோட்டையில் மினி டைடல் பார்க்

கவிஞர் வைரமுத்து உலக தாய்மொழி தின பதிவு

  • by Editor

ஒரு மொழி வாழ்வது அது பேசப்படுவதால்தான் என்று உலக தாய்மொழி தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகிலுள்ள சுமார் 7,000 மொழிகளின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், ஆண்டுதோறும் பிப்.21-ம் தேதி உலக தாய்மொழி… Read More »கவிஞர் வைரமுத்து உலக தாய்மொழி தின பதிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 உயர்வு

  • by Editor

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், ஜனவரி மாத இறுதியில் இருந்தே குறைந்து வருகிறது. அவ்வபோது விலையேற்றம் காணப்பட்டாலும், விலை குறைவால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். டாலர்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 உயர்வு

குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்:

தமிழக கடன் விவகாரம்… பேரவையில் தங்கம் தென்னரசு பதிலடி

  • by Editor

சென்னை,தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலத்தின் கடன் அளவு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “ஒன்றிய பாஜக அரசு பதவியேற்றபோது நாட்டின்… Read More »தமிழக கடன் விவகாரம்… பேரவையில் தங்கம் தென்னரசு பதிலடி

தேமுதிக எங்களுடன் இணையும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை”- செல்லூர் ராஜூ

  • by Editor

திமுக நிர்வாகியும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளருமாக இருந்த மதுரையைச் சேர்ந்த எஸ் ஆர் கோபி இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.… Read More »தேமுதிக எங்களுடன் இணையும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை”- செல்லூர் ராஜூ

துபாயில் வேலை என ரூ.1.50 கோடி மோசடி: வாலிபர் கைது

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம், மாதவரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (31), மகாதானபுரத்தில் ‘சனேட் மேன் பவர் கன்சல்டன்சி’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். துபாயில் தனக்குச் சொந்தமாக நிறுவனங்கள் இருப்பதாகவும், அங்கு நல்ல… Read More »துபாயில் வேலை என ரூ.1.50 கோடி மோசடி: வாலிபர் கைது

பொள்ளாச்சி தம்பம்பதி கன்னியம்மன் கோவில் குண்டம் திருவிழா- உற்சாக நடனம்

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அடுத்த தம்மம்பதி மலைவாழ் மக்கள் கிராமத்தில் கன்னியம்மன் திருக்கோவில் உள்ளது இக்கோவில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் குண்டம் திருவிழா தொடங்குவது வழக்கம் அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான திருவிழா நேற்று நள்ளிரவு… Read More »பொள்ளாச்சி தம்பம்பதி கன்னியம்மன் கோவில் குண்டம் திருவிழா- உற்சாக நடனம்

6 பேருக்கு பதவி முடிகிறது- மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு

  • by Editor

ராஜ்ய சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 6 எம்பிக்களின் பதவிக் காலம் ஏப்ரலில் நிறைவடைகிறது. இதில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கக் கூடும். இதில் யார் யாருக்கு… Read More »6 பேருக்கு பதவி முடிகிறது- மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்

  • by Editor

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில்… Read More »அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்

கரூரில் கலைஞர் கனவு இல்லம்- புதிய வீடுகளை வழங்கினார் VSB

  • by Editor

தொம்பர் இன மக்களுக்கு ரூ.3.60 கோடியில் புதிய வீடுகள் – கரூரில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி வழங்கினார் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குப்பம்… Read More »கரூரில் கலைஞர் கனவு இல்லம்- புதிய வீடுகளை வழங்கினார் VSB

கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு

  • by Editor

கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு. கரூரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மகளிர் அணி சார்பில் தமிழகத்தில்… Read More »கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் பாண்டி முனி மாடுடன் சிறப்பு பூஜை

  • by Editor

மாசாணி பிக்சர்ஸ் ராஜசேகர் தயாரிப்பில் வெற்றி விநாயகா பிக்சர்ஸ் பிரபு இணைந்து V.கேந்திரன் டைரக்ஷனில் இசையமைப்பாளர் இமான் இசையில் நடிகர் விமல் நடித்த வடம் படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ள நிலையில்… Read More »பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் பாண்டி முனி மாடுடன் சிறப்பு பூஜை

வயர்கள் திருட்டு, புகையிலைப் பொருட்களை விற்பனை… திருச்சி க்ரைம்

  • by Editor

எடமலைப்பட்டி புதூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவர் கைது திருச்சி பிப்ரவரி 15 திருச்சி எடமலைப்பட்டி புதூர் குட்டி மலை ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை… Read More »வயர்கள் திருட்டு, புகையிலைப் பொருட்களை விற்பனை… திருச்சி க்ரைம்

கரூர் கடம்பவனேஸ்வரர் கோவிலில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Editor

.கரூர் மாவட்டம் குளித்தலையில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த, திருவாசகர், அப்பர் ஆகியோரால் பாடப்பட்ட சிறப்பு வாய்ந்த ஸ்ரீ கடம்பவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காவிரி நதிக்கரையில் காசிக்கு அடுத்தபடியாக நீர்நிலைக்கு அருகே… Read More »கரூர் கடம்பவனேஸ்வரர் கோவிலில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்..

114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய ஒன்றிய அமைச்சகம் ஒப்புதல்

  • by Editor

டெல்லி: பாதுகாப்புத் துறையைப் பலப்படுத்தும் வகையில்ரூ.3.25 லட்சம் கோடி செலவில் 114 ரபேல் விமானங்களை வாங்க ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வரும்… Read More »114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய ஒன்றிய அமைச்சகம் ஒப்புதல்

ஒரே நேரத்தில் 19 இசைக்கருவிகளை வாசித்து 8 வயது சிறுமி உலக சாதனை

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள்கோவில் அருகே கோவிந்தாபுரம் பகுதியில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் வில்லா குடியிருப்பில் வசிப்பவர் ஐசக் (34). இவருக்கு மனைவி ஷெரால் (32), மகள் விக்டோரியா ஐசக் (8) ஆகியோர் உள்ளனர்.… Read More »ஒரே நேரத்தில் 19 இசைக்கருவிகளை வாசித்து 8 வயது சிறுமி உலக சாதனை

பெங்களூரில் இருந்து கடத்தி வந்த 730 கிலோ குட்கா பறிமுதல்.. 2 பேர் கைது

  • by Editor

: பெங்களூரில் இருந்து கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 730 கிலோ குட்கா ஸ்ரீபெரும்புதூர் அருகே பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த… Read More »பெங்களூரில் இருந்து கடத்தி வந்த 730 கிலோ குட்கா பறிமுதல்.. 2 பேர் கைது

புழலில் ரூ.14 கோடியில் மாநகராட்சி பள்ளி; 25ம் தேதி பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு

  • by Editor

சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்தில் உள்ள புழல், காந்தி பிரதான சாலையில் உள்ள பழைய மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டிடத்தை முற்றிலும் இடித்துவிட்டு, அங்கு வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சுமார் ரூ.14 கோடி மதிப்பில்… Read More »புழலில் ரூ.14 கோடியில் மாநகராட்சி பள்ளி; 25ம் தேதி பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு

கரூர் பஞ்சுகள் வைத்திருந்த தற்காலிக குடோனில் தீ விபத்து.. பரபரப்பு

  • by Editor

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் குளத்துப்பாளையம் செல்லும் சாலையில் ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வரும் தனியார் மண்டபத்தில் பழைய டெக்ஸ்டைல் துணிகள் மற்றும் பஞ்சுகளை வியாபாரம் செய்யும் தற்காலிக குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த… Read More »கரூர் பஞ்சுகள் வைத்திருந்த தற்காலிக குடோனில் தீ விபத்து.. பரபரப்பு

கபாடி போட்டி.. மகளிர் மும்பை அணி- ஆண்கள் தமிழ்நாடு ஏ அணி 8 கோப்பை வென்றது

  • by Editor

தஞ்சையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கபாடி போட்டியில் பெண்கள் பிரிவில் அஸ்வா மும்பை அணி மற்றும் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு ஏ அணி8 கோப்பை வென்றது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள… Read More »கபாடி போட்டி.. மகளிர் மும்பை அணி- ஆண்கள் தமிழ்நாடு ஏ அணி 8 கோப்பை வென்றது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1520 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14,600க்கும், ஒரு சவரன் ரூ.1,16,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1520 குறைவு

முதியவரிடம் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.50 ஆயிரம் மோசடி செய்த நபர் கைது..

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரின் மகன் ராமநாதன்(70). இவர் கடந்த 30ம் தேதி மருத்துவகல்லூரி சாலை மூலிகை பண்ணை பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்க வந்துள்ளார்.… Read More »முதியவரிடம் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.50 ஆயிரம் மோசடி செய்த நபர் கைது..

மெலட்டூர் அருகே 20 நாட்களாக கீழே கிடக்கும் மின் கம்பிகள்-

  • by Editor

மெலட்டூர் அருகே 20-தினங்களுக்கு மேலாக வயல்களில் கீழே விழுந்து அப்புறப்படுத்தாத நிலையில் கிடக்கும் மும்முனை மின்சார போஸ்டர்கள் மற்றும் கம்பிகள்.. கோடை நெல் சாகுபடி செய்வதற்கு தாமதம். மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு மாடுகள் சிக்கி… Read More »மெலட்டூர் அருகே 20 நாட்களாக கீழே கிடக்கும் மின் கம்பிகள்-

தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒன்றிய அரசு தடுக்க முடியாது… முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

இண்டியா டுடே தொலைக்காட்சி கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுவதிலும் திமுகவுக்கு குடைச்சல் கொடுப்பதிலும் கவனம் செலுத்துகிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் முன்னோடி திட்டங்களாக மாறியுள்ளன.… Read More »தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒன்றிய அரசு தடுக்க முடியாது… முதல்வர் ஸ்டாலின்

ரயிலில் ரூ.61 லட்சம் மதிப்புள்ள வௌ்ளிப்பொருட்கள் பறிமுதல்

  • by Editor

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று காலை வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், சந்தேகத்திற்கு இடமான வகையில் ரயிலில் வந்திறங்கிய நபரைச் சோதனையிட்டனர். சுமார் 20 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள்… Read More »ரயிலில் ரூ.61 லட்சம் மதிப்புள்ள வௌ்ளிப்பொருட்கள் பறிமுதல்

ரயில்வே துறை அமைச்சர் உண்மைக்கு புறம்பான தகவலை கூறுகிறார்.. திருச்சியில் அமைச்சர் சிவசங்கர்

  • by Editor

ரயில்வே துறை அமைச்சர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறார் முதலமைச்சர் ஆதாரத்துடன் கேட்ட கேள்விகளுக்கு அவர் முழுமையான பதில் அளிக்க வேண்டும் – திருச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேட்டி* போக்குவரத்து துறை அமைச்சர்… Read More »ரயில்வே துறை அமைச்சர் உண்மைக்கு புறம்பான தகவலை கூறுகிறார்.. திருச்சியில் அமைச்சர் சிவசங்கர்

மதிமுக சார்பில் 12ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Editor

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று மக்களவையில் தாக்கல் செய்தார். ஒன்றிய அரசின் வரவு… Read More »மதிமுக சார்பில் 12ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது.போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால்… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

அதிமுக-பாஜகவை விரட்ட..தமிழ் புலிகள் மாநாட்டில் VSB வேண்டுகோள்

  • by Editor

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழ் புலிகள் கட்சியின் மாநில மாநாடு கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடங்கிபட்டி என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. கரூர்… Read More »அதிமுக-பாஜகவை விரட்ட..தமிழ் புலிகள் மாநாட்டில் VSB வேண்டுகோள்

இளைஞர் பட்டாளத்தின் தனிப்பெரும் தலைவராக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்திருக்கிறார்… திருச்சி சிவா

  • by Editor

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி உரையற்றினார். அதில், “இளைஞர்கள்தான் ஒரு இயக்கத்தின் படைக்கலன்கள். இன்றைய… Read More »இளைஞர் பட்டாளத்தின் தனிப்பெரும் தலைவராக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்திருக்கிறார்… திருச்சி சிவா

ஊழல் பற்றி பேசும் விஜய், தான் வாங்கும் ஊதியத்தை சொல்வாரா? அமைச்சர் MRK பன்னீர்செல்வம்

  • by Editor

ஊழல் பற்றி பேசும் விஜய், தான் வாங்கும் ஊதியத்தை வெளிப்படையாக அறிவிப்பாரா? என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வருமானத்தை மறைத்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊழல் பற்றி பேச விஜய்க்கு தகுதி இல்லை… Read More »ஊழல் பற்றி பேசும் விஜய், தான் வாங்கும் ஊதியத்தை சொல்வாரா? அமைச்சர் MRK பன்னீர்செல்வம்

நீண்டகால சஸ்பெண்ட் காவலர்களை பணியில் சேர்க்க உத்தரவு

  • by Editor

நீண்டகால பணியிடை நீக்கத்தில் உள்ள காவலர்களை மீண்டும் பணியில் சேர்க்க தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பணியிடை நீக்க வழக்குகளை ஆய்வு செய்து, தகுதியானவர்களை பணியில் சேர்க்க காவல் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. விரிவான அறிக்கையை… Read More »நீண்டகால சஸ்பெண்ட் காவலர்களை பணியில் சேர்க்க உத்தரவு

இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கிய கலெக்டர்..

  • by Editor

கரூரில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். விளையாட்டுத்துறையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விளையாட்டுகள் தொடர்பான உபகரணங்கள் தமிழகம் முழுவதும் தமிழக… Read More »இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கிய கலெக்டர்..

பறவைக்காய்ச்சல் எதிரொலி- நாமக்கல் கோழிப்பண்ணைகளில் தீவிர பாதுகாப்பு

  • by Editor

சென்னையில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்துள்ள சம்பவத்தில், பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான காகங்கள் நோய் தாக்கி… Read More »பறவைக்காய்ச்சல் எதிரொலி- நாமக்கல் கோழிப்பண்ணைகளில் தீவிர பாதுகாப்பு

விவசாயி விஷம் குடித்து தற்கொலை… 3 பசு சாவு..

  • by Editor

திருச்சி மாவட்டம்மண்ணச்சநல்லூர் பெரகம்பி குறும்பர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 63) விவசாயி. இவர் விவசாயத்தை கவனித்துக் கொண்டு கால்நடைகளும் வளர்த்து வந்தார்.இந்த நிலையில் பட்டிக்கையில் அடைத்து வைத்திருந்த கன்று குட்டி மற்றும்… Read More »விவசாயி விஷம் குடித்து தற்கொலை… 3 பசு சாவு..

அளவுக்கு மீறி மது அருந்திய ரவுடி சாவு.. திருச்சி போலீஸ் விசாரணை…

  • by Editor

திருச்சி பெரிய மிளகு பாறை, கள்ளர் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 24)இவர் மீதுபல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளது.இந்த கொலை முயற்சி வழக்கில் திருச்சி செசன்ஸ்… Read More »அளவுக்கு மீறி மது அருந்திய ரவுடி சாவு.. திருச்சி போலீஸ் விசாரணை…

இலங்கை அகதிகள் இடையே மோதல்..திருச்சியில் பரபரப்பு சம்பவம்

  • by Editor

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர்கள் சுரேந்திரன் (வயது 35)புகழேந்திரன் (வயது 28). கடந்த 1 ந்தேதி புகழேந்திரன் சுரேந்திரனின் மைத்துனருடன் சண்டையிட்டு உள்ளார்.இதையடுத்து சுரேந்திரன் புகழேந்திரனை சந்தித்து அவரிடம் நடந்த… Read More »இலங்கை அகதிகள் இடையே மோதல்..திருச்சியில் பரபரப்பு சம்பவம்

துணை தேர்தல் ஆணையர் 11ம் தேதி தமிழகம் வருகை

  • by Editor

துணை தேர்தல் ஆணையர் 11ம் தேதி தமிழகம் வரவுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல், மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான அறிவிப்பை, பிப்ரவரி இறுதியில், தலைமை தேர்தல் ஆணையம்… Read More »துணை தேர்தல் ஆணையர் 11ம் தேதி தமிழகம் வருகை

10ம் தேதி இளைஞர் அணி கூட்டம்- 2000 பாமக கரூர் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்பு

  • by Editor

பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று மாவட்ட இளைஞரணி பொதுக்குழு கூட்டம் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் புகலூர் க.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது . பாமக மாவட்ட இளைஞரணி செயலாளர்… Read More »10ம் தேதி இளைஞர் அணி கூட்டம்- 2000 பாமக கரூர் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.4640 குறைவு..

  • by Editor

சர்வதேச சந்தை நிலவரம், உலக அளவிலான தங்கத்தின் தேவை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிகரித்து வருவது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.4640 குறைவு..

“ஓட்டையும், நாட்டையும் இந்த கமல் விற்கமாட்டான்”- ராஜ்யசாபாவில் கர்சித்த கமல்

  • by Editor

மாநிலங்களவையில் குடியரசுலைவர் உரைக்கு நன்ற் தெரிவிக்கும் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய கமல்ஹாசன், “எனது அன்பு நண்பர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றி. நான் சினிமா என்னும் வழியில் தான்… Read More »“ஓட்டையும், நாட்டையும் இந்த கமல் விற்கமாட்டான்”- ராஜ்யசாபாவில் கர்சித்த கமல்

கரூர் மாசாணி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு..

  • by Editor

கரூர் மாவட்டத்தில் சின்னதாராபுரம் அருகே உள்ள சூடாமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாசாணி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு 28ஆம் ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த… Read More »கரூர் மாசாணி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபாடு..

மேற்கு வங்கத்தில் பூமிக்கடியில் ரயில் பாதை- அஸ்வினி வைஷ்ணவ்

  • by Editor

புதுடெல்லி: மேற்​கு​ வங்​கத்​தின் சிலிகுரி பாதை இந்​தி​யா​வின் பிர​தான பகுதியை​யும் வட கிழக்கு மாநிலங்​களை​யும் இணைக்​கிறது. இது 22 கி.மீ. அகலம் கொண்ட 60 கி.மீ. தொலை​வுடைய மிக குறுகிய பாதையாகும். இதன் இரு… Read More »மேற்கு வங்கத்தில் பூமிக்கடியில் ரயில் பாதை- அஸ்வினி வைஷ்ணவ்

கரூரில் தொலைந்த செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

  • by Editor

கரூர் மாவட்டத்தில் காணாமல் போன 136 செல்போன்கள் மற்றும் சைபர் குற்றங்களால் இழந்த 97,33,543 ரூபாய் பணத்தை மீட்ட சைபர் க்ரைம் போலீஸார், அவற்றை உரியவர்களிடம் இன்று ஒப்படைத்தனர். கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும்… Read More »கரூரில் தொலைந்த செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

தரைக்கடை வியாபாரிகளுக்கு முறையான இடம் வேண்டும்.. திருச்சியில் கோரிக்கை

  • by Editor

தரைக்கடை வியாபாரிகளுக்கு முறையான இடத்தை ஒதுக்கி தர வேண்டும் – மனிதநேய அனைத்து வர்த்தக நலச்சங்கம் கோரிக்கை! மனிதநேய அனைத்து வர்த்தக நலசங்க தலைவர் கபீர் அகமது தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள்,… Read More »தரைக்கடை வியாபாரிகளுக்கு முறையான இடம் வேண்டும்.. திருச்சியில் கோரிக்கை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030க்கு விற்பனை. சென்னையில் சில்லறை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு

புதுகை பெண் போலீஸ் வீட்டில் நகை திருடிய பெண் கைது- மீட்பு

  • by Editor

புதுக்கோட்டை கம்பன் நகர் பகுதியில் வசிக்கும் பெண் தலைமைக் காவலர்அபர்ணா வீட்டில் தங்க நகைகளை திருடிக் சென்றஜார்கண்ட்மாநிலத்தை சேர்ந்த பெண்ணைசி.சி.டி.வி.புட்டேஷ் மூலம் அடையாளம் கண்டு போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில் டவுன் டி.எஸ்.பி.பிருந்தா… Read More »புதுகை பெண் போலீஸ் வீட்டில் நகை திருடிய பெண் கைது- மீட்பு

தவெக 3-ம் ஆண்டு விழாவில் விஜய் குத்தாட்டம்

  • by Editor

தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் கலைமாமணி வேல்முருகன் சிறப்பு பாடல் ஒன்றை பாடினார். இந்த பாட்டை ரசித்து கேட்ட விஜய், மேடைக்கு சென்று வேல்முருகனுக் கு முருகன் படத்தை வழங்கியதோடு ‘உங்க கூட… Read More »தவெக 3-ம் ஆண்டு விழாவில் விஜய் குத்தாட்டம்

அரியலூர் அருகே பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து..

  • by Editor

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, குடலாயூத்தூர், காவாளக்கடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 16க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று சேர்ந்து வாடகை வேனில் இன்று காலை திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலில் வழிபாடுகள்… Read More »அரியலூர் அருகே பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து..

வதந்திகள் எல்லாவற்றிற்கும் கனிமொழி எம்பி ஒரு முற்றுப்புள்ளி

  • by Editor

நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டுள்ளது கூட்டணிக்கான நிறைவான முடிவு எடுக்கப்படும். ஸ்பெகுலேஷன் (Speculation), வதந்திகள் எல்லாவற்றிற்கும் கனிமொழி எம்பி ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தேர்தலைப் பற்றி, எண்ணிக்கைகள், உடன்பாடுகள் அனைத்தும் அகில இந்திய… Read More »வதந்திகள் எல்லாவற்றிற்கும் கனிமொழி எம்பி ஒரு முற்றுப்புள்ளி

கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

  • by Editor

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு 16%ல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளதை மீண்டும் 16% உயர்த்த வேண்டும், 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசாங்கமே ஏற்று நடத்தி அதில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தர… Read More »கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

  • by Editor

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம். இதில் பங்கேற்ற கட்சியின் மாநில துணை… Read More »கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

கரூரில் போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கை

  • by Editor

தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை கலாச்சாரமும் அதனால் ஏற்படும் பின் விளைவுகளும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும் போதைப் பொருட்களை பதுக்குவோர் மற்றும் விற்பனை செய்வோரை தடுக்கும் விதமாக பொதுமக்கள் இது போன்ற நபர்கள்… Read More »கரூரில் போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கை

திமுக கூட்டணியில் விரிசல் வர வாய்ப்பே இல்லை…பொள்ளாச்சி எம்பி

  • by Editor

பொள்ளாச்சி அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது இந்த நிகழ்வில் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்… Read More »திமுக கூட்டணியில் விரிசல் வர வாய்ப்பே இல்லை…பொள்ளாச்சி எம்பி

மகாராஷ்டிரா துணை முதல்வருக்கு இரங்கல்- கோவையில் நிவேதித் ஆல்வா

  • by Editor

விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிரா துணை முதல்வருக்கு இரங்கல் –காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான நிவேதித் ஆல்வா பேட்டி… கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அகில… Read More »மகாராஷ்டிரா துணை முதல்வருக்கு இரங்கல்- கோவையில் நிவேதித் ஆல்வா

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்.. அன்னதானம் வழங்கிய VSB

  • by Editor

கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மூன்றாம் கால யாக பூஜையில் பங்கேற்றும் – அன்னதானம் நிகழ்ச்சியை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். தென்திருப்பதி… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்.. அன்னதானம் வழங்கிய VSB

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக தங்கம், வெள்ளி விலை உயர்வு என்பது ஒரு நாளில் காலை, மாலை என 2 தடவை இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 குறைவு

OLX-ல் காரை விற்றுவிட்டு பின்னாலேயே வந்த கொள்ளையர்கள்..

  • by Editor

கோவை: கோவையில் பென்ஸ் கார் ஒன்று திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காரை திருடிச்செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கவுண்டர் மில்ஸ் பகுதியில் கார்… Read More »OLX-ல் காரை விற்றுவிட்டு பின்னாலேயே வந்த கொள்ளையர்கள்..

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை… திருச்சியில் வைகோ பேட்டி

  • by Editor

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை, எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அது வலுவடையாது – வைகோ பேட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான… Read More »தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை… திருச்சியில் வைகோ பேட்டி

கோவையில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம்…பொதுமக்கள் அச்சம்..

  • by Editor

கோவை மாநகராட்சி 41-வது வார்டுக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில், வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து உள்ள காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் எல்லை மீறிச் செல்வதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். மேற்குத்… Read More »கோவையில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம்…பொதுமக்கள் அச்சம்..

மொழி போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு VSB மரியாதை..

  • by Editor

கரூர் கலைஞர் அறிவாலயத்தில், அன்னை தமிழை காத்திட தன்னை தமிழ் மண்ணுக்கு ஈந்த தியாக சுடர்களான மொழி போர் தியாகிகளின் திருவுருப் படங்களுக்கு எம் எல்ஏ செந்தில்பாஜி மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை… Read More »மொழி போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு VSB மரியாதை..

பனிப்புயல் எச்சரிக்கை: நியூயார்க் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 2 நாட்களுக்கு ரத்து

  • by Editor

அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் வீசவுள்ள கடுமையான பனிப்புயல் காரணமாக, இந்தியாவிலிருந்து நியூயார்க் மற்றும் நியூவார்க் நகரங்களுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. வழக்கமாக டெல்லி மற்றும் மும்பையிலிருந்து… Read More »பனிப்புயல் எச்சரிக்கை: நியூயார்க் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 2 நாட்களுக்கு ரத்து

12 தொகுதிகளின் பட்டியலை வழங்குகிறாரா கமல்?..

  • by Editor

டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிட மக்கள் நீதி மய்யம் விரும்புவதாக தகவல் வௌியாகியுள்ளது. மக்கள் நீதிமய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் மநீம தலைவர் கமல் தலைமையில்… Read More »12 தொகுதிகளின் பட்டியலை வழங்குகிறாரா கமல்?..

காவலர் குடியிருப்பில்ஆபத்தான கட்டிடத்தை இடித்து அகற்ற மஜக கோரிக்கை

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிஅரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் காவல் நிலையம், காவலர் குடியிருப்பு இயங்கி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடத்திற்கு காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு மாற்றப்பட்டு… Read More »காவலர் குடியிருப்பில்ஆபத்தான கட்டிடத்தை இடித்து அகற்ற மஜக கோரிக்கை

காலையில் ரூ.3,600 உயர்ந்த தங்கம் விலை மாலையில் ரூ.800 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.3,600 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,400க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் விலை மாலையில் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம்… Read More »காலையில் ரூ.3,600 உயர்ந்த தங்கம் விலை மாலையில் ரூ.800 குறைவு

கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி-ஈபிஎஸ் கடும் தாக்கு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.EPSNDA பொதுக்கூட்டத்தில் ‘சகோதரர் TTV’ என EPS பேசியதும் கூட்டத்தில் இருந்தவர்… Read More »கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி-ஈபிஎஸ் கடும் தாக்கு

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

  • by Editor

சர்வதேச முதலீட்டாளர்களும், பல நாடுகளும் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால், அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி மீதும் முதலீடுகள் அதிகரித்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ. 450… Read More »தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

மாதேஸ்வரன் மலைக்கு பாதயாத்திரை சென்றவர் சிறுத்தை தாக்கி பலி

  • by Editor

தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு, மாண்டியா மாவட்டம் சீரனஹள்ளி கிராமத்தில் இருந்து குழுவினருடன் பாதயாத்திரை வந்த பிரவீன் என்ற 30 வயது இளைஞரை நேற்று சிறுத்தை தாக்கியதில்… Read More »மாதேஸ்வரன் மலைக்கு பாதயாத்திரை சென்றவர் சிறுத்தை தாக்கி பலி

சத்தீஸ்கரில் இரும்பு ஆலை வெடித்து 6 பேர் பலி

  • by Editor

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார்-படபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் இரும்புத் தொழிற்சாலையில் இன்று மதியம் நிலக்கரி உலை (Coal Furnace) திடீரென வெடித்துச் சிதறியது. தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, நிலக்கரி… Read More »சத்தீஸ்கரில் இரும்பு ஆலை வெடித்து 6 பேர் பலி

சிம்புவுடன் கூட்டணி அமைக்கும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்

  • by Editor

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னை கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்ட கேங்ஸ்டர் படமாக இந்த படம் தயாராகி வருகிறது.… Read More »சிம்புவுடன் கூட்டணி அமைக்கும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்

கோவையில் பொது கழிவறை தண்ணீர் தொட்டியில் விழுந்து பெண் பலி

  • by Editor

கோவை, கண்ணப்ப நகர் பகுதியில் உள்ள பொது கழிவறையில் தண்ணீர் எடுக்கச் சென்ற பெண் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை கண்ணப்ப நகர் பகுதியைச்… Read More »கோவையில் பொது கழிவறை தண்ணீர் தொட்டியில் விழுந்து பெண் பலி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1720 குறைந்தது

  • by Editor

தங்கம் விலை இன்று (ஜன., 22) சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது. நேற்று (ஜன., 21) ஒரு சவரன் ரூ. 115,320க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.1,720 குறைந்து, ஒரு சவரன் ரூ.… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1720 குறைந்தது

வெளிநாடு சென்ற புதுமாப்பிள்ளை- 48 சவரனுடன் மனைவி ஜிம் மாஸ்டருடன் எஸ்கேப்

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி அடுத்த ஐகுந்த கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பஷீர் – ஜீனத் தம்பதியினர். இவர்களது மகன் தில்பாஷா. தில்பாஷா கடந்த 2009ம் ஆண்டு குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்று அங்கு டிரைவர்… Read More »வெளிநாடு சென்ற புதுமாப்பிள்ளை- 48 சவரனுடன் மனைவி ஜிம் மாஸ்டருடன் எஸ்கேப்

சவுதி அரேபியா நஜ்ரன் தமிழ் மன்றத்தின் பொங்கல்- கோலாகலம்

  • by Editor

சவுதி அரேபியா நஜ்ரான் நகரில் நஜ்ரன் தமிழ் மன்றம் (NTM) சார்பில் மூன்றாவது ஆண்டு பொங்கல் 2026 விழா ஜெத்தா இந்திய துணை தூதரகத்துடன் இணைந்து வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.தை மாதப் பிறப்பையொட்டி நடைபெற்ற… Read More »சவுதி அரேபியா நஜ்ரன் தமிழ் மன்றத்தின் பொங்கல்- கோலாகலம்

பாஜ.,கூட்டணியில் இணைந்தார் டிடிவி..

  • by Editor

சென்னை நுங்கம்பாக்கத்தில் நட்சத்திர விடுதியில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து அதிமுக – பாஜக கூட்டணியில் முறைப்படி இணைந்தார் டிடிவி. தினகரன். கூட்டணிக்கு தலைமை என கூறும் எடப்பாடி பழனிசாமி இல்லாமலேயே அதிமுக… Read More »பாஜ.,கூட்டணியில் இணைந்தார் டிடிவி..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2800 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2800 உயர்ந்து ரூ.1,14,000க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.350 உயர்ந்து, ஒருகிராம் ரூ.14,250க்கும், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒருகிராம் ரூ.340க்கும், ஒருகிலோ ரூ.3,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மோடி விழாவிலேயே தேசிய கீதம் பாடாதபோது ஆளுநர் இதயம் ஏன் துடிக்கவில்லை? -ஆர்எஸ் பாரதி சாடல்

  • by Editor

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவிலேயே தேசிய கீதம் மறுக்கப்பட்ட போது ஆளுநர் ரவியின் இதயம் ஏன் துடிக்கவில்லை? ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாகச் செயல்படுகிறார் திமுக அமைப்புச் செயலாளர்… Read More »மோடி விழாவிலேயே தேசிய கீதம் பாடாதபோது ஆளுநர் இதயம் ஏன் துடிக்கவில்லை? -ஆர்எஸ் பாரதி சாடல்

செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை-திருச்சி க்ரைம்

  • by Editor

செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை- 2 பேர் கைது, இருசக்கர வாகனங்கள், பணம் பறிமுதல் திருச்சி வயலூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு… Read More »செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை-திருச்சி க்ரைம்

ஜனநாயகன் படத்திற்கு எதிரான புகாரை சென்சார் எங்களுக்கு தெரிவிக்கவில்லை

  • by Editor

ஜனநாயகன் படத்திற்கு எதிரான புகார் என்ன என்பதை தணிக்கை வாரியம் எங்களுக்கு தெரிவிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ் பராசரன் வாதிட்டார். விஜய், பூஜா ஹெக்டே, மமிதா… Read More »ஜனநாயகன் படத்திற்கு எதிரான புகாரை சென்சார் எங்களுக்கு தெரிவிக்கவில்லை

புதுகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு அறந்தாங்கி கோட்டாட்சியர் அபிநயா தலைமை வகித்தார்.   இந்தக் கூட்டத்தில் அறந்தாங்கி வட்டாட்சியர் கருப்பையா மற்றும் அனைத்து துறை… Read More »புதுகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..

LIC மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்

  • by Editor

மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கல்யாணியுடன் பணியாற்றிய உதவி மேலாளரே பெட்ரோல் ஊற்றி அவரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. முதுநிலை மேலாளர் கல்யாணியை… Read More »LIC மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்

ஜனவரி.24 வரை சட்டப்பேரவைக் கூட்டம்.. சபாநாயகர் அப்பாவு

  • by Editor

சென்னை, தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது..ஜனவரி 24 வரை சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு. நாளை முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்படும். ஜனவரி,22,23ல்… Read More »ஜனவரி.24 வரை சட்டப்பேரவைக் கூட்டம்.. சபாநாயகர் அப்பாவு

உடல் பருமனை குறைக்க யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட கல்லூரி மாணவி பலி

  • by Editor

 உடல் பருமனை குறைப்பதற்காக யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார். மதுரையில் கல்லூரியில் முதலாமாண்டு பயின்ற செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த கலையரசி (18) உயிரிழந்தார். நாட்டு மருந்துக் கடையில் வெங்காரம் வாங்கி… Read More »உடல் பருமனை குறைக்க யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட கல்லூரி மாணவி பலி

ஒரே நாளில் ரூ.12,000 உயர்ந்த வௌ்ளி விலை.. அப்போ தங்கம்?

  • by Editor

தங்கம் விலை உயர்ந்தது கொண்டே வருகிறது.நடுத்தர மக்கள் வாங்க முடியாத விலைக்குத் தங்கம் போய்விட்டது. கொஞ்சமாவது தங்கம் விலை குறையும் என நினைப்போருக்கு ஏமாற்றத்தையே தங்கம் விலை தொடர்ந்து கொடுத்து வருகிறது. இந்தியர்களின் முக்கிய… Read More »ஒரே நாளில் ரூ.12,000 உயர்ந்த வௌ்ளி விலை.. அப்போ தங்கம்?

சபரிமலை தங்கம் திருடப்பட்ட விவகாரம்- 21 இடங்களில் ED ரெய்டு

  • by Editor

சபரிமலை துவாரபாலகர் கவசத்தில் தங்கம் திருடப்பட்ட விவகாரம் குறித்து 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டில் ED ரெய்டு நடத்தி வருகிறது. சென்னை, அம்பத்தூரில் 2 இடங்களிலும் தேவசம்போர்டு… Read More »சபரிமலை தங்கம் திருடப்பட்ட விவகாரம்- 21 இடங்களில் ED ரெய்டு

நார்வே பிரதமருக்கு மிரட்டல் கடிதம் எழுதிய டிரம்ப்

  • by Editor

 அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது உலக பாதுகாப்புக்கு அவசியம் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “கிரீன்லாந்தின் மீது அமெரிக்காவுக்கு முழு கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே உலகம் பாதுகாப்பாக இருக்கும்” என்று… Read More »நார்வே பிரதமருக்கு மிரட்டல் கடிதம் எழுதிய டிரம்ப்

ஸ்பெயினில் 2 ரயில்கள் மோதி விபத்து.. 21 பேர் பலி

  • by Editor

ஸ்பெயின் நாட்டின் கோர்டோபா மாகாணத்தில் அதிவேக இர்யோ ரயில் எதிர்பாராத விதமாக தடம்புரண்டு மற்றொரு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் 21… Read More »ஸ்பெயினில் 2 ரயில்கள் மோதி விபத்து.. 21 பேர் பலி

தங்கம் விலை சவரன் ரூ.1,07,600க்கு விற்பனை

  • by Editor

தமிடிகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,450க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.8… Read More »தங்கம் விலை சவரன் ரூ.1,07,600க்கு விற்பனை

திருச்சி எம்பி துரை வைகோ சேலம் ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை..

  • by Editor

(திருச்சி) நாடாளுமன்ற உறுப்பினர் மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியதாவது… எனது திருச்சி தொகுதியில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சேலம் இரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எலமனூர் லெவல் கிராசிங் எண்… Read More »திருச்சி எம்பி துரை வைகோ சேலம் ரயில்வே மேலாளருக்கு கோரிக்கை..

3 லட்சம் மதிப்புள்ள தங்க செயினுடன் தவறவிட்ட டிராவல் பேக்.. உரிவரிடம் ஒப்படைப்பு..

  • by Editor

இன்று 18.01.2026 காலை எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் T. No 16188 வண்டியில் பயணம் செய்து வந்த வேணுகோபால் வயது 67, S/o கருப்பன், காந்திபுரம், கரூர் என்பவர் தனது… Read More »3 லட்சம் மதிப்புள்ள தங்க செயினுடன் தவறவிட்ட டிராவல் பேக்.. உரிவரிடம் ஒப்படைப்பு..

