வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. 2வது நிலையின் 1வது அலகில் ஏப்.29ல் ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது
வடசென்னையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது