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு… திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி,சங்கிலியாண்ட புரம் நாவலர் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் இவரது மனைவி சுலோக்சனா (வயது 61)இவர் கடந்த16 ந்தேதி வீட்டின் முன்பு கோலம் போட சென்றார். அப்பொழுது திடீரென்று வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார்.… Read More »திருச்சியில் பெண் மயங்கி விழுந்து சாவு… திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கம் சித்தர் மீது ரூ.15 லட்சம் மோசடி புகார்

  • by Editor

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை நடுப்பனகல் தெருவை சேர்ந்தவர் பானு ரேகா (வயது54) இவர்திருவரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-கடந்த 3 ஆண்டுகளாக திருவரங்கம் மேலூரில் உள்ள அன்ன காமாட்சி… Read More »ஸ்ரீரங்கம் சித்தர் மீது ரூ.15 லட்சம் மோசடி புகார்

சிக்கன் விலை வரலாறு காணாத உயர்வு

  • by Editor

கறிக்கோழி பண்ணையாளர்களின் போராட்ட எதிரொலியால் சிக்கன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கோழி வளர்க்க கூலியாக 6.50 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் விலைவாசி உயர்ந்த நிலையில் கிலோவுக்கு 20 ரூபாய் என… Read More »சிக்கன் விலை வரலாறு காணாத உயர்வு

கேரளாவில் இருந்து கடத்திச் வரப்பட்ட தங்க மோதிரங்கள்.. கோவையில் பறிமுதல்

  • by Editor

தமிழக – கேரளா எல்லையான வாளையார் சோதனை சாவடியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வாகனங்கள், தனியார் மற்றும் இரு மாநில அரசு… Read More »கேரளாவில் இருந்து கடத்திச் வரப்பட்ட தங்க மோதிரங்கள்.. கோவையில் பறிமுதல்

கோவை-ஆட்டை கடித்துக் கொன்றது சிறுத்தையா ? – வனத்துறை கண்காணிப்பு

  • by Editor

கோவை அடுத்த கண்ணம்பாளையத்தில் தனியார் நிறுவனத்துக்குள் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த காட்சிகள் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூலூர் பைபாஸ்… Read More »கோவை-ஆட்டை கடித்துக் கொன்றது சிறுத்தையா ? – வனத்துறை கண்காணிப்பு

கோவையில் பிரபல ஜவுளி கடை கார் பார்க்கிங்கில் கஞ்சா செடி.. போலீசார் பறிமுதல்…

  • by Editor

கோவை மாநகரின் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஸ்ரீதேவி ஜவுளிக்கடை வாகன நிறுத்தும் இடத்தில், தாராளமாக வளர்ந்து நின்ற கஞ்சா செடி இன்று கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகரம்… Read More »கோவையில் பிரபல ஜவுளி கடை கார் பார்க்கிங்கில் கஞ்சா செடி.. போலீசார் பறிமுதல்…

குன்னூர் அருகே கிணறு தோண்டும் பணியின்போது மண் சரிந்து 3 பேர் பலி

  • by Editor

உதகை: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிணறு தோண்டும் பணியின்போது மண் சரிந்து 3 பேர் உயிரிழந்தனர். ஓதனட்டி செல்லும் சாலை அருகே கிணறு தோண்டியபோது மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிந்த விபத்தில்… Read More »குன்னூர் அருகே கிணறு தோண்டும் பணியின்போது மண் சரிந்து 3 பேர் பலி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் வாலிபரை அரிவாள் முனையில் மிரட்டி தாக்குதல்.. 7 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

  • by Editor

திருச்சி செந்தண்ணீர்புரம் கலைவாணர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் முகேஷ் இவர் தனது நண்பர்களுடன் செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு சென்றார். பின்னர் இளைஞர்கள் அங்கு விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தனர்… Read More »திருச்சியில் வாலிபரை அரிவாள் முனையில் மிரட்டி தாக்குதல்.. 7 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

மம்தாவிடம் ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு: பாஜக மூத்த தலைவர் மனு

  • by Editor

.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி நூறு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.மேற்கு வங்கத்தில் ஐ-பேக் நிறுவனம் தொடர்பான அமலாக்கத்துறை சோதனையைக்… Read More »மம்தாவிடம் ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு: பாஜக மூத்த தலைவர் மனு

யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலம்…

  • by Editor

பொள்ளாச்சி டாப்சிலிப் அடுத்துள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலம் கும்கி யானைகள் உட்பட 24 யானைகள் பங்கேற்பு – யானை பொங்கல் வழக்கமாக கொண்டாடப்பட்டு வந்த டாப்ஸ்லிப் பகுதியில் அடுத்த… Read More »யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலம்…

சென்னை காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்..

  • by Editor

சென்னை காவல்துறை சார்பாக, சென்னையில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை புனித தோமையர்மலை ஆயுதப்படை வளாகத்தில், சென்னை காவல், ஆயுதப்படை, மத்திய குற்றப்பிரிவு மற்றும் தனிப்பிரிவுகள் சார்பில் நடைபெற்ற காவல்… Read More »சென்னை காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்..

த.வெ.க. பிரசார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழுவை அறிவித்த விஜய்

  • by Editor

சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரசார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழுவை அறிவித்த விஜய் 1.N.ஆனந்த் 10.J. கேத்ரின் பாண்டியன் Μ.Α., B.Ed. மேற்கண்ட குழு, 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள்… Read More »த.வெ.க. பிரசார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழுவை அறிவித்த விஜய்

பதவி நீக்கத்திற்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

  • by Editor

புதுடெல்லி: தன்னை பதவி நீக்கம் செய்ய மக்களவை சபாநாயகர் 3 பேர் குழுவை அமைத்ததை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லி உயர்​நீ​தி​மன்ற நீதிப​தி​யாக பணி​யாற்​றிய யஷ்வந்த் வர்மா… Read More »பதவி நீக்கத்திற்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

டிஜிட்டல் பயிர் சர்வே பணி மும்முரம்..

  • by Editor

சிவகாசி: டிஜிட்டல் பயிர் சர்வே பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராம விளைநிலங்களில் தற்பொழுது ராபி பருவத்திற்கு டிஜிட்டல் பயிர் சர்வே… Read More »டிஜிட்டல் பயிர் சர்வே பணி மும்முரம்..

பண்ருட்டியில் மகன், மகளைக் கொலை செய்து தந்தை தற்கொலை

  • by Editor

தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மகன் மற்றும் மகளுடன் ராஜா வசித்து வந்த நிலையில் குடும்பம் நடத்த வருவதற்கு மனைவி மறுத்ததாக கூறபடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா இன்று தனது மகன் குமரகுரு… Read More »பண்ருட்டியில் மகன், மகளைக் கொலை செய்து தந்தை தற்கொலை

தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு 2 ஆயிரம் கிலோ எடையில் சிறப்பு அலங்காரம்

  • by Editor

மஹர சங்கராந்தியை முன்னிட்டு, தஞ்சை பெரியக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் நந்தியம் பெருமானுக்கு 2 ஆயிரம் கிலோ எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டன.தொடர்ந்து நடந்த கோபூஜையில் மாவட்ட ஆட்சியர்… Read More »தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு 2 ஆயிரம் கிலோ எடையில் சிறப்பு அலங்காரம்

மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம்

  • by Editor

மணிப்பூர் மாநிலம் மற்றும் மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் அதிகாலை 4.41 மணிக்கு ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2ஆக பதிவாகியுள்ளது. மியான்மர் நாட்டில் நேற்றிரவு 11.42 மணிக்கு… Read More »மியான்மர் நாட்டில் லேசான நிலநடுக்கம்

சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து 2 பேர் பலி

  • by Editor

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சென்னையைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் குருமூர்த்தி (33), சத்தியமூர்த்தி (34) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த… Read More »சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து 2 பேர் பலி

24 மணி நேரத்தை கடந்துசைக்கிள் ஓட்டம்.. கரூரில் வித்தியாச போட்டி..

  • by Editor

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள குடித்தெருவில், 52-ஆவது ஆண்டாக சிறப்பான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவின் ஒரு பகுதியாக… Read More »24 மணி நேரத்தை கடந்துசைக்கிள் ஓட்டம்.. கரூரில் வித்தியாச போட்டி..

இன்று இறைச்சி கடைகள் செயல்பட தடை

  • by Editor

சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் இன்று இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில்… Read More »இன்று இறைச்சி கடைகள் செயல்பட தடை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 18 மாடுகள் பிடித்து பாலமுருகன் முதல் இடம்

  • by Editor

9ம் சுற்றில் களமிறங்கிய வலையங்குளம் பாலமுருகன் (401) ஒரே சுற்றில் 18 மாடுகள் பிடித்து முதல் இடம் வந்துள்ளார்.பொங்கல் பண்டிகையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக இருந்து வருகிறது. தமிழகத்தில் மதுரை… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 18 மாடுகள் பிடித்து பாலமுருகன் முதல் இடம்

பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்”- மு.க.ஸ்டாலின்

  • by Editor

தென் தமிழ்நாட்டு உழவர் பெருமக்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்… Read More »பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்”- மு.க.ஸ்டாலின்

சீறிப்பாய்ந்த கார் – பூ வியாபாரி உட்பட 3 பேர் படுகாயம்.. கோவையில் அதிர்ச்சி

  • by Editor

கோவை, உக்கடத்தில் கோர விபத்து : கட்டுப்பாட்டை இழந்து சீறிப்பாய்ந்த கார் – பூ வியாபாரி உட்பட மூன்று பேர் படுகாயம் !!! கோவை மாநகரின் மிகப் பரபரப்பான பகுதியான உக்கடத்தில் இன்று காலை… Read More »சீறிப்பாய்ந்த கார் – பூ வியாபாரி உட்பட 3 பேர் படுகாயம்.. கோவையில் அதிர்ச்சி

கோவை தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா

  • by Editor

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா விவசாயிகள்,தூய்மை பணியாளர்கள்,தொழிலாளர்கள் , என ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தாம்பூல தட்டுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது கோவை மாநகர்… Read More »கோவை தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா

அரியலூர் அடைக்கல மாதா தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.

  • by Editor

உலக புகழ்பெற்ற அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப்பட்டது புனித அடைக்கல அன்னை தேவாலயம். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி தைப்பொங்கல் தினமான இன்று ஆலய வளாகத்தில் பொங்கல் விழாவை… Read More »அரியலூர் அடைக்கல மாதா தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ‘புயல்கள்

  • by Editor

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காம்போவான பிரபுதேவா மற்றும் வடிவேலு கூட்டணி, சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். ‘காதலன்’, ‘மனதை திருடிவிட்டாய்’ போன்ற படங்களில் ரசிகர்களைச் சிரிக்க வைத்த… Read More »25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ‘புயல்கள்

150 ஆண்டுகளுக்கு பின் ஸ்பெயினுக்கு முதல் ராணி

  • by Editor

ஐரோப்பிய நாடான ஸ்பெயினை, மன்னர் ஆறாம் பெலிப், 57, ஆண்டு வருகிறார். மன்னர் பெலிப் – ராணி லெடிசியா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான லியோனார், 20, ராணியாக விரைவில்… Read More »150 ஆண்டுகளுக்கு பின் ஸ்பெயினுக்கு முதல் ராணி

பல ஆண்டுகளுக்கு பின் விளம்பரத்தில் நடித்த அஜித்..புகைப்படம் வைரல்

  • by Editor

அஜித் எந்த சினிமா நிகழ்ச்சிக்கும், பொதுநிகழ்ச்சிக்கும் வருவதில்லை. திரைக்கு வெளியே அவரைப் பார்ப்பது அரிது. அப்படிப்பட்டவர் பல வருடங்கள் முன்பு நெஸ்கஃபே காபி விளம்பரத்தில் நடித்தார். இதில் அவருடன் சிம்ரனும் நடித்திருந்தார். சால்ட் அண்ட்… Read More »பல ஆண்டுகளுக்கு பின் விளம்பரத்தில் நடித்த அஜித்..புகைப்படம் வைரல்

கற்பக விநாயகர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்

  • by Editor

தை முதல் நாளை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவருக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,… Read More »கற்பக விநாயகர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்

தங்கம் விலை புதிய உச்சம்…

  • by Editor

தை முதல் நாளான இன்று (ஜனவரி 15) தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,320க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் ஒரு கிராம்… Read More »தங்கம் விலை புதிய உச்சம்…

திருப்போரூர் அருகே சுற்றுலாப் பயணிகளுடன் கிராம மக்கள் பொங்கல் விழா

  • by Editor

திருப்போரூர்: ஆண்டு தோறும் மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் தினத்தன்று தமிழர்கள் பொங்கல் விழாவை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை விழா நடத்தி நேரில் காட்டுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் விழா திருப்போரூரை அடுத்துள்ள… Read More »திருப்போரூர் அருகே சுற்றுலாப் பயணிகளுடன் கிராம மக்கள் பொங்கல் விழா

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக ரூ.111.96 கோடி ஒதுக்கீடு

  • by Editor

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 1.39 லட்சம் ஏக்கர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.111.96 கோடியை ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு… Read More »டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக ரூ.111.96 கோடி ஒதுக்கீடு

குஜராத் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு : மனைவியே ஆனாலும் சம்மதமின்றி தொடக்கூடாது

  • by Editor

குஜராத்தைச் சேர்ந்த ஒருவர், முதல் மனைவியுடன் விவாகரத்தான பின், மற்றொரு இளம்பெண்ணை 2022ல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமண உறவில் நுழைந்தது முதலேயே, கணவர் வீட்டில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு… Read More »குஜராத் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு : மனைவியே ஆனாலும் சம்மதமின்றி தொடக்கூடாது

ஜூன் மாதம் விஜய் மீண்டும் படத்தில் நடிக்க சென்றுவிடுவார் – நடிகர் எஸ்.வி.சேகர்..!!

  • by Editor

நடிகர் எஸ்.வி.சேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தமிழகத்தில் மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகவிட்டது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரசிகர் மன்றத்தை ரசிகர் மன்றமாக நடத்த வேண்டும். இதேபோல் அரசியல் கட்சியையும்,… Read More »ஜூன் மாதம் விஜய் மீண்டும் படத்தில் நடிக்க சென்றுவிடுவார் – நடிகர் எஸ்.வி.சேகர்..!!

மயிலாடுதுறை- 2 கோடி மதிப்புள்ள தங்க கட்டியை திருடிய சிறுவன் கைது

  • by Editor

ஒன்றரை கிலோ தங்கம் மீட்பு: மயிலாடுதுறையில் உள்ள ஒரு நகை உருக்கும் பட்டறையில் இருந்து ஒன்றரை கிலோ தங்கக் கட்டியைத் (மதிப்பு சுமார் ரூ. 2 கோடி) திருடிக்கொண்டு தப்பிய 16 வயது சிறுவனை,… Read More »மயிலாடுதுறை- 2 கோடி மதிப்புள்ள தங்க கட்டியை திருடிய சிறுவன் கைது

தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனைமேற்கூரை பெயர்ந்து தலையில் விழுந்து பெண் காயம்

  • by Editor

தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனைமேற்கூரை சிமெண்ட் காரை பெயர்ந்து தலையில் விழுந்து பெண் காயம் தஞ்சாவூாில், ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனையில், தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு… Read More »தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனைமேற்கூரை பெயர்ந்து தலையில் விழுந்து பெண் காயம்

குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்..

  • by Editor

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பில் 64-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு ஜன. 17-ஆம்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிக்கேட்டு… Read More »குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்..

தங்கம் விலை கிடு கிடு உயர்வு

  • by Editor

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,170க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு

கோவைகேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா கோலாகலம்

  • by Editor

தமிழ்நாட்டின் அறுவடைத் திருநாளான பொங்கலை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளிஉற்சாகமாக கொண்டாடியது.இதற்காக பொங்கல் விழாவை பிரதிபலிக்கும் வகையில் பண்டிகை அலங்காரங்கள், கோலங்கள், கரும்பு அலங்காரங்கள், மண் பானைகள் என பாரம்பரிய முறையில்மாணவர்களும் ஆசிரியர்களும் கலாச்சார உடையில்… Read More »கோவைகேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா கோலாகலம்

திருப்பூர் குமரனின் 94-ஆவது நினைவு நாள்… VSB மரியாதை

  • by Editor

சுதந்திரப் போராட்டத் தியாகியும், கொடி காத்த குமரன் என போற்றப்படும் திருப்பூர் குமரனின் 94-ஆவது நினைவு நாளை முன்னிட்டு,கரூர் மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயம் வளாகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த திருப்பூர் குமரனின் திருவுருவப் படத்திற்கு,… Read More »திருப்பூர் குமரனின் 94-ஆவது நினைவு நாள்… VSB மரியாதை

தமிழ்நாடெங்கும் ‘திருக்குறள் திருவிழா’- முதல்வர் துவக்கி வைத்தார்

  • by Editor

கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனவரி மாதம் முழுவதும் தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ‘திருக்குறள் வார விழா’ மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட… Read More »தமிழ்நாடெங்கும் ‘திருக்குறள் திருவிழா’- முதல்வர் துவக்கி வைத்தார்

புதுகையில் அனைத்து துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்

  • by Editor

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தலைமையில் ஆட்சியர் மு.அருணா… Read More »புதுகையில் அனைத்து துறை சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்

விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கருணாஸ்

  • by Editor

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு உடனடியாகத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, வழக்கின் விசாரணையை ஜனவரி… Read More »விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கருணாஸ்

கரூர் சம்பவம்… டிஜிட்டல் கருவி மூலம் சிபிஐ அதிகாரிகள் அளவீடு

  • by Editor

கரூர் துயர சம்பவம்: சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் சாலையை அளவிடு செய்யும் டிஜிட்டல் சர்வே கருவி மூலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌. கரூரில், கடந்த ஆண்டு செப்டம்பர்… Read More »கரூர் சம்பவம்… டிஜிட்டல் கருவி மூலம் சிபிஐ அதிகாரிகள் அளவீடு

கோவையில் வாலிபர் அடித்து கொலை.. 2 பேர் கைது..

  • by Editor

கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (30). இவர் செட்டி வீதியில் உள்ள நகைப்பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.இவர் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தனது அண்ணனின் திருமண நிகழ்ச்சிக்கான… Read More »கோவையில் வாலிபர் அடித்து கொலை.. 2 பேர் கைது..

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தாரா இனிகோ?… நடந்தது என்ன?…

  • by Editor

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் எஸ்.ஆர்.சி கல்லூரிகளில் லேப்டாப் வழங்கும் விழா கடந்த 7ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் நேரு கலந்து கொண்டு மாணவிகளுக்கு… Read More »எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தாரா இனிகோ?… நடந்தது என்ன?…

உங்க கனவு சொல்லுங்க” ” தன்னார்வலர்களுக்கு கணக்கெடுப்பு பணி-பொருட்கள் வழங்கல்

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர்மாவட்டம் பொன்னேரிபாடியநல்லூரில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும்,மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைகண்டறியவும் அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும்“உங்ககனவுசொல்லுங்க… Read More »உங்க கனவு சொல்லுங்க” ” தன்னார்வலர்களுக்கு கணக்கெடுப்பு பணி-பொருட்கள் வழங்கல்

கரூர் சம்பவம்… சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு

  • by Editor

டில்லி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தடவியல் துறை அதிகாரிகள் வேலுச்சாமிபுரம் பகுதியில் நேரில் ஆய்வு: நடந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகளும் கூறினார். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்… Read More »கரூர் சம்பவம்… சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 10 கி.மீ. ஆக குறைந்தது

  • by Editor

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 10 கிலோ மீட்டராக குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது 10… Read More »ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 10 கி.மீ. ஆக குறைந்தது

மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையம்

  • by Editor

மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக புகழ்பெற்ற சுற்றுலாத்… Read More »மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

முதுகலை பட்டதாரி இளம்பெண் தற்கொலை… திருச்சி க்ரைம்

  • by Editor

முதுகலை பட்டதாரி இளம் பெண் திடீர் தற்கொலை திருச்சி எடமலைப்பட்டி புதூர் எஸ்பிஐ காலனி முதலாவது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். வழக்கறிஞர். இவரது மகள் சந்திரகலா (வயது 27 )எம்ஏ ஆர்க்கியாலஜி… Read More »முதுகலை பட்டதாரி இளம்பெண் தற்கொலை… திருச்சி க்ரைம்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய VSB

  • by Editor

தமிழ்நாடு முதலைமைச்சர் 2026-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும்… Read More »பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய VSB

ஆட்சியில் பங்கு தருபவர்களுக்கே கூட்டணி- புதிய தமிழகம் கட்சி அதிரடி

  • by Editor

மதுரை பாண்டி கோயில் சுற்றுவழிச் சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில் புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும், 2026 தேர்தல் கூட்டணி… Read More »ஆட்சியில் பங்கு தருபவர்களுக்கே கூட்டணி- புதிய தமிழகம் கட்சி அதிரடி

என் கட்சியை யாரும் உரிமை கோர முடியாது… ராமதாஸ் பேட்டி

  • by Editor

நான் ஆரம்பித்த கட்சியை யாரும் உரிமை கொண்டாட தகுதியில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்து வருகிறார். அன்புமணி எனக்கு வேட்டு வைப்பார் என்று எனக்கு முன்பே தெரியவில்லை. இந்திய அளவில் அங்கீகாரம்… Read More »என் கட்சியை யாரும் உரிமை கோர முடியாது… ராமதாஸ் பேட்டி

கோவையில் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து நூதன திருட்டு..சிசிடிவி

  • by Editor

கோவையில் பூட்டை உடைக்காமல் கள்ளச் சாவி மூலம் கடைக்குள் புகுந்த திருடன் ஒருவன் எவ்வித பதற்றமும் இன்றி அமர்ந்து சில்லறை பணத்தை எண்ணி திருடி சென்ற சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி… Read More »கோவையில் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து நூதன திருட்டு..சிசிடிவி

பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் BSNL டவர் அமைக்க நடவடிக்கை அமைச்சர் கே என்.நேரு பேட்டி

  • by Editor

திருச்சி பஞ்சப்பூர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான பிரத்தியேக பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்க்கே என் நேரு இன்று திறந்து வைத்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்… Read More »பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் BSNL டவர் அமைக்க நடவடிக்கை அமைச்சர் கே என்.நேரு பேட்டி

காமாலைக்கண் உள்ளவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியும்” – ஈபிஎஸ்க்கு சேகர்பாபு பதிலடி

  • by Editor

செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சித் துறை அமைச்சருமான பி.கே. சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த… Read More »காமாலைக்கண் உள்ளவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியும்” – ஈபிஎஸ்க்கு சேகர்பாபு பதிலடி

ஊட்டி அருகே 120 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்…

  • by Editor

உதகையிலிருந்து இன்று மதியம் தங்காடு கிராமத்தை நோக்கி 55 பயணிகளுடன் தனியார் மினி பஸ் ஒன்று சென்றது. அந்த பேருந்து கல்லக்கொரை ஹாடா பகுதியை கடந்து தங்காட்டிற்கு செல்லும் போது 32 பயணிகள் இருந்துள்ளனர்.… Read More »ஊட்டி அருகே 120 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்…

இலங்கையில் கடல் விமானம் விபத்து- ஏரி நீரில் இறங்கும்போது பலத்த காற்றால் விபரீதம்

  • by Editor

இலங்கையின் பிரசித்திபெற்ற சுற்றுலா நகரமான நுவரெலியாவில் உள்ள கிரெகரி ஏரியில் இன்று தரையிறங்கத் தயாராக இருந்த நீர் விமானம்விபத்துக்குள்ளாகி ஏரிக்குள் விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்திருந்த 2 விமானிகள் காயமடைந்தனர். விபத்துக்குப்… Read More »இலங்கையில் கடல் விமானம் விபத்து- ஏரி நீரில் இறங்கும்போது பலத்த காற்றால் விபரீதம்

அதிமுக- பாமக கூட்டணி செல்லாது”- ராமதாஸ்

  • by Editor

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணி அமைக்கும் பணியில் தமிழக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர்… Read More »அதிமுக- பாமக கூட்டணி செல்லாது”- ராமதாஸ்

கன்னி ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்…?..

  • by Editor

2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல… Read More »கன்னி ராசி அன்பர்களுக்கு 2026 எப்படி இருக்கும்…?..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,830க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

பொள்ளாச்சியில் வீட்டின் கழிவறையில் எறிந்த நிலையில் மூதாட்டி மீட்பு..

  • by Editor

கோவை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் இந்திரா நகர் தேவாலயம் அருகே உள்ள PNG நகர் குடியிருப்பில் வசித்து வருபவர் செந்தில் இவரது தாயார்சரஸ்வதி (82)இவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.இன்று செந்தில் உள்ளிட்ட அவரது வீட்டில்… Read More »பொள்ளாச்சியில் வீட்டின் கழிவறையில் எறிந்த நிலையில் மூதாட்டி மீட்பு..

கறம்பக்குடியில் வழக்கறிஞர் மாரடைப்பால் பலி

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர் வழக்கறிஞர் எம். ராஜ்குமார். இவர் கறம்பக்குடியில் உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் கறம்பக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்துள்ளார். இவர் இன்றுகறம்பக்குடி… Read More »கறம்பக்குடியில் வழக்கறிஞர் மாரடைப்பால் பலி

அமித்ஷாவுடன் 2வது நாளாக எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

  • by Editor

திருச்சிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவைநேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். பின்னர் இன்று மீண்டும் பொங்கல் விழாவை… Read More »அமித்ஷாவுடன் 2வது நாளாக எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

பாலமலை முருகன் கோவிலில் புதிய தேரின் வௌ்ளோட்டம்-பக்தர்கள் தரிசனம்

  • by Editor

கரூர் அருகே பாலமலை முருகன் கோவிலில் புதிய தேரின் வெள்ளோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது‌: திரளாக பக்தர்கள் பங்கேற்பு. கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற பாலமலை முருகன் கோவிலில், புதிதாக வடிவமைக்கப்பட்ட 33 அடி உயரம்… Read More »பாலமலை முருகன் கோவிலில் புதிய தேரின் வௌ்ளோட்டம்-பக்தர்கள் தரிசனம்

இளம்பெண் தற்கொலை- தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது..

  • by Editor

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சிகிச்சையில் இருந்த பெண் உயிரிழந்த சம்பவத்தில், அவரது கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவோ கூறப்படும் அந்தப் பெண், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள்… Read More »இளம்பெண் தற்கொலை- தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது..

சிபிஐ விசாரணைக்கு 9 காவலர்கள் ஆஜர்..

  • by Editor

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள்… Read More »சிபிஐ விசாரணைக்கு 9 காவலர்கள் ஆஜர்..

திருச்சியில் அமித்ஷா பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

  • by Editor

திருச்சி ஜனவரி நாலு சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது மேலும் இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைய உள்ளன இந்த நிலையில் திருச்சிக்கு வருகை தரும்… Read More »திருச்சியில் அமித்ஷா பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

திருச்சி என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு

  • by Editor

திருச்சியை அடுத்த துவாக்குடி என்ஐடி குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 43)இவர்வீட்டு உணவு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மனுஷா இவர் திருச்சியில் உள்ள என்ஐடி யில் உதவி பேராசிரியையாக பணியாற்றி… Read More »திருச்சி என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு

அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்தில் சிக்கி 7 பேர் பலி… பலர் மாயம்

  • by Editor

மேற்கு ஆப்பிரிக்காவின் சில நாடுகள், கேம்பியா மற்றும் செனகல் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகள் ஒவ்வோர் ஆண்டும், வேலை தேடியும், சிறந்த வாழ்க்கைக்காகவும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, கடல் வழியே சட்டவிரோத வகையில்… Read More »அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்தில் சிக்கி 7 பேர் பலி… பலர் மாயம்

ஓய்வூதிய திட்டம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

  • by Editor

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது… தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெற்றால் குறைந்தபட்ச ஓய்வூதியம். 50% ஓய்வூதியம்… Read More »ஓய்வூதிய திட்டம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

பொள்ளாச்சி- பக்கா ஸ்கெட்ச் போட்டு கணவனை கொன்ற கொடூர மனைவி

  • by Editor

கோவை, பொள்ளாச்சியை அடுத்த தாமரைக் குளம் அரசமரத்து விநாயகர் கோயில் வீதியில் வசித்து வந்தவர் தேவா என்கிற ரித்தீஷ் (27).கூலித்தொழில் செய்து வந்தார்.இவரது மனைவி இந்திராணி (26). மதுரையைச் சேர்ந்த இத்தம்பதியினருக்கு திருமணம் ஆகி… Read More »பொள்ளாச்சி- பக்கா ஸ்கெட்ச் போட்டு கணவனை கொன்ற கொடூர மனைவி

தங்கம் -வௌ்ளி விலை குறைந்தது..

  • by Editor

தங்கம் விலை கடந்த டிசம்பர் மாதம் குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,160-க்கு விற்பனையாகியது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது. புத்தாண்டையொட்டி தங்கம்… Read More »தங்கம் -வௌ்ளி விலை குறைந்தது..

மதுபோதையில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது..

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பாராண்டபள்ளி பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் முருகேஷ் குமார் (20) என்பவர் ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். ஆங்கில புத்தாண்டு விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு… Read More »மதுபோதையில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது..

குஜராத்திலிருந்து -ரயிலில் தஞ்சை வந்தடைந்த 3300 டன் உரம்

  • by Editor

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும்.தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா , தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த நெற்பயிர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும்… Read More »குஜராத்திலிருந்து -ரயிலில் தஞ்சை வந்தடைந்த 3300 டன் உரம்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (02-01-2026) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை… Read More »தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

திருச்சியில் போதைமாத்திரை விற்பனை.. 2 பேர் கைது..

  • by Editor

உறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் கல்நாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்திய போது, போதை மாத்திரைகள் விற்பனை செய்பவர்கள் என்பது… Read More »திருச்சியில் போதைமாத்திரை விற்பனை.. 2 பேர் கைது..

வைகோவின் சமத்துவ நடை பயணம்… நாளை முதல்வர் துவங்கி வைக்கிறார்

  • by Editor

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைக்க நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி விமான… Read More »வைகோவின் சமத்துவ நடை பயணம்… நாளை முதல்வர் துவங்கி வைக்கிறார்

திருச்சி ராணுவ மைதானத்தில் 5ம் தேதி பொங்கல் விழா.. வருகை தரும் அமித்ஷா.. பிரமாண்ட ஏற்பாடு

  • by Editor

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகிற 4 – ந் தேதி தமிழகம் வருகிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும்மேற்கொண்டுள்ள தமிழகம் தலை நிமிர தமிழனின்… Read More »திருச்சி ராணுவ மைதானத்தில் 5ம் தேதி பொங்கல் விழா.. வருகை தரும் அமித்ஷா.. பிரமாண்ட ஏற்பாடு

திருப்புவனம் அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து.. 2 பேர் பலி

  • by Editor

திருப்புவனம் அருகே மதுரை – ராமநாதபுரம் 4 வழிச்சாலையில் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்து பாரில் வெடிவிபத்து – 300 பேர் நிலை என்ன?

  • by Editor

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொந்தனா மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பாரில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சுமார் 300-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் திரண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் பார் மூடப்படவிருந்த நிலையில், சுமார் 1:30… Read More »சுவிட்சர்லாந்து பாரில் வெடிவிபத்து – 300 பேர் நிலை என்ன?

2026ல் திமுக தான் வெற்றி பெறும் – திருச்சியில் வைகோ பேட்டி

  • by Editor

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், அனைத்து மதத்தினவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையை நிர்முலமாக்கும் வேலையை இந்துத்துவ சக்திகள் செய்து வருகின்றனர். வட மாநிலங்களில் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் தொடர்ந்து… Read More »2026ல் திமுக தான் வெற்றி பெறும் – திருச்சியில் வைகோ பேட்டி

வாரிசு சான்றிதழுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்… வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

  • by Editor

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி ( 60). இவர், தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில், கடந்த 2014ம் ஆண்டு அக்., 24ல், வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.அங்கு பணியில் இருந்த… Read More »வாரிசு சான்றிதழுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்… வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

பொங்கல் பண்டிகை- பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க கூடுதல் பஸ்… அமைச்சர் சிவசங்கர் தகவல்

  • by Editor

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் புதிய துணை மின் நிலையம் அமைத்திட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்… கொரோனா… Read More »பொங்கல் பண்டிகை- பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க கூடுதல் பஸ்… அமைச்சர் சிவசங்கர் தகவல்

கோவையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..

  • by Editor

கோவை, மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் சரவணம்பட்டி பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் தனது மனைவியை அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு மீண்டும் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்று… Read More »கோவையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..

மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.. திருச்சி கிரைம்

  • by Editor

மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து –திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36) இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்.இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு… Read More »மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து.. திருச்சி கிரைம்

குட் நியூஸ்.. ஜெட் வேகத்தில் குறைந்த தங்கம் விலை

  • by Editor

தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில், சாமானிய மக்களிடையே மிகப்பெரிய… Read More »குட் நியூஸ்.. ஜெட் வேகத்தில் குறைந்த தங்கம் விலை

தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப்- கோவை இளம் வீரர்கள் சாதனை

  • by Editor

ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த இளம் வீரர்கள் சாதனை கோயம்புத்தூரின் ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ குதிரையேற்ற பயிற்சி மையத்தைச் சேர்ந்த திறமையான இளம் வீரர்களான ரோஹன், ஹாசினி, யஜத் சாய் மற்றும்… Read More »தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப்- கோவை இளம் வீரர்கள் சாதனை

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு”- கனிமொழி

  • by Editor

திருப்பூரில் நடைபெற்று வரும் மகளிரணி மாநாட்டில் உரையாற்றிய எம்பி கனிமொழி, “பெண்களின் எதிர்காலத்துக்கான ஆட்சியை மீண்டும் தரவுள்ள முதலமைச்சரின் பின்னால் நாங்கள் உள்ளோம். நாட்டை காப்பாற்றும் கடமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. பெண்களின் எதிர்காலத்தை… Read More »பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு”- கனிமொழி

Women பவர்ல, திமுக திரும்பவும் பவருக்கு வரப்போகிறது என்பது உறுதி”- மு.க.ஸ்டாலின்

  • by Editor

பல்லடத்தில் நடைபெற்றுவரும் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பகுத்தறிவு சுடரை கையில் ஏந்தி தமிழ்நாடு நடைபோடுகிறது. பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். பெண்களின் வெற்றியே நாட்டின் வெற்றி. Women… Read More »Women பவர்ல, திமுக திரும்பவும் பவருக்கு வரப்போகிறது என்பது உறுதி”- மு.க.ஸ்டாலின்

பிரபல தமிழ் சீரியல் நடிகை தற்கொலை

  • by Editor

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கௌரி. இந்த தொடரில் துர்கா, கனகா என இரட்டை வேடங்களில் நடித்து வந்தவர் நந்தினி. பூர்வீகம் ஆந்திரா என்றாலும் கன்னட சீரியல் மூலம் நடிப்பைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.… Read More »பிரபல தமிழ் சீரியல் நடிகை தற்கொலை

கோவையில் மேளதாளம் முழங்க முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

  • by Editor

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த காரணம் பேட்டையில் “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற பெயரில் தி.மு.க மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு இன்று நடக்கிறது. மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாண்புமிகு துணை முதல்வர்… Read More »கோவையில் மேளதாளம் முழங்க முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

தங்கம் விலை சவரன் ரூ. 1,04,160க்கு விற்பனை

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து 1,04,160 ரூபாய்க்கு விற்பனை அலிராது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,020க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரன் ரூ. 1,04,160க்கு விற்பனை

திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு VSB ஏற்பாடுகள்..ஹைலைட்ஸ்..

  • by Editor

மேற்கு மண்டல வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிர் அணி மாநாடு ஹயிலைட்ஸ். இந்த பிரமாண்ட ஏற்பாடுகளை திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். 📌13 கழக மாவட்டங்கள் –39… Read More »திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு VSB ஏற்பாடுகள்..ஹைலைட்ஸ்..

அவரு சாமிங்க”- விஜய்காந்த் நினைவிடத்திற்கு இருமுடி கட்டி வந்த தொண்டர்கள்

  • by Editor

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு நாள் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலக வளாகத்தில் இன்று அனு சரிக்கப்பட்டது. தே.மு.தி.க. தலைமை அலுவ லகத்தில் உள்ள விஜயகாந்த் ஆலயம் நினைவிடத்தில் விஜயகாந்தின் 2-ம்… Read More »அவரு சாமிங்க”- விஜய்காந்த் நினைவிடத்திற்கு இருமுடி கட்டி வந்த தொண்டர்கள்

கூட்டணி குறித்து முடிவு செய்ய பொதுக்குழு எனக்கு அதிகாரம் வழங்கும்” – ராமதாஸ்

  • by Editor

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் , சேலத்தில் நாளை நடைபெற உள்ள செயற்குழு மற்றும் பொது குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று 1 மணி அளவில் சேலம் வருகை தந்தார். சேலம்சிவராஜின் ஹோட்டலில் தங்க… Read More »கூட்டணி குறித்து முடிவு செய்ய பொதுக்குழு எனக்கு அதிகாரம் வழங்கும்” – ராமதாஸ்

ஜி.கே .வாசன் 61-வது பிறந்தநாள்..கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை – அன்னதானம்

  • by Editor

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே .வாசன் 61-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட தமிழ் மாநில… Read More »ஜி.கே .வாசன் 61-வது பிறந்தநாள்..கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை – அன்னதானம்

வாலிபால் போட்டி…கரூரில் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

  • by Editor

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில்… Read More »வாலிபால் போட்டி…கரூரில் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

மகளிர் மண்டல மாநாடு… கொங்குவை கைப்பற்றும் திமுகவின் பிளான்

  • by Editor

தமிழ்நாடு அரசு சார்பில் சமீபத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற பெயரில் மகளிர் உரிமை தொகை விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திமுக அரசின் திட்டங்களால் பயனடைந்த பெண்கள் கலந்து… Read More »மகளிர் மண்டல மாநாடு… கொங்குவை கைப்பற்றும் திமுகவின் பிளான்

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலி

  • by Editor

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயிலில் பயணம் செய்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் சென்னையைச் சேர்ந்த கந்தசாமி (29) மற்றும் அவரது நண்பர் பாலாஜி (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.… Read More »ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலி

error: Content is protected !!